ஹெவியான மோசமான திடல் [HEAVY WORST GROUND]

நிச்சயமான தாங்க இயலாத பெருஞ்சுமையான மோசமான திடல் நீதிமான் எங்கே?  விசாரணை கமிஷன் இல்லையா?  நாம் வாழும் திடல் மோசமானமோகனமான மோகினி பேயின் மோகத்தில் விழுந்தது போல் இதில் இருந்தால் நம்மை என்னவென்று சொல்வார்கள்.  சமுதாயத்தில் ஆயிரம் முக்கியமான மேற்கண்ட மற்றும் லஞ்சம், ஊழல், சீர்கேடு etc போன்ற கெட்ட சம்பவங்கள் ஆயிரம் இடத்தில் நிகழ்கிறது. ஆயினும் அதை கண்டுகொள்ளாமல் "ஆய்" போன்ற பீ வாடை நாற்றத்தில் நின்று கொண்டு எங்கோ ஓர் இடத்தில் உப்பு சப்பு இல்லாத ஓர் விஷயத்தை பற்றி பேசிவிட்டுஇங்கே கிளீன் செய்தால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சுத்தம் செய்துவிட்டது போல் என்று பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள்? [HEAVY WORST GROUND WHERE JUSTICE DEER]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SL Chettiyar.

கெட்ட எண்ணம் மற்றும் பீடையின் பிறப்பிடங்களே மற்றும் எவன் வாழ்ந்தாலும் பிடிக்காது என கூறுபவர்களே உங்களுக்கு ஓர் நற்செய்திநற்பண்புகள் எதுவும் இல்லாமல் நல்லது அனைத்தும் தனக்கு நடக்க வேண்டும் என்று எண்ணும் நற்றிணை கணவான்களே. நடப்பது 

எதுவானாலும் அது தனக்கு நடக்கவேயில்லை என்று கூறும் மானமுள்ளவர்களே. ஏழைபங்காளி மற்றும் ஏழையின் காவல் தெய்வம் என்று கூறி கொள்ளும் பாக்கியவான் ஏழைகளே ஆனால் பணக்காரர்கள், ஊழல்வாதிகள். உங்களுக்கு ஓர் அரிய செய்தி. உங்களை பாக்கியே இல்லாமல் ஏமாற்றி உள்ளனர். அவர்கள் பாக்கெட்டை லட்சங்கள் மற்றும் கோடி கணக்கில் நிரப்பி கொண்டுள்ளனர். நமக்கு பாக்கியம் என்பது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏமாற்றியவர்கள் பாக்கியவான், யோக்கியவான் போல பேசுவதை கேட்டு கொண்டிருந்தால் நாம் யார்?  நான் கேட்க தயாராயில்லை.

செய்தி என்னவென்றால் 13 இலுமினாட்டிகள் மற்றும் BEGER QUEEN பற்றியது.

மக்ககளுக்கு எதுவும் தீமைகள் நடக்க கூடாது. எதுவாயினும் அதை தடுப்போம். தடுப்பூசி போல மக்களை காத்து நிற்போம். தடுப்பது மற்றும் காப்பதற்கு தடுக்கு போட்டு நாலொரு வண்ணம் உட்கார்ந்து இருக்கிறோம் என்று தகிடு தத்தம் வார்த்தைகளால் நித்தம் கூறும் அரசியல்வாதிகளே இந்த இலுமினாட்டி சம்பந்தபட்ட விஷயம் அனைவரின் எலும்பையும் நொறுக்கி உள்ளது.

நிச்சயமான தாங்க இயலாத பெருஞ்சுமையான மோசமான "திடல்" என்பதில் "உடல்" கொண்டு நாம் வாழ்கிறோம். இதில் எத்தனை ஏமாற்று வேலைகள் இருந்த போதிலும் மேற்கண்டவர்களுக்கு "மெடல்" வேண்டுமாம் மற்றும் நற்சாண்றிதழ் வேண்டுமாம். அவர்கள் பொன்இதழ்-ஆல் பொன்னான வார்த்தைகளால் நம்மை மோசம் பண்ணியதற்கு.

கவரிமான் மற்றும் நீதிமான் எங்கே சென்றுவிட்டார்கள். கவரி மான் கவரிங்மான் ஆகிவிட்டார்களா? நீதிமான் நீதி எங்கே? என்று "மான்" போன்று துள்ளி திரிந்தது தேட சென்றுவிட்டார்களா? பெரிய அட்டூழியமே நடந்துள்ளது. அதனை "பெட்" கட்டி உண்மை என்று உலகளவில் பலர் கூறியுள்ளனர். Pls Search You Tube and down load" World Politics", "உலக அரசியல்".

பிச்சைகார எலிசபெத் ராணியும் ஏவல் ஆட்கள் 13 இலுமினாட்டிகளும்:- ராஜவம்சம் எங்கே?

இவர்களை பற்றி தேவையான அளவிற்கு உலகின் தேவை கருதி எதையும் தேவையில்லாமல் எழுதாமல் பல கட்டுரைகள் எழுதியாயிற்று. அதனால் ரத்தின சுருக்கமாக மகுடத்தில் இருக்கும் "ரத்தினம்" போல் சிலவைகள் அது ரத்தினம் போன்ற ராஜ கோட்பாடுகள்.  இதில் தான் "ராஜா" என்பவர் உள்ளார்.  இதில் "தாஜா" எதாவது நடந்து துரோக மற்றும் மான இழுக்கு ஏற்பட்டால் "கூஜா தூக்கு தூக்கி ராஜா" என்ற பெயர் தான் கிடைக்கும். பிறகு ராஜவம்சம் இதில் ஓர் தூக்கம் தூங்கியதால் ரத்தினங்கள் களைந்த கிரீடம் அணிந்து மற்றும் ரத்தின குணங்கள் இல்லாத ராஜா இருக்கின்ற ராஜா ராணி வம்சம் என்ற பெயர் தான் வாங்கும். பிறகு ராஜ வம்சம் என்ற கௌரவ பல்லக்கு தூக்கி செல்வது  மல்லாக்காக கீழே விழுந்து நாசமாகிவிட்டது என்று பொருள். இந்த "பொருள்"-ஐ பொருள் கொள்ளாமல் "பொருள்" தேடி பொழுதை களைத்ததில் எந்தவொரு பயனுமில்லை.

நம்முடைய மோசமான தீண்டா குணங்கள் தீண்டியதால் தீண்டாதவன் ராஜவம்சத்தில் பிறந்து தீண்டாமை போல் ஆகிவிட்டதாகிவிடும்.

இவர்கள் ராஜவம்சம் என்று சொல்லி கொள்ள எதுவும் ஓர் "அம்சம்" இல்லாமல் ராணியாக உள்ளவர். ராஜவம்சம் என்றால் எதனை அடைய வேண்டுமென்றாலும் ஓர் ராஜ முறை இருக்கிறது. இது எதுவும் இவர்களை உலகை ஆள முயற்சித்ததில் இல்லை. வீரன்என்பவன் இதில் ரன் எடுத்துவிட்டான்.  ரன் என்றால் ஓட்டம் எடுத்துவிட்டான்.  மற்றபடி எந்த ரன்னும் எடுக்கவில்லை.  எடுத்தாக சொல்லபடுவதில் "எடுப்புகள்" பலர் இருந்துள்ளார்கள் அவ்வளவே. எடுத்துகாட்டுக்கள் இதிலேயே பல உள்ளது. அது அனைத்தும் அடிமைபடுத்திய அடிமை பூச்சிகளை கொண்டு அடிமை தனமாக உலகத்தை கைபற்ற பல அடிகள்  நகர்ந்துள்ளது மட்டுமே தெரிகிறது.

எவ்வளவு துரோகத்தில் சாதித்தாலும் அதனை சாதித்ததாக "சாதிப்பதில்" ராஜவம்சத்தில் பிறந்தவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

ராஜவம்சத்தின் கோட்பாடுகள் பல கேவலமான ஏற்பாடுகள்-ஆல் பருந்து போல் காற்றில் பறந்து விட்டது.  ராஜகோட்பாடுகள் சிறுவயதில் படித்த வாய்ப்பாடு போல் மறந்துவிட்டது போலும்.

உலகில் இவர்களை பற்றி ஆடியோ, வீடியோ என்று பல ஆதாரங்களுடன் வெளிவருகிறது. இதனை பற்றி எந்த ஓர் அரசியல்வாதியும் கவலைபட்டதாக தெரியவில்லை. எதிர் கட்சி இதனை எதிர்த்து பேசாமல், இதற்கு எதிர் திசையில் நின்று போராடாமல், இந்த ஏமாற்றுகாரர்களுக்கு நான் எதிரி என்பது போல் செயல்படாமல் இருப்பது மேற்கண்ட தூயவர்கள் பண்ணும் காரியமா?  கயவர்கள் காரியமா?

பத்திரிக்கை துறையில் பத்திரிக்கையாளர்கள் இதனை பற்றி பத்தி பத்தியாக எழுதி பத்திரிக்கையில் வந்ததாக செய்திகள் இல்லை.  அப்படியென்றால் பத்திரிக்கையின் ஓனர்கள் கூட்டா? கூட்டமாக அரசியலில் கூட்டணி பற்றி அணி திரண்டு விவாதிப்பது போல் விவாதித்துவிட்டால் பத்தரிக்கை தர்மம் முடிந்துவிட்டதா? இதனை பற்றியெல்லாம் பேசுவது மற்றும் தீர்வை தேடுவது என்பது எல்லாம் கிடையாதா?  உலகில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள அத்தனையும் பொய் என்று கூற போகிறீர்களா?  நாட்டின் மிக பெரிய தீங்கை பற்றி கவலையில்லையா?    

கெட்ட எண்ணம் மற்றும் பீடையின் பிறப்பிடங்கள் இதை பற்றி தெரிந்தும் வயிறு எரியவில்லையா? இதனை ஒழித்து கட்ட மற்றும் தடுத்திட என்ன செய்துள்ளீர்கள்?

நேர்மையானவர்கள் மற்றும் கரைபடியாத பிதாமகன்கள், நீதிமான்கள், கெட்டதை தடுக்கும் இயக்கங்கள் எங்கே சென்றது. ரெட் கிராஸ், புளூ கிராஸ்போல இருக்கும் இந்த கிராஸ்கள் இந்த கெட்ட, துரோக ஏமாற்று வேலையில் உலகத்தை கைபற்ற நம்மை "கிராஸ்" செய்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?

அதில் உள்ள அத்தனை அடிமைபூச்சிகளும் துரோகத்தால், ஏமாற்று வேலையால் ஏமாற்றபட்டுள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?.  அத்தனையும் அவர்களது என்று கூறி கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் முக்கியமான இதில் எதுவும் செயல்படாமல் நாம் பல செயல்களில் செயல்பட்டு செயல்படுத்தியாகிவிட்டது என்று கூறுவதால் நாம் "செயலற்றவர்கள்" என்பது தெரியாமல் போய்விடுமா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒர்வர் இவ்வளவு சொத்து தான் வைத்திருக்க வேண்டும் என்று உள்ளது. அதோடு இது போல் நடந்தால் ஏதோ சதி நடக்கிறதுஅதோடு மீண்டும் உலகை கைப்பற்ற நினைக்கிறார்கள் என்பது தெரியாமல் போகுமா? அனைத்தையும் அரசுடைமையாக்க ஏதாவது முயற்சி நடந்துள்ளதா? ஏனென்றால் சட்டபடி குற்றமான விஷயத்தை சட்டத்தை மீறி எளிதில் "சட்டை" போடுவது போல் செய்துவிட்டு மற்றும் எதையும் "சட்டை" செய்யாமல் இருந்தால் அதனை சட்டம் என்பதை காக்கும் நீதிமான்கள் சட்டத்தை கொண்டு களைய வேண்டாமா? இல்லையென்றால் புதிய சட்டத்தை பிறப்பித்திருக்க வேண்டாமா? 

இவ்வாறெல்லாம் இவ்வளவு நடந்தும் இவ்வாறு இருந்தவர்களை எதுவும் செய்ய முடியாமல் ஓர் ஒன்பது போல் இருந்துவிட்டு பிறகு நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள், அதிகாரமிக்கவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுபவர்கள். ஆண்மையில்லாதவன் ஆண்மையை பற்றி பேசியதற்கு சமம். பத்தினி பெண்ணை பற்றி விபச்சாரம் நடக்கும் இடத்தில் பேசியதற்கு சமம்.

இந்த உலக திடலில் திடமாக  ஏமாற்றியுள்ளனர். நாம் திடபொருள் போன்று எந்தவித உணர்ச்சியுமின்றி இருக்கிறோம்.

எங்கோ ஒர்வனை எந்த ஒர்வனும் செய்யாத ஒன்றை செய்தது போல் ஊதி பெரிதாக்கி ஒர் வேளை உண்மையில் அதில் நியாயம் மற்றும் தர்மம் நிலைநாட்டிவிட்டால் உலகில் கொடிநாட்டியது போல் கூறுவது தர்மமா?  மேற்கண்ட உலகம் சம்பந்தபட்ட உலகவிஷயத்தில் எந்தவித உலரலும் இல்லாமல் தலையிட்டு தலையை எடுப்பது தர்மமா? எது தர்மம்?

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.  மேற்கண்ட இலுமினாட்டி பற்றிய தகவல் அனைத்தும் மற்றும் இதில் எந்தவித ஸ்டெப்பும் எடுக்காமல் இருந்ததால் கூறியதே தவிர மற்றபடி எந்த நோக்கமும் அல்ல யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. மற்றபடி இலுமினாட்டி பற்றிய தகவல்கள் அனைத்தும் உண்மையானதா என்றும் தெரியவில்லை. உண்மையா என்று தெரியாத ஒன்றை தெரியபடுத்தி அதில் உண்மை எது என தெரிந்து மக்களிடம் தெரிவிப்பது யார் வேலை?  யார் கடமை? பிறகு இது தெரிந்தும் தெரியாமல் இருப்பது யார் குற்றம்?

கடலில் வளையில் வளைந்து கொடுத்து கடலில் வளைந்து சென்று பல ஆயிரம் மீன்களை பிடிப்பவனை விட்டுவிட்டு தூண்டிலில் அவன் ஓர் ஹாபியாக அவன் Personal-ல் மீன் பிடிப்பதை குற்றம் என்று கூறினால் எப்படியிருக்கும்? அதோடு காதலித்த பெண்ணிடம் பழக, பேச ஆயிரம் நிபந்தனைகள் மற்றும் ரூல்ஸ்பெண்ணிற்கு கௌரவம் கௌவரமாக  போய்விட்டது என்று எப்படி சொல்கிறோம்.  ஆனால் ரூம் போடும் விபச்சாரத்திற்கு ஓர் காண்டம் இருந்தால் நமக்கு நோய் எனும் கண்டமில்லை.  அதோடு எந்தவித கட்டுபாடும் இல்லையென்றால் எப்படியிருக்கும்? பப்-பில் பலருடன் டாண்ஸ் ஆடினால் சரி? இது பௌன்ஸ் ஆகியது போல் வொஸ்ட் என்று மேற்கண்டதை கூறினால் எப்படியிருக்கும்? 

அது போல தான் நாம் எவ்வளவு பெரிய ஆள், அதிகாரமிக்கவன், மாநிலமே என் கட்டுப்பாட்டில் என்று கூறுபவர்கள் உங்கள் கட்டுபாட்டில் இது இல்லாமல் கட்டுகடங்காமல் சென்று கொண்டிருந்தால் நீங்கள் அவர்கள் கட்டுக்குள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகாதா?

ஹெவி டிராபிக்-ஐ கன்ட்ரோல் செய்பவர் சிறந்தவரா? (அல்) கன்ரோலே தேவையில்லாத இடத்தில் கன்ட்ரோல் செய்கிறேன் என்று  டிராபிக்கை-ஐ கன்ரோல் செய்பவர் சிறந்தவரா?

ஹெர்பலில் இருந்தாலும் மற்றும் எதில் இருந்தாலும் நோயின் செதில் என்பதை இதில் எடுத்து குணமாக்க வேண்டும்.  அவர் தான் பெஸ்ட் டாக்டர் என்று கூறுவார்கள்.

அதேபோல் கெட்ட எண்ணம் மற்றும் பீடை பிறப்பிடங்கள் என்று கூறியவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை மற்றும் நாட்டிற்கு கேடானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 நம்மை எதிலும் உண்மையோ, பொய்யோ, திட்டமிட்டோ, வேண்டுமென்றோ குற்றம் சொன்னால் இதற்கே நம்மை இப்படி சொல்கிறார்கள்.  அப்படி நடந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏதோ அப்பொழுது நடந்தது இப்பொழுது அல்ல என்று இப்படி குற்றத்திற்கு குற்றம் நடந்தது  போல் எதுவும் கண்டுகொள்ளவில்லையென்றால் இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் மற்றும் எதனையும் கண்டுபிடிக்காமல் இருந்தால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? அப்படியென்றால் நீதிமான் எங்கே? விசாரணை கமிஷன் இல்லையா? கமிஷன் வாங்கி கொண்டு கமிஷனர் ஆபிஸில் கமிஷன் வைக்கவில்லை என்று நினைக்கமாட்டார்களா? சட்டத்தை நிலைநாட்டி விட்டோமா? சட்டம் தன் கடமையை செய்துவிட்டதா? எங்கோ ஒர்வருக்கு தண்டனை கிடைத்துவிட்டால் மேற்கண்ட குற்றங்களுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாகிவிட்டது என்று அர்த்தமா? இதற்கா இவ்வளவு அதிகமான அதிகாரிகள், அதிகாரங்கள்?  என்று பொது ஜனத்தின் மத்தியில் கேள்வி எழாதா? அந்த கேள்விக்கான கட்டுரைதான் இது.

நம் வாழும் திடல் மோசமான, மோகனமான மோகினி பேயின் மோகத்தில் விழுந்தது போல் இதில் இருந்தால் நம்மை என்னவென்று சொல்வார்கள்.

சமுதாயத்தில் ஆயிரம் முக்கியமான மேற்கண்ட மற்றும் லஞ்சம், ஊழல், சீர்கேடு etc போன்ற கெட்ட சம்பங்கள் ஆயிரம் இடத்தில் நிகழ்கிறது. ஆயினும் அதை கண்டுகொள்ளாமல் "ஆய்" போன்ற பீ வாடை நாற்றத்தில் நின்று கொண்டு எங்கோ ஓர் இடத்தில் உப்பு சப்பு இல்லாத ஓர் விஷயத்தை பற்றி பேசிவிட்டு, இங்கே கிளீன் செய்தால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சுத்தம் செய்துவிட்டது போல் என்று  பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள்?

சமுதாயம் என்பது சமுத்திரம் போன்றதுஅந்த சமுத்திரத்தில் சமூகம் என்பது திமிங்கலம், சுறா, சங்கரா, வஞ்சரம், நெத்திலி என்று பல வகை மீன்கள் இருக்கும். அதையெல்லாம் கடந்து கடலில் நீச்சல் அடிக்கும் வீரன் தான் நீச்சல் வீரன் என்போம் என்பது குறிப்பிடதக்கது.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html