Hai Illuminaties And 5,000 Familyies



கடமைக்கு என்றில்லாமல் ஸ்வீட் Hai Illuminaties And 5,000 Royal Familyies.  செம்பு, பித்தளை, எவர்சில்வர் பாண்டம் Road Roller-ல் அணல் பறக்க சாகவசமாக. பொறுமையாக ஆனால்  வெயிட்டாக BULLET SPEED-ல் நசுக்கியது மாதிரி நசுங்கியதற்கு அப்பால்  அல்லது சல்லி சல்லியாய் கல் நொறுங்கியது போல்  நொறுங்கிய பிறகு பாத்திரம் பளீச் என்று எப்படி பள பளப்பாய் இருந்தாலும் கல கலகலப்பாய் பெரிதாக விலை போகாது. அதோடு மதிபிழந்து தான் காணப்படும். நல்ல வரமான வரலாறு தான் மிக முக்கியம். வரலாறு தரமாக இல்லையென்றால் சுரக்காய், பீர்க்கங்காய்க்கு  உப்பு இல்லை நாய் கூட சீண்டாது என்பது போல் ஆகி விடும். சமையலுக்கு தேவை  உப்பு! சரித்திரத்திற்கு தேவையில்லாதது நாற்றமடிக்கும் நம்முடைய கப்பு!         ★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.


என்றோ ,யாரோ உலகை ஆள வேண்டும் என்று கூறியதற்காக நாங்கள் மெனக்கெடுக்கிறோம் என்று கூறுகிறீர்கள்.  இதற்காக உங்களுக்கு(இந்த தலைமுறை 75 வயது ILLUMINATI-களுக்கும், மற்றவர்களுக்கும்) கொடுக்கபட்ட அல்வாக்களை கீழ்கண்டவற்றில் சுருக்கமாக காண்போம்.

அல்வா:-1 

 a) யார் இப்போது KING-ஆக போகிறார்கள்?  எப்போதுமே ELEZABETH FAMILY-பரம்பரையே  தான் KING-ஆக வேண்டும் என்று எண்ணியே தான் இவ்வளவும் அரங்கேற்றபடுகிறது.  அதனால் தான் BLOOD LINE என்ற பெயரில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை சொத்திற்காக முறையற்ற உறவுகளில்(அண்ணன், தங்கை) திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி அது பல தலைமுறைகள் ஆனதால் தேவிடியா குடும்பம் போல் உங்களுடையதையும் ஆக்கி நாசம் செய்தார். இப்போது யாருடைய ரத்தம் யாரிடத்தில் ஓடுகிறதே என்றே தெரியவில்லை.  ஷாஜஹானில் விவேக் காமெடி போல ஆகிவிட்டது.  இவர்களுக்கு ஏன் உங்களின் சொத்தில் இவ்வளவு அக்கறை? ஏனென்றால் உங்களை வைத்து தான் எல்லாமே.  உங்களின் மூலமாக உலகை ஆள்வதை சாத்தியபடுத்தி கொள்ள தான்.  CROWN CORPORATION மூலமாக அனைத்தையும் 13 பெயரில் வரவழைத்து பிறகு 13 பெயரில் இருப்பதை எளிதாக தன் பெயரில் மாற்றிகொள்ளவே இப்படி ஒரு திட்டம்.  இது எதுவும் வெளியில் தெரியகூடாது என்பதற்காக ஏதோ காரணம் சொல்லி Crown Corporation Detail யாருக்கும் தெரியாதது போல் பார்த்து கொண்டார்கள். அனைத்து திட்டமும் அவர்களுக்கானது.  கேவலமான குடும்பம் ஆனது உங்களுக்கானது.  சரி அவர்கள் பரம்பரையில் KING-ஆக மாட்டார்கள் நாங்கள் தான் ஆவோம் என்றால் விடுவார்களா?  அப்படியே விட்டாலும் , 60 வயதை கடந்தவர்கள் தான் 13 ILLUMINATI-களாக இருக்கிறீர்கள்?  உங்கள் திறமை உங்கள் வாரிசுகளுக்கு உள்ளதா?  BEGER QUEEN-ன் வாரிசுகளுக்கு உள்ளதா?

அல்வா-2:- 

35★

அதிபுத்திசாலியும், முட்டாளும் ஒன்றே :- SS OF SARAVANA


எவ்வளவோ முறை அரசாட்சி மூலமாகவும், வியாபாரம் என்ற பெயரில் வந்து அடிமைபடுத்தியும் பார்த்தார்கள். அதில் புரட்சி ஏற்பட்டு அனைத்தையும் அரசு உடமையாக்கபட்டது தான் மிச்சம்.  அரசாட்சியில் அது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.  அதுவே பெரிய தோல்வியை தழுவியது.  உலகையே தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த அலெக்ஸாண்டர். அவர் இறந்தபிறகு நாடுகள் என்ன ஆனது ? அவரின் குடும்பம் எங்கே? இதே போல் தான் உலகையே ஆண்ட ராஜராஜ சோழனின் வரலாறும். அவருடைய உண்மையான ஒரு இரத்தத்தில் பிறந்த வாரிசுகளாலேயே அதை காப்பாற்ற முடியவில்லை. நீங்களோ கலப்பின இரத்தம்.  ஒரு வேலை நீங்கள் நினைத்தது போல எல்லாம் சாத்தியமாகி 100 கோடி மக்களுடன் உலக ராஜாவாகி விட்டாலும் அப்படியே நிலைத்திருக்குமா?  சாதாரண கட்சியிலேயே உட்கட்சி பூசல் உள்ளது.  இதுவே ராஜ பதவி சும்மாவிடுவார்களா?  இதை எல்லாம் யார் வழி நடத்த போகிறார்கள்? இது எல்லாம் ஈடேறும்போது உங்கள் வயது என்ன?  ராஜாக்கள் வாழ்க்கையில் எவ்வளவு சதிகள், துரோகங்கள்.  அது இல்லாத ஒரு ராஜா கூட இல்லை என்றே கூறலாம்.  அதை எல்லாம் சமாளிக்கும் அளவிற்கு திறன் உள்ளவர்கள் யார்?  மொத்தத்தில் நடந்தாலும் கூட்டி கழித்து பார்த்தால்  உங்களுடைய வாரிசுகளோ உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.  முதலில் உங்களில் ஒருவர் வர வாய்ப்பே இல்லை.  Beger Queen Family வரதான் இவ்வளவும். சரியோ, தவறோ திறமையாக இருக்கிறவர்களின் வயது எல்லாம் அதிகம்.  அவர்களாலேயே  இதை அடையமுடியவில்லை.  நூற்றுண்டுகளிலேயே இரண்டு ராஜாக்கள் தான் இதனை சாத்தியமாக்கினார்கள்.  அதுவும் மண்ணை கவ்வி, அவர்களின் குடும்பமே எங்கே என்று தெரியவில்லை.  மகாபாரதம் நடந்து அத்தனை சக்திகள் உடைய பாண்டர்வர்களுக்கே  என்ன ஆனது ?  வாரிசுகளே இல்லாமல் திண்டாடியது.  அதிலேயே அவ்வளவு ஏமாற்று வேலைகள், துரோகங்கள், சதிகள். மனித நேயமே எங்கே என்று தேடும் நிலமை ஆனது.  இப்போது எப்படி இருக்கும்?  மற்ற ராஜாக்கள் மற்றும் பாண்டவர்களும் ஏன் அப்படி முயற்சிக்கவில்லை?  அவர்களுக்கு தெரியும் இது சாத்தியமில்லை என்பது. 

சாத்தியம் என்று கூறுவது அதனை பல தலைமுறைகளுக்கு வழிநடத்தி உலகத்தையே ஆள்வதை தான். 

அப்படி என்றால் உலகையே வென்றவன் என்று கூறுபவன் உலகிலேயே மிக மோசமான தோல்வியை கண்டவன் என்றே அர்த்தம்.

 

35 ★

மகிழ்ச்சி போனபிறகு சொர்க்கத்தில் இருந்தாலும் நரகமே :- SS of Saravana.

 

36★

ராஜாவான யாவரும் ராஜாகவே இருந்ததில்லை :- SS OF SARAVANA.

 

2,000 3,000, 5000  உலகையே ஆளும் ராஜாவாக யாரும் இருக்க போவதே இல்லை.  பிலாபி.

 

அல்வா:-3

13 Illuminaties,  Inteligent Group, Free Massonaries, மாந்தீரீக Group,  அடிமை பூச்சிகள்.  நீங்களெல்லாம் சரியோ, தவறோ உலகத்தில் உள்ள  அனைத்துவிதமான கெட்டது என்று கூறகூடிய ஐந்தாம்படை வேலை முதல் கலப்பின இரத்த குடும்பம் ஆக கூடிய அளவிற்கு அனைத்தும் BEGER QUEEN-ன் பரம்பரையில் யாரோ KING-ஆக வேண்டும் என்பதற்காக செய்தாகிவிட்டது.  இவ்வளவு செய்த உங்களின் நிலமை என்ன தெரியுமா?  மிகவும் கேவலமான, மானக்கேட்டான நிலமைதான் உங்களுடையது.  ஏதாவது சிறிய தவறை பண்ணினாலே அவர்களுக்கு பரிசாக இருப்பது மரணம்.

 E.G:-  அ) JOHN F KENNEDY FAMILY மரணங்கள்.  அவர் ஒரு ILLUMINATI யாக பலவருடங்கள் இருந்தவர்.  அவர் திருந்தி இவர்களை பற்றி நேரடியாக கூட சொல்லவில்லை.  மறைமுகமாக சில நிமிடங்கள் தான் பேசினார்.  உடனே அவரிடம் பாசமாக பழகியதை மறந்து, அவர் நமக்காக செய்தவற்றை மறந்து உடனே மரணம் பரிசாக கொடுக்கபட்டது. 

ஆ) MICHEL JACKSON மர்ம மரணம். இவர் தன் நடனத்  திறமையின் மூலமாக மக்களை கவர்ந்தவர்.  இவரிடம் போய் பேரம் பேசினார்கள். அவர் ஒத்து கொள்ளவில்லை.  உடனே பரிசு மரணம்.  இப்படியாக இவர்களின் பரிசுகளின் பட்டியல் பெரியது. 

அப்படி என்றால் இவர்கள் நம்மிடம் பாசமாக பழகுவதும், உங்களுக்கு பல உதவிகள் செய்வதும் உங்களுக்காக அல்ல.  BEGER QUEEN-க்கு தான் என்பது தெளிவாக புரிகிறது.  பாசமிகு ILLUMINATI-களின்  குடும்பம் கலப்பின இரத்தத்தில் உறைந்து கேவலபடலாம், இறக்கலாம்.  தன்னுடைய குடும்பத்தில் DIANA என்பவள் சரி இல்லை என்றதும் அவர்களுக்கு கொடுக்கபட்ட பரிசு மர்ம மரணம். இது அனைத்தும் உண்மையா, பொய்யா தெரியவில்லை.

மொத்தத்தில் இது பாசமல்ல துரோகம்.  இப்போது தெரிகிறதா உங்களின் கேவலமான, மானங்கெட்ட நிலை.  பெருமையாய் சொல்லி கொள்ள என்ன இருக்கு?

வேண்டுமென்றால் நீங்கள் இது என் சொத்து.  அதனை எப்படி செலவழிக்க வேண்டும் என்று சொல்ல நீயார்? என்று கேட்டு பாருங்கள். பணத்தை தேவையே இல்லாமல் அடுத்தவர்களுக்கு கொடுத்தும், வீண் செலவும் செய்து பாருங்கள்.  BEGER QUEEN சார்ந்த யாருக்கும் உதவி செய்யமாட்டேன் என்று கூறி பாருங்கள். என்ன நடக்கிறது என்று தெரியும். அவர்களின் பாசம் புரியும்.

 அது போல் மாந்தீரீகம் செய்பவர்கள் இனி உங்களுக்காக இது போல் மாந்தீரீகம் செய்யமாட்டேன் என்று கூறுங்கள். உங்களையே சூன்யம் வைத்தது போல் ஆக்கிவிடுவார்கள்.  அப்படி என்றால் சிரித்தது துரோக சிரிப்பு,  பழகியது அவர்களின் வேலை நடப்பதற்காக.

 அல்வா-4:-  

கோட்டையா?  ஓட்டைதான் கோட்டையா என்ற அளவில் தான் கோட்டை உள்ளது.  உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் என்ற  பாடல் போல.  உங்களிடம் பல Group-கள் உள்ளது.  Inteligent Group, Free Massionaries, அடிமை பூச்சிகள் என்றெல்லாம் பல Group உள்ளது. இவர்களில் எத்தனை பேருக்கு இவ்வாறு Beger Queen பரம்பரை உலகத்தை ஆளுவதற்கு தான் நம் திறமையை பயன்படுத்தி கோட்டை எழுப்பபடுகிறது என்று 13 Illuminati-கள் மற்றும் 5000 குடும்பங்கள் தவிர்த்து எத்தனை பேருக்கு தெரியும்.  தெரிந்ததும் யாராவது அந்த Group-ல் இருக்க விரும்புகிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.  அதனால் தான் மர்ம மரணம் பட்டியல் நீளம் அதிகமாக இருக்கிறது.  சரியாக சொல்ல வேண்டும் என்றால் நடந்த அத்தனை மர்ம மரணங்களும்  நீங்கள் தான் செய்தீர்கள் என்று மக்களுக்கு தெரியும்  அது உங்களுக்கு தெரியும் . அதனால் தான் பல வருடங்களாக பல மர்ம மரணங்கள் நிகழ்வதில்லை.  மக்களுக்கு தெரிவது தான் மிக முக்கியம் என்பது குறிப்பிடதக்கது.  சரி ஏன் இந்த Group-ல் இருப்பது பலம், பெருமை என்று ஏன் எண்ணவில்லை?. பல மர்ம மரணங்கள் நிகழ்ந்தாலும் பயப்படாமல் அடுத்தடுத்து அந்த Group-ல் இருந்து வெளியேறியதால் தான் மர்ம மரணங்களின் பட்டியல் நீண்டுள்ளது.  ஏன் உயிரே போனாலும்  பரவாயில்லை என்று இருக்கிறார்கள்?  காரணம் இதுவே நாட்டுபற்று மற்றும் அத்தனை திறமையும் எங்களுடையது ஆனால் கோட்டை உங்களுடையது. இந்த கோட்டை கட்டியதில் உங்களது பங்கு என்று எதுவும் இல்லை.  அத்தனை திறமைகளும் பல Inteligence Group- களினால் நிகழ்த்தபட்டு எழுப்பபட்ட கோட்டையே இந்த கோட்டை.  அதுவும் இப்படி ஒரு கோட்டை எழும்புகிறது என்று கூட யாருக்கும் தெரியாது.  தெரிந்தால் இந்த அளவு கோட்டை எழும்ப விட்டிருக்கமாட்டார்கள். இது அனைத்தும் அவர்களிடம் மறைத்து , துரோகம், சதி வேலைகள் செய்து உருவாக்கபட்டவை.  அவர்களை மொத்தமாக ஏமாற்றியது என்றே சொல்லலாம். ஏனென்றால் அடிமை பூச்சிகளின் சொத்துகளும் அனைத்தும் அவர்களுடையது என்று சொல்லி கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் நாங்கள் தான் Idea கொடுத்து அவரை இந்த அளவிற்கு சொத்து சேர்க்க வைத்தோம் என்கிறார்கள். இதற்கு 10%, 20% ,50% வரை கூட Commision தரலாம்.  அதுவும் Idea கொடுத்தவர்க்கு தான் கொடுக்க வேண்டும். இதில் உங்களின் பங்கு என்ன?  இதுவும் Idea கொடுத்தவருக்கு இப்படி ஒரு சதி நடக்கிறது என்று தெரியாது. தெரிந்தால் Idea கூட கொடுக்கமாட்டார்கள்.  ஏனென்றால் அதிகாரத்தில் உள்ளவர்களையே மிரட்டும் போது நம்மை எல்லாம் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்.  நாமெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது நன்றாக தெரியும். அதனால் தான்  பூச்சிகளை விட கேவலமாக எண்ணியதால் தான் அத்தனை சொத்துக்களும்அவர்களுடையது என்று கூறுகிறார்கள்.  அதனால் எப்படியும் நமக்கு ஒன்றும் இல்லை பாவம், பகை மட்டும் தான் மிச்சம் என்பது தெரியும்.  அதோடு இதில் பங்கும் இல்லை,  வேலைக்கோ, உயிருக்கோ உத்திரவாதம் இல்லை என்பதும் நன்றாக தெரியும். எது நடந்தாலும் கேட்க நாதியில்லாமல் அனாதை போல் தான் இருக்கும்.  நிலமை இப்படி இருக்க அவர்கள் Idea கொடுத்து கோட்டையை எழுப்புவதால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.  நாட்டிற்கே மிக பெரிய கேடு மட்டும் தான் மற்றும் கோட்டை கட்டிய கொத்தனார் கதை போல் ஆகிவிடும் நம் கதை என்பது நன்றாக தெரியும்.  வேலை ஒழுங்காக நடக்கும் வரைதான் நாம் அவர்களுக்கு தேவை.  வேலையிலோ அல்லது சிறிய தவறு நடந்தாலும் எத்தனை வருடங்கள் பழகி இருந்தாலும் கொத்தமல்லி  போல தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று நன்றாக தெரியும்.  அதுவும் மிகப்பெரிய சதி வேலை, பெரிய Network என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதுவெல்லாம் தெரிந்தும் அறிவாளி முட்டாளான கதை போல் இருக்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது  அடிமை பூச்சிகள் என்று கூறபடுவர்களுக்கும், பலருக்கும் இது தெரியாது.  மர்ம மரணத்தை நிகழ்த்தியவர்களுக்கும் இப்படி ஒரு சதி இருக்கிறது என்று தெரியாது.  தெரிந்திருந்தால் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.  பலவற்றை மிரட்டியே காரியத்தை சாதித்து உள்ளனர்.  இது கோட்டை எழுப்புவதற்கு சரியாக இருக்காது. 

கிரகபிரவேசம் செய்யும் போது 13 Illuminati-களில் மற்றும் Beger Queen-பரம்பரையில் யார் உயிரோடு இருப்பார்கள் என்று தெரியாது.  அப்படியே இருந்தாலும் என்ன வயது இருக்கும்?  உங்களுக்கு பின்னால் குடியேறிய உங்கள் வாரிசுகளை நீங்கள் பகைத்தவர்கள் சும்மாவிடுவார்களா?  கிரகபிரவேசம் நடக்க வாய்ப்பே இல்லை.  ஒரு வேலை நடந்தாலும் பயனில்லை என்பதற்கே இக்கட்டுரை.  வழக்கம் போல் இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.   

அந்த கோட்டையில் இவ்வாறாக பல ஓட்டைகள் இருக்கிறது.  இதனால் இது கோட்டையே அல்ல.  சரியாக சொல்ல போனால் கோட்டையை கோட்டை விட்டுவிட்டீர்கள்.  கோட்டையை பல பேர்களின் திறமைகளில் எதுவும் கொடுக்காமல், பல பாவங்களையும், சதி , துரோக வேலைகளை செய்து ஆட்டையை போட நினைத்தால் கோட்டை ஓட்டையாக தான் இருக்கும். ஓட்டையான கோட்டை இருப்பதே பெரிய விஷயம்.   

அல்வா-5:-

Beger Queen-க்கும், 13 Illuminati-களுக்கும்  உண்மையாகவே திறமை இருக்கிறதா? என்றால் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது.  இந்த தலைமுறைக்கு அந்த அளவு திறமை உள்ளவர்கள்  இல்லாததால் தான் Busness Advice செய்த G-க்கு பணத்தை கொடுத்து Settle செய்து அனுப்பாமல் அவர்கள் Group-ல் உள்ள  பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முனைந்துள்ளார்கள். அவர் கேட்டாரா Beger Queen Madam உங்கள் Group-ல் உள்ள பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று.  இல்லை கெஞ்சி கூத்தாடினாரா? மன்றாடினாரா?

 இவர்களுக்கே தெரிந்துள்ளது  நாம் கட்டி கொண்டிருக்கும் கோட்டை கோட்டை இல்லை வெறும் ஓட்டை தான் என்று.  மீறி கிரகபிரவேசம் வரை சென்றாலும் அந்த கோட்டையில் நம் பரம்பரை வாரிசுகள் நிலைப்பார்களா, அந்த ஓட்டை கோட்டை இருக்குமா என்பது சந்தேகமே என்பது தெரிந்து உள்ளது.

அதனால் தான் அவரை கிட்டதட்ட  அனைத்து துறைகளும் உள்ளடக்கிய   Illuminati-யாக ஆக்க மற்றும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். சரியோ, தவறோ மேற்கண்டவற்றை ஒழுங்காக செய்து முடிக்க முடிந்ததா?  நான் ஏற்கனவே கூறியது போல் Beger Queen பரம்பரையில் இருப்பவர் தான் ஆட்சி புரியவேண்டும் என்பதற்காக பெண் குழந்தை பெற்று திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.  இன்னும் Illuminati Family தான் பாக்கி.  சரியோ தவறோ நீங்கள் இதனை நிறைவேற்ற நான் ஏற்கணவே கூறியது போல் உங்கள் ஆட்களே விடவில்லை.  அவர்கள் தான் உங்களை ஏமாற்றி பிடுங்கி உள்ளனர்.  பிடுங்கிய பிடுங்கிகளை Check செய்தால் அது அனைத்தும் உங்கள் GROUP Illuminati சார்ந்த SCHOOL, COLLEAGE, BRAND பொருட்கள், நிறுவனங்களாகவே இருக்கும்.  ஏற்கனவே கூறியது தான் மற்றவர்களை ஏமாற்றுபவர்கள், துரோகம் செய்பவர்கள் உங்களுக்கும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.  MARKETING என்ற பெயரில் உங்கள் MARKET-ஐயே காலி செய்துவிட்டார்கள்.  அவரை திருமணம் செய்து கொள்ள சொன்னவர்கள் 80% ILLUMINATI GROUP தான் என்பது குறிப்பிடதக்கது.

அவர்களிடம் கேட்டால் தூத்துகுடிக்கே உப்பை சப்ளை செய்வது போல் உங்களிடமே பல காரணங்களை கூறி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நீங்களும் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்.  அப்படி என்றால் INTELIGENCE GROUP இல்லை என்றால் சரியோ, தவறோ ஓட்டை கோட்டையுமில்லை, நீங்களுமில்லை என்பது தெளிவாகிறது.

எப்படி இவ்வாறெல்லாம் நடக்கிறது? அவர்களை உங்களால் சமாளிக்க முடிந்ததா?  இதுவே முடியவில்லை என்றால் அது எப்படி முடியும்.  உங்களுக்கே கடலில் ஓட்டை கோட்டையை கட்டியது போல் ஆகிவிட்டது என்று   உங்கள் நிலமை தெரிந்து இந்த விதியை மதி யால் வென்றுவிடலாம் என்று எண்ணி தான் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தீர்கள்.  அதை பற்றி எல்லாம் அவர்கள் கவலைபடாமல் எவ்வளவு பிடுங்க முடியுமோ, அவ்வளவையும் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  இது கூட தெரியவில்லை என்றால் உங்களை பற்றி நீங்களே உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது தான்.  இந்த லட்சணத்தில் நீங்களே இருக்கிறீர்கள்.  மற்றவர்களை குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது? உங்களுக்கு.

ஒரு வேலை அழியும் நிலையில் உங்களிடம் இருந்த அனைத்தும் இருந்தால் காரணம் உங்களின் திறமையின்மையே. சிவனே என்று போகிறவரை குறை கூறினால் நீங்கள் சவம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.  ஏனென்றால் ஏமாற்றுபவர்கள், துரோகம் செய்பவர்கள், சதி செய்பவர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள்.  அவர் உங்களிடம் இல்லை.  அவர் இடத்திற்கு நீங்கள் செல்லதான் இத்தனை ஏற்பாடு.  அப்படி இருக்க அவர் எப்படி உங்களிடம் சொல்லி இருப்பார். அங்கு இருக்கும் போதே அத்தனையும் கண்டுபிடித்துவிட்டார்.  நீங்கள் அவரிடம் நல்லபடியாக ஒழுங்காக இருந்தால் இது போல் நடக்க வாய்ப்பே இல்லை.

SIMPLE-ஆக பணத்தை கொடுத்துவிட்டு திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையை பேசி முடிக்க TRY செய்திருக்கலாம்.  அவர் முடியாது என்றாலும் அழகிய பெண்களால் முடியாது என்பதல்ல.  நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் ஏதாவது ஒரு வகையில் வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாட்டு அரசியலுக்கே வரமாட்டேன் என்று கூறியவர் தான்  இந்திய அரசியலிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.  உலக அரசியலும் Welcome பண்ணினாலும் அவர் தான் வேண்டாம் என்று இருக்கிறார்.

அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார் என்று மக்கள் விட்டுவிட்டார்களா? சரி" விதி விட்ட வழி" என்று சென்றுவிட்டார்களா? இதற்கு வேறு வழியை கண்டுபிடித்து உலகத்திலேயே முதன் முறையாக  கட்சி நடத்தாமலேயே மக்களில் ஒருவனாகவே  நாட்டிற்கே மக்களில் ஒருவனாக பல நல்ல காரியங்களை செய்து உள்ளார். மக்களில் ஒருவனாகவே அரசியலில் இருப்பவரும் இவரே.  இளைஞர் ஆக இருந்து அரசியலில் சாதித்தவரும் இவறே. உலக  மக்கள் மனதில் தனக்கென்று இடம் பிடித்தவரும் இவரே. மக்களால்  விதியை மதி யால் வெல்ல முடிந்துள்ளது.  உங்களால் முடியவில்லை. விதியை மதியால் வெல்வது என்பது Emergency-யில் இருக்கும் போது எடுக்கும் முடிவே.  புரட்சி தலைவி திட்டம் போல.

அந்த முடிவை எடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, பின் அது நடக்காததற்கு இது தான் காரணம் என்று எதை சொன்னாலும் அதை நீங்கள் அவருக்கு சொல்லவில்லை.  நீங்கள் முட்டாள், ஏமாளி என்று உங்களிடமே சொல்லிக்கொள்வது தான்.  ஏனென்றால் இந்த காரணங்களை சொல்ல எதற்கு விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அப்படியே விதி விட்ட வழி என்று அந்த கஷ்டத்திலேயே வாழ வேண்டியது தானே. இதை யாரிடம் கூறினாலும் உங்களை தான் கேவலமாக சொல்வார்கள். விதியை மதியால் வெல்ல யார் முடிவெடுத்தார்கள்?  யாரோ உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டு சிவனே என்று போகிறவரை சரி இல்லை என்று கூறுவதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

அல்வா 6:-

ஓட்டை கோட்டையில் என்ன பெருமை இருக்கு?  கேவலம், அசிங்கம், மானக்கேடு தான் இருக்கு.  இது எல்லாம் ஒரு பொழப்பு என்பது போல் கேவலமாக தான் சொல்லுவார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும்  நோட்டு அடிக்கும் RESERVE BANK போல இருக்கும். அதில் மக்களுக்கும், அங்கிருக்கும் யாருக்கும் தெரியாமல் சில அதிகாரிகளை வைத்து கொண்டு நோகாமல் ஒவ்வொரு நாட்டிலும் நோகாமல்  நோட்டு அடித்து அதன் மூலமாக தானே இவ்வளவையும் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள்.  இந்த IDEA-வும் யார் கொடுத்த IDEA.   இப்படியாக நோட்டு அடிப்பதில் இருந்து போட்டு தள்ளுவது வரை அத்தனைக்கும் IDEA கொடுத்தது நீங்களா?  இவ்வாறு ஓட்டை கோட்டை எழுப்பியதில் உங்கள் பங்கு என்ன? என்றால் ZERO-வாகத்தான் இருக்கும்.  அதனால் தான் மேற்கண்டவற்றில் அந்த ஏமாற்று வேலைகளை முறியடிக்க முடியாமல் ஏமாந்துள்ளீர்கள்.  தூத்துகுடிக்கே உப்பை விற்க வாய்ப்பில்லை. ஆனால் உங்களுக்கே LOAD LOAD-ஆக உப்பை SUPPLY செய்துள்ளார்கள்.

அப்படி என்றால் DUMMY PIECE.  நீங்கள் எல்லாம் விதியை மதியால் வெல்ல நினைக்க என்ன தகுதி இருக்கு?  உங்களை எல்லாம் பெருமையாக சொல்லி கொள்ள என்ன இருக்கு?  உண்மை தெரிந்தால் எவனும் இருக்கமாட்டான் என்று எண்ணி உங்களின் அத்தனை இடத்திலும் ஏமாற்று வேலைகள், துரோக வேலைகள், சதி வேலைகள் மூலமாகவே நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளீர்கள். இதை எல்லாம் பெருமையாக சொல்லி கொள்ள முடியுமா? 

IDEA கொடுத்தவர்களாவது பெருமையா சொல்லி கொள்ள முடியுமா என்றால் கவலைக்கிடமான நிலமையில் இருப்பவர்களே முதலில் இவர்கள் தான்.  உனக்கு கொடுத்த அத்தனையும் அவர்கள் தேவையை  நிறைவேற்றி கொள்ளவே.  சிறிய தவறு செய்தாலோ, கோபமாக முதலாளியிடம் பேசிவிட்டால், சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டால் உங்கள் நிலமை பிஞ்ச செருப்பு போல் ஆகி விடும். உடனே வேலையை விட்டோ, உலகத்தை விட்டோ அனுப்பிவிடுவார்கள்.

குறிப்பு:-

AMERICA-வில் அப்போது PRESIDENT-ஆக இருந்த ABRAHAM LINGON -ற்கு நோகாமல் நோட்டு அடிக்கிறார்கள் என்று  தெரிந்து தான் GREEN MONEY என்று புதிய நோட்டை அச்சடித்தார்.

என்ன அவசரம் இன்னும் பிடுங்க கூட இல்லையே என்ற பாடல் எதற்கு என்றால் பொறுமையாக எல்லாவற்றையும் பிடுங்கி கொள்ளத்தான், ஏமாற்றத்தான். PLAY THIS SONG SOUNDLY.   

Hai Illuminati and 5,000 Familyies, Greate Advisors, அடிமை பூச்சிகள்  அல்வா  எப்படி இருக்கிறது?  அதுவும் இது Chain Link அல்வா அதனால் அனைவருக்கும் கொடுக்கபட்டிருக்கிறது.  இனியும் கொடுக்கபட்டு கொண்டே இருக்கும்.

Beger Queen→Illuminati (கேவலமான இரத்த உறவுகள்)→5,000 Family (மானங்கெட்ட பொழப்பு, அசிங்கத்துடன் கடைசி வரை இப்படியே இருந்து இறக்க வேண்டியது தான், Illuminati-யாக கூட ஆக முடியாது.)→அடிமை பூச்சிகள்(யாருக்காக இது யாருக்காக? என்று புலம்பியபடியே எல்லாம் Beger Queen-க்கு தான்  என்றபடியான பாவபட்ட வாழ்க்கை.  Idea கொடுத்தது  மொத்தமாக பிடுங்கவே என்பது Late-ஆக தான் தெரிகிறது. மக்களுக்காவது நல்லது செய்திருக்கலாம்.  அந்த சாபம் தான் மொத்தமா போச்சா?

மொத்த சாபமும், துன்புற்ற, பாதித்த மக்களுக்கும், இறந்த ஆத்மாக்களுக்கும் ஒன்று சேர்ந்து கொடுத்த சாபம் தான் உங்களின் இந்த மோசமான நிலைக்கும், அழிந்ததற்கும் காரணம்.

ஒரு வேலை கிரகபிரவேசம் செய்தாலும் வரலாற்றில் உங்களுடைய பதிவுகள் மிகவும் கேவலமாகவும், அசிங்கமாகவும் தான் இருக்கும். நீங்களும் பெருமையாக சொல்லி கொள்ள முடியாது.  மனதிற்கு பிறகு தான் மற்றவர்கள்.  மனதே நொந்த பின் , கேவலமான பின் புரியோஜனம் இல்லை.

அடுத்தவர்களை ஏமாற்றும் போது, சதி செய்யும் போது, துரோகம் செய்யும் போது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது இப்போது புரிந்திருக்கும். 

 

37★

நல்லதிற்கு மட்டும் தான் கொடுத்தாலும், எடுத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். கெட்டதில் எந்த மகிழ்ச்சியையும் பெற முடியாது:- SS OF SARAVANA

 

13ஆம் தேதி அனுப்பலாம் என்று தான் நினைத்தேன்.  ஆனால் (ஒன்பது) 9ஆம் தேதி அவர்களுக்கு Correct-ஆக இருக்கும் என்பதால் இப்போது அனுப்புகிறேன்.


SO Illuminaties And 5,000 Royal Familyies செம்பு, பித்தளை, எவர்சில்வர்  பாண்டம் Road Roller-ல் அணல் பறக்க சாகவசமாக. பொறுமையாக ஆனால்  வெயிட்டாக BULLET SPEED-ல் நசுக்கியது மாதிரி நசுங்கியதற்கு அப்பால்  அல்லது சல்லி சல்லியாய் கல் நொறுங்கியது போல்  நொறுங்கிய பிறகு பாத்திரம் பளீச் என்று எப்படி பள பளப்பாய் இருந்தாலும் கல கலகலப்பாய் பெரிதாக விலை போகாது. அதோடு மதிபிழந்து தான் காணப்படும். நல்ல வரமான வரலாறு தான் மிக முக்கியம். வரலாறு தரமாக இல்லையென்றால் பீர்க்கங்காய்க்கு உப்பு இல்லை நாய் கூட சீண்டாது என்பது போல் ஆகி விடும். சமையலுக்கு தேவை  உப்பு! சரித்திரத்திற்கு தேவையில்லாதது நாற்றமடிக்கும் நம்முடைய கப்பு! ONCE AGAIN IAM SAY கடமைக்கு என்றில்லாமல் ஸ்வீட்  HAI.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

NOTES:-

Search You tube "Illuminati in Tamil", english, urudhu, hindi etc And Download the Several Videos . MORE DETAILS GIVEUP.  More Peoples UPLOAD AND SHARE THIS TOPIC.  See the tamil Movies LUCIFER, VIVEGAM, BOOMI. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html