நள்ளிரவு ஓநாய்கள் [Search it or Live it]

 

புலி போல பதுங்கி பாயும் நள்ளிரவு ஓநாய்கள் [Search it or Live it]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam Chettiyar. 

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு 




பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

நள்ளிரவு என்பது இருளின் உச்சகட்ட காலமாகும். இதில் பல சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் உலகமெங்கும் Under Ground வேலைகளாக அரங்கேறும்.  இருட்டில் வாழ்க்கையில் ஒளி தீப வெளிச்சம் அடைய வைப்பது ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே.  மற்றபடி நடு இரவில் புலி போல பதுங்கி பாயும் ஓநாய்கள் போன்ற மனிதர்கள் ஆந்தை போல விழித்து கொண்டு பல ஈனதனமான வேலைகளை செய்வார்கள். ஏனென்றால் அப்போது தான் அது யாருக்கும் தெரியாது என்பதால்.  அது போல உலகில் ஒருவர் சிறு வயதிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால், ஈர்த்துவிட்டால், பிரபலமாகிவிட்டால்குபேரன், மஹாலஷ்மி அவனிடம் மொத்தமாக குடியேற தவித்து அது நிறைவேறினால் எப்படி இருக்கும் அது போன்ற செல்வ செழிப்பை இளம் வயதிலேயே அடைந்து விட்டால் அதை உலக நாடே கொண்டாட வேண்டிய நிகழ்வு ஆகும். ஏனென்றால் அது போன்றவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.  அதோடு அந்த மாநிலமும், நாடும் பெருமையடைய கூடிய ஒன்றாகும்.  அதோடு கழுதை, குதிரையெல்லாம் பணக்காரனாக இருக்கும் பொழுது உனக்கு என்ன குறைச்சல் என்ற வழக்கு மொழி உண்டு. ஆனால் அதை கண்டு பெருமையடையாமல் அதை களைத்து அழிக்கவும்,  அதோடு அவருக்கு கிடைக்காமல் இருக்க மற்றும் அவரை வீழ்த்துவதற்கு எந்த எல்லைக்கும் சென்று அதோடு யாரையும் அதற்காக பலி கொடுக்க தயங்குவதில்லை சில கேவலமான குள்ள நரிகள். அதோடு அதற்காக எந்த அசிங்கம், கௌரவ கேடு, மான கேடுபுகழ் கேடு நிகழ்ந்தாலும் கவலையும் படுவதில்லை இந்த தரி கெட்டவர்கள்.  ஆனால் இவர்கள் ஜீவகாருண்யம் உள்ளவர்கள் போன்றும், மானமுள்ளவர்கள், கௌரவம் உள்ளவர்கள் போன்றும் அருமையாக நடிக்க கூடியவர்கள்பேச கூடியவர்கள்.  இளம் வயது உடைய ஒருவனிடம் பிச்சை எடுப்பது போல் பிச்சை எடுத்து கேட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், லாபம் பெறலாம்பல அனுகூலங்களை பெறலாம் அதுவெல்லாம் அசிங்கமில்லை வெட்கமாக தெரியவில்லை. ஆனால் அவர் திருமணமோ அல் வேறு எதாவது என்றால் சின்ன பையன் அவனுக்காக இப்படி திரிகிறீர்கள் என்பது.  அடுத்தவன் விஷயத்தில் தொடர்ந்து தலையிடுவதே தவறுஅசிங்கம். ஏனென்றால் வீட்டுக்கு வீடு வாசபடி.  ஒவ்வொரு வாசபடி வாஸ்து சாஸ்திரபடி ஒவ்வொரு விதமான மரத்திலும், அகலத்திலும் இருக்கும்

அவ்வளவே. அதனால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள். அதோடு அங்கு Ego போரோ, அடிமை போரோ, கௌரவ போரோ, நீயா நானா என்கிற போரோ நடை பெறவில்லை.  அப்படி ஒரு வேலை நடந்து யார் வெற்றி பெற்றாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.   அதோடு யாரும் ஆரத்தி எடுத்து எந்த வெற்றி திலகமும் இட்டு "டிஷ்டி"கழிக்க போவதில்லை.  இது ஆணை விட பெண்ணை பெற்ற பெற்றோருக்கும், பல மாதர் குல திலகங்களுக்கும் நன்றாகவே தெரியும். ஒரு வேலை அப்படி உலகமெங்கும் நடந்திருந்தால், நடந்தால் குடும்ப உறவு அமைப்பே இந்நேரத்திற்கு காணாமல் போய் இருக்கும்.  விட்டு கொடுத்து வாழ்வதே குடும்ப வாழ்க்கையாகும்.  உண்மை இப்படி இருக்க இதில் சம்பந்தபட்டவரிடமே பல அனுகூலங்களை நாம் பெற்றுவிட்டு மற்றவர்கள் யாரும் அனுகூலம் அடைந்து வாழ்க்கையில் சந்தோஷம் என்கிற "சுபிட்சம்" பெற்று விட கூடாது என்பதற்காக எத்தனை கேவலமான நரி வேலைகள், ஓனாய் வேலைகள்.  பச்சை துரோகம்ஐந்தாம் படை வேலைகள், கூடவே இருந்து குழி பறிப்பது போன்ற நீச்ச வேலைகளுக்கு இவர்கள் வைத்த அழகான பெயர் நடிப்பு.  திரையுலகிலேயே படத்திற்காக மட்டுமே எடுக்கபடும்.   உண்மையிலேயே யாருக்காவது நடத்தினால் திரையுலகில் நிலை பெற முடியாது.  இதுவெல்லாம் இவர்களுக்கு ஒரு துளியும் அசிங்கமாக தெரியாத பொழுது மற்றவர்கள் மட்டும் அசிங்கமாக நினைக்க வேண்டுமாம்.  நியாயமாக பார்த்தால் அவர்களைவிட இவர்கள் தான் இப்படி இருக்க கூடாது இவர்கள் சொல்வதை போல் அசிங்கம் என்றால்.  அதோடு இது உண்மையும் அல்ல.  அதனால் தான் இவர்கள் கூறுவதை ஏமாளிகள் மட்டும் கேட்டு அமங்கல வாழ்வை மட்டும் பெற்று வாழ்வது போல் மற்றும் டெங்கு கொசு கடித்து நோய்வாய் பட்டு துன்பத்தில் அகபட்டது போல் துன்பத்தில் துவளுகின்றனர்.  கூற வந்தது இதை அல்ல.  இதை பற்றி ஏற்கனவே பல ஆர்டிக்கலில் விவரித்தாகிவிட்டது.  இது வேறு.

இதில் கூற போகும் தகவல்கள் உண்மையாபொய்யா என்பது முக்கியமல்லஇதில் யாரையும் குற்றம் சாட்ட எழுதவில்லைஇதில் கூறபடுவதை விருப்பமுள்ளவர்கள் Search செய்து தெரிந்து கொள்ளுங்கள்.  முன்னேறியவர்கள் அனைவரும் கஷ்டபட்டு உழைத்து தன்னம்பிக்கையில் மேலே வந்தவர்களே அதிகம். உலகில் மனிதர்கள் அதிகம் ஆனால் திறமை உள்ள மனிதர்கள் குறைவே.  அரிது அரிது திறமை உள்ள மானிடர்கள் பிறப்பது அரிது என்பது போல் தான் உலகில்.  அதனால் தான் கண்டுபிடிப்புகள் முதல் நாட்டின் வளர்ச்சி வரை அனைவராலும் முன்னேற்ற முடியவில்லை மற்றும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.  அப்படி இருக்க தூய மாதா வயிற்றில் இதற்காகவே பிறந்தது போல் பிறந்து வந்தால் அவர்களுக்கு ஜாதிமதம்பல கெட்ட மனிதர்களின் குறுக்கீடுகள் என்று எதாவது இருக்கிறதோ இல்லையோ வேறு பல கண்டிப்பாக இருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.  இது ஒவ்வொரு நாட்டிற்கும்மாநிலத்திற்கும் பல பரிமாணங்களை கொண்டு வேறுபடுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது.

இந்தியா முழுக்க பல சைவ திருத்தலங்கள்ஆதினங்கள், மடங்கள் என்று  இருந்தாலும் அதோடு அதிகமான திருவிழாக்கள் சைவம் சார்ந்ததே அதிகமாக நடை பெற்றாலும் ஒரு சில சந்தேகம் எழுகிறது. இந்த சைவ தலங்கள் உலகம் முழுக்க அறியபட்டாலும் தமிழ்நாடு முழுக்க இருக்கும் பல தொழில் அதிபர்களில் சைவர்கள் எத்தனை பேர் மற்றும் வைணவர்கள் எத்தனை பேர் என்று எடுத்தால் நிச்சயம் வைணவர்களே இருப்பார்களோ என்ற எண்ணம் எழுகிறது.  அதோடு அது இந்தியா முழுக்க இருக்கும் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வரை நீளுமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதாவது திருநீறு அணியும் சைவ நபர்களுக்கு பட்டை நாமம் சாத்தபடுகிறதோ என்ற எண்ணம் வலுக்க காரணம் ஏற்கனவே சைவ திருத்தலங்களை பற்றி பல புரளிகள் திட்டமிட்டே பரப்பபட்டுள்ளது. ஜோதிடர்கள் பல பிரபலமானவர்கள் சைவர்களா, வைணவர்களா என்றும் தெரியவில்லை. அதோடு தசாவதாரம் படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் ஏற்பட்ட உண்மையான வரலாற்று மோதல்கள் பற்றி எடுக்கபட்டுள்ளது.  ஒரு வேலை சந்தேகம் உண்மையானால் வைஷ்ணவர்கள் அனைவரும் இதில் சம்பந்தபட்டவர்கள் அல்ல.  அதாவது நள்ளிரவு ஓநாய்கள் போல யாருக்கும் தெரியாமல் பரம ரகசியமாக இன்னும் அந்த பழங்கால சைவ எதிர்ப்பு அமைப்புகள்  இருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.  இதோடு இந்தியா முழுக்க இருந்த பிரதமர்கள் மற்றும் முதல்வர்கள் பட்டியல் எடுத்தால் நிச்சம் பெயரில் கண்டிப்பாக "கால்" வாங்கியிருக்கும்.  அது எப்படி Majority-யாக இந்த கால் வாங்கிய பெயர்கள் உள்ளவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.  இது சினிமா துறை வரை இதே நிலை தானா என்று தெரியவில்லை.  இது போல் பல முக்கிய துறைகளில் உயரிய பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது உண்மையென்றால் ஏதோ சதி நடப்பது போல் இருக்கிறதா?  இல்லையா?  இவ்வாறாக ஒரு வேலை நடக்கிறது என்றால் கால் வாங்காத பெயர்களே இல்லையா?  அல் அப்பெயர்கள் உள்ளவர்கள் என்னை போல் யாராவது இருந்தால் அவர்களை வரவிடாமல் செய்ய பெரும் சதி எதாவது நடக்கிறதா?  இது உண்மையென்றால் நிச்சயம் கால்வாங்கிய பெயர் உள்ள பெண்ணை தான் எனக்கு திருமணம் செய்ய முனைவார்கள்  இல்லையா?  இந்து அதனால் தான் கோவிந்தா கோவிந்தா ஆக முனைந்தார்களோ? தரணி அதனால் தான் காவ்யா ஆனதோ?  அதோடு என்னை பணக்கார பட்டியலில் வர வரவே விடமாட்டார்கள் இல்லையா?   இதுமட்டுமல்ல மீசை வைத்து இருக்கின்ற ஒரே பிரதமர் நம் மோடி மட்டும் தான் தெரியுமா?  மயிறுல என்ன தான் இருக்குதோ?  வேறு யாராவது அதிகமாக இருந்தால் கூறுங்கள்.  இதற்கு எந்த மயிரே இல்லாத சொட்டை மயிரான் இருக்கிறானோ தெரியவில்லை.  சந்தேகம் வருகிறதா?  வரவில்லையா?  மெய் இது தான் என்றால் கால்கள் வாங்கிய பெயர்களுடன் தான் போட்டி இருக்கும் என்றால் நாம் என்ன பரதேசம் போக வேண்டியது தானா? அப்ப நமக்கு அமைப்பே இல்லையா?  இதோடு இன்னொன்று கால் வாங்காத முருகர் பெயர் உள்ள என்னை போன்றவர்கள் எத்தனை பேர் பணக்காரபட்டியலில் இருக்கிறார்கள் என்று Searcசெய்யுங்கள்.  நிச்சயமாக பெரிதாக எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன்.  இவ்வாறாக பெயர் தெரியாத முகவரி அறியாத நள்ளிரவு ஓனாய்கள் போன்ற யார் யாரோ எல்லாம் முடிவு எடுப்பதால் தான் நாடே குட்டி சுவர் ஆனது போல் அங்கங்கே தென்படுகிறது போலும்.

முதல்வர்கள்:-

 காமராஜ், கருணாநிதி(பெயர் மாற்றம்), ஜெயலலிதா(பெயர் மாற்றம்).

பிரதமர்கள்:-

மோதிலால் நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங்(இவர் மட்டுமே நேரடியான கால் வாங்காதவர்), தாமோதர மோடி.

இதில் கூறபட்டுள்ள தகவல்கள் பலவற்றை தமிழ்நாடு முழுக்க மற்றும் இந்தியா முழுக்க திரட்ட முடியவில்லை.  அதோடு இதில் கூறபடுவது அனைத்தும் ஒரு யூகமேரகசிய அமைப்பே இலுமினாட்டிகள் போன்று இருந்தாலும் அல் இலுமினாட்டிகளாகவே இருந்தாலும் அவர்கள் யாரென்று போதுமான வலிமையான தகவல்கள் பெறுவது சிரமமான காரியமாக இருக்கிறது.  அதே போல் எழுத்துக்கள் சம்பந்தபட்ட விஷயமும் இது போன்ற ஒன்றே.  ஏனென்றால் எல்லாமே ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் கூற முடிகிறது.  ஏனென்றால் உள்ளே மிக ஆழமாக சென்று தோண்டுவது போல் தோண்டினால் தான் அவர்கள் யாரென்றே தெரியும்.  அதோடு அது உள்ளே இருப்பவர்களுக்கே தெரியாமலே நடக்க பல வாய்ப்புகள் இருக்கிறது "ழகரம்" படம் போல்.  ஆனால் ஏதோ நிச்சயம் கண்டிப்பாக இருக்கிறது.  இதையெல்லாம் சம்பந்தபட்டவர்களோ அல் திறமையால் முன்னேற துடிப்பவர்களோ கண்டுபிடித்து வேரறுக்கவில்லையென்றால் இவர்கள் சண்டையில் தேவையில்லாமல் நாம் பலியாக வேண்டி இருக்கும்.  அதோடு சைவர்கள் இந்திய அல் தமிழ்நாட்டு பணக்கார பட்டியலில் வருவதற்கும், முன்னேறுவதற்கும் பாடாய் பட வேண்டி இருக்கும். இவ்வாறு உண்மையிலேயே நடைபெறுகிறது என்றால் இதை எதிர்த்து வழிநடத்த ரகசிற அமைப்பு எதுவும் சைவ அமைப்பில் இல்லையா என்றும் தெரியவில்லை.

இது அனைத்தும் முழுக்க யூகமே மற்றபடி யாரையும் குறிப்பிடவோ, குற்றம் சாட்டவோ அல்ல.  அதனால் தான் பெரிய நீண்ட விளக்கம் எல்லாம் எதை பற்றியும் இருக்காது. இது மெய்யா என்று Search it ரைட்டாக இருந்தால் Belive it இல்லையென்றால் Leave it.  ஓர் ISO முத்திரை பெற்ற போலியானஅதிர்ச்சியான, திரில்லிங் ஆர்டிக்கல் படித்ததாக நினைத்து டெலிட் செய்து விடுங்கள்.  எது எப்படியோ இதற்காகவே இம்மாதிரியான ஓநாய்களின் பட்டையை கிளப்ப "வரார்" என்று வந்து கூறிவிட்டேன்.  அன்புக்கு தான் எங்கும் மரியாதை இம்மாதிரியாக வம்பு இழுக்கும் எவராயினும் அவர் முகத்தில் கரியை பூசி கொண்டது போல் ஆக்க எப்போதும் "வரார்" என்று யாராவது வந்து கொண்டே தான் இருப்பார்கள். மேற்கண்ட நம்பிக்கை துரோகத்தையெல்லாம் எவர் செய்தாலும் குற்றமே.  அப்படியிருக்க மற்றவர்களை குறை கூற என்ன யோக்கிதை இவர்களுக்கு இருக்கிறது?  மொத்த இழிவான செயல்களுக்கும் வேறொரு அரிகாரம் பூசிவிட்டால் இழிவில்லாமல் போய் விடுமா?  மனதை விட ஒரு நீதிமான்நீதி தேவதை உலகில் இல்லை.  அது தொடர்ந்து நம் மீது இதெல்லாம் ஒரு பொழப்பு என்று உமிழ்ந்து கொண்டே இருந்தால் நாம் பிணமாகி பல மாதங்களோ,  வருடங்களோ ஆகிறது என்று அர்த்தம்.  அதற்கு மேல் அனைத்தும் கருவாடு பாணையில் புனித தீர்த்தத்தை ஊற்றிய கதை தான்.  அவ்வளவு யோக்கியனுக்கு கருவாடு பாணையிடம் என்ன வேலை என்பது போல் தான்.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். 

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html