ஆலிங்கனம் [SOCIAL RESPONSEBILITY]

ஆலிங்கனம்[SOCIAL RESPONSEBILITY]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

Jmn-ன் ரிதம் F.M 605 108-ல் March 6-ல் வெளிவந்த "SHOOT ROWDY KORANA" என்கிற கட்டுரை வெளிவந்து அது அவர்கள் பார்வைக்கு சென்று உலக நாடுகள் அனைத்தும் பல தடைகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்து கொரானாவை கட்டுபடுத்தி மற்றும் பல நாடுகளில் அதிகமாக பரவாமல் செய்துள்ளது. பல மாதங்களாக EMERGENCY-யில் இருந்த சீனா நாடு இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக திர்ம்பி கொண்டு இர்க்கிறது என்பதை JMN பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறது.  அதோடு கொவைட்-19 கொய்ட்-ஆக இருக்க இந்திய அரசாங்கம் மற்றும் பல மாநில அரசாங்கம் சிறப்பான  நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதனால் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு JMN பாராட்டை தெரிவித்து கொள்கிறது.

நாம் நம்முடைய வயது முதல் பொறுப்பு, பரம்பரை வரை உள்ள responsibilty, disent, mannerism என்ன என்றே தெரியாமல்  Man குழந்தை போன்று குழந்தைதனமாக குழந்தைபேச்சு பேசியது போல் பேசினாலும் மற்றும் எந்த செயலிலாவது விஷயம் என்னவென்றே தெரியாமல், அது புரியாமல் அதோடு எதிலும் responsibility எடுக்காமல் எதில் ஈடுபட்டாலும் மீனுக்கு செதில் காணோம் என்பது போல response இருக்காது.  மற்றபடி இது யாரையும் புண்படுவதற்காக கூறபடுவது அல்ல.  யாரையாவது சுயநலத்திற்காக புண்படுத்தினால் நம் மனதில் ஆராபுண் ஓர் புத்து போல வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர ஆராது.  நம் ஆரா-வில் ஆறாம் அறிவு இருந்தால் அறிவற்ற செயல்களை செய்யமாட்டோம். அறிவிழந்தவன் பாதை அழிவு பாதை ஆகும். இப்பாதையில் போதையில் செல்வது போல் சென்றால் நாம் அநாதையாக தான் நிற்போம். பிரியா வரம் பெற்று இர்ந்தாலும் அவர்களை நீங்கள் பிரியும்படி ஆகிவிடும். பிரிந்து விட்டு பிரியம் பற்றி வாய்கிழிய பேசி பிரயஜோனம் இல்லை. சர்வத்தையும் சர்ப்பம் கடித்தது போல் சர்வநாசம் என்பது நடக்கும்.  சர்வசாதாரணமாக இந்த மாதிரி  Show ஓட்டினால் Show காட்டியவன் Flap ஆவான். ஏனென்றால் இது மனதிற்கு Cusion Effect தரவில்லை.  

உப்பு சப்பு இல்லாத விஷயத்தை உப்பு காரம் போட்டு சொன்னாலும் சொன்னவன்  உப்பு சப்பும் இல்லாத சொரணையற்ற ஒர்வனாக தான் கருதுவார்கள். 

நீங்கள் காட்டெருமை போன்று காட்டுதனமாக அதோடு வெறித்தனமாக தெறிக்கவிடுவதாக நினைத்து,   நான் முட்டு சந்தில் வசமாக மாட்டியதாக பொய்யாக நினைத்து மற்றும் உங்களுடைய பப்ளிசிட்டிக்காக சிட்டியின் மத்தியில் பப்ளிக்காக பப்ளிக் இடத்தில் முட்டியதால் உங்களுக்கு பப்ளிக்கா முட்டி உடைந்தது தான் மிச்சம் என்பது போல் தான் ஆகும்.

உங்களுக்கு கால் முதல் எல்லாவற்றிலும் குறி ஒழுங்காக குறி வைக்க தெரியாமல் குறி  தவறியதால், தவறி விழுந்து  முட்டி முதல் ஆண் குறி வரை உங்களுக்கு நீங்களே குறி வைத்து தாக்கியது போல் உடைந்து முட்டாள் ஆனது தான் மிச்சம் என்பது போல் தான் ஆகும்.

இல்லாள் நீங்கள் ஒர்வர் அவருடன் இல்லாதது போல் மற்றும் அது உங்களிடம் வீரியமாக இல்லாதது போல் மற்றவரை யாரையாவது குறி வைத்து செயல்படுவாள். ஒன்பது கோள்களை மையபடுத்திய கடவுள்களை வணங்கி, ஜாதகம் பார்த்து ஒன்பது மாதம் கழித்து குழந்தை பெற உன்னிடம் கூடிய இல்லாள் இடம் நீ கூட முடியாமல் போனதால் அந்த இல்லாள் பல பேருடன் கூட என்று இருப்பாள்.

முட்டி செத்தவன் முட்டியை பற்றி வீர உரை ஆற்றினானாம் அது போல் தான் உங்கள் உரை.  அதனால்  பல பேரிடம் பப்ளிக்காக உங்களுக்கு கன்னத்தில் விழுந்தது அரை. அறையில் அரைமணி நேரம் கூட  கூட முடியாதவன் எதையோ பிடித்து கொண்டு பல பேருடன் கூட என்று  கும்மி அடித்தான் என்று கூறினால் அவனை கும்மி எடுப்பார்களா? மாட்டார்களா? இவ்வாறு இருப்பவனின் இல்லாள் கூட்டத்திற்கு இரை ஆவாளா?

திரை மறைவில்லா 80% வாழ்க்கை என்பது  குடும்பவாழ்க்கை ஆகும். நமக்கு அத்தனை கோரங்களும் நம்முடைய கோரமான முடிவால் அகோரமாகிய பின்பும் அதில் நம்முடைய எதிர்மறையான பேச்சால் எதையும் மறைத்து வைக்க முடியாது. இவ்வாறான மறைவு வாழ்க்கை இறைவனின் மூன்றாம் பிறை போல் இனிதாக பிரகாசிக்காது. ஆனந்தமான வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் செயல்களை ஆனந்தமாக செய்தால் நமக்கு எல்லாமே ஆனந்தமே. சுகமான சுகம் வேண்டும் என்றால் மற்றும் சுகபோகங்களை விவசாயம் போல் முப்போகமும் அனுபவிக்க வேண்டுமென்றால் சொற்பமான மற்றும் அற்பமான  காரியங்களில் வயது மற்றும் பலவற்றை கருத்தில் கொண்டு இதில்  ஈடுபடாமல் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் எதுவும் சுகிக்காது மற்றும் எதையும் மனம் லகிக்காது.உயர் ஜாதியில் பிறந்தால் உயர்வானவன் ஆக முடியாது. எந்த உயரத்திற்கும் செல்ல உயர் குணஙகள் தான் தேவை என்பது குறிப்பிடதக்கது. பொய்யான தோற்றம் நம்மிடம் மெய் போல பொய்யாக இருந்து நம்முடைய முகத்திரையை மெய்யாக கிழிப்பதாகும். இவ்வாறான திரைமறைவு வாழ்க்கை என்றும் உறுதியாக திருப்தி தராது. நாம் அதில் உறுதியாக இருந்தால் திருப்பதியில் மொட்டை போட்டது போல் வாழ்க்கை மொட்டையாவது நம்முடைய இறுதியான ஒன்றாகிவிடும். இவ்வாறு நாற்றமடிக்கும் வாழ்க்கையில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள மாதிரி அதோடு பலருக்கு சிம்ம சொப்பனம் ஆக இருந்தது போல் பொய்யாக நடித்து கூறினால் ஓர் துர்சொப்பனம் போன்று நம் வாழ்க்கை ஆகிவிடும். பிறகு நம்முடைய இந்த கேவலமான சொப்பனத்தை செயலாக்கிவிட்டு அதை Family Responsibility என்று கூறினால் அது நம்முடைய லெவலிற்கு Responsible-ஆக இருக்காது.

சொப்பனத்தில் மட்டுமே நல்லதோ, கெட்டதோ எதுவும் எல்லையில்லாமல் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். நிஜத்தில் பல நிறைவேறாது. பல நன்மைகள் நமக்கு கொட்ட வேண்டுமென்றால் நம் தலையில் பட்டா இல்லாமல் Fake-ஆக கொட்டா போட்டு இருக்கும் இச்சிந்தனை மீது இச்சை கொள்ளாமல் இருக்க செய்ய வேண்டும்.

அதற்கு நம் தலையில் கொட்டியாவது இந்த வெட்டித்தனமான சிந்தனையில் இருந்து வெளியேறி பச்சை பசுமை மிக்க நல்ல சிந்தனைகளை மண்டையில் விதைக்க வேண்டும்.

நம்மிடம் எதுவும் பரிக்கபடாமல் ஓர் ஆர்பரிப்பான ஆனந்தம் முதல் அனைத்தையும் எளிதாக பரிக்க நம்மிடம் இருந்து கெட்ட சிந்தனையை பிரிக்க வேண்டும். இப்பிரிவு நமக்கு பல நற்சிந்தனைகளை, பரிவுகளை நம் மனதில் ஏற்படுத்தி மனிதன் ஆக்கும்.

மனிதாவிமானம் இல்லா எந்த விமானமும் உறவுகளில், சொந்தங்களில், நட்பில் "போல்ட்"& "நட்" இல்லாதது போல் பறக்காமல் கீழே விழும். இதை "போல்ட்" ஆக அமுல்படுத்தினால் நம் வாழ்க்கை எதிலும் "போல்ட்" ஆகாது.

மனிதமில்லா மனித வாழ்க்கை எதுவும் இல்லா ஓர் வாழ்க்கை ஆகும். இதில் துரிதமாக பரிவு கொண்டால் எதிலும் நாம் பளிச்சிடலாம். "மணியில்லா" வாழ்க்கையில் நம்மிடம் பல  "பொருள்" இருக்காது.  இந்த "மனிதம் இல்லா"-வாழ்க்கையில் யில் எல்லா பொருள் இருந்தும் எந்த பொருளும் இல்லா ஓர் பொருளற்ற மிருக வாழ்க்கையாகவே இருக்கும்.

மனிதன் எதிலும் மிருதுவாக செயல்படலாம்.  மிருகமாகத்தான் செயல்பட கூடாது. மிருகத்தன்மை-யில் எந்த தன்மையும் இல்லை. மிருகத்திற்கும், மனிதனையும் தனித்து தனித்தன்மையுடன் காட்டுவது இம்மனித தன்மை தான். இது இம்சையானது அல்ல. அகிம்சை போன்று போற்றுதலுக்குரியது.  நம்முடைய ஆற்றுதலை பொறுத்தே போற்றுதல் நம்மை போற்றும் விதமாக நமக்கு கிடைக்கும்.   

ஒன்பதாகிய நீங்கள் ஒன்பது நாளாக கடுமையான விரதம் இருந்து  ஒன்பது மணிக்கு "ஒன்பது" பற்றி கடுகு போல வெடித்து பேசி தன்னுடைய வாழ்க்கையை தானே அலங்கோலமாய் ஆக்கி கொண்டு கடுப்பானது தான் மிச்சம் என்று உங்களுக்கு ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். தேவையில்லாததை நமக்கு தேவையானது என்று கருதி தேவையில்லாமல் செய்ததால் தேவையில்லாத பல சங்கடங்கள் யாவையும் சங்கடமில்லாமல் அவைகள் சங்கம் அமைத்து அனைத்தும் உங்களிடம் வந்து உங்களுக்காக சங்கு ஊதி இருக்கிறது. அனாதையான மொட்ட மரம் பொட்டலில் கொட்ட விதையை பற்றி பேசியதால் அதை வெட்டி பொட்டலம் கட்டியது போல் கட்டினார்களாம்.  அது போல் ஆகிவிட்டது உங்கள் கதை என்று நினைக்கிறேன். நினைக்கிறவன் நினைத்தால் தனக்கே நினைவஞ்சலி கொண்டாட முடியும் என்பது இப்போது தான் உங்கள் மூலமாக தெரியும்.

இதில் கூறபடுவது அனைத்தும் எந்த ஒர் தனிநபரையும் தனிபட்ட முறையில்  முறையாக அதோடு அவரை தனியாக இந்த தனி ஒருவன் எதையும் கூறவில்லை. தனித்து நிற்க தனித்தகுதிகள் வேண்டும். இல்லையென்றால் நாம் தனித்துவிடபடுவோம் அதோடு ஆலிங்கனம் என்பது நமக்கு தூக்க கனம் ஆன ஓர் பொருள் போல் கிடைக்காமல் போய்விடும். கனமான கனவு போன்ற காரியங்களை கன்னியத்துடன் அதில் உள்ள கன்னித்தன்மையை காத்து செயல்பட வேண்டும். அதோடு எந்த வயதானவர்களையும் குறிப்பிட இதை கூறவில்லை.  வயதானவர்களின் அனுபவம் அவர்கள் வயதுதாண்டியும் வைரம் போல் பல இடங்களில் ஜொலிக்கிறது.

கீழ்கண்டவற்றை தனிமையில் யோசனை செய்து வேதனை இல்லாமல் வாழவே இக்கட்டுரை. வெத்து மனிதர்கள் எதையோ கத்து அப்போது தான் நீ கெத்து என்று பெயர்வாங்குவாய் என்று சொன்னதுபோல் இருக்கிறது கீழ்கண்டவர்களின் நடவடிக்கைகள். சிற்பிக்குள் இருக்கும் முத்து சிற்பிக்குள் இருந்தால் தான் வெளிபடும்.  அதுபோல தான் நிர்வாகம் முதல் திறமை, ஈர்ப்பு சக்தி என்பதெல்லாம். ஈர்ப்பின் மீது ஈர்ப்பு இருந்தால் ஈர்ப்பு விசை ஏற்படும்.  அது புவியில் இருந்தால் புவியீர்ப்பு விசை என்பார்கள். நம் தசையில் இசை இருந்தால் தான் இசைக்க முடியும். யாரையாவது வசை பாடினால் பாடல் ஆகாது. யானைவரும் பின்னே மணிஓசை வரும் முன்னே என்பார்கள். நமக்கு தகுதிகள் இருந்தால் தகுதி வெளிபட்டு தகுதியான இடத்தில் மிகுதியாக வேலை செய்வோம். பிறகு வெகுமதி நம் மிதியடி போல் எப்போதும் நம்மிடமே இருக்கும். யாரையோ மதியில்லாமல் மிதித்து ஏற நினைத்தால் நாம் மிச்ச மீதியில்லாமல் மிதிபட அதிக வாய்ப்புகள் உள்ளது. மீதியாக எதுவும் மீற வாய்ப்பில்லை. மீளமுடியா துயரத்தில் மீள்வதற்காக மாட்டிகொண்டு துயரம்பட்டே வாழ வேண்டி இர்க்கும்.

தகுதியற்றவன் தகுதியில்லாத பணியில் தகுதியில்லாத வேலையில் ஈடுபட்டால் நம்முடைய ஒரே ஒர் வயதான தகுதியும் தகுதியில்லாமல் நம்மை தூற்றுவார்கள் பிறகு அந்த ஒரே தகுதியும் ஒரேயடியாக போய்விடும்.      

எதையும் அதிகமாக டைட் பண்ணினால் உடைந்துவிடும்.  அதிகமாக LOOSE பண்ணினால் கழன்றுவிடும். காக்கா உட்கார பனைபழம் விழுந்தாலே காக்காவை பற்றி ஆயிரம் கூறுகிறார்கள். பனைபழம் விழும் போது திட்டமிட்டே உட்கார்ந்தால் என்னவென்று கூறுவார்கள். அரசியல்வாதி என்றா.

ஓர் ஆம்பள எப்ப பார்த்தாலும் நான் ஆம்பள என்று கூறி கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள். அதோடு குடும்பத்தை கும்பல்-லில் விட்டு விட்டு நான் ஆம்பள  எனக்கு கும்பாபிஷேகம் பண்ண சொல்லுங்க என்று கூறினால் அவனை என்ன பண்ணலாம். இவர்களை பார்த்தும் பார்க்காமல் யாராவது சென்றுவிட்டால் சென்றவர்கள் மீது தவறா?

தாலி பெண்களுக்கு வேலி என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்கள். அது அவர்கள் வாழ்க்கையை காலி செய்யாமல் மற்றும் எந்தவித அபச்சாரமும் ஓர் விபச்சாரம் போன்று தனக்கு நடக்காமல் இருக்க கூறுவது தானே. ஆனால் அதை சில பெற்றோர்கள் மாப்பிள்ளையிடம்  பெண்ணை மானாவாரியாக விட சொன்னால் அவரை ஊர் என்னவென்று சொல்லும்.  இவரை மரியாதையுடன், கௌரவத்துடன் வேறு நடத்த வேண்டுமாம். ஒருத்தவனிடம் விடும் திருமணத்தையே ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக நாத்திகம் பேசுவது போல் LIVING TOGETHER, பப்-பில் மப்பில் -ல் இருப்பவர்கள் முதல் பல பேர் பேசுகின்றனர்.

மீடியாவை மீடியமாக எடுத்து கொண்டு  ஒருவரை சின்ன பையன் என்று கூறுவார்களாம். ஆனால் அவர் பெரியவர்கள் செய்யும் காரியங்களை செய்வாராம். ஆனால் அந்த சின்னபயனை சின்னபுள்ள தனமாக வைலைதீர்க்க INTERNATIONAL LEVEL-ல் மற்றும் கேவலமாக, தரம் தாழ்ந்த வேலைகள் அனைத்தும் கௌரவமிக்க வயதானவர்கள் பண்ணி கொண்டு இருப்பார்களாம். இதை வயதிற்கு வந்த பெண் முதல் ஆண் வரை இவ்வாறாக நடந்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.

அந்த இளைஞன் இளைய வயதிற்கு உண்டான சின்ன சின்ன சேட்டைகளுடன் மற்றும் சேர்வார் தோஷம் சரியில்லாமல் ஒர் சில கெட்ட பழக்கவழக்கங்கள் பழக்கத்தில்  அவனுக்கு இருந்தால் இவனுக்கு என்ன வந்தது?  அதோடு கோபம் என்பது ஓர் இளைஞனின் கோபமாகவே அவர் வெளிபடுத்துவார். ஒர் சில சமயங்களில் வாய்க்கு வந்ததையெல்லாம் கோபமாக பேசுவார்.

அதோடு அவர் எத்தனை திர்மணம் செய்தால் உனக்கு என்ன வந்தது? அதோடு அவர் எப்படி இர்ந்தாலும் உனக்கு என்ன வந்தது? உனக்கென்ன பிரச்சனை?  என்று கேட்டால் இது மீடியாவில் வருகிறது அதனால் இதை நான் மீடியமாக எடுத்துகொண்டு நான் வளர இதை SOCIAL RESPONSIBILITY என்று கூறி உன்னை பற்றி தவறாக கூறுவேன் கேட்டால் அவரின் நல்லதுக்கு தான் கூறினேன் என்பேன். 

அதோடு உன்னுடன் எந்த பெண்ணாவது எதாவது செய்தால் தமிழின கலாச்சாரம், பண்பாடு என்று கூறி பெண்களின் விடிவெள்ளி என்று பெயர் வாங்க முயற்சிப்பேன் என்பது போல் நடந்து கொள்கிறார்.  இவரின் விடியலுக்காக சரியோ, தவறோ நம் சந்தோஷ விடியல் பொடி பொடி ஆகலாமா? அதோடு ஒரு பைசா கை அறுக்கமாட்டார். நம் கழுத்தை வேண்டுமானால் அறுப்பார். ஆனால் இதில் பிரபலமடைய மடை திறந்துவிட்டது போல் பணத்தை செலவழித்து அனைத்து SET UP-ம் செய்வார். இளமை ததும்பிய  இளமை வாழ்க்கை இந்த முதியவனால் உதிர்ந்து போனால் ஏற்றுகொள்ளலாமா?

மாநிலத்தில் பெரிய ஆள் என்பதால் என் மகனை திருத்துகிறேன் என்று கூறி இவன் திருந்தாமல் இப்படி CHEAP PUBLICITY-யில் தன்னை உயர்த்தி கொள்ள நினைத்தால் திருந்த வேண்டியது இந்த திருந்தா முதியவனா?  இளைஞனா? திருடனாய் பார்த்து திருடாவிட்டால் தான் ஊழல் திருட்டு ஒழியும்.  அது போல தான் இவனும் போல.

ஓர் தரங்கெட்ட அரசியல்வாதி தரங்கெட்டு தரம் தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டது போல இவன் ஈடுபட்டதால் இவனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினால் என்ன தவறு? 

திட்டம் தீட்டி திட்டவட்டமாக இதில் கேவலமாக செயல்பட்ட இவன் ஓர் தலைவனா?  துஷ்பிரயோகம் எந்தவிதத்தில்  பிரயோகம் செய்தாலும் அது சம்பந்தபட்டவருக்கு யோகம் தராது.      

வயதானவன் இளம் வயதுகாரனின் கடப்பாறையின் வேகத்தை, அறிவை, திறமையை பார்த்து பொறாமைபட்டு  இளம்வயது காரனின் செயலில் தான் ஈடுபட நினைத்து அவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் புலியை பார்த்து இடிபாடுக்குள் மாட்டி கொண்ட எலி போல கீச் கீச் என்று எதையாவது சொல்லிக்கொண்டு இருந்தால் இவன் சொல் அம்பளம் ஏறுமா?    சபை ஏறுமா?  இவன் தான் இளைய தலைமுறையை வழிநடத்துவானாம். போகம் செய்ய அதில் தாகம் இருக்க வேண்டும் கொஞ்சமாவது மனதில் ஈரம் இருக்க வேண்டும். தன்னிடம் ஈரம் இல்லாத மனிதன் தாகத்தில் எங்கேயோ இருக்கும் ஜீவநதியை பார்த்து ஏதோ சொன்னானாம் அது போல இருக்கிறது இவன் பேச்சு மற்றும் செயல்.  பேச்சு என்பது பெரியவர்களுக்கு ஓர் மூச்சு போல என்பதை உணராத இவனை பெருமையாக கூற வேண்டுமாம். எந்த தன்மையும் நல்லவிதத்தில் இல்லாத இவன் பெரும்தன்மையை பற்றி பேசுவானாம். இவனை போற்ற வேண்டுமாம்.

சினிமா முதல் அனைத்து துறைகளும் அவர்களின் துறை சார்ந்த நடவடிக்கைகளில் இந்த இளைஞனின் பங்களிப்பை கொடுத்துள்ளார் ஆலோசனையின் மூலமாக.  இது பொறுக்க முடியாமல் பொறுக்கிபையன் எதோ பொறுக்கி தனம் செய்வது போல், அதோடு எதிலும் பொறுமை காக்காமல் நடந்துள்ளான்.  இவனை ஆலிங்கனம் செய்ய வேண்டுமாம். அதோடு ஆலிவ் ஆயிலில் குளிப்பாட்ட வேண்டுமாம். இதை நம் வாயில் கூறும் போது ஏதோ அதிகமாக புளிப்பு ஏற்பட்டது போல் இல்லை.

SOCIAL RESPONSIBILITY:-

ஓர் சோஷியல் PERSON சோஷியலாக பல சோஷியல் வேலைகளை உண்மையாக செய்கிறார். சோஷியல் என்பது ஓர் கமர்ஷியல் VEHICLE போல.  யார் வேண்டுமானாலும் உதவிகள் செய்யலாம் மற்றும் பலன் பெறலாம். இது தான் சோஷியல் RESPONSIBILITY. ஒருவர் நம்மிடம் வேண்டுவதை (அல்) பல பேர் வேண்டுவதை RESPONSIBILITY-யுடன் அவருக்கு முடித்து கொடுக்க வேண்டும். இது நன்று என்று வாழ்த்துவதற்குரியது போற்றுதலுக்குரியது. உன்னை யார் கேட்டது? ஏதோ கதவு திறந்து இருந்ததும் உள்ளே நுழைந்தது போல மீடியா, RESPONSIBILTY என்று கூறி உன்னையே அசிங்கபடுத்தி கொண்டது தான் மிச்சம். ME TOO இயக்கம் எந்த பெண்ணையும் கெஞ்சி, கூத்தாடி அவர்களுக்காக தீர்வு காணவில்லை. அவ்வாறு கண்டால் இயக்கம் நாரி காணமல்போய்விடும்.  வந்துட்டான்டா கிளம்பி நீ தொட்டுக்க நான் ஊறுக்காவா?  என்று கேட்பான்.  அதோடு உன் பொண்டாட்டியை நீ முன்னேற பொண்டா டீ போல ஆக்கு என்னை தொந்தரவு செய்யாதே என்பார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு பிரச்சனையே இல்லை. நாமே அவர்களிடம் பேசி இதை ஊதி பெரிதாக்கிவிட்டு, கேட்டால் இது சோஷியல் RESPONSIBILTY -யாம்.

இவ்வாறாக சோஷியல் என்றால் என்ன என்பதே தெரியாமல் அது தனக்கான முன்னேற்றத்திற்கான பிரைவேட் ஆக கருதி  செயல்பட்டவர்களை என்னவென்று கூறுவது. மனிதன் என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும் கூறு போட்டு விற்றுவிட்டு, அதை கொன்றுவிட்டு எதை வென்று மார்தட்டி கொள்ள போகிறார். கூலி காரன் கூலியை அதிகம் பெற, அவன் வேலையை இவன் பெற சக கூலிகாரனை திட்டம் போட்டு உண்மை கலந்து பொய்யாக போட்டு கொடுத்தானாம். போட்டு கொடுத்துவிட்டு ஏதோ கூறினானாம். யாரை பற்றியும் எந்தவித அபிப்பிராயம் இல்லாமல் இருந்துவிட்டு இவனுடைய அபிப்பிராயத்திற்காக இவ்வாறெல்லாம் இருந்துவிட்டு இவருக்கு புகழ் மாலையை அபிநயத்துடன் பாடி, இவனுக்கு ஆலிங்கனம் சூட்ட வேண்டுமாம்.

பிராக்டிக்கலாக பிராந்தியத்தில் அடி முட்டாள்கள் அனைவரும் அல்ல. பிரா போட்ட ஆண் போல அவ்வளவு அசிங்கமாக உள்ளது உங்களின் செயல்பாடுகள். FULL பிராந்தி குடித்தவனிடம் ஏமாற்றுவது போல் தெளிவாக தெளிந்த நீரோடை போல் இருக்கும் தெளிவான மனிதர்களிடம் எதுவும் தெளிவு இல்லாமல் உன் சுயநலத்திற்காக அரங்கேற்றியுள்ளாய். இந்த கேவலத்திற்கு அரங்கமே அதிரகூடிய அளவிற்கு ஆலிங்கனம் கேட்கிறாய். அரக்கன் போல அரகன்ட் ஆக செயல்பட்டுள்ளாய். அரளி விதையின் பிறப்பிடமே நீ தான் போலும்.

சாதாரணமாக உலகத்தில் நடக்கும் ஒன்றிற்கு உலகத்தில் நடக்காதது போல பிம்பத்தை ஏற்படுத்தி உனக்கான பிம்பத்தை உயர்த்தி கொள்ள துடித்துளாளாய். அது இந்த விஷயத்தில் நீ வெடித்ததிலேயே தெரிகிறது. இதனை உலகஅரங்கில் உலரியுள்ளாய். உலகநடப்பு என்பது ஒவ்வொருவருடைய நடப்பே ஆகும். ஆனால் உலகில் உலக அளவில் ஓர் உலக குற்றம் நடந்தது போல் பொய்யாக கூறி நீ வருந்த காரணம் வருத்தபட கூடிய செயலை வருந்தாமல் செய்ததால் தான்.  பிளேட்டை மாற்றி மாற்றி போட்டு நம் இஷ்டத்திற்கு பேசினால் ஏமாற உலகமக்கள் இளிச்சவாயன்கள் அல்ல. உன்னிடம் இருக்கும் ஆள் உன்னை பற்றி தெரிந்தே என்னடா பொழப்பு என்று தான் பணத்திற்காக இருக்கிறான்.  மற்றபடி உன்சாட்சி உன்னுடைய மனச்சாட்சி தான் என்பதை நினைவில் கொள்.

இது போன்ற ஜென்மம் உலகில் ஜென்மம் எடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை.  ஒரு வேலை இருந்தால் ஏழு ஜென்மத்திற்கும் இவன் அருகில் இருக்க கூடாது.  அருகாமையில் இருந்தால் நமக்கு அருமையாக இருக்காது.  அசிங்கமாகத்தான் இருக்கும்.  புரிகிறதா கிழவா?  போகிற வயதில் போக்கிடம் இல்லாமல் ஆகியது போல் தான் உன்னுடைய நிலமை.  உன்னிடம் மாட மாளிகை இருந்தாலும்.

சின்ன விஷயம் சின்னதாகவே முடிந்திருக்கும்.  அதை பெரியவிஷயமாக்கி கிழவன் பெரியவன் ஆக முயற்சி செய்து அது கடைசியில் உயிரை பறிக்கும் விஷம் போல உன் விஷயம் கேவலமாகி உன் அவலம் யாருக்கும் வரக்கூடாது என்பது போல் அவப்பெயர் ஆகிவிட்டது. நீ ஏற்கனவே பெரியவர் தானே.  ஓ அந்த பெரியவரா? அந்த பெரியவர் எப்போதும் அவரே.  யாராலும் சிறுவயதில் முடியாது.  சரி யாரென்று தெரியுமா? தெரிந்தாலும் கூறுகிறேன். அது வேறுயாருமில்லை நான் தான். அந்த சிங்க குட்டி யார் என்று தெரிகிறதா?  ஜீவா காமெடி போல.

பெஸ்ட் ஆக வாழ Worst காரியங்களை மற்றும் பல மிஸ்டேக்கான நடவடிக்கையில் மிஸ்பண்ணாமல்  இறங்கினால் நம்முடைய அனைத்தும் டேக்Off ஆவது உறுதி. பலவற்றை நாம் "மிஸ்" பண்ண வேண்டி இருக்கும். எதனையும் மற்றும் இதனையும் "ஜஸ்ட்" கருத்தில் கொண்டால் போதும். ஆபத்தான காலங்களில் பலவற்றில் ஜஸ்ட் மிஸ்ஸில் ஆபத்தில்லாமல் ஆபரணத்துடன் வாழ முடியும். இவ்வாறாக இருப்பவர்களை கேர் டேக்கர்களே "டேக்" பண்ணினாலும் நம்மை Under-ல் இருந்து ஓர் Under Taker போல "டேக்" பண்ண முடியாது.

Ok இந்த கட்டுரையின் டேக் Ok. Next Take-ல் சந்திப்போம். என்னுடைய இந்த ஆர்டிக்கல் சந்திப்பை பல பேரை சந்திலாவது சந்தித்து இதை   டிஸ்கஸ் பண்ணி சிந்தித்து விழித்து கொள்ளுங்கள்.  

எந்த Large-ஆன காரியத்தையும் ஓர் லாட்ஜில் ரூம் போட்டு லார்ஜ் போட்டது போல் குயிக் ஆக செய்ய  பலமுறை குயிக்காக சிந்திக்க வேண்டும். தோல்வி அடையும் என்று தெரிந்துவிட்டால் செஸ்-ல் "குயின்" மூவ் ஆவது போல "குயிக்" ஆக அதிலிருந்து வெளியேற வேண்டும்.

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என தெரியவில்லை.

பின் குறிப்பு:-  

மிஸ்டர் மிஸ்ஸை மிஸஸ் ஆக்குவதில் மிஸ் பண்ணினாலும் ஒர் விஷயமாக இந்த விஷயத்தை பேசமாட்டார்கள். ஆனால் மிஸ் மிஸ்டரை மிஸ் பண்ணினால் சில சமயங்களில் Life என்பதே மிஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. பிறகு மிஸ் என்பவளின் டாடி முகத்திலும், மனதிலும் தாடியுடன் திரிய வேண்டி இர்க்கும். அந்த தாடியும் பாடியை மறைக்க என்று சொன்னால் உறுப்புட வாய்ப்பே இல்லை. உறுபடியான சத்தான சாப்பாடை சாப்பிட்டால் தான் ஊட்டம் பெற்று நமக்கு சத்து ஏறி உறுப்புகளே நல்லபடியாக ஊட்டத்துடன் செயல்படும். இதை குழந்தைக்கு ஊட்டுவது போல் உங்களுக்கு பொறுமையாக ஊட்டிவிடுகிறேன். இதனை பொறுமை இழக்காமல் படித்தாலே போதும்.

கம்மியாக சாப்ட் ஆக பேச வேண்டிய இடத்தில் சத்தமாக பேசாமல் டம்மியாக உட்கார்ந்தாலும் தவறில்லை.  படுத்து கொண்டே ஐஸ் கிரீம் சாப்பிடலாம். ஆனால் ஐஸ் பார்-ல் படுக்க முடியாது.

அது போல் தான் பல பேரை படுத்து கொண்டு எதையும் எடுத்து விளக்கமாக விளக்கி விளக்கு எரிய எந்த காரியத்தையும் செய்யலாம் மற்றும் பேசலாம்.

ஆனால் அவர்களை பட படக்க வைத்து பாடாய் தான் படுத்த கூடாது. அப்படி படுத்தினால் நம்முடைய எல்லாமே படுத்துவிடும். அவர்களின் மூடும் போய் நம்முடைய மூடும் போய் எல்லாவற்றையும் மூடி கொண்டு தான் படுக்க வேண்டும். தவறான அர்த்தத்தில் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். பிறகு பெரிய தவறு நடந்தது போல் கூறாதீர்கள்.  எதற்கு வம்பு இதோ இருக்கிறது அம்பு.  18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த ஆர்டிக்கலை மேலாக இருந்தாலும் படிக்காதீர்கள்.  இதுவே என்னுடைய மேலான கருத்தாகும்.

கருத்தை கருத்தாக கருத்தில் கொண்டால் நமக்கு எதிலும் கருகலைப்பு நடக்காது.  நம்முடைய எதிரிகள்  கலைந்து செல்வர். நாம் கலைப்பு இல்லாமல் பல கலைகளை ரசித்து கொண்டு வாழலாம்.

சுடு சொல்லால் மற்றவர்களை சுடுவதே நம் வாழ்க்கையாக இருந்தால் நாம் இறந்து தான் சுடுகாடு-என்பதில் செல்வோம். காடு போன்று பல கெட்டவைகள் மறந்தும் புதர் போல் நம்மிடம் மண்டி இருக்க கூடாது.  அப்படி மண்டியிருந்தால் யாரும் நம்மிடம் அண்டியிருக்க மாட்டார்கள். குண்டி கொழுப்பில் உண்டியை உடைத்தது போல் எல்லாமே சிதறிவிடும். பிறகு பதறி பிரயஜோனம் இல்லை. ஜோர் ஆன "ஜோர்" வாழ்க்கைக்கு மிக்சியில் ஓர் " ஜார்" போன்று  மூடியுடன் இருக்க வேண்டும்.   

இக்கசப்பான அனுபவங்களை மற்றும் பல தருணங்களை கசக்கி தூக்கி போட்டு விட்டு, மறந்து கசந்த வாழ்க்கையை விரைந்து விரைவாக மலரச்செய்வோம். மலர்வான வாழ்க்கை என்பது வாசமிகு மலர்ந்த சுகமான, சுவையான ஓர் பலமான மகரந்த வாழ்க்கையாகும். இது பலருக்கு கிடைப்பதில்லை. கிரிவலம் ஓர் நகர்வலம் வருவது போல் இம்மலர்வான வாழ்க்கை கிடைக்க நற்சிந்தனையில் நற்பண்புகளுடன் வண்டு சுற்றுவது போல் சுற்றி கிரியா யோகத்தை பெறுவது போல் வலம் வருவோம் வளம் பெறுவோம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html