எதற்கு ஜாதி உருவாக்கபட்டது சாதிக்க மற்றவர்களுக்கு போதிக்க ஊக்கபடுத்த தான். ஆனால் எல்லாம் "ஜீன்" தான் என நினைக்கிறார்கள். வரலாற்று கல்வெட்டு சுவடுகள் அந்த நல்ல மனிதர்களை நினைவு படுத்த தான். ஆனால் வெட்டிக்கிறாங்க! குத்திக்கிறாங்க! சண்டையிடுறாங்க! உன் குல பெருமை உன்னோடு! என் குல பெருமை என்னோடு! ஆனால் அது தமிழர் பெருமை! அதனால் தமிழரோடு! அவர் இந்தியரும் கூட அதனால் ஒட்டு மொத்த இந்திய நாட்டோடு! ஜெய்ஹிந்த்.For What Create Community and DNA? You Achieve And Teaching, Encourageing to Another Person and Also Unity Power Also. This Reason Also Via Community Added Your Name. Unity is Community★Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
ஜாதி பற்றி பல பேச்சுக்கள் நூற்றாண்டுகள் கடந்து நடந்துள்ளது
தொடர்கிறது. இதற்கே நான் செட்டியார் தான் ஏராளமாகவே
பேசலாம் உரிமையும் இருக்கிறது. எங்களுடைய செட்டியார்
ஜாதி Nationsl
Permit ஜாதியாகும். காந்தி, காரைக்கால் அம்மையார், கண்ணகி முதல் மோடி வரை எங்களுடையவர்கள் தான்.
அதோடு எங்களை எந்த பார்ப்பனியமும் கட்டுபடுத்த
முடியாது. அதோடு எங்களுக்கென்று பூனூல் போடுவது
தனியாக காயத்ரி மந்திரம் அதோடு ஆவணி அவிட்டத்தில் பூணூல் போடும் தினமே உள்ளது. எங்களுக்கென்று
வைசிய புராணமே உள்ளது. அது அழிந்துவிட்டது.
நாயன்மார்களிலும் எங்காளுங்க இருக்காங்க. அவ்வளவு ஏன் என்னுடைய கொள்ளு தாத்தா ஜுவசமாதி அடைந்தவர்
தான். ஆனால் அந்த கோயில் எங்குள்ளது என்று
கூட தெரியாது.
ஒரு காலத்தில் லிங்காயத் சமூகம் போல் லிங்கத்தை
அணிந்தவர்கள் தாம் நாம். அதுவும் அழிந்து கர்நாடாகாவில்
மட்டும் உள்ளது.
இது போல் பல அழிந்துள்ளது. தற்போதைய தலைமுறைக்கு எதுவும் தெரியாது.
அதோடு நீங்கள் கூறிய கைபர் கணவாய் வழியாக
வந்த பிராமணர்கள் இனவிருத்திக்கு எங்கள் செட்டியார் பெண்களையே திருமணம் செய்து இன்று 5% உள்ளனர். இப்படியிருக்க
எங்களை கட்டுபடுத்த முடியுமா? சுருங்க சொன்னால் மனவாடு டூ மனவாடு தான். ஆனால் நீங்க வேற நாங்க வேற.
மேலும் பல தகவல்களை நான் கட்டுரை எழுதி என்
வேதிராபேகன் youtube Channel-ல் போட்டுள்ளேன். வியக்க வைக்கும் தகவல்கள் ஆதார பூர்வமாக உள்ளது.
ஆசிவகத்தை பின்பற்றியவர் செட்டியார்கள் தான். தற்போது செட்டியாராகிய எனக்கே ஆசிவகத்தை பற்றி தெரியாது.
வாணிய செட்டியார்களாக இருந்தவர்கள் சுக்கு
நூறாக உடைக்கபட்டு அது பல செட்டியார்களாகி அதையும் யாரோ உடைத்து மாநிலத்தில் வேறு ஜாதி பெயரில் உள்ளனர்.
யாரெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள ஜாதிகளாக
இருக்கிறார்களோ அவர்கள் வரலாற்றை ஆராய்ந்தால் கடைசியில் செட்டியாரில் போய் முடியும். தாழ்த்தபட்ட சமுகத்தை தவிர.
இவ்வளவு பெருமைகள் இருந்தும் பெறுமை பீத்தாமல்
எதையும் கூறாமல் மேன் மக்கள் மேன் மக்களே என்று அமைதியாக வாழ காரணம்.
உழைத்தால் தான் ஊதியம்! ஊதியத்தில் தான் வசதி வாய்ப்புகள் என்பதால் தான்.
நீங்களோ அல் மற்றவர்களோ ஜாதியை ஒழிக்க வேண்டும்
என்றாலும் சரி, ஜாதியை ஆதரித்தாலும் சரி. நீங்கள் உழைத்தால் தான் சம்பளம்! அதை வைத்து தான்
வசதி வாய்ப்புகள். யாரும் நமக்கு நம்ம ஜாதி
என்பதால் தூக்கி கொடுக்க போவதில்லை.
அவ்வளவு ஏன் நீங்கள் நல்லவர்கள் தான் தேர்தலில்
நில்லுங்கள். ஒரே ஜாதி காரனே ஓட்டு போடுகிறார்களா? இதை தான்
சீமானே புலம்பி தள்ளியுள்ளார். இது போல் ஏராளமாக
உள்ளது.
வரலாற்றில் ஜாதி உள்ளது! அந்த ஜாதியில் நல்ல
மனிதர்கள் இருக்கிறார்கள்! மனிதனின் பெயர் மறக்கும் பல நூற்றாண்டு கடந்தாலும் ஜாதி
பெயர் மறக்காது! நல்ல வகையில் உத்வேகம் ஏற்படுத்தவும்
தமக்காக இருந்தவரை நினைவு கூறவும் பயன்படுத்தபடுகிறது. இதை தவிர்த்து பிறகு எதற்கையா ஜாதி?
அதாவது அவன் திறமையில் சம்பாதித்து அவனே
மேலே வருவான். எல்லாரையும் போல ஒரு சிலர் நண்பர்கள்
உறவினர்கள் துணை கொண்டும் மேலே வருவார்கள்.
அதில் மக்களுக்கு உதவி செய்வார்கள். இதே
போல் தான் ஆன்மீகம் முதல் அனைத்தும் தகுதி இருந்தால் முடியும் இல்லையென்றால் முடியாது
அவ்வளவே.
அது கால போக்கில் இட ஒதுக்கீடாகி நாம் சாதிக்காமல்
அந்த சாதித்தவனின் ஜாதி பெயரை கூறி அதுவே கௌரவம் பெருமை என ஆகிவிட்டது.
ஒரு ஜாதியில் இருந்து வேறொரு ஜாதி காரனுக்கு
பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார்கள். ஏன்
தெரியுமா? எங்கள் ஜீனில் சாதித்த மற்றும் பணக்காரர்கள் மற்றும் வரலாற்றில்
சாதித்த சாதிய ரத்தம் ஓடுகிறது. இவ்வாறான ரத்தம்
ஓடும் போதே என் பிள்ளை திறமையாக இல்லை. உன்
மகளை கட்டினால் சங்தியே அவ்வளவு தான் என்ற எண்ணம் இருப்பதால் தான். அதாவது மனிதனுக்குள் ஜாதி இருக்கிறது! அந்த ஜாதிக்குள் பல நியமங்கள் பண்பாடு கலாச்சாரம்
உள்ளது என்பதாலேயே.
அதனால் தான் தன் ஜாதியை விட உயர்ந்த ஜாதிகாரருக்கு
கூட பெண் கொடுப்பார்கள். ஏனென்றால் அந்த வரலாற்று
ரத்தத்தோடு என் பெண் சேருகிறாள் என்பதால்.
ஆனால் அந்த உயர் ஜாதி காரன் ஒத்து கொள்ளமாட்டான். புரியும் படி கூற வேண்டுமென்றால் ஏழை பணக்காரனுக்கு கொடுக்க ரெடி. ஆனால் பணக்காரன் தயார் இல்லை. பரம்பரை வேறு இருக்கிறது. சார்ப்பட்டா பரம்பரை போல. பின்ன ஏங்க வேறு ஜாதி காரனுக்கு கொடுக்கமாட்டீக்கிறாங்க.
இன்றும் அனைத்து ஜாதியிலும் ஏழைகள், பணக்காரர்கள் என உள்ளனர்.
மேற்கண்டவைகள் முதல் இன்னும் உள்ள பல தகவலால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்டிருந்தாலும்.
உழைத்தால் தான் ஊதியம்! ஊதியத்தால் தான் வசதி வாய்ப்பு! இல்லையென்றால் தாத்தன் பாட்டன் அப்பன் சம்பாதிச்சு
வைக்கனும்.
அதனால் மறக்காமல் சரியோ தவறோ தன் ஜாதி சார்ந்த
மனிதனின் பெருமைகளை கொண்டாடினோமா! முடிந்தால் அவரை போல் வந்தோமா! நம் ஜாதியிலேயே திருமணம்
செய்தோமா! வேலையுண்டு வெட்டியுண்டு என்று இருந்தோமா! என்று இருப்பது தான் உத்தமம்.
எதற்கு ஜாதி உருவாக்கபட்டது சாதிக்க மற்றவர்களுக்கு
போதிக்க ஊக்கபடுத்த தான். ஆனால் எல்லாம் "ஜீன்" தான் என நினைக்கிறார்கள். வரலாற்று கல்வெட்டு சுவடுகள் அந்த நல்ல மனிதர்களை
நினைவு படுத்த தான். ஆனால் வெட்டிக்கிறாங்க, குத்திக்கிறாங்க, சண்டையிடுறாங்க. தேவையில்லாதது.
பிராமணர்கள் ஆனாலும் சரி கடவுளே ஆனாலும்
சரி இதே நிலை தான். ராமன் தன் திறமையால் தான்
அனுமன் துணையோடு ராவணணை வீழ்த்தினான். ராமரின் அயோத்தி நாடு படையெடுக்கவில்லை. அவர் வேண்டாம் என கூறிவிட்டார்.
கிருஷ்ணரும் தன் திறமையால் பஞ்ச பாண்டவர்களை
ஜெயிக்க வைத்தார். கடவுள் என்பதால் சூ மந்திர
காளி போட்டா அழித்தார். அவர் கடவுள் என்பதே
அவருக்கு தெரியாது.
இவ்வாறாக கடவுள் அவதாரம் ஆனாலும் மனிதன்
ஆக பிறந்துவிட்டால் தகுதி இருந்தால் தான் வரலாற்றில் நீங்கா இடம் பெற முடிகிறது.
பாரதியார் ஐயர் தான் அவருக்கே மற்றும் அவர்
எழுதிய பாடலுக்கே அவருக்கு அன்று ஆதரவு இல்லை. ஏன் என்றால் மேற்கண்ட காரணத்தினால் தான். இன்றளவும் பாரதியை அதிகளவு தூக்கி பிடிப்பது யார்? ஐயரைவிட மற்ற குறிப்பிட்ட ஜாதியினரே.
இதுவல்ல காரணம் என்றால் மேற்கண்ட எதனால்
மாறாமல் வீம்பு பிடிக்கிறார்கள்.
தாழ்த்தபட்ட வகுப்பிலேயே பிரிவினை உள்ளது. அதாவது அதிலேயே நான் உயர் குடி நீ தாழ் குடி என்று. இவர்கள் அவர்களுக்கு பெண் கொடுக்கமாட்டார்கள். இரண்டு பேருக்கும் வெளியில் தெரியாத சண்டை சச்சரவுகள்
தான். உங்களுக்குள்ளேயே இப்படி என்றால் மற்றவர்கள்
ஏற்று கொள்வார்களா?
ஜாதி
மெருகூட்ட தான்! மற்றவர்களுக்கு வெளிச்சம் தர தான்! அந்த ஜாதி இருளில் சிக்கி
கொள்ள அல்ல! உன் ஜாதியில் இருந்தவனை கூறி உன் தலைமுறையை குடும்பத்தை நல்லபடியாக வழி
நடத்த சொல்கிறார்கள்! ஆனால் வழி மாறி திசை மாறிய பறவை கூடு வந்து சேராது என்பது போல்
வழி மாறி திசை மாறினால் எப்படி.
தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோ! விழிச்சிக்கோ!
இதில் தர்க்கம் வேண்டாம். ஏனென்றால் முடியா பயணம் போன்ற நூற்றாண்டு கடந்த
விஷயம் இது.
உன் குல பெருமை உன்னோடு! என் குல பெருமை
என்னோடு! ஆனால் அது தமிழர் பெருமை! அதனால்
தமிழரோடு! அவர் இந்தியரும் கூட அதனால் ஒட்டு மொத்த இந்திய நாட்டோடு! ஜெய்ஹிந்த்.
நான் என்பது நாம் என்று ஆனது. நாம் என்பது நாடு என்று ஆனது.
இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.
கடைகுட்டி சிங்கம், பாண்டவர் பூமி, பூவெல்லாம் உன்வாசம் படத்தின் கதைகளமே இது தான். சந்திரமுகி கூட.
ஓம் சரவண பவ!
இறைவன் சித்தத்தை புரிந்து கொள்வோம்! நல்ல புகழுடன் வாழ்வோம்! மேல மேல இது அதுக்கும் மேல!
சொந்தம் கேள்விபட்டிருப்போம்! ரத்த சொந்தம் கூட கேள்விபட்டிருப்போம்! இது கடவுள் போடும் முடிச்சு என்று கூட சொல்லி கேள்விபட்டிருப்போம்! பரம்பரை சொந்தம் கேள்விபட்டிருக்கிறோமா! அதுவும் வேறொரு குடும்பத்திலோ சொந்த குடும்பத்திலோ மூன்று தலைமுறைகளாக இவர்கள் பெண் கொடுக்க அவர்கள் மணக்க என்று. அப்படி எதாவது அமைந்தால் என்ன மாதிரியான பந்தமாக இருக்கும். அப்படி ஒரு வேலை நடந்தால் Miss பண்ணிடாதீங்க! வரலாற்றில் நடைபெறும் அபூர்வ நிகழ்வு போன்றது அது. அதாவது நயன்தாரா விஜய்-யின் இங்கு ஒரு ஆண் அங்கு ஒரு பெண் என்கிற Scene போல.
சாதாரணமாக ஒரு பெண்ணை திருமணம் செய்தாலே கடவுள் போடும் முடிச்சு என்போம். இம்மாதிரி பரம்பரை பரம்பரையாக என்றால் எப்பேற்பட்ட முடிச்சு.
ஆனால் வடை போச்சே என்பது போல கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே என்கிற கதை தான்.
அதாவது வரலாற்றில் இரு குடும்பங்களும் பரம்பரையில் சேர வேண்டியவர்கள் Just Miss-ல் இழந்த கதை.
இம்மாதிரி பரம்பரை வரலாறும் யாருக்கும் கிடைகாகாத ஓர் அரிய நிகழ்வு. இது தெரியாததால் Miss ஆன கதை.
நான் உறவு முறைகளிலேயே கூறுகிறேன் அப்போது தான் சுவாரஸ்யமாக இருக்கும்.
கதையின் பெயர் "பரம்பரை துரத்துது கண்டுபிடிச்சீங்களா" கவனீச்சீங்களா" இதுவும் தமிழனின் பரம்பரை கதையே.
குஷி படம் போல இணைவது என்றும் கூறலாம்.
சுருக்கமான கதை:-
என் தாத்தா ஒரு பரம்பரையை சேர்ந்தவர் (சார்பட்டா பரம்பரை போல) அவருக்கு இரு மகன்கள் இரு மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கடமையெல்லாம் முடித்தாகிவிட்டது.
காலபோக்கில் நிர்வாகத்தில் கவனமில்லாததால் மிடில்கிளாஸ் ஆகிறார்கள். மிடில்கிளாஸ் ஆனாலும் ஓடும் ரத்தம் பணக்கார பரம்பரை இரத்தம். தாத்தா பாட்டி சொநாத மாவட்டத்திலேயே இறந்துவிடுகின்றனர்.
அவர்கள் இறந்த சிறிது காலத்திற்கு பிறகு தன் சொந்த மாவட்டத்தில் இருந்து சிங்கார தலைநகரத்தை வந்தடைகிறார்கள் இரு மகன்கள். அங்கே தொழில் செய்கிறார். இவர் மனைவியும் இறந்துவிடுகிறார். குழந்தையும் இல்லை.
இடைவேளை (பெண் கொடுப்பதில் பரம்பரை பரம்பரையாக எனும் வரலாற்று ஆட்டம் ஆரம்பம்). மிக ஆழமாக சென்று கொண்டிருக்கிறேனோ!
என் தாத்தாவின் இரு மகன்களில் இன்னொருவர் என் சித்தப்பா சிறு குழந்தை. அவரை என் அப்பா வளர்க்கிறார். வளர்ந்து படித்து முடித்ததும் அவருக்கு திருமணம் முடித்து வைக்கிறார் ஒரு செட்டியார் குடும்பத்தில்.
கொஞ்சகாலத்தில் என் சித்தப்பாவின் மனைவி அதாவது என் சித்தி என் அப்பாவிடம் நீங்கள் எங்கள் உறவு கார பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். என் அப்பாவிற்கு பரம்பரை துரத்துகிறது என்பது தெரியாமல் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
திருமணம் முடிந்து இருமகன்கள் ஒருவன் நான் புலிகுட்டி இன்னொருவன் என் தம்பி யானைகுட்டி பிறந்து வளர்கிறோம் வேறொரு மாவட்டத்தில்.
மூத்தமகனாகிய புலிகுட்டியாகிய எனக்கு திருமணத்திற்கு பெண்பார்க்கிறார்கள். இந்த ஜாதகம் என் சித்தப்பாவிடம் செல்கிறது. அதாவது என் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் இருந்தால் கூறு என்று.
ஏற்கனவே பரம்பரை துரத்துதுச்சே அதே பரம்பரையில் என் சித்தியின் அண்ணனுக்கு ஒரு மகள். அவளை எனக்கு திருமணம் செய்ய எண்ணம் வந்து எல்லாம் ok ஆகிவிட்டது.
இது தெரியாமல் வரலாற்றில் மறுபடியும் ஓர் பிழை செய்தேன். அதை பிழை என்று கூற முடியாது. பிழையாகிவிட்டது. அந்த பிழையால் வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஆபூர்வ பரம்பரை அந்தஸ்து இரு வீட்டார்களுக்கும் Missing.
சரி சொந்தத்தில் பரம்பரை பரம்பரையாக பெண் எடுத்து பெண் கொடுப்பது என்று இங்கு தொடர்ச்சி காணுமா என்றால் அதுவும் missing. ஏனென்றால் எனது இரண்டு மாமாக்கள் திருமணம் செய்யவில்லை. ஒரு மாமாவிற்கு குழந்தையில்லை.
மொத்தத்தில் பரம்பரை துரத்தியது! அடைய முடியல! நமக்கு இது தெரியல! இப்பவும் துரத்துமோ விடாமல்! இதிலும் பரம்பரை பரம்பரையாக்க!
இந்த கதையை ஏன் கூறினேன் என்றால் வரலாற்று தருணங்கள் போல ஒரு சில ஆபூர்வ நிகழ்வு உங்களை அடைய துடிக்கலாம். அதை நாம் கவனமாக கையாண்டால் எல்லா பரம்பரை கௌரவத்தையும் அடைந்த ஒரே குடும்பம் என்கிற சாதனையை கூட அடையலாம். ஏனென்றால் அனைத்தும் இறைவன் சித்தம்! அதை நித்தம் புரிந்து கவனமுடன் தொலைநோக்கு பார்வையுடன் கவனிப்போம்! அடைவோம் இறைவன் சித்தபடி! ★ Puratchi Kavighar Valavanur ராசாலி ரா.C. SaravanaLingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,
ஓம் சரவண பவ! அகத்திய சித்தரே போற்றி! ஈஸ்வர பரம்பரையே வாழ்க!
மனித பிறப்பில் கடவுள் அரசியல்:-
கற்கால குரங்கு பரம்பரையில் மனித பரம்பரை! மனித பரம்பரையில் ஆண் பரம்பரை! பெண் பரம்பரை!
ஆண் பெண் மனித பரம்பரையில் குடும்ப பரம்பரை! குடும்ப பரம்பரையில் தமிழர் பரம்பரை! தமிழர் பரம்பரையில் இந்திய பரம்பரை! அனைத்தும் அட்டகாசமாய் நீடூழி குறைகள் இல்லாமல் வாழ்க! தலைமுறை தாண்டி வாழ்க வாழ்கவே!
ஒருவன் மனிதனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறப்பது வரை இவ்வளவு இருக்கிறது.
தாத்தாவை மறக்காமல் காக்க என் உயிர் மூலமாக அவர் இருக்க நாம் பிறந்தோம் அது என் குடும்ப பரம்பரை! தமிழர் பண்பாட்டை கலாச்சாரம் என்பதை மறுபடியும் நினைவுபடுத்தி தொடர நம் தமிழ் முன்னோர்களை உயிர்ப்புடன் நினைவுபடுத்த அவர் சாகவில்லை என் உயிரில் அவர் இருக்கிறார் என்று நாம் பிறந்தோம் அது என் தமிழர் பரம்பரை! பனங்கல் முதல் வெத்தலை புகையிலை வெச்சிக்கோ! கட்டிக்கோ! சுருட்டு பழக்கம் என்று கெட்ட பழக்கமாயினும் அதிலும் என் இந்திய தமிழின முன்னோர்களை உறுதியாக நினைவுபடுத்த நாம் பிறந்தோமா! அண்ணன் தம்பி ஒற்றுமையாயினும் அப்பா அம்மா மகன் பாசமென்றாலும் இது இன்று நேற்றல்ல என் முன்னோர்கள் வரை இப்படிதான் என நமக்கு தெரியாமலேயே ஆதாரமுடன் குடும்ப பரம்பரை உண்மை! இந்திய தமிழின பரம்பரை உண்மை! நம்முடைய DNA உண்மை என்பதை உலகறிய செய்ய நாம் பிறந்தோம்! நூலகம் முதல் எதுவாயினும் அது நீ மட்டுமல்ல நீ அவர்களுடைய தொடர்ச்சி என மெய்பிக்க நாம் பிறந்தோம்!