ஈசன் என்கிற சிவன் [ King Of God Shiva ]



TWO IN ONE DIFFERENT ARTICLE

உலகிலேயே இந்து மதத்தில் மட்டுமே சக்தி, முக்திக்கான வழிகள் ஏராளமாக உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழின இந்திய கடவுள் சிவனே போற்றி!

"எல்லாவற்றையும் சுக்கு நூறாய் பொடி பொடியாய் நுண்ணிய துகளாய் தூள் தூளாய் சரமாரியாக உடைத்தவர் ஈசன் என்கிற சிவன் தான்".  ஆன்மீக சாகுபடியில் பாகுபாடில்லாமல் எதுவும் சாத்தியம் எல்லாம் சாத்தியம் என்று மனித பிறவிகளை வைத்து நிரூபித்தவர் அவரே.  அதனால் தான் எம்பெருமான் சிவனை வணங்குவதில் பல பிரிவுகள் உள்ளது.  ரத்தின சுருக்கமாக கூற வேண்டுமென்றால் யாரும் எதுவும் எதற்கும் வாய் திறக்காதீர்! எதுவும் சொல்லாதீர்கள் என அனைத்தையும் காலி செய்து இறைவனாகிய நானே ஆன்மீக கிரீடம் ஏற்றி சகல சௌபாக்கியங்களை அருளும் நிரந்த அரசன்! சக்கரவர்த்தி! மன்னாதி மன்னன் என்று  அனைத்து பக்திவான்களின் மனதிலும் குடியேறுகிறார். King Of God "THE LORD SHIVA" Puratchi Kavighar Valavanur V.ரா.Saravanalingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

 


வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

நாம் சைவம், அசைவம் சாப்பிட்டு கொண்டே தியானம் அதன் மூலமாக சக்தி முக்தி அடையலாம் என முனைந்தால் ஏதோ சைவம் என்கிற காய்கறி உணவு இவங்க பரம்பரை சொத்து மாதிரியும், அதோடு தற்சமயம் இவர்கள் ஏதோ சைவம் சாப்பிட்டதால் மட்டுமே நோகாமல் சக்தி முக்தியை அடைந்துவிட்டது மாதிரியும் அதை நாம் ஏதோ கேட்காமல் நம் வாழ்க்கையை வீணாக்கி கொள்வது போலவும் பலர் கூறுவது அல் வழக்கு மொழி இருக்கிறது.

 

தினமும் குளிப்பது, சுத்தமாய் இருப்பது என்பது ஆன்மீகத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருந்தால் தான் நமக்கான ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

அதைத்தான் அன்றே கந்த துணியானாலும் கசக்கி கட்டு என்றார்கள்.

 

ஆனால் இதனையும் காய்கறி உணவு உண்பதையும் மட்டுமே இருந்தால் மட்டுமே நோகாமல் சக்தி முக்தி கிடைத்துவிடும் என்பது போல் சிலர் பிதற்றுகின்றனர். 

 

இது சாத்தியமா? சாத்தியம் என்றால் அனைவருமே அடைந்திருக்க வேண்டும் இந்நேரத்திற்கு.

 

அதே போல் காய்கறி உணவை பின்பற்றவில்லையென்றால் எந்த சக்தியும் முக்தியும் கிடைக்காதாம்.  ஏதோ சக்தி முக்தி என்பது இவர்கள் பரம்பரை சொத்தா அல் இவர்கள் தாத்தாவுடையதா?  இவர்களை முதலில் யார் கேட்டது?  தன்னால் எதுவும் முடியவில்லையென்றாலும் இந்த கையாலாகாத   எதுவும் முடியாத வெற்று பேச்சுக்கு மட்டும் குறைவில்லை என்பார்கள். அது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. 

 

அதாவது நாட்டுக்குள் வெத்து வேட்டுக்கள் இப்படி பேசிவிட்டால் கையாலாகாத ஒருவன் சக்தியுள்ளவன் போல மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைக்கின்றனரோ?

 

இந்து மதத்தில் மட்டுமே எந்தவித வரையறைகள் கட்டுப்பாடுகள் கிடையாது.

 

ஒரே தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை உடைத்தவர்  வள்ளலார்.  அவர் வணங்காத தெய்வமே இல்லை என்பது போல் வணங்கியவர்.  அதை அவர் வரலாறு சம்மந்தபட்ட திரைபடத்திலேயே தெளிவாக உள்ளது.

 

சுடுகாடு தீட்டு என்பதை உடைத்தவர்கள் அகோரிகள்.

 

அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்தவர்கள் சித்தர்கள்.

 

மோசமான கெட்ட பழக்கமான கஞ்சாவை அடிப்பவர்கள் காசியில் உள்ள பைரவர்கள்.

 

கோயிலுக்கே செல்ல வேண்டியதில்லை இறை நூல்களை படித்தாலே முக்தி என்று கூறுபவர்கள் ஓதுவார்கள்.

 

இப்படி எல்லாவற்றிற்குமே பலமான வலிமையான ஆதாரமாக இந்து மத சிவன் ஆதாரமாக உள்ளார்.  அதாவது மேற்கண்ட அனைத்திலும் இருந்தவர்களுக்கு சக்தி முக்தி கொடுத்தவர் வேறு யாருமில்லை நம்முடைய சிவனே.

 

எதிலும் சாத்தியம் எல்லாவற்றிலும் சாத்தியம் என்று சொல்லாமல் சொல்கிறார் மனித ரூபங்களில் உள்ளவர்களை வைத்து.  இதனை நாம் புரிந்து கொண்டோமா?

 

அதாவது எதையும் அடையாத திராணியற்ற வெத்து வேட்டுக்கள்  ஏதோ தாம் தான் இந்து மதத்திற்கு நாட்டாமை போல டுபாகூராக பேசி திரிகின்றனர் ஒரு சிலர்.

 

"எல்லாவற்றையும் சுக்கு நூறாய் பொடி பொடியாய் நுண்ணிய துகளாய் தூள் தூளாய் சரமாரியாக உடைத்தவர் ஈசன் என்கிற சிவன் தான்".  ஆன்மீக சாகுபடியில் பாகுபாடில்லாமல் எதுவும் சாத்தியம் எல்லாம் சாத்தியம் என்று மனித பிறவிகளை வைத்து நிரூபித்தவர் அவரே.  அதனால் தான் எம்பெருமான் சிவனை வணங்குவதில் பல பிரிவுகள் உள்ளது.  ரத்தின சுருக்கமாக கூற வேண்டுமென்றால் யாரும் எதுவும் எதற்கும் வாய் திறக்காதீர்! எதுவும் சொல்லாதீர்கள் என அனைத்தையும் காலி செய்து இறைவனாகிய நானே ஆன்மீக கிரீடம் ஏற்றி சகல சௌபாக்கியங்களை அருளும் நிரந்த அரசன்! சக்கரவர்த்தி! மன்னாதி மன்னன் என்று அனைத்து பக்திவான்களின் மனதில் குடியேறுகிறார்.

 

அதனால் யாரையும் குறை சொல்லாமல் யார் யார் எதில் இருக்கிறீர்களோ அதில் முதலில் நீங்கள்  சக்தி முக்தி அடையுங்கள்  அது வழி வழியாக தொடரட்டும் எல்லாம் ஆனந்தமே.  வருந்துவதற்கு அதில் ஒன்றுமில்லை.

 

ஆனால் யாரையுமே எதிலுமே காணோம்.  ஒரு வேலை இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு ஆதாரத்திற்கு ஒருவன் என்பது போல் மட்டும் இருந்தால் மட்டும் போதும் என நினைக்கிறாரோ.  அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.





2)

சைவம் என்றால் காய்கறி உண்பது என்று நினைக்கிறோம்.  ஆனால் உண்மை வேறு. சித்த வெளி, வெட்ட வெளி, சுத்த வெளி என்பதற்கான மற்றொரு பெயரே சைவம் ஆகும்.

 

சைவத்தை அடைந்தவர்களால் முடியாது என்பது எதுவும் இல்லை.

 

சைவம் என்பது காய்கறி உணவிற்கான பெயர் அல்ல. அந்த பெயர் யாராலோ அவ்வாறான பெயராக ஆக்கபட்டுள்ளது.

 

சைவம் சாப்பிட்டால் அது ஒரு பெரிய தகுதி அல்ல என்பது குறிப்பிடதக்கது.  ஏனென்றால் சைவம் என்ற வார்த்தைக்கான அர்த்தமே வேறு.  அதை அகப் பேய் சித்தர் தெளிவாக கூறியுள்ளார். 

 

அனைத்து சித்தர் களையும் அறிவோம்! படிப்போம்! தெளிவோம்!.  By Puratchi Kavighar Valavanur V.ரா.Saravana Lingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,

 

https://youtu.be/Al1_Podkm5A




2)

இரவு வணக்கம்.

ஒரு சாதனத்தை ரிப்பேர் செய்ய , இயந்திரத்தை, கம்பியை நெம்பி தெம்புடன்  சம்மட்டியால் அடித்து,  சுத்தியால் அடித்து மண்ணெண்ணை ஊற்றி, திருப்புலியால் திருகி பட்டி டிங்கரிங் செய்வது  போல் மூளையை மேலும் ஜாதக சாஸ்த்திரத்தில்  மெருகூட்ட  சிந்திக்க மற்றும் ஆயிரம் காலத்து பயிர் என்கிற கல்யாணத்தை நாம் முறைப்படி எப்படி செய்ய வேண்டும்  என்கிற தகவல் களஞ்சியம்.  அதோடு சில கேள்விகள்?  This Information is True or Not?  எல்லாம் இரண்டுங்கோ...


நம் ஜாதகத்திற்கு அதிபதி லக்னாதிபதி  என்று ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் தனி தனியாக இருக்கிறது.



அதே போல் உலகின் ஒட்டுமொத்த ஆண் இனத்திற்கு அதிபதி யார்?



பெண் இனத்திற்கு அதிபதி யார்?   by Valavanur V.ரா.Saravanalingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,





இது ஆச்சர்யமான தகவல் என்பதால் மட்டும் பதிவிடுகிறேன்.  மற்றபடி காதல் என்பது அவரவர் விருப்பம் சம்மந்தபட்டது.  இது உலக காதலுக்கான பொதுவான ஜாதகம். அதில் சாதகம் பாதகம் பற்றியது.  மற்றபடி தனிபட்ட ஒருவரின் ஜாதகம் சம்மந்தபட்டது அல்ல.  இது வேறு Journal காதல் ஜாதகம்.  வேற மாதிரி வேற மாதிரி அப்பு.  சிலருக்கு காதல் தப்பு ஆகி கப்பு அடிப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் அல் இல்லாமலும் இருக்கலாம்.   

ஆனால் இதில்

i) 

6-ஆம் நம்பர் சுக்கிரன்(ஒரு வேலை சுக்கிரன் யாருக்காவது நீச்சம் என்றால் அவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்று அர்த்தம்.  அப்படி பிடிக்காதவர் எதுக்காக ஆறாம் எண்ணில் வந்து ஏன் பிறக்க வேண்டும்.  அப்ப பிடிக்குது.  தலை கீழாக போட வேண்டாம் அது எனக்கு பிடிக்காது.), 



ii)

எப்போதும் யாருக்கும் தெரியாமல் அமைதியாக தேடி வரும் நிலவு மதி நிலா என்கிற சந்திரன், 

iii)

வீரியம் மிக்க செவ்வாய் (அப்போது போன் செய்து பெண் கேட்டால் தவறாம்.  பச்சை பொய். இந்த தகவல் படி அது தான் சிறந்த திருநாள்), களத்திர ஸ்தானம் ராகு கேது இருந்தால் இது சம்மந்தபட்ட விஷயத்திற்கு அமோகம்.


அப்ப நம்ம தனிபட்ட ஜாதகத்தை எண்ண பண்றது?.  


இதன்படி தனிபட்ட ஜாதகம்  எனக்கு இருந்து அந்த பெண்ணுக்கான ஜாதகத்துடன் இது ஒப்பிட்டு ஜாதகம் சரியில்லை என கூறினால் எதை நம்புவது? என்று கேட்டால் எனக்கு தெரியாது.  ஜோதிடரை தான் கேட்க வேண்டும்.


இதற்கான தர்க்கமோ விவாதமோ வேண்டாம்.  அப்படி எதாவது நடந்தால் யாருக்கோ விளக்கு பிடித்த மாதிரி ஆயிடும்.  இது அடப்பாவிகளா என்று வியப்பூட்டும் தகவல் அதனால் மட்டுமே இந்த பதிவு.  


விஷமோ அமிர்தமோ அதனை பருகும் முன் அதை பற்றி வேதாளம் விக்கிரமாதித்தன் கேள்வி பதில் போல் முன்னெச்சிக்கையாக தெரிந்து கொண்டால் எதுவும் பாழாகாமல் வீணாகாமல் ஓரளவிற்கு எதுவும் விரயம் ஆகாமல் தப்பிக்கலாம் அவ்வளவே.

மேற்கண்ட கேள்விக்கு யாருக்கும் தெளிவாக பதில் இல்லை.  உடனே ஒரு சிந்தனை (23 ஆம் புலி கேசி நான் கழிவறையில் அமர்ந்த போது கண நேரத்தில் உதித்தது இந்த யோசனை என்பது போல்) காதலுக்கு அதிபதி யார்? அதற்கும் ஜாதகம் ஏதாவது இருக்குமா? என்று.  உடனே கிடைத்தது இந்த ஆச்சர்யமூட்டும் தகவல்.  ஜாதகத்தில் நம்பிக்கை தும்பிக்கை போல் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இது வியப்பூட்டும் தகவல்.  இதுக்கும்  அதாவது காதலுக்கும் ஜாதகமா என்று.  இதில் முக்கியமானவற்றை  மம்முட்டியால் கோடரியால் அழகாக நேர்த்தியாக வெட்டி கடப்பாறையால் நோண்டி அழகிய பூச்செடி நடுவது போல் இத்தகவலை உங்கள் மனதிலே நடுகின்றேன்.  இது யாருக்கு பயன் ஆனதோ இல்லையோ மொத்தத்தில் அதிசயித்து போகும் தகவல் அடப்பாவிகளா என்று.   ★ Puratchi Kavighar Engineer Valavanur ரா.C.Saravana Lingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,






1)

சுக்கிரன்:-

காம காரகன் சுக்கிரன் சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர்.

2)

களத்திர ஸ்தானம்:-

ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.


3)

மனதின் அதிபதி சந்திரன்:-


நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டே அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.


4)

வீரியம் தரும் செய்வாய்:-

செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

ANOTHER THIS TYPES OF LINKS:-

1)

https://tamil.oneindia.com/astrology/news/love-marriage-horoscope-astrology-261713.html

2)

https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/love-horoscope-prediction-who-will-fall-in-love-and-who-will-succeed-in-love-marriage/articleshow/74063017.cms

3)

https://www.dinamani.com/religion/religion-news/2019/jul/30/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-3203454.html


2)

கலியுகத்தில் கலி தின்னுவது போல் அழிய இறைவனின் காரணம் இந்த கேடு கெட்ட பீடையான இந்த வெவ்வேறு  ரகம் ரகமான கெட்டவர்கள் தான்.  அவர்கள் தான்  அலுத்து போன சலித்துப்போன நமக்கு தெரிந்த 13 இலுமினாட்டிகள். இவர்கள் பேயை தொழுபவர்கள். அதோடு FOLLOW செய்பவர்கள் என்று புரிவதற்காக கதையாக கற்புடன் ஒழுங்காக  கற்பனையாக சித்தரித்து  ஆரம்பித்து முடிக்கபடுகிறது.  

நாம் ஒரு விலங்கு மாட்டா பிணை வாங்கிய ஜாமீன் பெற்ற கைதி போல யாருடைய பிடியிலோ இருக்கிறோம் வாழ்கிறோம்.  தர்மமும் நானே! அதர்மமும் நானே! என்கிற கீதாசாரம் போல இது ஒரு கீதாசார கீதை போன்றதே.     

கடவுளின் அக்மார்க் ISO தர சாண்றிதழ் பெற்ற தூய பித்தலாட்டமில்லா அரசியல்.  சிலந்தி வலையில் அனைவரும் படு ஜோராக பிண்ணபட்டிருக்கிறோம் அதுவும் காரண காரியமுடன் கோர்வையாக! உற்று கவனி தெரிந்துவிடும்! இது வாழ்நாள் சிறையென்று புலபட்டுவிடும்!
கடவுளின் ரகளையான திருவிளையாடல் குசும்பு! அதற்கு பிரம்ம குமாரிஸ் சாட்சி !அதோடு இதற்கு முன் பல யுகங்கள் காட்சி! இனி நம் கட்சி ஆன்மீக கட்சி! என இருந்தால் நாம் பிறப்பில்லா பேறு பெறலாம்.  பெற முடியுமாவென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.  அனைத்தும் ரத்தின வரிகள் வரிசையாக அதே தருணத்தில் சுருக்கமாக.  எல்லாம் மாயா? அனைத்தும் சாயா?

கலியுகத்தில் கடவுள் vs சாத்தான்.  

பிரம்ம குமாரிஸ் அடிப்படையில் அடுத்த யுகத்தில் கடவுளின் ஆட்சி மட்டுமே ஏன்? என்ற கேள்விக்கான பதில் கர்மா புண்ணியம் என்றோ கூறலாம்.  அது விஷயமில்லை.  கலியுகத்தில் இருந்த சாத்தான் எங்கே திடிரென்று காணாமல் போனது? 

எப்படியென்றால் அது கடவுளின் ஏவலே சாத்தான் என்று தான் அர்த்தமாகிறது.  அதோடு பாவம் செய்தவர்களை தண்டிக்க அவரவருக்கு தகுந்தாற் போல் அது ஏவி விடபடுகிறது என்கிற அர்த்தம் தானே கிடைக்கிறது.

அதோடு சாத்தான் என்பது நம்முடைய அனைத்திலும் கெட்டது மட்டுமே இருக்க செய்யும் ஒரு அரக்கன், தேவதா, கொடூரன், அசுரன் தானே.

அதனால் தான் 13 இலுமினாட்டி சாத்தான் ஆட்சி எனபடுகிறது.  ஏனென்றால் அதில் கலாச்சாரம் பண்பாடு அடையாளங்கள், வரலாற்று நல்ல பொக்கிஷங்கள் என எல்லாமே கெட்டவைகளாக அதாவது இது தான் சாத்தானின் ஆட்சி எனபடுகிறது.

அதோடு பொய், பொறாமை,அலைச்சல்  என்பது அதிகமாகி நிம்மதியை தேடும் ஆட்சி சாத்தான் ஆட்சி. சாத்தானின் கதவு திறந்தால் மூதேவி தருத்திரம் மட்டுமே வாசம் செய்யும் எனபடுகிறது.  இது கிறிஸ்த்துவத்தில் அனைத்துமே தெளிவாக இருக்கும்.

உண்மையோ பொய்யோ இது ஏன் ஒரு குறிப்பிட்ட யுகங்களில் சாத்தானையே காணோம்.  தெய்வத்திற்கு நிகரான சக்தி கொண்ட சாத்தான் இந்த யுகங்களில் மட்டும் ஓய்வெடுக்க சென்றுவிட்டதா?

புராணங்களில் கூட எங்கோ அரக்கன் அசுரன் தான் இருப்பான்.  இவர்கள் சாத்தானின் வேறு version போல.  அவர்களை தெய்வம் அழிக்கும். 

இதை அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் இது அனைத்துமே இறைவனின் திருவிளையாடல் என புரியும்.

அவர் நினைத்தால் கலியுகத்திலும் சாத்தானை Leave போட்டு சென்றுவிட வைக்க முடியும்.  

அதாவது எல்லாமே நம்மை நம்ப வைக்க ஓர் Show போல தான்.  

இதை நாம் புரிந்து ஜென்மம் இல்லா பெரு வாழ்வை நோக்கி சென்று விடுபட்டாலே ஒழிய இந்த தெய்வத்தின் திருவிளையாடலில் இருந்து தப்பிக்க வேறு வழியோ வாய்ப்போ இல்லை.

இதனை சுழற்சி முறையில் அதாவது யுகங்களின் அடிப்படையில் நம்மை வைத்து இறைவன் விளையாடும் திருவிளையாடல் தான் அனைத்துமே.

இதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தினால் தான் நாம் இதில் நிரந்தர விடுப்பு எடுத்து விடை பெற முடியும்.

இந்த கலியுகத்தில் ஜாதக அடிப்படையில் நாம் சாத்தான் அல் சனி பகவான் மூலமாக தண்டிக்கபடுகிறோம் அல் குஷன் சீட்டில் உட்கார்ந்தது போல் சுகமாக வாழ செய்கிறார் குரு.

மொத்தத்தில் சாத்தான் வேறு சனி பகவான் வேறு தான்.  ஆனால் ஒரு சிலதை கூட்டி கழித்து பெருக்கி பார்த்தால் ரெண்டும் ஒன்னுவிட்ட பங்காளி போல் ஈடு செய்வது போல் இருக்கும்.  அதோடு இவற்றை சரியாக பொறுக்கி எடுக்கமுடியும்.  ராகு கேது மாமன் மச்சான் போல.

மொத்தத்தில் கலியுகத்திலும் கடவுளின் சொர்க்க ஆட்சியை நடத்தலாம்! நரக ஆட்சியான சாத்தான் ஆட்சியை வீட்டிற்கும்  அனுப்பலாம்! எல்லாம் இறைவன் கையில்! இதிலிருந்து விடுபட விடை பெறும் வழியும் அவர் பையில்! நரசிம்மர் அவதாரம் போல தூணிலும் துரும்பிலும் நிரந்தரமாக வாசம் செய்பவர் தானே இறைவன்!

மொத்தத்தில் சாத்தான் என்கிற பிம்பம் அப்பப்ப கடவுளுக்கு தேவைபடும் போது ஏற்படுத்தபடும் கெட்ட பிரதி பிம்பம் மட்டுமே.

எப்படிங்க இப்ப இருக்கும் ஓர் மோசமான அபாயகரமான கெட்ட சாத்தான் சக்தி! ஒரு சில யுகத்தில் மட்டும் முக்தி!யடைந்தது போல் காணாமல் போகும்.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கலியுகம் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால் கடலால் அழியும்.  

கெட்டவர்களென்றால் 13 இலுமினாட்டிகள் தான் சாத்தான் படையென்று வைத்து கொள்வோம்.  இவர்கள் கைதான் சொல்லி வைத்தது போல்  ஓங்கியுள்ளது. இவர்கள் மறைமுகமாக சாத்தனையோ, காட்டேரியையோ கோடரி போல் உறுதியாக வணங்குகிறார்கள் பின்பற்றுகிறார்கள். 

இப்போது கடவுளின் V.ரா வை.ரா ரா.C.சரணலிங்கம் படை இந்த கடவுளின் திருவிளையாடலை புரிந்து கொண்டு ஒன்று இதனை அழிக்க முயற்ச்சிக்கலாம்.  ஆனால் முடியாமல் போகலாம் ஏனென்றால் இவர்களை வைத்து தான் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால் கலியுகம் அழிகிறது என அனைத்து உலக மக்களின் ஆத்மாக்களுக்கும் நம்ப வைக்க முயற்சிப்பது இறைவனே.  So அதனால் சாத்தான் படையாகிய அவர்களிடம் இதை தெளிவாக புரியும்படி விளக்கி ஒன்று நீங்களே இதனை அழித்துவிடுங்கள்.  இல்லையென்றால் நீங்கள் நல்லது செய்து  எங்களின் படையில் சேர்ந்துவிடுங்கள் எனும் போது இறைவனே யோசிப்பார்! நாமே ஒரு பெரிய அரசியல்வாதி! எனக்கே எங்கிட்டேயே அரசியலா திருவிளையாடலா என திகைத்து போவார்!

அதோடு இதுவரை சாத்தான் படையோ, இறைவன் படையோ ஜெயித்ததே இல்லை.  ஏனென்றால் அனைத்துமே இறைவனின் திருவிளையாடலே! ஆனால் அவரை ஜெயிக்க ஓர் வாய்ப்பு இரண்டு பெரும் படைகளுக்குமே.  

அதாவது  இரண்டுமே ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்துவிட்டால் சாத்தானிறை படையாகவோ, இறைசாத்தான் படையாகவோ ஆகிவிட்டால் அதுவே உண்மையான Genuine கடவுளை வெற்றி அடைந்தது.

அப்ப இந்த வெற்றியடைய நெற்றி பொட்டில் அடித்தது போல் இறைவனிடம் கூறலமா? நான் நல்லவனுக்கு இறைவன் படை கெட்டவனுக்கு சாத்தான் படையென்று. 

மொத்தத்தில் இறைவனை வெல்ல இறைசாத்தான் படை அல் சாத்தானிறை படை வருகிறது என்று.  Iam On The Way God.  இப்ப என்ன பண்ணுவ? இப்ப எண்ண பண்ணுவ. 

இப்படியே இறைவனின் திருவிளையாடலை புரிந்து கொண்டு இறைவனுக்கு Check Mate வைத்தால் ஒரு காலகட்டத்தில் கடவுள் படைப்பை நிறுத்தி கொண்டு  திருவிளையாடல்  கடையை நிரந்தரமாக பூட்டி சாவியையும் தூர எறிந்துவிட்டு சென்று தான் ஆக வேண்டும் ஒரு காலகட்டத்தில்.  இறைவனுக்கு கட்டம் கட்டுவோமா! நாம் பட்டம் போல நிரந்தரமாக விடுதலை அடைவோமா!  அதற்கு என் இறைசாத்தான் அதிகார ஆட்சி மாட்சியுடன் அமைய வேண்டும்.

ஐய்யயோ மிக மிக ஆழமாக சென்றுவிட்டேன் ஐயா.  அதாவது இந்த திருவிளையாடலில் ஐக்கியமாகி மூழ்கிவிட்டேனையா! இது அனைத்தும் முழுக்க கற்புடன் கற்பனைய்யா! இது உண்மையா, பொய்யா என தெரியவில்லையா! எனக்கெதுக்கு வம்பையா! வம்சம் வம்சமா பரம்பரை பரம்பரையா இதே பொழப்பா துன்பபடுகிறோமே என்ற ஆதங்கமையா! யாருமே சாத்தான் நபர்களாயினும் இறை மனிதர்களாயினும் உண்மையாக சத்தியமாக வெற்றியே பெறவில்லையா! ஜெயித்தேன என்றாலும் தோற்றேன் என்றாலும் இருவருமே காலம்காலமாக ஜென்மம் ஜென்மமாக படு தோல்வியையே சந்திக்கிறோமையா! கடவுள் மட்டுமே நம் கண்ணில் மண்ணை தூவி ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கிறாரையா! இதனை மொத்தமாக களையோ களையென்று காட்டெருமை போல வீறு கொண்டு யானை போல பிளிறி குள்ள நரி போல தந்கிரம் செய்து புலி போல பதுங்கி பாய்ந்து இந்த திருவிளையாட்டத்தை அழிக்கனுமையா! மறுபடியும் அடி ஆழத்திற்கு என் மனம் அழைத்து சென்றுவிட்டதையா! இதை கூற வைப்பதும் இறைவனே ஐயா! இது ஒரு வேலை முடியாது என்பதால் கூற வைக்கிறாரோ! எது எப்படியாயினும் இது ஒரு காமிக்ஸ் ஸ்டோரி போன்றதேய்யா! எட்டா கனி நமக்கு என்றுமே எட்டாத கனியே ஐயா! எட்டி பறிக்க முயற்ச்சித்தாலும் மயக்கம் வந்தது போல் தட்டி பறிக்கபடும்மையா! இது குழந்தைக்கான தாலாட்டு போல! நமக்கான வேட்டை சரவெடியாய் திறந்து குமுறி சிதறி வெடித்துவிட்டேனையா! சம்பூரண பெரு வாழ்வு நமக்கு கிடைக்க வேண்டுமையா! அன்ன பறவையாய் பால் மற்றும் தண்ணீரை பிரித்து தெளிந்த நீரோடையாக கண்ணீர் கமளியுமாக கதறி கூறிவிட்டேனையா! இப்படிக்கு Puratchi Kavighar Engineer Valavanur V.ரா.வை.ரா.ரா.C.SaravanaLingam Chetiyar B.A..,B.E.,D.M.E., ஐயா!