பௌதீக தளத்தில் திகில் சீரழிவு [EARTH DISASTER]

பௌதீக தளத்தில் திகில் சீரழிவு [EARTH DISASTER]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

இன்று பலர் 'சுயசரிதம்' பிரம்மாண்டமாக, பிரமாதமாக அவர்களின் 'சௌகர்யத்திற்கு' தகுந்தாற் போல் எழுதி  ஸ்தாபிக்க நினைத்து தவறான சரிவு பாதையில் சென்று சரிந்து விழுந்து அது சரியான 'விகிதத்தில்' மற்றும் அழுத்தத்துடன் 'சரிதமாக'  எழுதபட்டு 'அழுகி' போன பழங்கள் போல் அசிங்கமாக  அவரவர் தெருவில், ஊரில், மாவட்டங்களில் குழியில் விழுந்து புதையுண்ட கணக்காய் 'அருவறுப்பாய்' காண கிடக்கிறது. 

திகில் நிறைந்த பௌதீக உலகத்தில் நம் வாழ்க்கையில் எந்த 'மலர்ச்சியும்' இல்லாமல் இருப்பதால் "மறுமலர்ச்சியை" தேடி திரிந்து இதற்காக எதையும் "மறுத்து" அலைகிறோம்.  ஆனால் கடுஞ்சொற்களாலும், கடும் உழைப்பாலும் நம் மனது முதல் உடம்பு வரை "மறுத்து" போனது தான் பலருக்கு மிச்சம் ஆனால் எதுவும் கிடைத்தபாடில்லை.  வாழ்க்கையில் நம் அடையாள "சின்னத்தை" இத்தரணியில் விட்டுச்செல்ல "சின்முத்திரையில்" இருப்பது போல் இருந்து முயற்சித்து  முடியாமல் நம் கனவு "சின்னாபின்னமாகி" ஆயுள் கரைந்துவிடுகிறது. ஏனென்றால் அலட்சியம் மற்றும் கலப்படதன்மையானது எந்தவித கலப்படமும் இல்லாமல் தூய்மையாக நம்மிடையே 'குடிகொண்டு' 'குடித்தனம்' பண்ணி கொண்டிருக்கிறது. எங்கேயும் நம்முடைய "பிளஸ்" தான் எங்கேயும் "பிளவு" ஏற்படாமல் காத்து ஜெயத்தை தருவது. நம்மிடம் இருக்கும் 'பிளஸ்' நமக்கு தெரிந்தால் தொழிலில், சமூகத்தில் முன்னேறலாம் மற்றும் நல்ல பெயர் வாங்கலாம். நம்மிடம் உள்ள 'மைனஸ்' தெரிந்தால் கம்பீரமாக அதோடு எதிலும் "பிரிவு" மற்றும் நஷ்டம் ஏற்படாமல் அதோடு யாரிடமும் 'மடி பிச்சை' கேட்கும் நிலமை வராது. நம்மை "தற்காத்து" கொண்டு "சீரும்" சிறப்பாக எந்த "வீம்பு" மற்றும் "பிடிவாதம்" "பிடிக்காமல்" நல்ல "பிடிப்பை" "பிடித்து" கொண்டு வாழலாம்.

அதாவது நம் வாழ்க்கையில் நமக்குதான் நம்மீது அதிகமாக  எதையும் "பிளந்து" கொண்டு கூட "பற்று" இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓர் "தொற்றுபோலாவது", "புற்று நோய்போலாவது" அது நம்மிடம்  'வீற்றிருக்க' வேண்டும்.  ஆனால் அப்படி பலருக்கு இருப்பதாய் தெரியவில்லை. 

முக்கியத்துவம் உள்ள நபராய் அவர்கள் சுற்றியிருக்கும் 'தளத்தில்' தன்னை காட்டி கொள்வதற்காக அதோடு தனக்கு மகத்துவம் கிடைக்க 'மேட்டுக்குடி' வாசத்தை தூக்கலாக பூசிகொண்டு  பலவற்றில் 'முதலாளித்துவ' 'மனோபாவத்தில்' பாவமாய் ஏதோ 'மனோவசியத்தில்' இருப்பது போல் ஈடுபட்டு தாழ்ந்து போய் "இடுகாட்டிற்கு" சென்றது போல் பலத்த 'சீரழிவு' பலமாக ஏற்பட்டு நம் வாழ்க்கை எந்த 'சீரமைப்பும்' இல்லாமல் 'சீரழிந்தது' போல் ஆகிவிடுகிறது.  'சீர்மிகு' வாழ்க்கை மிகுதியாக வாழ்வது நம் கையில் தான் எந்த 'சிரமம்' இல்லாமல் 'சிரம்தாழ்ந்து' இருக்கிறது.  அதில் "சிரத்தை" கொண்டாலே போதுமானது.

பௌதீக "ஸ்டுடியோவில்"  பலரின் புகைபடம் பல பௌதீக மாற்றங்களுக்கு பிறகும் காலம் கடந்து நிற்கிறது.  இதற்கு காரணம் 'சினிமா ஸ்டுடியோ' போல் நம் வாழ்க்கையை எண்ணாமல் அதோடு அதில் பெரிதாக நடிக்காமல் ஒருவித நிலைபாட்டுடன் வாழ்ந்ததால் தான் அவர்கள் விதவிதமாக பல தோற்றங்களுடன் விதவை கோலம் இல்லாமல் 'செந்தூரம்' வைத்த 'சுமங்கலி' போல் மங்கலகரமாக அமங்கலம் இல்லாமல் புகைபடமாக அழகாக காட்சியளிக்கின்றனர்.  நம் வாழ்க்கை 'தித்திக்க' பல கசப்பு மருந்தை திணராமல் முழுங்க வேண்டும்.  'அண்ணாச்சியாக' கௌரவமாக வாழ 'அண்ணாச்சி பழம்' போல் நம்மிடம் முள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.  அப்போது தான் எளிதாக சுவையான 'சுளை' மற்றும் 'பழம்' கிடைப்பது போல் நம்மிடம் பலர் எளிதாக எளிமையாக அனுகுவார்கள்.

நம் வாழ்க்கையில் திகில் சம்பவம் பல திகிலுடன் ஓர் புல்லாங்குழல் இசை போலும் இசைக்கும் அல் மலையை 'எலி' குடைவது போல் குடைந்து துளை போட்டு துளைத்து நம் காது, மனது முதல் உடல் வரை இரைசல் அடையவும் செய்ய கூடியது. பலவற்றை பலதலைப்புகளில் தலைபாடாக அடித்து கொண்டு அதை பல தளங்களில் 'விவாதித்தும்' எந்த 'சமரசம்' அவர்கள் மனதில் ஏற்படாமல் அனைத்தும் 'ரத்து' செய்தது போல் ஆகி 'விவாகரத்து' ஆனது தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. நாம் தான் 'டென்ஷன்'- லிருந்து ரிலாஸ் ஆக திராட்ச்சை ரசம் முதல் லெமன் ரசம் வரை சாப்பிடுகிறோம்.  ஆனால் அவர்கள் மனதில் பல தவறானவைகள் 'டென்ட் கொட்டா' போட்டது போல் 'டென்ட்' போட்டு "கொட்டம்" அடித்து கொண்டு பழம் தின்று 'கொட்டை' போட்ட விதை வேர்விட்டு துளிர்த்தது போல் அப்படியே இருக்கிறது. டென்னீஸ் பால் போல் நம்மை எத்தனை முறை அடித்து வெளுத்து வாங்கினாலும் ஒன்றுமே நடக்காதது போல் கூறி கொண்டு அந்த டென்னீஸ் கோர்ட்-லியே பால் கிடப்பது போல் உள்ளனர்.  

பல 'பித்தலாட்டங்கள்' ஓர் 'பித்தம்' போல் மனதில் சூழ்ந்து கனமான நல்ல 'பித்தளை குடம்' ஒன்று வேண்டுமென்றே ஓட்டை ஒடிச்சல் ஆன கதை போல் வாழ்க்கையை தானே ஆளாக்கி கொள்கிறார்கள். குற்றவாளி குற்றம் செய்து நிரபராதியை போலியாக குற்றவாளியாக்கி தண்டிக்க முயற்சி செய்த கதைதான்.

பெண்ணின் பின்னால் சுற்றியவர்களை மற்றும் அவளிடம் மண்டியிட்டு இருந்த எந்த ஆணையும் இந்த பௌதீகத்தில் ஆம்பளையாக ஏற்று கொண்டதாகவோ, சரித்திரத்தில் சாதித்தவர்களாகவோ வரலாற்று சான்றுகள் இல்லை.  அதனால் தான் அதில் சம்பந்தபட்ட குடும்பமே களங்கபட்டு தலை 'குனிந்து' நிற்கிறது.  இதில்  மன்னர்கள் கூட வெகு குறைவே.  உடனே ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினார் என்று கூறாதீர்கள் தாஜ்மஹால்  உள்ளே மிக பெரிய வன்மம் கொண்ட கருப்பு பக்கம் இருக்கிறது. அதோடு அந்த இளவரசன் அரசனாக 'கிரிடத்தை" 'தரித்தது' வரை பார்க்கும் போதே தெரியும் அந்த தாஜ்மஹால் யாருக்காக என்று.  வரலாற்றில் இடம் பெறுவதற்கு பயன்படுத்திய ஓர் 'துருப்பு சீட்டு' தான் மும்தாஜ் என்பவள் அவ்வளவே.

பணத்திற்காக மற்றும் வேறு ஏதோ ஒன்றிற்காக 'மலம்' தின்ற மற்றும் எடுத்த கதையெல்லாம் 'மலமாடுகள்' போன்று வரலாற்று அதிசய கேவலங்களாக அவர்கள் பரம்பரையை இன்னமும் அசிங்கத்தால் செல் அரிப்பது போல் அரித்து கொண்டிருக்கிறது அவரவர் ஊர்களில் இன்றும். சல்லாபத்தில் உல்லாசம் கண்டவன் சர்வநாசமான வரலாறு தான் அதிகம்.

ஒரு செவிவழி கதையை கூறுகிறேன். எப்படி திட்டமிட்டு ஒருவனை குற்றவாளி மற்றும் மோசமானவன் போல சித்தரித்தார்கள் மற்றும் கையேந்தியது இவர்கள் ஆனால் வேறொருவன் பிச்சைகாரனாம்.

நான் ஓர் உயர் ஜாதியில் மிடில் கிளாஸ்ஸில் 'சூப்பர் கிளாஸாக' பிறந்தவன்.  அதோடு ஆஜானுபவனாக அழகாக இருப்பவன். காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லாதவன் ஆனால் சரக்கு 'கிளாஸ்' மீது பற்றும் பாசமும் உள்ளவன். வார இருமுறை அதை அரவணைத்து கொள்வேன்.

யாருக்கும் சரியோ தவறோ எந்த கருத்தும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஓர் பெண் என் பின்னாடி சுற்றினாள்.  அவளின் மொத்த ஜாதகமும் தெரியும்.  சரி ஓர் பெண் இந்த அளவு நம் மீது அன்பை பொழிகிறாளே என்று பரிதாபத்தில் என் மனது அவளால் 'தைக்கபட்டு' அவள் காதலை ஏற்றுகொண்டேன். பிறகு தான் தெரிந்தது அது விஷ முள் காலை 'தைத்தது' போல் என்பது.   அந்த பெண் எக்கசக்க விதிமுறைகளை கூற ஆரம்பித்தாள் மற்றும் என்னை அவள் காலில் மண்டியிட செய்ய முயற்சித்தாள்.  பாவம் என்று இடம் கொடுத்தால் மடத்தை கேட்கிறானே என்பது போல் அவள் நடத்தை சரியில்லாமல் இருந்தது.  உடனே நான் விலகிவிட்டேன்.  அது அவளை பெரிதும் அசிங்கபடுத்தியதாக மற்றும் கௌவரவ குறைச்சல் என எண்ணி இதை சமாளிக்க வழக்கம்போல் என் மீது குற்றம் சாட்ட துணிந்தாள்.  ஏன் அவர் என்னிடம் பேச மறுக்கிறார், பின்னாடி நாய் போல் சுற்றி திரியாமல் இருக்கிறார் நான் அழகாக தானே இருக்கிறேன் என்றாள்.  அதனால் அவருக்கு ஏதோ குறை இருக்கிறது என்று திசைதிருப்பி வினவினாள்.  ஆனால் நான் விஷயம் தெரிந்து எதிலும் திசைதிரும்பி 'சிதறாமல்' அவர்களை 'சிதறடிக்கும்' பதிலை தெளிவாக கூறினேன்.  சிவனே என்று போனவனிடம் காதல் பிச்சை எடுத்த மங்கைக்கு பிச்சை போட்டது எவ்வளவு பெரிய குற்றமானது. தவறானவள் என்றும் திருந்தமாட்டாள் என்பதற்கு இவளே உதாரண மங்கை.  இவளிடம் அப்படி என்ன இருக்கிறது?  எல்லா பெண்களுக்கும் உள்ள அங்கங்கள், உறுப்புகள் தான் உள்ளது.  என்ன கூட குறைய இருக்கும் அவ்வளவே.  மற்றபடி நகையானாலும், பணமானாலும், சொத்தானாலும் இவளிடம் மட்டுமே இல்லை.  அதோடு காதல் திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் சுற்றம் ஆனது சம்மதம் சொல்லி நடந்தாலே ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று ஆயிரம் பிரச்சனைகள் வேறு உள்ளது.  அதனால் உன்னிடம் சொல்லிக்கொள்ள என்ன தனிபட்ட குணங்கள், தகுதிகள் இருக்கிறது ?  எதுவுமில்லை அதற்கு நான் பொறுமையாக பலவற்றை Arrange செய்து பின்பு Arrange Marriage செய்து கொள்வேன் இல்லையென்றால் பிரம்மசாரியாக கூட இருப்பேன் என் இஷ்டம் என்றேன். அவர்களிடம் பணம், அதிகாரம்  அதிகமாக அதிகதிறன் கொண்டு  இருந்ததால் அந்த பின்புலத்தில் அவர்களுக்கு உண்மையானது எதுவும் புலபடாமல் பலரை விலைக்கு வாங்கினார்கள்.  விலைபோனவர்களும் அசிங்கமாக சின்னஞ்சிறிய பெண்ணுக்கு 'சொம்பு தூக்கி' அவளுக்கு சாதகமாக பேசினார்கள். பணத்திற்காக அவளை நியாயபடுத்த எல்லை மீறி சென்றதால் இவர்களெல்லாம் "ஆம்பளையா" என்பது போல் ஆண் வர்க்கத்திற்கு 'வர்க்க தோஷம்' வந்தது போல் ஆகி கேவலம் உச்சத்தை அடைந்தது. மேல் தளத்தில் இருந்தவன் பாதாள தளத்திற்கு வந்தது போல் ஆண் சமூகம் "மானபங்கம்" படுத்தபட்டது போல் ஆனது. 

அதன் பிறகு ரகசிய பூட்டு உடைந்து மறுபடியும் அவனிடமே பிச்சை எடுத்தார்கள்.  நாங்கள் காதலிக்கிறோம் அதனால் எங்களை வைத்து கொள்ளுங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் எப்படியானாலும் சரி உங்களிடம் வாழ வேண்டும் என்றனர்.  அதே பரிதாபம் அதே சிக்கலில் மறுபடியும் சிக்காமல் சிக்கினேன்.  அவர்களிடம் பேசினாள் பேசமாட்டார்கள் ஏகத்தாளமாக நடப்பார்கள் அதோடு எதையும் இதைபற்றி என்னிடம் கூறவில்லை.  இது என்னடா 'வீண் வம்பு' என்று விலகினால் ஆயிரம் காரணங்கள் 'வீட்டுவாசலில்' வந்து நின்று  அள்ளி வீசினார்கள்.  காரணம் 'கைபிடிக்க' கூறுவார்கள்.  இவர்கள் ஊர்மேய கூறுகிறார்கள் ஒரு வேலை பணம் பறிக்கும் கும்பலாக இருக்குமோ என்று விலகினேன்.  விபச்சார உலகின் ஒட்டு மொத்த மாமாக்களும் ஒன்று சேர்ந்து பெண்ணை சீரழித்தால் எப்படி இருக்கும் அப்படியிருந்தது அவர்களின் காரணங்களும் செயல்களும்.  நாற்றத்தின் உச்ச அளவை ஓர் அளவில்லாமல் கண்டேன்.  இதில் ஏழை, லட்சாதிபதி, கோடிஸ்வரன் என்று எந்த விதிவிலக்கும் இல்லை. உதா:- மன்மதன், தடம், கண்ணோடு காண்பதெல்லாம் புதிய படம் . 

இதையெல்லாம் எதற்காக கூறினேன் என்றால் ஆண்கள் மட்டுமே 'சபலபட்டு' 'சபதம்' ஏற்று இருப்பது போல் பெண்ணை சீரழிக்காரர்கள் என்பது 'வழக்கொழிந்து' போனது போல் இந்த பெண்களின் செயல்பாடு இருக்கும்.  அதற்காக ஒட்டுமொத்த பெண்ணையும், ஆணையும் குறை கூறவில்லை. 'ஆடவர்' மட்டுமே அற்ப சுகத்திற்காக ஆட்டி படைக்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்றெல்லாம் இல்லை.  ஆண்களைவிட மோசமாக இதைவிட கீழ்தரமாக 'பெண்டிரும்' தன் மனது முதல் அனைத்தையும் இறுக்கி கட்டாமல் எல்லாவற்றையும் 'கழற்றி' விட்டது போல் 'காம இச்சைக்காக' நடக்கிறார்கள்.  அதனால் உஷார் என்று கூறவே இக்கட்டுரை.  இந்த 'காமபிசாசுகளை' பற்றி தெரிந்ததும் பலர் ஆரம்பத்திலேயே  இவர்களிடம் தொங்கு தொங்கென்று  தொங்கியாவது இவர்களை கழற்றி விட்டு ஓடிவிடுகின்றனர்.  இவர்கள் 'மோக இச்சையை' 'மோகினி' போல் இஷ்டத்திற்கு போக்கி கொள்ள மற்றும் ஆண்களுடன் மிருகம் போல் மேய்ச்சலில் ஈடுபட காதலனிடம், கணவனிடம் சந்தேகம், நம்பிக்கை இல்லையா என்ற ஆயுதத்தை கையிலெடுத்து அதை கூறி தவறாக நடக்கிறார்கள்.  அதுவும் வேலைக்கு ஆகவில்லையென்றால் ஆண் பெண் சரி சமம் என்கிறார்கள்.  இதில் வேடிக்கை என்னவென்றால் சாதித்தவர்கள் யாரும் இந்த வார்த்தைகளை தன் 'திருவாயால்' 'உதிரவில்லை'.  தவறான பெண்டிர் குண்டி கொழுப்பாக தன் குடும்ப மானத்தை உண்டியல் போல 'குலுக்கி' உடைத்து எல்லாவற்றையும் அவர்களே போக்கி கொண்டுள்ளனர்.  'குலுக்கலில்' கிடைத்த 'பரிசு' போல் இவர்கள் இல்லை.  இவர்கள் "குலுக்கல்" வேறு ஒன்றிற்காக குலுங்கி அதோடு பல நபருடன் வாழ்ந்தும் பத்தாமல் திரிபவர்கள்.  இதற்கெல்லாம் எதுவும் கூறாத ஓர் பெட்டை கட்டிளம் காளை வேண்டுமாம்.  அது பெட்டிபாம்பாக இருக்க வேண்டுமாம்.  மீறி எதாவது கூறினால் அவர்கள் மீது பல பொய் மற்றும் உண்மையான குற்றச்சாட்டுகளை தொடுக்கிறார்கள்.  எதற்கு கூறுகிறார்கள் என்றால் 'ஜலக்கீரிடைக்கு' தான்.  உலகத்தில் யாரும் 100% புனிதமானவர்கள் அல்ல.  ஆனால் 10% கூட இல்லையென்றால் எப்படி?  'மகளிர்' இன்னொரு மகளிருக்கு 'கண்டபடி' சப்போர்ட் செய்கிறேன் என்று இருந்ததைவிட பணத்திற்காக விலைபோன ஆண் சமூகமே இங்கு பிரதானமாக இருக்கிறது.  கட்டபஞ்சாயத்து முதல் பல இடங்களில் நமக்கு வருமானம் வந்தால் சரி என்று எந்த அட்வைஸ்ஸும் சம்பந்தபட்டவர்களுக்கு கூறுவதில்லை.  புத்திமதி சொல்ல வேண்டிய  பெற்றோர்களும் வீம்பு பிடித்து திரிவதால் இதற்கு எந்த 'விமோர்சனமும்' இல்லாமல் அனைவரும் அலங்கோலமாய் காணபடுகின்றனர்.  நம்மீதான  விமர்சனம் என்பது தவறை திருத்தி கொள்ளவே.  மற்றபடி அதனை நியாயபடுத்தி மேற்கொண்டு இந்த பௌதீக தளத்தில்  "திடுக்கிடும்" திகில் சீரழிவை நாமே ஏற்படுத்தி  கொள்ள அல்ல.

'வரபிரசாதமான' பலவைகள் 'முடிசூடா மன்னனாக' உலகில் உள்ளது.  அதை பல மனிதர்கள் வாழ்க்கையில் 'சூப்பரா' 'சூடி' ஆனந்தத்தில் திகைத்து கொண்டிருக்கிறார்கள்.  'சூடான' வாழ்க்கையில் நம்மை 'தணிப்பது' அன்பான இந்த 'சூப்பர்' உறவுகள் தான்.

அடுத்தவர்களை போலியாக 'குற்றம் சாட்டி' எதையும் உறிஞ்சு எடுக்க நினைத்தால் அது குற்றம் சாட்டியவர்களுக்கு கானல் நீர் போல் தான்.  'ஊற்று நீர்' ஆனது  இருக்கின்ற மாதிரி தெரியும் ஆனால் இருக்காது.  "இருக்கையில்" இருந்து 'எழுப்பிய' மாதிரி இருக்கும் ஆனால் எழுப்பவில்லை அதோடு யாரும் 'எழுந்திருக்கவில்லை'.

பாதிரியார் பல நல்லவைகளை இவர்களிடம் பலதை 'போதித்தால்' அதனை கேட்காமல் இவர்கள் பாதியிலேயே எழுந்து சென்று விடுகின்றனர்.  பலரின் முழு வாழ்க்கை பாதியிலேயே பலவிதமாக அகோரங்களுடன் அகோரமாய் 'முற்று' பெற்றுள்ளது. 'ஊனம்' ஆனவர்களுக்கு 'ஓட' கற்று கொடுத்தால் எந்த புரியோஐனமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.  தொண்டையில் சிக்கிய மீன் முள் போல் இது பலரின் நெஞ்சை நெறித்துள்ளது.

இதே போல் தான் பல கோடி 'அந்தஸ்து' உள்ள பலர் என்னை திருமணம் செய்ய முனைந்தார்கள்.  ஆனால் நானோ பல பொறுப்புகளை கையிலெடுத்து பின் வாழ்க்கையே பொறுப்புக்காக ஆகி 'நிம்மதியை' தொலைத்து அலைந்து திரிவதே என்று ஆகிவிட கூடாது என்று ஒதுங்கினேன்.  ஒதுங்கினாலும் விடுவதாய் இல்லை துரத்தி கொண்டே இருந்தார்கள். என்னை துரத்துவதில் பலனில்லை வேறுயாரையாவது முயற்சி செய்து பாருங்கள் என்றேன். உடனே உங்களை நேசிக்கிறேன் உங்களின் "நேசம்" எந்த "வேஷம்" இல்லாமல் எங்களுக்கு வேண்டும் என்றார்கள்.  ஆனால் அவர்களே பவுடர் போட்டு அரிகாரம் பூசி வேஷம் போட்டமாதிரி தான் இருக்கிறது.  எப்படியென்றால் சரி இவ்வளவு "மடி ஏந்தி" கேட்பது போல் கூறுகிறார்களே என்று ஒத்து கொண்டால் என்னை இவர்களுக்காக காத்திருக்க சொல்கிறார்கள்.  என் பணம் எங்கே என்று கேட்டால் இவர்களுக்கு திருமண பிச்சை போட்ட பின் கொடுப்பார்களாம்.  நீ என்ன இவர்களுக்கு 'புரோக்கரா' என்றால் 'புரோகிதம்' பண்ணுபவர் 'புரோகிராம்' எழுதியது போல் இவனுக்கு சம்மந்தம் இல்லாத பல குழப்பமான பேச்சை  குழப்பமே இல்லாமல் குழப்பத்துடன் பேசி முடித்தான். ஒரிஜினல் மாமா கூட இந்த அளவுக்கு கூட்டி கொடுத்திருக்க மாட்டான் அது போல் பலரின் பேச்சு இருக்கிறது.  பிறகு தான் புரிந்தது பல விஷயங்கள். எனக்கு பணம் தர வேண்டிய பலரிடம் போய் மகளையும் கூட்டி சென்று அவனை "தாஜா" பண்ணி படுக்கை வரை போனதா என்று தெரியவில்லை.  இவ்வாறெல்லாம் நடத்தி அவனை கூஜா தூக்க வைத்து இவர்களுக்கு சாதகமாக விளக்கு பிடிக்க வைத்து உள்ளனர்.  அதோடு "மீடியாவை" 'மீடியமாக' வைத்தும் நியாயபடுத்த முயற்சி செய்துள்ளனர். இந்த 'எச்சைகளுக்கு' பிச்சை போட்டதால் வந்த தண்டனை கொஞ்சநஞ்சமில்லை. திருமண சாப்பாடு என்று கூறி எச்சை இலையில் பிச்சை சாப்பாடு போட்டு பந்தி பறி மாறினால் முந்தி சென்று சாப்பிட நான் என்ன சாப்பாட்டிற்கு செத்தவனா?  இவர்கள் குறிக்கோள் என் மூலமாக Publicity அடைந்து  City-யில் பல ஷாப்பிங் மால், சேனல், industry-யை "Center" ஆக வாங்கி கட்டி எழுப்புவது தான். பணத்திற்காக பணமுதலைகளே சாக்கடையில் "சென்ட்ரிங்" வேலைகளில் ஈடுபடுவது போல்  இறங்கும் போது ஏழைகளை குறை கூறி பலனில்லை.  ஆனால் சாக்கடை நாற்றம் நம் மீது வீச கூடாது என்பதற்காக பல சாக்கடை 'சென்ட்டுகளை" 'செண்ட்டு' கணக்கில் வாங்கி உள்ளனர்.  என் மூலமாகவே பல பலன்களை எனக்கே தெரியாமல் பலன் பெற்றுவிட்டு நம்மிடம் எதுவும் நடக்காதது போல் ஏமாற்றி செல்லும் விபச்சாரிகள் இவர்கள்.  பெண்ணை பெற்றெடுத்து அடுத்தவர்களுக்கு போக கூடிய அல்பாயுசு சொத்து, பணம் மற்றும் பரம்பரையில் பிறந்த உங்களுக்கே இந்த பணத்தாசை அநியாயமாக தெரியவில்லை.  பிறகு ஏழை,  ஆண்களுக்கு மட்டும்  வரதட்சனை மற்றும் பல மோசடிகள் எப்படி அந்நியாயமாக தெரியும்.  திருந்த வேண்டியவர்கள் திருந்தாமல் இருந்து கொண்டு அவர்கள் பலரை திருந்த நியாய கதைகள் சொன்னால் அனைவரும் காது கேளாதோர் போல் தான் கேவலமாக வசை பாடி கொண்டே செல்வார்கள்.  

ஒருவனிடம் சரியோ தவறோ தஞ்சம் கேட்டு மடி பிச்சை ஏந்தியவர் சொல்வதை தட்சணை கொடுப்பவர் கேட்க வேண்டுமா? அல் அவர் சொல்வதை மடி பிச்சை கேட்டவர்கள் கேட்க வேண்டுமா?  அதோடு பிச்சை போட்டவரையே பிச்சைகாரன் போல் நடத்தினால் மற்றும் கூறினால் நம்மால் ஏற்க முடியுமா? பணம் தர வேண்டியவர்கள் சிலர் எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் மொத்த பணமும் உங்களுடையது என்று பாரி வள்ளல் ஏதோ அள்ளி தருவது போல் பல மன்றங்களில் நீதிமன்றத்தில் வாதிடுவது போல் ஒரு பைசா கூட என்னிடம் கொடுக்காமல் கூறுகின்றனர்.  அந்த சொத்தே ஓர் புறம்போக்கு மற்றும்  அல்பாயுசு சொத்து.  இதில் இவன் என்ன எனக்கு தருவது?  யார் திருமணம் செய்தாலும் தானாக பின்னாடியே நாய் குட்டி போல் வர போகிறது.  என் பணம் எங்கே என்றால் கேமரா Off செய்ய வேண்டுமாம்.  கேமராவுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?  அது ஓர் இழி குலத்தில் பிறந்தவன் எந்த அசிங்கம் மற்றும் மானக்கேடு நடந்தாலும் கவலையே படாமல் பணத்துக்கு "ஆ" போடுபவன் மற்றும் பல பேரை ஊம்பி நடத்துபவன் போல் அவன் நடத்துகிறான்.  Some text error.  உலகத்தில் இப்படியும் ஓர் அசிங்க மனிதனா? என்று பட்டி தொட்டியெல்லாம்  பட்டி மன்றம் நடத்து அளவிற்கு இப்புவியில் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் நடமாடி கொண்டு இருப்பவன்.  ஆனால் இதை நடனம் ஆடி கொண்டிருக்கிறேன் என்று வெட்கம் சிறிதும் இல்லாமல் கூறுவான் அந்த வெட்கங்கெட்ட ரோஷகார மானஸ்தன்.  இவன் என் மூலமாக பிச்சையெடுத்து அந்த பணத்தில் பிச்சைகார மாளிகை, பங்களா கட்டி கூச்சமே இல்லாமல் என் பிச்சையில் காரில் செல்பவன்.  இவனும் எனக்கு 'ஆர்டர்' போடுவானாம் அதை சரசம் செய்வது போல் ஆனந்தமாக நெனச்சி நான் நிறைவேற்ற வேண்டுமாம். 

எல்லாவற்றிலும் ஒரு தொழில் தர்மம் மற்றும் நியாயம் உள்ளது.  உன்னை கேமராவை எடுத்து கொண்டு செல் என்று பலதடவை எந்த தடங்கலும் இல்லாமல் சொன்ன பிறகும் பிச்சை எடுத்து கொண்டு எனக்கு எந்த பணமும் தராமல் என் வாசலில் பிச்சை கேட்டு நிற்பது நீயா நானா?  இப்போது கேமரா On-ல் இருப்பது யார் போட்ட பிச்சை?  இந்த பிச்சை பெற்று கொண்டிருப்பவன் நீ?  இப்போது புரிகிறதா மொத்த பணம், சொத்து யாருடையது என்று.  நான் என்ன சொல்கிறோனா அது தான்.  அதனால் தான் மொத்தமும் என்னுடையது என்று கூறினேன்.  நான் இல்லையென்றால் நீ இல்லை.  ஆனால் நீ இல்லையென்றாலும் நான் இருப்பேன்.  சேனலுக்கு என்ன பஞ்சமா? இல்லை திறமை இல்லாத தற்குறியா நான்.  இதே நிலமையில் தான் என்னிடம் மேற்கண்டவர்கள் பிச்சை எடுத்து பிச்சை வாங்கியுள்ளனர். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ சட்டபடி எல்லாருக்கும் அவர்கள் பணத்தில் வாழ உரிமை இருக்கிறது.  அப்படியிருக்க நான் வேண்டாம் என்று கூறியும் என் ஆணுறுப்பு தான் வேண்டும் என்று என்னிடம் 'சப்பி' 'சப்பையாக' பிச்சை எடுத்துவிட்டு பிறகு எதாவது குறை சொன்னால் யார் ஆம்பளை? யார் பொட்டை?  அதோடு நீங்கள் திருத்துவதற்கு நான் என்ன உங்கள் கையில் இருக்கும் தேர்வு தாளா?  அதோடு அதற்காக இத்தனை வருடங்கள் என்று நீங்கள் கூறி பிச்சையெடுத்து சம்பாதித்து கொண்டு ஏமாற்ற  நான் என்ன பௌதீக ஏமாளியா? பௌதீக நாயகன்.

இவ்வாறாக பல சரியோ தவறோ உண்மையான காரணங்களாகவே இருந்தாலும் இதை கேட்டு கொண்டே, இதற்கு பதில் கொடுத்து கொண்டே நம் வாழ்க்கையை வாழ்ந்தால் சரியா?  இது தகுமா?  அதோடு பலமே இல்லாமல் என் வீட்டு வாசலில் பிச்சையெடுத்துவிட்டு என்னை பலவீனமானவன் ஆக்குவதில் இவர்களுக்கு என்ன லாபமோ?  அதோடு இந்த பலமில்லாதவனை வைத்து கொண்டு வேறு இடத்தில் பிச்சை எடுக்க செல்ல இங்கு ஏன் பிச்சை எடுக்க வர வேண்டும்?  இவ்வாறான கேள்விகள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் கேட்டால் கூனி குருகுவார்கள்? உடம்பில் இருந்து குருதி கசிவது போல் வலியால் துடியாய் துடிப்பார்கள்.  இவர்களோ பணத்திற்காக விலை போகும் High Class விபச்சாரிகள்.  அதனால் இவர்களிடம் கூறி எந்த பலனும் இல்லை.  என்னை வைத்து இவ்வளவு சம்பாதித்து விட்டு மற்றும் ஊருக்கு முந்தி விரித்து ஊர் மேய்ச்சலிலும் சம்பாதித்து என்ன பிரயோஜனம்?  இந்த பணம், சொத்து "தர்ம ஸ்தாபனம்" என்பதில் ஈட்டியது போல தான்.  ஏனென்றால் பரம்பரையாக அது எதுவும் இருக்க போவதில்லை.  அனைத்தையும் விற்று சுவாஹா பண்ணி தன் சொத்தை தான் மாப்பிள்ளை குடும்பம் காப்பாற்றி கொள்ளும் மற்றும் பெருக்கி கொள்ளும்.  அதோடு பரம்பரைக்கே அவமான சின்னமாக அவதரித்தது போல் அனைத்தும் நொன்டி அடித்து  நொந்து போகும் அளவிற்கு ஆனதால் அனைவரும் அவமரியாதையாக தான் பலரும் கூறுவார்கள்.

இது அனைத்தும் முழுக்க முழுக்க செவி வழி செய்தியே. "இப்படியும் நடக்குதங்க" என்று கூறவே தவிர மற்றபடி யாரையும் கூற அல்ல. இதில் உணர்ச்சிவசபட்ட வசனங்கள் உணர்ச்சி கரமாக காரம்சாரமாக எழுதபட்டிருக்கும்.  அது இதில் யாராவது ஒரு வேலை ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு உணர்ச்சி வரவே எழுதபட்டதே தவிர மற்றபடி எந்த உள்நோக்கத்துடனும் கூறியது அல்ல. கண்ணை பாதுகாக்கும் 'இமையாக' மற்றும் எப்போதும் 'ரோந்து' செல்வது போல் அவர்களை காத்து நிற்க போராடியதற்கு அவர்கள் 11 வருடங்களாக இதே கதை ஆனால் வெவ்வேறு பெயர்களில் பல கதாபாத்திரங்கள் மூலமாக உறவு மோசடி, துரோக வேலைகள், பண மோசடி, சொத்துக்களை ஏமாற்றுவது மற்றும் விபச்சாரம் மாதிரியான வேலைகள் என தொடர்ந்து நடந்து நமக்கு சரியான பாடம் புகட்டி விட்டார்கள். இவர்கள் நம்முடன் 'ஒட்ட' வந்த உறவுகள் இல்லை.  நம்மிடம் 'ஒட்டியதாக' சொல்லி 'ஒட்டாமலேயே'  இவர்களுக்கான காரியத்தை சாதித்து கொள்ளும் காரியவாதிகள். அதன் பின் எதுவும் நமக்குள் இல்லாதது போல் அப்படியே 'நழுவுபவர்கள்'.  11வருடங்களாக தொடர்கதை போல் இதே கதையை சொல்லி ஏன் உறவாடுவது போல் பலரிடம் உறவாடி நடிக்க வேண்டும்? அப்போதே தெரியவில்லை இதில் ஏதோ பெரிய அளவில் பித்தலாட்ட மோசடிகள் அரங்கேறுகிறது என்று.  அதுவும் நான் எதிலும் ஒத்துகொண்டு சம்மதம் தெரிவிக்கவில்லை.  சம்மதம் தெரிவிக்காமலேயே இவ்வளவு ஏற்பாடுகள் ஏன்?  பணம் மற்றும் பல உடல் தேவைகள், அதிகாரம், செல்வாக்கு இதற்காக தான்.  இதனை பூர்த்தி செய்து கொள்ளும் தலைமை 'பீடமாக' இதை எண்ணி உள்ளனர்.  இவரின் பெயரை வைத்து கொண்டு நாம் இஷ்டத்திற்கு யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம், சுற்றி திரியலாம் பல கோடிகள் வரை கூட பலரிடம் பல சாதக அனுகூலங்களை பெறலாம்.  வேலை முடிந்ததும் அவருக்கே தெரியாமல் அப்படியே ஏதாவது காரணம் சொல்லி நழுவி சென்றுவிடலாம்.  ஒரு வேலை தெரிந்தாலும்  விபச்சாரம் போன்று இவரிடம் ஏதும் படுக்காமலேயே சம்பாதித்த விஷயம் அவருக்கு தெரியாது.  வைத்தது மற்றும் கல்யாணம் செய்ய போகிறேன் என்று சொன்னது மட்டுமே செவிவழியாக அதுவும் யாரோ சொல்லி தான் தெரியும். அது வழக்கம் போல் நம்ப போவதில்லை.  அதோடு இதனை வேண்டாம் என்று தான் கூறபோகிறார். இதில் என் அனுமதியில்லாமலேயே எப்படி என் செல்வாக்கை இவர்களால் பயன்படுத்த முடிந்தது?  அதோடு இதை எப்படி எனக்கு தெரியாமல் பார்த்து கொண்டார்கள்?  விபச்சாரம் போன்று குடும்பத்தையே சம்பந்தபட்பவர்களிடம் விட்டு அதோடு இதனை மறைத்து பணம் முதல் பலவற்றை குளிப்பாட்டி இந்த அனுகூலங்களை இவர்கள் பெற்று உள்ளனர்.  அவர்கள் பச்சை துரோகம் நன்றாக சிவக்க கூடிய அளவிற்கு செய்ய வேறு என்ன 'முகாந்திரம்' இருக்க போகிறது?  அதோடு என்னுடைய 'விஸ்வாசிகள்' அவர்களுக்கு ஏன் கைகட்டி 'விஸ்வாசமாக' "சேவகம்" செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது?  சம்பந்தபட்ட நான் எதாவது 'உத்தரவு' வழங்கினேனா?  எந்த உத்தரவுமின்றி அடிமை போல் யாராவது நடப்பார்களா?  அவர்கள் சம்பாதித்து கொண்டு சென்றால் நீங்கள் பணக்காரன் ஆக முடியுமா?  இவர்களை யாரோ தவறாக திட்டமிட்டு வழிநடத்தி ஏமாற்ற முனைந்துள்ளனர்.

நல்லது நடக்க மற்றும் விழிப்புடன் இருக்க பல 'மசாலாக்களை' கலவையாக ஓரணியாக்கி அது கூடவே எண்ணெய்யும் சேர்த்து நல்ல வாசனையுடன் 'மசாஜ்' செய்வது போல் மசாஜ் செய்து பத்து போடுவது போல் இந்த கட்டுரையை பத்திரமாத்து தங்கமாக எழுதி உள்ளேன்.  சீண்டுபனை சீண்டாமல் செல்பவன் சில சமயங்களில் சாணக்யன் ஆவான்.  சீண்டுபவனை மேலும் சீண்டிவிட்டு அவனுக்கு 'சீழ்' பிடிக்க வைக்கும் அளவிற்கு ஆளாக்கி, அவனை மேலும் உசுப்பேற்றி அவனை கவலைக்கிடமாக்குபவன் ராஜ தந்திரி ஆவான். எதுவாயினும்  மானம், மரியாதை, கௌரவம் மிக முக்கியம். புகழ் மாலை மற்றும் வெற்றி மாலை நாம் சூட வேண்டுமென்றால் பொய்யான இகழ் மாலையை நமக்கே தெரியாமல் எதிரி சூடினாலும், அணிவித்தாலும் அதை அவனுக்கே தெரியாமல் அவனுக்கு அணிபவனே எதிலும் 'ஸ்திரமுடன்' காரியங்களை வெற்றியடைய செய்து வெற்றி மற்றும் புகழ் மாலையை எதிலும் சூட முடிந்தவன்.  சீர்படுத்துகிறோம் என்ற போர்வையில் சீர்கேட்டில் ஈடுபட்டால் அவன் சீர்திருத்தவாதி அல்ல.  எல்லாமே செதிலமடைந்த ஓர் ஈனபிறவி போன்றவன் ஆவான்.  மான ஈனத்திற்கு அஞ்சாதவன்  எதற்கும் அஞ்சி வாழ மாட்டான்.  அவனிடம் நாம் தான் ஒதுங்கி வாழ வேண்டும்.  இல்லையென்றால் அவனுடைய துர்பாக்கிய நிலைமை நம்மிடமும் அண்டிவிடும்.   கரையேற நினைத்து நம்முடைய "லட்சனம்" சரியில்லாததால் கரையேற முடியாமல் பிறகு அக்கரைக்கு செல்ல நினைத்து அங்கும் செல்ல முடியாமல் அதோடு எதையும் எளிதாக 'தவிடு பொடியாக்கி'  தவிர்த்திட நினைத்து அதுவும் முடியாமல் எல்லாமே "அவலட்சனம்" ஆகி 'தவிக்கும்' ஓர் மனிதன் பாவபட்ட துயரத்திற்கு ஆட்பட்டவன் ஆவான்.

சாரை சாரையாக சாரண இயக்கத்தின் சாரணர்கள் போல எந்த மழை 'சாரலிலும்' பெரிய பட்டாளத்தை கூட்டிச் சென்று சேவை செய்யும் மனப்பான்மை மதிக்கதக்க மற்றும் போற்றதக்க ஒன்றாகும்.  சேவை செய்பவர்கள் முதல் யாராக இருந்தாலும் எதுவும் வியாபார தளத்திற்கு வராத வரை தான். வியாபார தளத்தில் உண்மையை விட லாப நோக்கமே பெரிதானது.  அதற்காக உண்மையும் பொய்யாகும் சில சமயங்களில் பச்சை பொய்யும் அக்மார்க் உண்மையாகும்.  அங்கு உண்மை என்பது அவர்கள் வியாபாரத்தை 'விஸ்திகரிப்பது' மற்றும் சம்பாதிப்பது மட்டுமே பிரதானமாக இருக்கும்.  பல பெண்களே இப்போது பணத்திற்காக மற்றும் பல அனுகூலத்திற்காக எந்த "Extreme"-ற்கும் செல்ல அஞ்சுவது இல்லை. பெண்கள் உடலை விற்ற காலம் போய் இப்போது காதல், பாசம், அன்பு என்று கூறி மனித தன்மை என்று சொல்லக்கூடிய அனைத்தையும் உண்மையாகவும், போலியாகவும் சொரிந்து அதை விற்று நடித்து அநாகரீகமாக லாபம் பார்க்க துணிந்து அதற்காக தயார் ஆகிவிட்டார்கள். இதில் எது உண்மை, பொய் என்று இம்மாதிரியான வியாபார நாகரீக உலகத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது. இம்மாதிரியான விஷயத்தில் ஒரு மாதிரியாக செயல்படுபவர்களை  கண்டுபிடித்து திருத்த நினைத்தால் பலமாதிரி நடித்து மறுபடியும் ஏமாற்றத்தான் நினைப்பார்கள்.  ஏனென்றால் அவர்கள் அதற்குள் மிக அதிகமாக ஊறிவிட்டார்கள். அதற்குள் ஊறி கொடூர குணங்கள் கொடூரமாக அவர்களுக்குள் தங்கிவிட்டது. அதனால் தான் நம் குலத்திற்கே இழுக்கை தரக்கூடிய வேலையை எந்த சொரணையும் இன்றி செய்து மற்றவர்களை  பலமாக  காயபடுத்தி ரணமாக்கி கொண்டிருப்பதாக நினைத்து இவர்கள் பலத்த காயத்துடன் சுற்றி கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆஸ்துமா-விற்காக ஆஸ்பத்திரியில் தங்குபவர்களை விட ஆபத்தான தொற்றை தனக்குள் வைத்திருப்பவர்கள்.  இவர்களை ஒதுக்கி வைத்தால் இனிமேலாவது எதாவது கரை ஒதுங்க வழிபிறக்கும். இல்லையென்றால் சின்ன மேடும் பெரிய கரை மேட்டு பகுதியாக தான் தெரியும். என்றும் எதிலும் 'வியாபார பொருள்' ஆக நாம் ஆகி விட கூடாது.  அப்படி ஆகிவிட்டால் நம் வாழ்க்கையின் 'பொருள்' நம்முடையதாக, அர்த்தமுள்ளதாக நமக்கு பெரும்பாலும்  இருக்காது.  வியாபாரிகளுக்கானதாக தான் இருக்கும்.  பிறகு நம்மை யாரும் எளிதாக காப்பாற்ற முடியாது.

என்னுடைய பல பதிவுகளை உங்களுக்குள் மனபதிவில் 'இலகுவாக' ஏற்றி பதிய வைத்து கொள்ளுங்கள்.  அது நிச்சயமாக பதிவு திருமணம் முதல் வேறு எதாவது பதிவு செய்வது வரை பெரிதாக உதவும்.  பெண்கள் பெண் தன்மையை இழப்பதால் ஆண் இனத்தை எதுவும் கூற முடியாத இடத்திற்கு இந்த பெண் இனமானது தள்ளபட்டுவிட்டது. அதோடு பெண்ணிற்கான 'இலக்கணத்தை' மீறி நடந்து அனைத்தும் இலக்கண பிழையாகி நல்ல 'இலக்கிய சுவை' மிகுந்த வாழ்க்கையை சகட்டு மேனிக்கு இழந்து உள்ளனர்.  

'குறையில்லாமல்' வாழும் போதே "குறைவில்லாமல்" பெண் இனத்தால் வாழ முடியவில்லை.  இந்த மானங்கெட்டவாசிகள் குறைகள் பலவற்றிற்கு விலை போனதால் நரக வாழ்க்கையே கிடைக்கும்.  அதையும் நாசுக்காக சொர்க்கம் போல் சொல்லி கொள்வார்கள் இந்த நரகவாசிகள்.  மிக சொற்பமாகவே மெய்யான சொர்க்கமான வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html