யார் இளிச்சவாயன்? [STUPID]

யார் இளிச்சவாயன்?[STUPID]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் கேள்விபட்டீருப்பீர்கள்.  ஒரு சிலவற்றை கேட்டதும்   இதுவெல்லாம் கேள்விபட்டதில்லை.  உண்மையில் இப்படி எல்லாம் நடக்கிறதா என்ன என்பது போல் பார்த்திருப்போம், படித்திருப்போம்.  E.g:- T.V-யில் வரும் சில தலைப்புகள் பற்றிய விவாதம் கலைஞர் டி.வியில் ஒளிப்பரப்பாகும்  நெஞ்சே எழு (Hair Style Topic), Zee tv  -யில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா-வின் சில Programe-கள்.

ஆனால் எங்கோ நடக்கிறது.  அது போலவே இதுவும் கேள்விபட்டதே. மதத்தில் ஆள் சேர்த்து கேள்வி பட்டிருப்பீர்கள்.  கட்சியில் ஆள் சேர்த்து கேள்விபட்டிருப்பீர்கள்.  இதுவெல்லாம் கட்சியையும், மதத்தையும் பலபடுத்த சேர்க்கபடுகிறது. இதில் இருந்தாலே நமக்கு எந்தவித பலனும் இல்லை, லாபமும் இல்லை. பணம் இல்லை என்றால் கொடுத்து உதவ போவதுமில்லை, பிரச்சனை என்றால் தீர்க்க போவதுமில்லை. கஷ்டத்தை களைய போவதுமில்லை.  ஒரு வேலை இதில் எதையாவது  தீர்த்துவிட்டார்கள் என்றால் மதம் மாறியவர்களும், தொண்டர்களும் கோடிகணக்கில் உள்ளனர்.  அவர்கள் ஏன் கஷ்டத்தில் அள்ளல்பட வேண்டும்.  ஏனென்றால் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். ஒரு சில மதங்கள் உலகம் முழுக்க இருக்கிறது. வெளிநாட்டிற்கு நீங்கள் சென்றால் நம்ம மதம் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அனைத்தையும் செய்கிறோம் நீங்கள் ஒன்றும் கவலைபடாதீர்கள் என்று சொல்கிறார்களா?  நீங்கள் வேலைக்கு சென்ற Company வேண்டும் என்றால் சொல்லி இருக்கும்.  ஒரு வேலை அனுகூலங்களும், உதவிகளும் அதிகமாக கிடைத்தால் எல்லாரும் அந்த கட்சியிலோ, மதத்திலோ சேர்ந்திருக்க மாட்டார்களா? இங்கு எல்லாமே ஆதாய அடிப்படையில் தானே எல்லாமே நடக்கிறது.  சாமியை வணங்கும் போதே எங்கள் மொத்த பிரச்சனையும் சரி செய்து கொடுங்கள் என்று தானே சொல்லுகிறோம். 

 

அப்படி இருக்க ஏதாவது நமக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் வந்த வரை லாபம் என்றாவது சேர்ந்திருப்பார்கள்.  ஒரு Membership Card-ல் நமக்கு எல்லா பிரச்சனைகளையும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என நினைப்பது எவ்வளவு முட்டாள் தனம்?  பலவற்றை சொல்லி அவர்கள் உங்களை சேர்ப்பது அவர்களை வளபடுத்தி கொள்ளத்தான்.  ஏனென்றால் அனைத்திற்கும் சங்கங்கள் உள்ளன. ஆனால் சங்கடங்கள் தீர்ந்ததா? 

 

நோகாமல் Membership Card-ல் யார் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் நமக்கெல்லாம் உதவுவார்கள்.  நாம் பெரிய ஆள் ஆகிவிடலாம், பிரச்சனைகளை முடித்துவிடலாம் என்றால் அனைவரும் பெரிய ஆளாகி, கஷ்டமின்றி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நமக்கு பிரச்சனைகளும் முடிந்திருக்கும். 

 

யாரென்றே தெரியாதவர்களுக்கு மொத்த பகையும், அனைத்து கஷ்டங்களையும் இரவு, பகலாக உழைத்து அவர்கள் ஏற்று கொள்வார்கள்.  என்ன ஒரு அறிவாளி தனம்.

 

அதற்காக எங்கும் நடைபெறவில்லை என்று கூறவில்லை.  அவர்கள் மனித நேயம் உள்ள மனிதர்களாகவும் அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களாகவோ, Friend ஆகவோ இருந்திருப்பார்கள். எல்லாவற்றிலும் அன்பு, பாசம், நேசம் என்ற Id Card-ற்கு தான் Power அதிகம்.

 

எங்கும் நோகாமல் நோன்பு கும்பிடமுடியாது.  உழைக்காமல் எதுவும் கிடைக்காது. உழைத்தாலே அதற்கான பலனை பெறவில்லை.  பாச, நேசத்தில் சேர்வதில் உள்ள வலிமை இதில் இல்லை.  அதனால் தான் Quarter-ம் கோழி பிரியாணியும், பணமும் தேவைபடுகிறது.  ஏனென்றால் யாரை கேட்டாலும் கோடி கணக்கில் தொண்டர்கள் உள்ளனர் என்கின்றனர்.  மொத்தமாக ஓட்டு போட கூடியவர்கள் அதிகபட்சமாக 6 கோடி பேர் என்றால் இரண்டு பெரிய கட்சிகள் இதில் பாதியை எடுத்து கொள்கிறது.  மீதமுள்ள கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள்  மற்ற மக்களை கொத்து பரோட்டா போல பிய்த்து எடுத்து கொள்கிறது.  அப்படி என்றால் பொது மக்களே கிடையாதா?  அப்படி என்றால் நீங்களும், நானும் யார்?  வேற்று கிரக மனிதர்களா? 

 

இதிலேயே கசப்பான உண்மைகள் இப்படி இருக்க, அதைவிட பெரிய திட்டத்துடன் சிலர் களம் இறங்கி உள்ளனர். அதாவது யாரென்றே தெரியாதவர்களிடம் அல்லது வேறு ஒருவரின் அறிமுகத்தில் நம்மிடம் வருவர்.  நம்மிடம் நான் பெரிய ஆள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வந்த ரட்சகன் வேறு யாருமில்லை.  நான் தான் என்று கூறுவார்கள்.  நாமும் வீட்டில் உள்ளவர்களும், சொந்த காரர்களும், நண்பர்களும் கையை விரித்துவிட்டார்கள்.

 

யாரென்றே தெரியாத இவர் மூலமாக நோகாமல் நம் காரியங்களை சாதித்து கொள்ளலாம் என்று எண்ணி  உள்ளனர்.  அவர்களும்  காதல் முதல் கல்யாணம், வைத்து, புரட்சி தலைவிதிட்டம் வரை உங்களுக்கு பாதுகாப்பாக விளக்கு பிடிக்கிறோம் என்று கூறி உள்ளனர். இதை நம்பி சேற்றுக்கு பயந்து சாக்கடையில் விழுந்தது போல், சகதி படும் என்று எண்ணி கூவத்தில் விழுந்த கதையாக அத்தனை மானக்கேட்டையும், அசிங்கத்தையும் சந்தித்து உள்ளனர்.  உண்மையில் சரியோ, தவறோ அதில் அவர்களே எல்லா மக்களை போல் மேற்கண்டவற்றை பார்த்து கொண்டிருந்தால், தகுதி உடையவர்களிடம் கேட்டு இருந்தால் இந்த அளவிற்கு மானக்கேட்டையும், பண இழப்பையும் சந்திருக்க மாட்டார்கள்.  கேவலங்கள், அசிங்கங்கள், நஷ்டங்கள் வர தொடங்கியதும் உஷாராகி இருந்தால் ஏதாவது மிஞ்சி இருக்கும்.  இவர்களோ அறிவாளிகள்?  அதுவும் நோகாமல் நோன்பு கும்பிட நினைத்த மகா அறிவாளிகள். 

இந்த அறிவாளிகள்மேற்கண்டதை நடத்த முடியாமல் இருந்த போதே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.  சரியோ, தவறோ இதற்கெல்லாம் நமக்கு தகுதி இல்லை என்பது.  உடனே இந்த ஆசையை குழி தோண்டி புதைத்திருக்க வேண்டும் அல்லது தகுதி உள்ளவர்களிடம் கேட்டு இருக்க வேண்டும்.  அதற்கே தகுதி இல்லாதவர்கள் இதை மட்டும் சரியாக தேர்ந்தெடுக்க முடியுமா?  அப்படி இருக்க  பிடித்த கணவன், மகிழ்ச்சியான வாழ்க்கை இதுவெல்லாம் விதிபடி நடக்கட்டும், விதியை எல்லாம் அறிவே இல்லாத நம்மால் மாற்ற முடியாது.  அப்படி முடியும் என்றால் பிடித்த கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்நேரத்திற்கு வாழ்ந்திருப்போம் என்ற உண்மையை உணர்ந்து அந்த எண்ணத்தை கை விட்டிருப்பார்கள்.

அப்படி இல்லாததால் தான் அவர்கள் சொன்ன கையாலாகாத, அவர்களின் லாபத்திற்கான பதில்களை கேட்டு கொண்டு  பலத்த நஷ்டத்தை அனைத்திலும் சந்தித்து உள்ளனர்.  E.g:-  விவேக்கின் பராசக்தி காமெடி போல  மொத்தத்தையும் உறுவி கொண்டு உள்ளனர்.

 

பிடுங்கியது:- (பிடுங்குவதற்கான, அவர்களின் நல்லதிற்கான நல்ல காரணங்கள்)

1) சிறிய வயது பெண் படிக்க வேண்டும் என்று கூறி School வைத்து நடத்துபவன் பணத்தை பிடுங்கி கொண்டான்.

2) School-ஓடு நிறுத்த கூடாது College படிக்க வேண்டும் என்று கூறி அங்கும் பணத்தை பிடுங்கி கொண்டனர்.

3) ஜோசியம் என்ற பெயரில் சுக்கிரனை அவருக்கு உயர்த்தி கொண்டு சனியை இவர்களுக்கு கொடுத்துவிட்டனர்.  பணம் போனது தான் மிச்சம்.

4) வேலைக்கு செல்ல வேண்டும் அப்போது தான் திறமை வெளிபடும் என்று சொல்லி அவர்களின் திறமையில் இருந்து அத்தனையும் பிடுங்கி உள்ளனர்.

5)பணம் உள்ளவர்கள் இவ்வாறாக பொருட்களை உபயோகிக்க கூடாது என்று அவர்கள் சம்பாதித்துகொள்ள கூறி Costly brand பொருட்களை எல்லாம் இவர்கள் தலையில் கட்டி பணத்தை பிடுங்கி கொண்டார்கள்.

6) சுடிதார், சேலைகள் எல்லாம் Old Fashion.  New Fashion என்று Tshirt, Jeans என்று வாங்க வைத்துவிட்டார்கள்.

7) Company வேலையில்-யில் பட்டரை போட்டு இருந்த டுபாகர்.  குடும்பத்தில் தலையிட்டு மொத்தமாக பட்டரை போட்டு ஏமாற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மொத்தமாக ஏமாற்றி கொண்டு இருக்கிறான்.

 

8) ஆண் மட்டும் தான் குடிக்க வேண்டுமா, பல பெண்களுடன் பேசுவது, சுற்றுவது என்று இருக்க வேண்டுமா, நாம் இருந்தால் என்ன தவறு என்று கூறி பல பழக்கங்களை ஏற்படுத்தி சீரழித்து, நாசமாக்கி மொத்தத்தையும் உறுவி கொண்டு இவர் இல்லை என்றால் வேறு ஒருவரை விதிபடி கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர்.

இதுபோல் பல காரணங்களை கூறி  பணம் பிடுங்கிய  இப்பட்டியல் இன்னும் நீள்கிறது.   

மானத்தோடு, கௌவரத்தோடு, பணத்தோடு  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல் ஆகிவிட்டார்கள்.

 

விதிபடி கல்யாணம் செய்வது என்றால் இவனை ஏன் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்ல போகிறார்கள்?. 

முதலில் மேற்கண்டவாறு கூற இவர்களுக்கு உரிமை கிடையாது.  இவர்கள் சொன்ன அனைத்தும் எல்லாருக்கும் தெரியும்.  அது அவர்களின் விருப்பம்.  தனிமனித உரிமையில் தலையிடுவது சட்டபடி குற்றம்.  இவர்கள் அனைவரும் கோடிஸ்வரர்கள் என்பதால் எவ்வளவு பணத்தை கறக்க முடியுமோ,  அந்த அளவிற்கு அனைவரும் அவர்களின் நல்லதிற்கு சொல்லி பணத்தையும், பெண்ணையும் கிட்டதட்ட காலி செய்து விட்டனர். 

 சுருக்கமான கேள்விகள்:-

1) எத்தனை ஏழைகளுக்கு School, College-ல் Admission கொடுத்து உள்ளீர்கள்.

2) திறமையானவர்கள் உலகத்தில் இவர்கள் மட்டும் அல்ல.  பல பேர் உள்ளனர்.  சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது திறமையே அல்ல. COMPUTER சம்பந்தபட்ட வேலைகள் என்றால் அதற்கான COURSE-களை படித்துவிட்டு TYPE அடிப்பது தான்.  இது படிப்பு திறன்.  திறமை என்பது இது தெரியாமலே சம்பாதித்து இந்த படித்தவர்களை வைத்து தொழில் நடத்துகிறார்களே அவர்கள் தான்.  பல பேர் நாட்டையே ஆள்கிறார்கள்.  அது தான் திறமை.

3) சிறு வயதில் கல்யாணம் செய்ய கூடாது.  பெரிய பாரத்தை சுமக்க கூடிய வயது இது அல்ல என்று கூறி பணத்தையும், அவர்களையும் ஏமாற்றி உள்ளனர்.  இந்த காலத்தில் எதையும் சுமப்பதில்லை.  துணி முதல் அனைத்திற்கும் MACHINE, வேலை ஆள் உள்ளனர்.  பிரசவமே வயிற்றை அறுத்து குழந்தையை எடுக்கும் காலமாகிவிட்டது.  அந்த காலத்தில் நீங்கள் சொன்ன அத்தனை பாரத்தையும் படிக்காமலேயே சுமந்து 10 குழந்தைகளையும் பெற்று கடமையையும் முடித்து உள்ளனர்.  அவர்களின் திறமையின் ஓரம் நிற்க முடியுமா?

 

அதற்காக சிறுவயது திருமணத்தை ஆதரிப்பவனும் அல்ல, வேலைக்கு பெண்கள் போக கூடாது என்று கூறுபவனும் அல்ல, COSTLY BRANDS- களை வாங்க கூடாது என்று சொல்லுபவனும் அல்ல.  சொல்ல அவரை சார்ந்தவர்களுக்கு  உரிமை உண்டு.  திணிக்க யாருக்கும் உரிமை அல்ல.  இதுவெல்லாம் அவர்களுக்கும் தெரியும். 

 

தெரியாதது இவ்வாறு கூறி நம் பணத்தை பிடுங்கி கொள்ளவும், இதன் மூலமாக நாம் உத்தமர் போல காட்டி கொண்டு, தன் SCHOOL, COLLEGE, BRANDS, COMPANY NAME என்று அனைத்தையும் MARKETING செய்து கொண்டு பணத்தையும், பெண் சுதந்திரம் என்று கூறி பெண்ணையும் நாசமாக்கி ஏமாற்றதான் என்பது தான் தெரியாதது. 

 

பெண் சுதந்திரம் என்று நீங்கள் கூறிய அனைத்தையும் கூறி இனி பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று கூற முடியுமா?  குறைந்தபட்சம் உங்கள் தாயார், அக்காள், தங்கை, அண்ணி- யிடம் கூற முடியுமா?  உன் குடும்பத்தாரே போனா போகுதே என்று விட்டு வைத்திருக்கிறார்கள்? அவ்வளவே. உன்னை போல அனைத்து பெண்களும் ஏன் இல்லை?  அவர்களுக்கும் நீங்கள் கூறியதைவிட ஒரு படி மேலேயே தெரியும்.

 

இது எதுவும் தெரியாமல் இப்படி முட்டாளாக இருந்ததால் தான் அனைவரும் ஏமாற்றி உள்ளனர். 

 

இதை போல் மற்றவர்களிடம் கூறவில்லையா? என்றால் உலகத்தில் இருக்கும் அனைவரிடமும் எல்லாமே சொல்லபடுகிறது.  அதை பிரித்தறிந்து  சரியானவற்றை தேர்ந்தெடுத்து அவரவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  அதனால்தான் சரியோ, தவறோ எல்லா இடத்திலும் எல்லாரும் இருக்கிறார்கள். இருப்பவர்கள் அனைவரும் அவர்களின் தேவைக்காக உங்களை போல். தேவையானது வேறுபடும் அவ்வளவே.  தேவை என்பது காதல் முதல் அனைத்துமே தான்.

 

தேவையை நிறைவேற்றி கொள்ளவும் தகுதி இருக்க வேண்டும் என்பது இப்போது புரிகிறதா?  இதற்கே நீங்கள் கோடிஸ்வரர்கள். ஒரு வேலை எந்த தகுதியும் இல்லாமல் சம்பளத்திற்கு ஆள் வைத்தே அவர்களின் திறமையில் சாம்ராஜ்யத்தை எழுப்பி, பின்பு ஏதாவது தவறு நடந்தால் அவர்களை மிரட்டி,  இரத்த பூச்சி போல் உறிந்த சாபமோ? HAI ILLUMINATI.

 

வணக்கம் SIR.  இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது உண்மைகள் தெரிவது  நன்றி மறந்தவர்களுக்கான சரியான தண்டனையோ?  இது  யாரையும் குறிப்பிட அல்ல. யாரென்றே தெரியாது.  இது போல் எல்லாம் கேலி, கிண்டல் எல்லாம் செய்து தான் அவர்களை ஏமாற்றி உள்ளனர்.  அதற்கு ஒரு SAMPLE -ற்காகவே இவ்வாறு கூறபட்டதே தவிர வேறு எதற்காகவும் அல்ல. இது தினத்தந்தி-யில் வரும் உஷாரையா உஷாரில் வருவது போல் கேள்விபட்ட செவி வழி செய்திகளே.

 

யாருக்காக? இந்த நல்லது  யாருக்காக? எல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக.  ஏமாற்ற நினைத்து ஏமாந்தவர்களின் சோக கதையாகிவிட்டது.

 

34 ★

நல்லது  அனைவருக்கும் தெரிந்ததே

நல்லதை சொல்லி ஏமாற்றுவது யாருக்கும் தெரியாதது - SS of SARAVANA.

 

மொத்தத்தில் அனைவரும் உஷாரையா உஷாரு என்று இல்லை என்றால் அனைத்தும் காணாமல் போய்விடும். 

இவ்வாறு நடப்பதில் இருந்து நோகாகமல் நமக்கு நடக்கிறதோ இல்லையோ ஓரமாக இதில் விழிப்புடன் இருந்தால் நாம் இவ்வாறு ஏமாறாமல் தப்பித்து கொள்ளலாம். 

அவர்கள் எப்படி பெண்ணையும், பணத்தையும் நாசமாக்க சரியானவர்களை தேர்ந்தெடுத்து இவ்வளவு குற்றங்கள் செய்யும் போது நம் வாழ்க்கைக்கு நம்மால் இருக்க முடியாதா? 

இதில் ஏன் பிடுங்கி கொண்டுள்ளனர் என்று கூறியதற்கு காரணம் விவேக் காமெடி போல விருப்பமே இல்லாதவரிடம் அதனை திணித்ததால் தான். 

மொத்தத்தில் விதியை வெல்லலாம் என்று நினைத்து  ஏமாற்றுபவர்களிடம் சிக்கி ஏமாறுவதுதான் அவர்களின் உண்மையான விதியோ?

 

நோகாகமல் நோன்பு கும்பிட கிடைத்தவன் என்று  நினைத்த நீ இளிச்சவாயனா?  நோகாமல் விளக்கு பிடிக்கிறேன் என்று கூறி உங்களை ஏமாற்றிய அவன் இளிச்சவாயனா?

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html