விதி விலக்கில்லா விதி Rule Without Exception

 



அம்மாடியோவ் அப்பாடியோவ் "பக் பக்" "திக் திக்" "பட பட" வைக்கும் "விதி விலக்கில்லா விதி கைலாசா! மஹேசா!" என்னே  பஞ்சமான பஞ்சமில்லா திருவிளையாடல்!". பட்டால் தான் தெரியும்! கெட்டால் தான் புரியும் முட்டாளே!  அதனால் அறிவோடு சிட்டாக பறந்து விலகி விடு! திரும்பி சென்று விடு! நண்பா என்பார்கள். அளவுக்கதிகமாக ஆடுகளத்தில் ஆடுவது போல் நினைத்து அதிகமாக அனைத்திலும் யாராவது ஆடினால் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையே பிளவுற்று சின்னா பின்னமாக கடையாணியே இல்லாமல் தரம் புரண்டு ஆடி கீழே விழுந்து போகும் என்ற வழக்கு மொழி உண்டு.  அது போன்றதொரு வேறு சொற்பமான சாதாரணமான சில்வண்டு போல் குடைந்தெடுக்கும்  விஷயங்கள் தான் கீழ்கண்டவைகள்.  "ஆமாம்" இது "உண்மை" தான் என்றதொரு சேட்டை மிகுந்த அதிர்ச்சிகரமான முதிர்ச்சியான சிலிர்க்கும் மற்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இடை சொருகல் இல்லாமல் சொக்கவைத்து குதூகலபடுத்தி பிஞ்சு மனதை முறுக்கி கசக்கி பிசைந்து  மிதித்து, நசுக்கி, பிதுக்கி, கடித்து பிழியும் என்பது உறுதி.  ஊத்து தண்ணீர் போல் வழிந்தோடி கொட்டும் அருவி போன்றதொரு தாராளமான ஏராளமான தரமான அசத்தல் ஆன, கலக்கலான அத்தியாவசியமான விஷயங்கள் இதோ சகோதர சகோதரிகளே. தர்க்கம் தேவையில்லை மனித வர்க்கமே. திமிறு பிடித்த வக்கிர குணம் உள்ள முந்திரி கொட்டையான சில நபர்கள் அவர்களையே உன்னிப்பாக திரும்பி கவனமாக பார்த்து அவர்களை அவர்களே திருத்தம் செய்து திருந்த ஒரு சிறந்த வாய்ப்பு உருவாக்கம். மற்றவற்றை விடுங்கள். "ச்சீ " "ச்சீ " இவ்வளவு தானா நாம் என்பது போல் நம் உடம்பு முதல் மனம் வரை நாம் கூறுவதை கேட்க மண்டியிட்டாலும், கையேந்தி மடி பிச்சை எடுப்பது போல் எடுத்தாலும் சீறி கொண்டு அரவணைக்க  மறுக்கிறது. எதுவும் முடியவில்லை. நம் நியாயமான ஆசைகள் அடங்கிய கடிதம் நம்மிடமே சேர மறுக்கிறது புறக்கணிக்கிறது. மண்டையில் சீதளம் மனதில் வேதனை காயம்! இந்த சீதளம். இந்த மனதின், உடம்பின் வஞ்சம்! ஏதாவது இருக்கிறதா இயற்கையான உறுப்படியான தஞ்சம்!  [Counting AndTelling Common Simple Matter But Not Possible For All Human.   Ball is Your Court. But You Are Not A Decision Maker. Enything No Serious Please Relax Don't Suffer."Rule Without Exception Similar Shown"]★Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,



வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN ரிதம் F.M 605 108-லிருந்து Justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். இது கட்டுரை அல்ல.

இதில் கூறப்படுவது எந்தவொரு தனி நபரையும் குறிப்பிட அல்ல. அதோடு அனைவரையும் குறிப்பிட அல்ல.  JMN Certificate "A". இதனை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படிக்காதீர்.

நம் சொல் பேச்சு கேட்காத பல நம்மிடம் உள்ளது. அதனை நாம் நான் எவ்வளவு பெரிய பதவியில் உள்ள "ஆள்" நான் சொல்வதை "கேள்" என்றாலும், நான் கோடிஸ்வரன், தொழிலதிபர் என்றாலும், நான் சக்தி மிக்கவன், பலசாலி, பயில்வான், குத்து சண்டை வீராங்கனை என்றாலும்  உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்பது போல் மூக்கில் குத்தி Knock Out ஆக்காமல் கூறாமல் கூறுவது நான் நீ சொல்வதை கேட்க மாட்டேன் என்பதை தான். அதாவது ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடக்கிடுவேன் நீ அடங்கி தான் இருக்கிறாய் மனிதா என்பதை தான்.  இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் நானே உன் பேச்சை கேட்க மாட்டேன் என்பதை தான்.

அம்மாடியோவ் அப்பாடியோவ் "பக்" "பக்" "திக்" "திக்" கைலாசா! மஹேசா! என்னே உன் பஞ்சமான பஞ்சமில்லா திருவிளையாடல் ஆடாதடா ஆடாதடா அற்ப மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா சொற்ப விஷயத்தையும் தடா போடுவேன் மனிதா என்று விதி விலக்கில்லா விதியை நம் தலை விதியாக எழுதி இதை மதி கொண்டு புரிந்து எந்த சதியிலும் சிக்காமல் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வரலாறாக மறைந்தும் உன் நினைவுகளால் மறையாமல் இரு என்கிறார்.

பட்டால் தான் தெரியும் கெட்டால் தான் புரியும் முட்டாளே அதனால் அறிவோடு சிட்டாக பறந்து விலகி விடு என்பார்கள். அளவுக்கதிகமாக ஆடுகளத்தில் ஆடுவது போல் நினைத்து அதிகமாக அனைத்திலும் ஆடினால் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையே பிளவுற்று சின்னா பின்னமாக கடையாணி இல்லாதது போல் தரம் புரண்டு ஆடி கீழே விழுந்து போகும் என்ற வழக்கு மொழி உண்டு. அது போன்றதொரு வேறு சொற்பமான சாதாரணமான சில்வண்டு போல் குடைந்தெடுக்கும் தரமான  விஷயங்கள் தான் கீழ்கண்டவைகள்.  "ஆமாம்" இது "உண்மை" தான் என்றதொரு சேட்டை மிகுந்த அதிர்ச்சிகரமான, முதிர்ச்சிகரமான மற்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இடை சொருகல் இல்லாமல் சொக்கவைத்து, குதூகலபடுத்தி  மனதை முறுக்கி, கசக்கி பிசைந்து, நசுக்கி, பிதுக்கி, கடித்து பிழியும் என்பது உறுதி.

ஊத்து தண்ணீர் வழிந்தோடி அருவி போல் கொட்டி நனைய வைக்கும் தரமான, அசத்தல் ஆன, கலக்கலான விஷயங்கள் இதோ சகோதர சகோதரிகளே. தர்க்கம் தேவையில்லை. திமிறு பிடித்த வக்கிர குணம் உள்ள முந்திரி கொட்டையான சில நபர்கள் அவர்களையே உன்னிப்பாக திரும்பி கவனமாக கன்னியமாக பார்த்து அவர்களை அவர்களே திருத்தம் செய்து திருந்த ஒரு சிறந்த வாய்ப்பு உருவாக்கம்.  

நம் உடம்பு முதல் மனம் வரை நாம் கூறுவதை கேட்க மண்டியிட்டாலும், கையேந்தி மடி பிச்சை எடுப்பது போல் எடுத்தாலும் சீறி கொண்டு மறுக்கிறது. எதுவும் முடியவில்லை. நம் நியாயமான ஆசைகள் அடங்கிய கடிதம் நம்மிடமே அரவணைத்து சேர மறுக்கிறது புறக்கணிக்கிறது. மண்டையில் சீதளம் மனதில் வேதனை காயம்! இந்த சீதளம்.  

நம் உடம்பே, மனதே நம் பேச்சை கேட்காததையே நாம் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் சகஜமாக, சாதாரணமாக எடுத்து கொள்ளும் போது மற்றவரிடத்தில் எதற்கு வீணான வம்பு வழக்கெல்லாம்.

 "ச்சீ " "ச்சீ " இவ்வளவு தானா நாம் என்பது போல் தன்னுள்ளே (உடம்புக்குள்ளே) மற்றும் தன் குடும்ப சகிதத்தில் முடியாதவைகள் தாராளமாக ஏராளமாக உள்ளன. Counting and Telling Common   Simple Matter But Not Possible For All Human. Ball is Your Court. But You Are Not A Decision Maker.  "Rule Without Exception Similar Shown [அவைகளில் சில]:-

1★

 உடலில் செல்லும் ஆகாரம் முழுவதுமாக உடலில் தங்கிவிட கூடாது. அதாவது கழிவாக வெளியேற வேண்டியவைகள் மலமாக வெளியேறியே ஆக வேண்டும். ஆனால் தினமும் எத்தனை பேருக்கு வெளியேறுகிறது. அதனை  மலச்சிக்கல் என்கிறோம். இதுவும் முடியவில்லை.

2★

 எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தொடர்ந்து குளிர் காலத்தில் , மழை பெய்யும் போது குளிரான பச்சை தண்ணீரில் இரு வேலை குளிக்க முடியவில்லை.  மீறி குளித்தால் பாய்ச்சலாக காய்ச்சல், சலி, இருமல், தும்மல் வந்துவிடுகிறது.  இதுவும் முடியவில்லை.

3★

தொடர்ந்து இரு வேலை பல் துலக்கவில்லையென்றால் பற்களில், ஈரில் கோடிஸ்வரனாக இருந்தாலும் பல பிரச்சனை வருகிறது.  அதோடு வாயில் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஊத்த பற்களில் பரவி விடுகிறது. இதுவும் முடியவில்லை. நாம் தினமும் கோடை காலத்தில் குளியல் போடவில்லையென்றால் நம் உடம்பில் அவியல் எடுத்து விடுகிறது.

4★

பலருக்கு கல்யாண ஆசையில் கல் வீசியது போல் நிராசை ஆவதில்லை.  அதே சமயம் பலருக்கு தனக்கு பிடித்த பிள்ளைகளை பெற முடியவில்லை.  அதாவது ஆண் பிள்ளை எனக்கு பிடிக்கும் என்றால் பெண் குழந்தை பிறக்கிறது.  பெண் பிள்ளை வேண்டுமென்றால் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவும் முடியவில்லை. எ.கா:- தங்கல், கடைகுட்டி சிங்கம்.

5★

இனிப்பு தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை வியாதி. அதிகமாக கோபபட்டால் இரத்த அழுத்த நோய் வந்துவிடுகிறது. என்னிடம் எவ்வளவு ஆட்கள் இருக்கிறார்கள் தெரியுமா? என்னிடம் நோயே வராதே என்றாலும் நம்மை ஆட்கொள்கிறது.  இதுவும் முடியவில்லை.

6★

சாக்கடையில் (Drainage) தவறி விழுந்தால் அலர்ஜி, சொரி, சிறங்கு, வாந்தி, பேதி ,வெட்டை நோய் போன்றதொரு கொடிய நோய் ஏதாவது நம்மை தவறியும் அண்டிவிட போகிறது என்று அலறி அடித்து கொண்டு வண்டியில் சென்று மருந்து கடைக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது.  இதை தவிர்த்து ஜாலியாக சாக்கடையில் விழுந்தாலும் சாக்லெட் சாப்பிட்டு கொண்டு செல்ல முடியவில்லை எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும்.

7★

தியானத்தின் மூலமாக தொடர்ந்து தினமும் பல மணி நேரங்கள் மனதை இறை பக்தியுடன் ஒரு நிலைபடுத்தினால் முக்தி உறுதி. ஆனால் சக்தி சாலியாக இருந்தாலும் மனதை ஒரு நிலைபடுத்த பாடாய் படுகிறோம். தினமும் தொடர்ந்து ஒரு நிலைபடுவதில்லை.  இதுவும் முடியவில்லை.

8★

அதிக தூரம் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ரொம்ப தூரம் தொடர்ந்து ஓட முடியவில்லை. ரொம்ப நேரம் தொடர்ந்து நிற்க முடியவில்லை.

9★

கணவன் மனைவி சகிதமாக தாம்பத்யம் பலருக்கு எவ்வளவு பேராசை இருந்தாலும் பேராபத்து என்பது போல் பலரால் முடியவில்லை. தாம்பத்யம் ஏதோ பத்தியம் இருப்பது போல் தொடர்ந்து இருக்க முடியவில்லை. அதாவது அரண்மனை போல் வீடு கட்டிலில் அழகிய மனைவி இன்று இரவு ஐந்து முறை களவியில்  ஈடுபடுவோம் என்று நினைத்தால் பலருக்கு முடியாமல் செக்ஸ் டாக்டரை அனுக வேண்டிய நிலை உள்ளது.  அதோடு ஒரு முறை ஒரு மணி நேரம் இயற்கையாக ஓயாமல் உச்சகட்டத்தில் இருக்கலாம் என்று ஆசைபட்டால் அந்த எண்ணம் மாத்திரையால் தான் ஈடேறுகிறது.  அதனால் தான் செக்ஸ் சம்பந்தபட்ட விளம்பரங்கள் சர்வ சாதாரணமாய் நம் தொலைகாட்சியில். இதுவும் முடியவில்லை.

உடனே மேற்கண்டவைகளை தர்க்கம் செய்ய கூடாது.  இதை கூறுவது எதற்கென்றால் நாம் சொல்வது தான் சட்டம் நான் கூறுவது தான் வேத வாக்கு என்று சர்வாதிகார போக்கோடு திரிபவர்கள் சிந்திக்கவே இது. நம்மால் சாதாரணமாக மற்றவர்கள் எள்ளி நகையாட கூடியவைகளையே நம்மால் செய்ய முடியவில்லை என்ற போது எதற்கு நமக்கு Ego என்பதை விளக்குவதற்கு தான் இது. மற்றபடி இது யாரையும் புண்படுத்தவோ, யாரையும் குறிப்பிடவோ அல்ல. இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

இந்த மனதின், உடம்பின் வஞ்சம்! ஏதாவது இருக்கிறதா இயற்கையான ஆரோக்கியமான உறுப்படியான தஞ்சம்! அப்படியிருப்பினும் அது ஏன் நாம் தொழில் அதிபர், கோடிஸ்வரன், சக்திமிக்கவன், பயில்வான், குத்து சண்டை வீராங்கனை, உயரிய பதவியில் இருப்பவர் Etc என்பதால் அடிபணிய மறுக்கிறது புறக்கணிக்கிறது.  மேற்கண்டவைகள் அனைத்தும் நம் மனம், உடல் சார்ந்தவைகள்.

உனக்காக எல்லாம் உனக்காக  என்கிறோம். ஆனால்  நமக்காக நம்மிடமே நம் ஆசை எதுவும் முடியவில்லை.   பிறகு ஏன் எந்தவொரு விஷயத்திற்கும் மற்றவற்றிற்கு நாம் வருத்தபட வேண்டும். அதோடு அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  Enything No Serious Please Relax Don't Suffer.

கைலாசா! மஹேசா! என்னே உன்னுடைய பஞ்சமில்லா திருவிளையாடல்!" எங்களை மன்னித்துவிடு! கருணை காட்டிவிடு! என்று தொழுவோம்! கெட்டது கெட்டு போய் நல்லவனாய் எழுவோம்!

 

"மதராஸ் ஓர் திராவிட சமஸ்தானம்" DHIRAVIDA KINGDOM MADHARAS

 

 

TOP  TUCKER DHIRAVIDA KINGDOM

புரட்சி கவிஞர் வளவனூர் ராஜாளி V.ரா.சரவணலிங்கம் செட்டியார் மீசையை முறுக்கி கவிதைகளாக வடித்து பெருமையுடன் கர்வமுடன் திமிறுடன் வழங்கும் பகுத்தறிவு களஞ்சியம் மூடநம்பிக்கையின் ஒழிப்பிடம்  "மதராஸ் ஓர் திராவிட சமஸ்தானம் திராவிடா [THE SHINE DHIRAVIDA KINGDOM]"  திராவிட செழிப்பு! மக்களின் விழிப்பு திராவிடா! திராவிட தடம்! திராவிடனின் இடம் திராவிடா! திராவிட தீண்டாமை! சாதி மதம் வேண்டாமை திராவிடா! திராவிட பறை ஓசை! மக்களின் ஈர்ப்பு ஓசை திராவிடா!  மதராஸின் திராவிட கழகங்கள்உலகத்தின் பல்கலைகழகங்கள் திராவிடா!திராவிட பிடிமானம்! மக்களின் அபிமானம் திராவிடா! திராவிடத்தின் மூர்த்திகரம்! மக்களின் வலதுகரம் திராவிடா! திராவிட பிடி! உடும்பு புடி திராவிடா!  திராவிடகாளை முட்டி  அடக்கும் அநியாயத்தை பாளையக்காரனாய் திராவிடாதிராவிட வீரம்! மக்களின் தீரம்! மூட நம்பிக்கையை மூழ்கடித்த திராவிடா! திராவிட சுவாசம்! மக்களிடம் விஸ்வாசம்! DHIRAVIDA JUSTICE CASE! JUSTICE BOSS! THIS IS TOP  TUCKER DHIRAVIDA KINGDOM BUDDY BY PURATCHI KAVIGHAR Valavanur ரா.C.வை.ரா.V.ரா.SARAVANALINGAM CHETTIYAR B.A.,B.E.,D.M.E.,




வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN ரிதம் F.M 605 108-லிருந்து Justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். இது கட்டுரை அல்ல.

1★

பகுத்தறிவை பகுத்து கூறிய திராவிடா! மூட நம்பிக்கையை மூழ்கடித்த திராவிடா! தன்நம்பிக்கையை வளர்த்த திராவிடா!

2★  

மதராஸின் திராவிட கழகங்கள்! உலகத்தின் பல்கலைகழகங்கள் திராவிடா! சம உரிமையின் சமஸ்தானம் திராவிட கழகம் திராவிடா!

3★

 பெண் உரிமை மண் உரிமை என்றவனே திராவிடா! மக்களுக்கான சேவை ! நாட்டிற்கான தேவை என்றவனே திராவிடா! திராவிட கொள்கை களஞ்சியம் களவாடி அழிந்து போகாமல் காப்பவனே திராவிடா!

4★

 மாநில உரிமை விடாதே! மொழி பற்று விடாதே! என்று விடாமல் விடா கண்டன் கொடா கண்டன் என இருப்பவனே திராவிடா! திராவிட மேடை பேச்சு! அநீதிக்கான தடை பேச்சு திராவிடா!

5★

 மக்கள் மீதான ஆத்திகம்! திராவிடத்தின் நாத்திகம் திராவிடா! சுய மரியாதையை இழந்தவன்! மனிதனாய் இறந்தவன் என்றவனே திராவிடா! திராவிடத்தின் கொடி! மக்கள் மீது படர்ந்த பிரியா அடர்ந்த கொடி திராவிடா!

6★

திராவிட சங்கொலி! அநீதிக்கான சாவு மணியொலி திராவிடா! திராவிடத்தின் புறப்பாடு! மக்களின் புதிய ஏற்பாடு திராவிடா! தன் மானம் போனாலும் மக்களின் தன்மானம் காப்பவனே திராவிடா!

7★

திராவிட மேடை பேச்சு! சுய மரியாதைக்கான தீட்சை பேச்சு திராவிடா! திராவிட மது போதை! ஆரோக்கியமான திராட்சை மதுபான கின்னம் திராவிடா! திராவிட தாரம்! வரதட்சனையை ஒழித்த ஆதாரம் திராவிடா! 

8★

திராவிட மரியாதை! அனைவருக்கான சுயமரியாதை திராவிடா! திராவிட தாபம்! தீரும் மக்களின் சாபம் திராவிடா! திராவிட தர்மம்! அனைவருக்கான சமதர்மம் திராவிடா!

9★

 திராவிட தீண்டாமை! சாதி மதம் வேண்டாமை திராவிடா! திராவிட மானம்! மக்களின் தன்மானம் திராவிடா! திராவிட  நிகழ்ச்சி! மக்களுக்கான நெகிழ்ச்சி திராவிடா!

10★

திராவிட சித்தாந்தம்! மக்களின் பேரானந்தம் திராவிடா! திராவிட பறை ஓசை! மக்களின் ஈர்ப்பு ஓசை திராவிடா! திராவிட கவர்ச்சி! மக்களின்  மகிழ்ச்சி திராவிடா!

11★

 திராவிட செழிப்பு! மக்களின் விழிப்பு திராவிடா! திராவிட காளை முட்டி அடக்கும் அநியாயத்தை பாளையக்காரனாய் திராவிடா! திராவிட தடம்! திராவிடனின் இடம் திராவிடா! திராவிடத்தின் மூர்த்திகரம்! மக்களின் வலதுகரம் திராவிடா! திராவிட பிடி! உடும்பு பிடி திராவிடா! திராவிட களப்பணி! மக்களுக்கான நிறைபணி திராவிடா! திராவிட பகலவன்! என்றும் நம்மவன் திராவிடா! திராவிட விருப்பு வெறுப்பு! அழியா நெருப்பு திராவிடா! திராவிட பிடிமானம்! மக்களின் அபிமானம்! திராவிட இருப்பிடம்! மூடநம்பிக்கையின் ஒழிப்பிடம் திராவிடா! திராவிட வீரம்! மக்களின் தீரம்! திராவிட சிலிண்டர்! அநீதியின் அபாயம்! திராவிட சுவாசம்! மக்களிடம் விஸ்வாசம்! திராவிடா! திராவிட மாது! இருக்காது சூது! திராவிடா! திராவிட கழுகு! மக்களுக்கான உருகும் மெழுகு! திராவிடா!DHIRAVIDA JUSTICE CASE! JUSTICE BOSS! DHIRAVIDAA   THIS IS TOP  TUCKER DHIRAVIDA KINGDOM BUDDY.

மதராஸ் என்ற பெயர் தமிழ்நாட்டின் அன்றைய பெயர். இன்றும் வடமாநிலங்களில் "மதராஸி" என்பது பலருக்கும் தெரிந்த மற்றும் அழைக்கும் பெயராகும்.

 அண்ணாமலையார் தீப திருநாள் வாழ்த்துக்களை உங்கள் JMN தெரிவித்து  கொள்கிறது.

 

தர்மத்திற்கான போர் வாள் [Hide Head Lines Poetry]

தர்மத்திற்கான போர் வாள் 
 மெர்சல் ஆன Justice கவிதையே தலைப்பு!
தலைப்பே மெர்சல் ஆன Justice கவிதை![Hide Head Lines is Poietry! Poietry Lines Is Hide Head Line!] BY 
PURATCHI KAVIGHAR Valavanur ரா.C.வை.ரா.V.ரா.SARAVANALINGAM CHETTIYAR B.A.,B.E.,D.M.E.,

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். 

இது நீதி துறையில் பணியாற்றும் நேர்மையான நீதிபதி, வழக்கறிஞர்கள், அமீனா முதல் இதனை  சார்ந்து பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த கவிதை தொகுப்பு சமர்பணம்.

அதர்மத்தின் தேய்மானம் ! தர்மத்தின் தன்மானம் ! அதுவே நீதி துறையின் வெகுமானம் ! என்றும் தர்மமே வெல்லும் ! நீதியே வெல்லும் ! நீதியின் சாதனை! நிரபராதியின் ஆனந்தம் குற்றவாளியின் வேதனை! நீதி தேவதையின் சோதனை ! அக்கிரமத்திற்கான போதனை! ரோதனை! தர்மவான்களின் தர்மத்தின் ஏலம்! அநீதியின் ஓலம்!

அதர்மத்தின் அழிவு! தர்மத்தின் நிரூபணம்! அதர்மத்தின் இழிவு கணக்கு! தர்மத்தில் கழிவு ஆக நிராகரித்து  முடித்து வைக்கப்படும் பிணக்கு ! தர்மத்தின் வீதி உலா ஊர்வலம் ! அதர்மத்திற்கான இறுதி ஊர்வலம் ! நீதியின் ராஜ்ஜியம் ! அதர்மத்தின் பூஜ்ஜியம் ! நியாய தர்மத்தின் ஏக்கம் ! அநியாயத்தை போக்கும்! தர்மவாதிகளை தூக்கும்! நீதியின் திருப்தி ! அநீதியின் ஜப்தி !

நீதி துறையின் நடு நிலை ! அதர்மத்திலிருந்து விடுதலை ! தர்மத்தின் வலிமையான அடி ! அநியாத்திற்கான மரண அடி! தர்மத்தை நிலை நாட்டும் வழக்கம்! நீதி துறையின் பழக்கம் ! குறையும் அநீதியின் புழக்கம்! தர்மத்தின் தொடக்கம் ! அநீதியின் முடக்கம் ! தர்மத்தின் தீப்பொறி அக்னி ! அதர்மத்தை ஆக்கும்  சாம்பல் ! 

நியாயத்தின் சகுந்தலம் நீதி துறை ! அநியாயம் புகுந்திரா துறை நீதி துறை ! நீதி நெருங்கி இருக்கும் துறை நீதி துறை ! தர்மத்தின் இருப்பு ! அணையா நெருப்பு ! நீதியின் வலிமை ! நீதி துறையின் எளிமை!

தர்மத்தின்  சேர்க்கை ! நீதி துறையின் வேட்கை ! தர்மத்தின் குண்டலினி சக்தியை எழுப்ப மூலாதாரம் நீதி துறை ! தர்மத்தின் சுதர்சண சக்கரம் ! நீதி துறையின் நிதர்சண சக்கரம் ! தர்மத்தின் மார்க்கம் ! நீதி துறையின் சன்மார்க்கம் ! நியாயத்தின் சன்னதி ! அதர்மத்தின் பலி பீடம் ! சத்தியத்தின் படர்ந்த அடர்த்தி ! அசத்தியத்தின் நிவர்த்தி ! சிவசத்தியத்தின் நெற்றிக்கண் திறப்பு விழா ! அசத்தியத்தின் மூடு விழா ! 

தர்மத்தை எடு ! அதர்மத்தை விடு ! அநியாத்திற்கான கணையை தொடு! நீதி மன்றம் மூலமாக தக்க தண்டணையை கொடு ! நியாயத்தை பிடி ! அநியாயத்தை  தகர்த்து வெடி ! பறக்கட்டும் எட்டுதிக்கும் நீதி தேவனின் கொடி ! ஜெய்ஹிந்த்.

1

ஐய்யமில்லாமல் நீதியை பரிபாலிக்கும் துறை நீதி துறை!  தர்மத்தின் லாபத்தை கொஞ்சம் கூட  நஷ்டமில்லாமல் அளிக்கும் தர்பார் இந்த சட்ட துறை! அநீதியின் குவாரியை தூர் வாரி சுத்தம் செய்வது இந்த "நீதி துறை"!

அதர்மத்தின் சட்டையை நார் நாராய் கிழித்து தொங்க விட்டு  நல்லவர்களின் நீதிக்கான கஜானாவை சிறிது கூட குறையாமல் காப்பாற்றும் காவலன் "சட்ட துறை"! நீதி மன்றத்தின் நீதிபதி தர்மத்தின் அதிபதி! நீதி மன்றத்தின் வாயில் தர்மத்தின் நுழைவாயில்!

3

வக்கனையான வக்கில்லாத கேடு கெட்டவனின் துஷ்பிரயோக மேனா மினுக்கி பேச்சு! நீதி மன்றத்தின் மத்தியில் போச்சு! அதர்மத்திற்கு  அசைந்து கொடுக்கா துறை! நீதி துறை! வன்மத்தின் நீச்சத்தை நல்ல தன்மையுடன் விலக்கும் துறை! சட்ட துறை!

 


4

நியாயத்தின் நியாய விலை கடை நீதி துறை! சத்தியத்தின் தூதரகம் சட்ட துறை! அதர்மத்தை தூசு தட்டி தர்மத்தை  மாசு இல்லாமல் நிலை நாட்டி காக்கும் துறை நீதி துறை!

அதர்மத்தின் தர்க்கத்தை அகற்றும் மார்க்கம் சட்ட துறை! தர்மவான்களின் குதூகலம்! கொண்டாட்டம்! கோலாகலம் நீதி துறை!  அதர்மத்தை மறுத்து உளுத்து போக செய்து வெளுத்து வாங்கி தர்மம் நிலை குலையாமல் காத்து நிற்கும் துறை சட்ட  துறை!

கொடியவர்களின் வாடிக்கையை வேடிக்கையாய்  கண்டு வெறுத்தவர்களுக்கு மனம் நொந்தவர்களுக்கு ஆறுதலுடன் ஆதரவு தரும் துறை நீதிதுறை! தர்மத்தை நாடு முழுவதும் பூத்து குலுங்க செய்வது சட்ட துறை! தர்மத்தின் தூண் நீதி துறை! வெள்ளை மனதுகாரர்களை நிம்மதியாய் வாழ செய்வது சட்ட துறை!


7

தர்மத்தின் கிசு கிசு குசு குசு வியாக்கியானத்தை பிசு பிசுக்க செய்யும் துறை நீதி துறை! திட்டவட்டமான தர்மத்தின் ஸ்தாபனம் சட்ட துறை! தர்மத்தின் பிரதிநிதியின் அச்சு பிரதி நீதி மன்றத்தின் தீர்ப்பு!

8

தர்மத்தை அழிக்க என்றும் தயார் ஆக இருக்கும் துறை சட்ட துறை! தர்மத்தின் வெளிச்சம் நீதி துறை! தர்மம் தடை செய்யபட்ட பகுதி சட்ட துறை! 

9

அநியாயத்தின் முற்று புள்ளி சட்ட துறை! தர்மத்தின்            அலங்கோலம் நிர்மூலமாகும் இடம் சட்ட துறை! தர்மத்தின் மூலம் சட்ட துறை! 

10

தர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையில் நடக்கும் போரில்  தர்மத்திற்கான  போர் படை போர் வாள்  நீதி துறை! சத்தியமான தர்மம் சாத்தியமாகும் இடம் நீதி துறை! தர்மத்தை நிலை நாட்ட மட்டும் பிரயோகபடுத்தபடும் பிரம்மாஸ்திரம் நீதி துறை!

11

   தர்மத்தின் விபத்து என்பதில் ஆபத்து இன்றி தப்பித்து அடைக்கலம் ஆக சிறந்த இடம் சட்ட துறை! தர்மத்தை பத்திரம் ஆக காக்க அதர்மத்தை எதிர்த்து கொக்கரிப்பது சட்ட துறை! பத்தாது பத்தாது! போதாது போதாது! என்று அசத்தியத்தை முற்றிலும் முற்று பெற செய்ய போராடும் துறை சட்ட துறை! தர்மத்தின் வங்கி நீதி துறை! தர்மத்தை குடைந்த்தெடுத்து  குடைச்சல் கொடுக்கும் துறை நீதி துறை!   

Justice is Near! Please Hear Justice Person Speech! தர்மத்தின் Grand Open ! அதர்மத்தின் Ban ! தர்மத்தின் Account Full ! அதர்மத்தின் Account Nil !   

This is the Hide Head Lines is Poietry! Poietry Lines Is Hide Head Line! 

மெர்சல் ஆன Justice கவிதையே தலைப்பு! தலைப்பே மெர்சல் ஆன Justice கவிதை How Is It? தர்மத்திற்கான போர் வாள் 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html     

துணிவே துணை [Quick Emergency Declair Advice]

அயராது கஷ்டபட்டு ஒட்ட காய்ந்து கல்பமாகி சிறுக சிறுக சம்பாதித்து சிக்கனமாய் அதனை கீர்த்தியுடன்  சேமித்து பிழைப்பை நடத்தும் அன்பார்ந்த ஏழை மக்களின் குடும்பம் கடுமையான "பொருளாதார வீழ்ச்சி இல்லாமல், வத்தி போகாமல்  இப்படி அமுல்படுத்தி எதிரி கோவிட் வைரஸின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது போல் அதோடு கொரானாவை வாத்து மடையனாக்கி, எதுவும் கைமீறி போகாமல் தடுத்து தவிடு பொடியாக்கும் அருமையான, உற்சாகமான, உல்லாசமான, யோகமான அடுக்கு அடுக்காய் அடுத்தகட்ட முன் முயற்சி ஆலோசனை".  அதோடு கொரோனா என்கிற கொடியவன் ரயில் பயணம் போல் தொடராமல், நேரத்தை கடத்தி செல்லாமல் தற்காலிகமாக  உடனே முற்று புள்ளி வைத்து நிறுத்தும் முன் முயற்சி இதுவே ஆகும்.  இதோடு துணிவே துணை என்பது போன்றதொரு பாதுகாப்பான துணிவான முயற்சி இது.  இதனுடைய வீரியத்தை புரிந்து மக்கள் பசுமரத்தாணி போல் இந்த வியாதிக்கான பாதுகாப்பு அம்சங்களை மக்கள் மனதில் பச்சை பசுமையாய் என்றென்றும் பதிய வைத்து கொள்ள வேண்டும். அரசு சொல்லும் வழிகாட்டுதலை நடுநிலையுடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இதில் மிக மிக அவசியம். கும்பல் கும்பலாய் நட்பு வட்டாரம் என்ற பெயரில் ஒன்று திரள்வதில் இருந்து விலகி தேவையில்லாமல் எங்கும் செல்வதில் இருந்து விலகி, முக கவசம் வரை கரார் ஆக பின்பற்றியே ஆக வேண்டும்.   ஒரு வேலை இது "ஜெயில்" போன்ற வாழ்க்கையாக நினைத்தால் அதுவே நம் உயிருக்கான "பெயில்" என்பதையும் நினைக்க வேண்டும். இதுவே பேரிடர் காலமாகிய இன்று ஆக சிறந்த அடைக்கலம் போன்றதொரு காரியம் ஆகும். ஒரு நாளைக்கு அதிக ஆயிரங்களை கடந்து சென்றால் சற்றே அதி தீவிர யோசனை செய்து முடிவெடுக்கவும். இது விதியை மதியால் வெல்லும் முன் முயற்ச்சி மட்டுமே. அதோடு இது மருந்தில்லா மருத்துவமும் கூட.  This is Economic Saving Battery And Also Good Think ExOrdinary Delevery.  World Economic Not Affected "QUICK EMERGENCY DECLAIR RISK ADVICE"]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். இது கட்டுரை அல்ல.

இது மே 13 ஆம் தேதி சவுதியில் ரம்ஜான் கொண்டாடிய போது சில மாநிலங்களுக்கும், நாட்டிற்கும், பல அதிகாரிகளுக்கும் நாட்டு மக்கள் நலன் கருதி அனுப்பிய ஆலோசனை இதுவாகும்.  இதில் பலவற்றை அமுல்படுத்திய அத்தனை பேருக்கும் மற்றும் அந்த அரசுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பு:- ரெம்டெசிவர்-தமிழ்நாடு,டெல்லி. 

பிரதமருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், M.L.A-க்கள் மற்றும் இதற்காக இரவு பகல் நேரம் பாராமல் உழைக்கும் காவலர்களுக்கும், டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி.




EMERGENCY DECLARE ஆனது போல் இருக்கும் இந்தியாவிற்கு கொரானா சார்ந்த சில ஆலோசனைகள் கீழே கொடுக்கபட்டுள்ளது.  இதனை அந்தந்த துறைகள் சார்ந்தவர்களிடம் இதனை கலந்துரையாடி முடிவெடுங்கள். இது விதியை மதியால் வெல்லும் முன் முயற்ச்சி மட்டுமே. அதோடு இது மருந்தில்லா மருத்துவமும் கூட.  ஜெய்ஹிந்த்.

அயராது கஷ்டபட்டு ஒட்ட காய்ந்து கல்பமாகி சிறுக சிறுக சம்பாதித்து சிக்கனமாய் அதனை சேமித்து பிழைப்பை நடத்தும் அன்பார்ந்த ஏழை மக்களின் குடும்பம் கடுமையான "பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் வத்தி போகாமல் இப்படி அமுல்படுத்தி எதிரி கோவிட் வைரஸின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது போல் அதோடு கொரானாவை வாத்து மடையனாக்கி, தடுத்து தவிடு பொடியாக்கி எதுவும் கைமீறி போகமாமல் இருக்க ஓர் யோகமான, அருமையான, உற்சாகமான, உல்லாசமான அடுக்கு அடுக்காய் அடுத்தகட்ட முன் முயற்சி ஆலோசனைகள்:-

இந்தியாவில் பல மாநிலங்களில் 71% கடந்து கொரானா பாதிப்பு கடந்துள்ளது.  இது மேலும் பரவாமல் தடுக்க பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் ஓர் முன் முயற்சி. இந்த முயற்ச்சிக்கு அனைவரும் துணை நிற்போம்.  துணிவே துணை என்பது போன்றதொரு பாதுகாப்பான துணிவான முயற்சி.

இந்தியாவில் பல மாநிலங்களில் மேற்கொண்டு பரவாமல் இருக்க அனைத்து மாநிலத்திற்கும் செல்வதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.  அத்தியாவசியம் மற்றும் EPASS உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  அதோடு பல மாநிலங்களில் அதிகமாகாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல தடை விதிக்க வேண்டும்.  அத்தியாவசிய தேவைகள் மற்றும் முக்கியமான தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம்.  அதோடு AREA-வையும் LOCK செய்யலாம்.

கொரானா மிக அதிகமாக பரவியுள்ள இடங்களில் AREA LOCK செய்ய வேண்டும்.  அதாவது உதாரணத்திற்கு தென் சென்னையிலிருந்து வட சென்னைக்கு செல்வதை முற்றிலுமாக LOCK செய்ய வேண்டும். வட சென்னையில் இருந்து மத்திய சென்னைக்கு செல்வதை முற்றிலுமாக LOCK செய்ய வேண்டும்.  அத்தியாவசிய தேவைக்குமட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

அதிகமாக பாதித்த AREA-க்களை மட்டும் முழு LOCK DOWN அறிவிக்கலாம்.  அதோடு அவர்கள் வேறு இடத்திற்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கலாம்.

இந்தியா முழுதும் பீச் மற்றும் பொது கூட்டம் சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

இதுவே பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் முன்னெடுக்கும் முன் முயற்சி ஆகும். 

இந்தியாவில் உள்ள மாநிலத்தில் மொத்தமாக குறையாமல் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது.  EPASS கட்டாயம் என்பது இந்தியாவில் மொத்தமாக தொற்று குறையும் வரை தொடர வேண்டும்.  வேறு மாநில ரயில் சேவை முதல் அத்தனையும் ரத்து என்பது தொடர வேண்டும்.

கைமீறி சென்றுவிட்டால் ஏதும் மிச்சமில்லாமல் கொரானா மீறி சென்று பெரும் நாசத்தை விளைவிக்கும்.  அதற்கு பிறகு அதன் கட்டுக்குள் இந்தியா முழுவதும் சென்று பெரும் அழிவை சந்திக்க நேரிடும்.

வருத்தத்துடன் கூடிய துர்பாக்கியமான கண் கலங்க கூடிய ஆலோசனை:-

இந்தியாவில் கொரானாவால் அதிகமாக நிகழும் மரணங்களை தகனம் செய்ய மின் மயானங்களை அதிகபடுத்த வேண்டும்.  அது மின் மயானம் இல்லாத ஊர்களில், கிராமங்களில் நிறுவினால் உத்தமம். பல புதைக்கின்ற இடுகாடுகளையும் உருவாக்குதல் அவசியம்.

மக்களின் ஒத்துழைப்பு:-

இதனுடைய வீரியத்தை புரிந்து கொண்டு மக்கள் பசுமரத்தாணி போல் இந்த வியாதிக்கான பாதுகாப்பு அம்சங்களை மக்கள் மனதில் பச்சை பசுமையாய் என்றென்றும் பதிய வைத்து கொள்ள வேண்டும். அரசு சொல்லும் வழிகாட்டுதலை நடுநிலையுடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.  இதுவே பேரிடர் காலமாகிய இன்று ஆக சிறந்த அடைக்கலம் போன்றதொரு காரியம் ஆகும்.

கும்பல் கும்பலாய் நட்பு வட்டாரம் என்ற பெயரில் ஒன்று திரள்வதில் இருந்து விலகி தேவையில்லாமல் எங்கும் செல்வதில் இருந்து விலகி, முக கவசம் வரை கரார் ஆக பின்பற்றுதல் தற்சமயம் மிக அவசியமாகிறது. ஒரு வேலை இது "ஜெயில்" போன்ற வாழ்க்கையாக நினைத்தால் அதுவே நம் உயிருக்கான "பெயில்" என்பதையும் நினைக்க வேண்டும்.

மக்களின் ஒத்துழைப்பு இத்தருணத்தில் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்.  பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் முன் முயற்சி என்பதே நல்ல மக்களின் பொருளாதாரம் முதல் வாழ்வாதாரம் வரை காப்பாற்றி பாதுகாக்க தான் என்பதை இந்திய மக்கள் உணர வேண்டும்.  இதற்காக தான் அனைவரும் போராடுகிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவையில்லாமல் செல்வதை உலக மக்கள் தவிர்க்க வேண்டும். நாம் பலவற்றை தவிர்த்தால் தான் கொரானாவை தவிடு பொடியாக்க முடியும்.  இது உலக மக்களுக்கானதும் தான்.  இதனை உலகம் முழுக்க இருக்கும் உலக நாடுகளிலும் அந்நாட்டிற்கு ஏற்றவாறு Apply செய்யலாம்.

கொரானா அனைத்து நாடுகளிலும் கட்டுக்குள் வரும் வரை அந்நாட்டு விமான சேவை முதல் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்து வைத்தல் நல்லது.  வேண்டுமென்றால் கொரானா முற்றிலும் குறைந்த நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை தொடரலாம்.

லோக்கல் Flight-கள் இயங்க பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கலாம். ஏனென்றால் இந்த Flight-கள் அடுத்த நாடுகளுக்கு செல்லாது.

இதுவே கொரோனா என்கிற கொடியவன் ரயில் பயணம் போல் தொடராமல் மற்றும் நேரத்தை கடத்தி செல்லாமல் தற்காலிகமாக முற்று புள்ளி வைத்து நிறுத்தும் முயற்சி ஆகும்.  அதோடு துணிவே துணை என்பது போன்றதொரு பாதுகாப்பான துணிவான முயற்சி இதுஇது விதியை மதியால் வெல்லும் முன் முயற்ச்சி மட்டுமே.[This is Economic Saving Battery And Also Good Think ExOrdinary Delevery.  World Economic Not Affected "QUICK EMERGENCY DECLAIR RISK ADVICE"]. Risk என்பது இக்காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மக்கள் தன்னிறைவு அடைய BackBornDisk ஆக உள்ளது. வெற்றி நமக்கே அமைய இறைவனை பிராத்திப்போம்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்களை உங்கள் JMN தெரிவித்து கொள்கிறது.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html