ஒய்யாரமாய் தீர்வு (மோகினிகளின் பங்குகள்) [What is The Meaning and You Are A Result]★புரட்சிகவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.
திருசிற்றம்பலம்
இதில் கூறும் அனைத்தும் யாரையும் குறிப்பிட அல்ல. அதோடு யாரையும் புண்படுத்த கூறியது அல்ல. இது பாமர ஏழைகளுக்கானது அல்ல. ஓர் பாமரன் தன் திறமையால் உயர நினைத்தால் என்னவெல்லாம் நடக்கிறது அதோடு அவனை ஆட்டுவிக்க என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பல செவிவழி செய்திகளுடன் விளக்கவே இக்கட்டுரை. அதோடு கூறும் அனைத்தும் அத்துறைகளில் விசாரித்தால் தெரியும். அதோடு அத்துறைகளில் மற்றும் பல துறைகளில் முன்னேறி இருப்பவர்களுக்கு மற்றும் முன்னேற ஏறி சறுக்கி விழுந்தவர்களுக்கு இதன் சாரம் நன்றாக புரியும். ஜாதியை தவிர்த்த பல விஷயங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. ஜாதி, மதம் எல்லாம் ஓர் சிறிய பகுதி தான். அதை தாண்டி பலவகைகள் பரந்து விரிந்து இருக்கிறது. இதில் ஒரு சில துறைகள் மட்டுமே எடுத்து காட்டாக சுருக்கமாக கூறபட்டுள்ளது. அதோடு சினிமா துறை என்றால் எளிதில் புரியும் என்பதற்காக.
நம்முடைய பங்கை பலவிதங்களில் நம் வாழ்க்கைக்கே சங்கு ஊதும் அளவிற்கு பங்களித்து பங்கு பெற்றுவிட்டு அதன் பின் நான் அதற்காக பங்கு பெறவில்லையென்றால் அந்த செயலுக்கு என்ன அர்த்தம்? கள்ளு கடை முன்பு "மக்கில்" கள்ளை வைத்து கொண்டு இருந்தால் கூட பரவாயில்லை. கள்ளு கடை உள்ளேயே பல மக்குகள் குடித்து ஏப்பம் விட்டுவிட்டு கேட்டால் நான் கள் குடிக்கவில்லை அந்த வழியாக பால் எடுத்து சென்றேன். பிறகு சிறிது அருந்தினேன் என்று கூறினால் எப்படி இருக்கும் ? அதோடு இதுபோன்ற ஜால் ஜாய்ப்புகள் எல்லாம் கூறினால் அனைவரும் இதை ஏற்று கொள்வார்களா? அப்படி ஏற்று கொண்டால் சமூகம எந்த நிலைக்கு தள்ளபடும்.
விட்டதை பிடிக்கும் கதையை கேள்விபட்டிருப்போம். ஆனால் பிடித்ததால் பிடிப்பதாக கூறி எந்த பிடிப்பும் இல்லாமல் காதலே இல்லாமல் விடுபவர்கள் கூறும் கதையை கேள்விபட்டிருக்கிறோமா? அப்படி இருப்பவர்களை தேசம் என்ன கூறும்? விற்பனையாளனின் விற்பனை என்றல்லவா கூறும். இதற்கும் கூட இருந்தே குழி பறிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
வாடகை சைக்கிள் 1 மணி நேரத்திற்கு என்பது போல பணத்தை பெற்று கொண்டு தன்னை அடிமை போல் விற்பனை செய்துவிட்டு நான் அவரின் நல்லதிற்காக என்றோ அல் வேறு காரணங்கள் கூறினால் அடுத்த தலைமுறை எம்மாதிரியான தலைமுறையாக இருக்கும்.
Publicity, பணம், புகழ், அதிகாரம் இருந்தால் தான் ஒருவன் வாழ்க்கையில் இன்பமாய் வாழ முடியும் என்றால் உலகில் எத்தனை பேர் மட்டுமே வாழ முடியும்? அவர்கள் இன்பமாக தான் வாழ்கிறார்களா? அதோடு இது உண்மை தானா?
ஒய்யாரமாய் மோகினிகளின் பங்குகள்:-
காதல் செய்யும் ஒருவன் மீதே காதல் சாதல் ஆகும் அளவிற்கு சரமாரியான குற்றசாட்டுக்கள் விடுத்தால் என்ன அர்த்தம்? காதல் இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் கூறும் ஒருவனிடம் வருமா? அதோடு காதல் கைகூடுமா? காதலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறுபாட்டுடனேயே வேண்டுமென்றே கருத்துக்கள் கூறினால் அதற்கு பெயர் கருத்து வேறுபாடா? அல் எப்பொழுது வேண்டுமென்றாலும் கழற்றி விடலாம் என்ற எண்ணமா? அதனால் தான் காதல் என்று கூறி மோசடி என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளதா?
ஒருவன் மேலே உயர உயர ஒய்யாரமாய் ஓர் மோகினிகளின் கூட்டம் சூழ்கிறது என்பது போல ஒரு கூட்டம் மோகனமாய் தண்ணீர் போல சூழ்கிறது. இந்த தண்ணீர் நன்னீரா, சாக்கடை நீரா என்றால் சாக்கடை நீர் தான் ஆனால் நன்னீர் என்று சொல்லி கொள்வார்கள். நீர் ஒன்று தான் அதில் கலந்தது மற்றும் அது இருக்கும் இடத்தை வைத்து தான் குட்டை நீர், ஏரி நீர், அனை நீர், கால்வாய் நீர், கடல் நீர் என்று பெயர்கள். அதோடு தன்னையே அர்பணிக்கும் ஓர் கன்னியாஸ்திரி, பாதிரியார்கள் போல் தன்னை கூறி கொண்டு இவர்கள் ஏதோ சேவை மனப்பான்மை உடைய சேவையாளன்கள் போல் கூறி கொண்டு நம்முடைய அத்தனையிலும் முடிவு எடுக்கும் இடத்திற்கு செல்ல துடிக்கின்றனர். சிலர் ஒரு துறையையே தன் ஆளுகைக்கு எடுத்து கொண்டு யார் இருக்க வேண்டும் ,இருக்க கூடாது என்று முடிவுகளும் எடுக்கின்றனர். இது அனைத்து துறைகளிலும் யாரோ ஒரு சிலர் இருந்து கொண்டு இவ்வாறு இருக்க முனைகின்றனர். அதோடு நான் தான் இத்துறைக்கு ராஜா என்பது போல் தன்னை விற்பனை செய்து கொள்கிறார்கள். இதனால் பல இடங்களில் திறமை முதல் அத்தனை தகுதிகளும் இருந்தாலும் அவர்களை புறக்கணிக்க அத்தனை சதி வேலைகளும் , காரணங்களும் சொல்லபடுகிறது. இதற்கு ஒரே காரணம் நாம் சொல்வதை கேட்கமாட்டார்கள் என்பது மட்டுமே. இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது மைக்கேல் ஜான்சன், புரூஸ்லி என்று. இது இலுமினாட்டிகள் வேலை என்றும் கூறபடுகிறது. ஏன் ஒரு மிக பெரிய Finance-ரே படம் எடுக்க கடன் கொடுக்கும் போது அனைத்தையும் கேட்டு அதில் பலவற்றை அவரே முடிவு செய்வாராம். அவனுக்கு வேண்டியது கடனாக வாங்கிய தொகை மற்றும் வட்டி பணம் இவன் என்ன என் விஷயத்தில் தலையிடுவது என்று கேட்டால் பணம் தரப்படாதாம். இதற்கே அத்தனை Surity-களும் வாங்கி கொண்டுதான் பணம் தரபடுகிறதாம். இவரே இலுமினாட்டியின் அவனுக்கே தெரியாத அடிமை பூச்சியா என்று தெரியவில்லை.
A.R.Rahman மற்றும் நட்டு என்கிற தமிழ் நடிகர் கூறியிருப்பதும் இதை தான். அவர்கள் மேல் குறைகள் இருப்பதை கூறினால் என் மேல் அவ்வாறெல்லாம் இல்லை என்று சம்பந்தபட்ட அனைவரிடமும் மெசேஜ் மூலமாகவோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ அவர்களிடம் மட்டும் கூறியிருக்கலாம். இல்லையென்றால் நடிகர்கள் சங்கம், இசையளமைப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லாமல் மக்கள் தளத்தில் கூறியது அதோடு அதற்கு பெருத்த ஆதரவு குரல் எழ காரணம் அனைவருக்கும் கீழ்கண்ட மற்றும் மேற்கண்ட மைக்கேல் ஜான்சன், புரூஸ்லீ போன்ற இந்த விஷயங்கள் தெரியும் என்பதால் தான். நாங்கள் கூறுவதை ஏன் என்று கேள்வி இல்லாமல் கேட்க வேண்டும். இதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்களிடம் அறிவுறுத்துவார்கள். அவர்களின் அறிவுறுத்தல்படி இருக்கமாட்டோம் என்றால் உங்களை புறக்கணிக்க வைக்க அத்தனை வேலைகளையும் செய்து புறக்கணிக்க வைப்பார்கள். அது முடியாமல் முன்னேறியவர்களும் பல பேர் உள்ளனர் அஜித், விக்ரம், சூர்யா, A.R.Rahman etc என்பவர்கள். படங்களும் வெளிவந்துள்ளது சேது, ரெமோ etc. அதோடு இது இந்தியா மற்றும் உலகம் முழுக்க முழுவதுமாக பரவியிருக்கிறதா என்றால் இல்லை. சில துறைகளில் மிகவும் சொற்பமாக தான் இது உள்ளது அதோடு ஒரு சில துறைகளில் அதிகமாக இருக்கலாம். ஆனால் அனைத்து துறைகளிலும் முழுவதுமாக இவர்கள் வசம் சிக்கிக் கொள்ளவில்லை. அப்படி சிக்கி இருந்தால் அந்த துறையே திக்கி திணறி கொண்டிருக்கும். எ.கா:- திறமைக்கு மட்டும் அங்கிகாரம் கொடுக்கும் பலர் திரை துறைகளில் திறமையால் மட்டுமே வளர்ந்து உள்ளனர். அவர்களால் தான் இத்துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் இவர்களின் கால் தடம் முழுமையாக பரவாமல் ஆரோக்கியமாக இன்றும் நடை போட்டு கொண்டிருக்கிறது. மேற்கண்டவர்களை இயக்கியவர்கள், அறிமுகபடுத்தியவர்கள் அனைவரும் கலை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனைந்தவர்கள் மற்றும் முனைபவர்கள். இன்று ஒரு பெரிய கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமே ஆரோக்யமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கின்றனர். நாங்கள் சொல்வதை தான் எந்த கேள்வியும் கேட்காமல் கேட்க வேண்டும் என்றால் என்ன தான் கூறுவார்கள் என்றால் சினிமா துறை, நாடகம் என்று எடுத்து கொண்டால் அதில் எது சம்பந்தபட்ட விஷயம் படமாகவும், நாடகமாகவும் வெளிவர வேண்டும் என்று சிலர் முடிவெடுக்கிறார்கள். அதாவது கலாச்சார சீரழிவு முதல் அத்தனையும் நடப்பது இவர்களால் தான். இன்று பல நாடகங்கள் கேலி கிண்டல்கள் ஆக்கபடுவதற்கு காரணம் இது தான். அதற்காக அனைவரும் என்று கூற இயலாது எந்த கெட்ட விஷயங்களும் கலக்காமல் எத்திரைபடமும், நாடகமும் எடுக்க முடியாது. எடுத்தாலும் சலிப்பு தட்டிவிடும். ஆனால் 75%,100% என்று பல இருப்பதற்கு காரணம் மக்கள் இதனை தான் விரும்புகிறார்கள் என்று கூறபடுகிறது. அதோடு இதில் வணிகம் இருப்பதால் வணிக நோக்கை கருத்தில் கொண்டே செயல்படுகிறார்கள் என்றும் கூறபடுகிறது. நல்ல திரைபடங்களும், நாடகங்களும் கோயில் உண்டியலில் பணத்தை போட்டதாக என்று எண்ணி எடுக்கவில்லை. அதோடு அது அனைத்தும் வணிக ரீதியாகவும் மக்களிடமும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நாடகங்கள் என்றால் எனக்கு தெரிந்தது கல்யாண வீடு, நாயகி தொடர்கள். திரைபடங்கள் என்றால் கடந்த பத்து வருடங்களாக வெளிவரும் திரைபடங்கள். இது அனைத்தும் புத்துயிர் பெற காரணமாக இருந்தவர்கள் அனைவரும் ஆரோக்யமான எண்ணம் மற்றும் சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் வருவதற்கு முன்னால் காதல் திரைபடம் மட்டுமே வெற்றி பெறும் என்ற மனநிலை நாடக துறையில் இருந்தது போலவே இருந்தது என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறாக பலவற்றில் சகுனிகளை போன்றும் வணிக ரீதியாக என்று மோக வலை விரிப்பது போன்றும் பல கூறி தான் அவர்கள் நினைத்ததை அரங்கேற்ற பலர் பலரின் மூலமாக நடத்த விழைந்திருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் இயக்குங்கள் என்றால் முடியவில்லை அதனால் அடுத்தவர்களின் திறமையில் தன்னுடைய கருத்தை எண்ணத்தை திணிக்க பார்க்கிறார்கள்.
ஊடகத்திலும் இதே நிலமை தான். ஊடகத்தையே பல வருடங்களுக்கு முன் ஆரம்பிப்பதே முடியாமல் இருந்தது. அதற்கு காரணம் முன்னால் திமுக தலைவரின் உறவினரும் அதோடு MP-யாக இருந்த ஒருவரே காரணம் அதோடு யாரும் பெரிதாக இல்லாமல் ஊடகத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. அதோடு அவர்களுக்குள் பிரச்சனையாகும் போது தான் அவர்களின் சுயரூபம் தெரிந்து அரசு கேபிள் டி.வியை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்க வழி வகை செய்தார் என்றும் கூறபடுகிறது. இதுவெல்லாம் பழைய செய்திகள் என்று புறம் தள்ள கூடியது அல்ல. மாலை முரசு செய்தி சேனலில் 28.07.2020 அன்று ஊடகத்தை பற்றி தலைப்பு போட்டு விவாதித்து உள்ளனர். இதற்கே அதில் கூறும் அனைவருக்கும் தனி தனி ஊடகங்கள் உள்ளது. அடுத்த ஊடகத்தை இப்படிதான் நடத்த வேண்டும் என்றால் அவர்கள் எதற்கு தான் பணியில் இருக்கிறார்கள். இவர்கள் சொல்வதையே கேட்டு கொண்டு இருந்தால் ஊடகத்துறை என்னவாகும் பத்திரிக்கை தர்மம் தர்மத்திற்காவது இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அதோடு வர போகிற அடுத்த தலைமுறை ஊடக துறை அன்பர்களுக்கு சிறந்த ஊடகவியலாளர், ஊடகங்கள் என்று யாரையாவது உதாரணம் காட்ட யாராவது இருப்பார்களா? இப்போதே நாம் இன்னும் தினமணி, இந்து, அண்ணா, பெரியார், சிவந்தி ஆதித்தனார் என்று தான் கூறுகிறோம். அவர்களின் காலம் என்ன இன்று நாம் இருக்கும் காலம் என்ன ? இன்று வாய்விட்டு கூறவே யாரும் இல்லை. இப்படியே நிலமை தொடர்ந்தால் பத்திரிக்கை தர்மம் என்பதன் சுவடே இல்லாமல் தான் போகும். ஆனால் பாமரனிடம் மட்டும் பத்திரிக்கை தர்மம் என்று சொல்லி ஏமாற்றலாம். ஆனால் அவனும் இன்று ஏமாறுவதாய் இல்லை. பலம் பொருந்தியவன் என்று கூறுபவன் பலமிக்க வேலைகளை செய்ய வேண்டும். கோழை போல் இருந்துவிட்டு வாழையடி வாழையாய் நான் பத்திரிக்கை துறையில் இருப்பவன் என்று கூறுவதால் யாருக்கு என்ன உண்மையான பெருமை இருக்க போகிறது. மனது காரி துப்புவதைவிட ஒரு கடல் அளவு அசிங்கம் உலகில்லை. அதற்காக ஒட்டு மொத்தமும் Corrupted இல்லை. அதே சமயம் ஒட்டு மொத்தமும் ஒழுங்கானதும் இல்லை. ஒரு விவாதம் நடக்கிறது என்றால் நான் இந்த கட்சி சார்ந்தவன், இந்த கட்சிக்கு ஆதரவாக பேசுபவன், இடது சாரி, வலது சாரி, திராவிட சிந்தனையாளன், பெண்ணிய கொள்கைகளுக்கு ஆதரவாக பேசுபவன் அனைவரும் அது இரத்த நாளங்களில் கலந்து மனதளவில் அரிகாரம் பூசி கொண்டு இருக்கும் பலர் கட்சி காரர்களையே மிஞ்சும் அளவிற்கு நியாயமாக இருந்தாலும் அதை அநியாயமாக கூற அதை விடாபிடியாக நியாயபடுத்தி அதோடு பலவற்றை திசை திருப்பி பேசி உங்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது. பணம் என்றால் பரவாயில்லை தன்னை விற்பனை செய்துவிட்டான் என்று முடிந்துவிடும். ஆனால் மனதளவில் அரிகாரம் பூசியவர்கள் என்றால் மனதை ஏமாற்ற நினைப்பது போல் அல்லவா அர்த்தம். மனதில் அரிகாரம் பூசியவர்கள் அது சார்ந்த விஷயத்தில் உண்மையை புரிந்து கொண்டு மாற்றமடையவில்லையென்றால் மனதே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து கொன்று விடாதா? அதோடு நீங்கள் பொதுவானவர்களும் அல்ல. ஒரு கருத்தை சார்ந்தே பேசுபவர்கள் அது பெண்ணியமோ, கம்யூனிஸமோ எதுவாயினும். நீங்களும் சரியோ தவறோ கட்சி காரர்களை போல் தன் கருத்தை நியாயபடுத்தியே பேச போகிறவர்கள் என்றால் அந்த விவாதமே எப்படி சரியாக இருக்கும் அல் சரியாக கொண்டு செல்ல முடியும். கட்சி காரர்கள் என்பவர்களே இன்று அந்த காலம் போல் பெரிதாக கொள்கைகள் இல்லாமல், கொள்கைகள் இருந்தாலும் எதையும் பெரிதாக பின்பற்றாமல் இருப்பவர்கள். அதற்காக அனைவரையும் கூறவில்லை. அதனால் நீங்களும் அவர்களும் ஒன்றல்ல. ஒன்றல்ல என்ற போது நமக்கான மரியாதை சமூகத்தில் எப்படி கிடைக்கும். ஜால்ராக்கள் கூறிவிட்டால் தலைவனா என்பது போன்ற நிலை தான் இவ்வாறு உள்ள அன்பர்களுக்கு. உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட கருத்து சார்ந்தவர்களால் வேண்டுமென்றால் அங்கிகாரம் கிடைக்கலாம். ஆனால் நீங்கள் பொதுவானவர்களும் கிடையாது. உண்மை கருத்தை ஏற்று கொள்பவரும் கிடையாது. நீங்கள் எதையாவது கூறினால் எதிர்கட்சிகளின் சதி என்று கூறுவது போல் தான் உங்களையும் கூறுவார்கள். நீங்கள் வேண்டுமென்றே உங்கள் கருத்தை நிலை நாட்ட கூறுவதாகவே எண்ணுவார்கள். சரி விஷயத்திற்கு வருவோம் இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் யாரோ எவரோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னுடைய அத்தனையையும் சக துறையில் உள்ளவர்களிடம் திணித்து தான் தான் எல்லாமே என்பது போன்ற தோற்றமளிக்க முற்பட்டுள்ளார்கள் அதோடு தன்னை இவ்வாறு விற்பனை செய்து பிழைக்கவும் எண்ணி உள்ளனர். இது ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்தால் நாடு என்னவாகும்? இதனை களையவே முடியாதா?
திரை துறையில் பல திரைபடங்களை நாம் இயக்கும் போது இவ்வாறு நம்மை இயக்க நினைப்பவர்களை சுவடு தெரியாமல் அழிக்க நம்மால் முடியாது என்றால் நாம் இயக்குனரா? பத்திரிக்கை துறையும் அது போலவே அவர்கள் கூறுவதை கேட்டு அத்தனையையும் திட்டமிட்டு குறிப்பெடுத்து, ஆய்வு செய்து பூடகமாகவோ, நேரடியாகவோ கூறும் போது இவர்களை நம்மால் களைய முடியாதா? எ.கா:- இசை, குரு, கவண், கோ etc படங்கள்.
ஊழல் மற்றும் லஞ்ச புகார்கள், CBI விசாரிப்பு, ஊழலை விசாரிக்க விசாரணை கமிஷன், தானே முன் வந்து கோர்ட் தலையீடு என்று இத்தனையும் நடக்கிறது என்றால் அங்கு ஏதோ குற்றம் நடக்கலாமா அமைக்கபடும். அதாவது எந்தெந்த துறையில் எது நடந்தாலும் தனக்கு மேலே உள்ளவர்கள் எதை கூறினாலும் அதை சட்டபடி உங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து விற்பனை செய்ய தெரிந்த உங்களுக்கு நம்மை வற்புறுத்தும் அல் இவன் கொடி கட்டி பறக்க அல் இந்த துறையில் நான் தான் என்று அவனை விற்பனை செய்து கொண்டு பிழைக்க நம்மை ஏதோ ஏதோ சொல்லி பிழைப்பு நடத்துபவனை ஏதாதவது ஒரு வகையில் அவனை ஒழித்துகட்ட நம்மால் முடியாதா என்ன? முடியாது என்றால் உங்களை போலவே அடிமைகளாக, தன்னை விற்பனை செய்பவனாக உங்கள் பிள்ளைகளும் வேறு எதாவது துறையில் கைகட்டி, வாய் பொத்தி இருந்து விட்டு நம்முடைய பராக்கிராமத்தை குடும்பத்திடமோ அல் நமக்கு கீழ் உள்ளவனிடமோ காண்பித்து மனதை ஏமாற்ற நினைத்து அது ஏமாறாமல் மனது நம்மை காரி துப்பி மற்றும் இகழ்ந்தும் வாழ போகிறோமா? முடிவு உங்கள் கையில் தீர்வு உங்களிடமே அதற்கான திறமை முதல் அத்தனையும் உங்களிடமே இருக்கிறது. அதனை நாம் கண்டுபிடிப்போமாக சரியாக களையெடுப்போமாக. அதற்கான நேரமும் நம்மிடம் போதிய அளவிற்கு உள்ளது பொறுமையாக நடந்தாலும் உறுதியாக அது சரியாக நடக்கட்டும்.
இனியாவது அனைத்து துறைகளிலும் சுதந்திர காற்று பரவட்டும். திறமை இருந்தால் அனைவருக்கும் வாய்ப்பு என்ற நிலை உருவாகட்டும். நல்ல ஆரோக்கியமான வழியில் பெரிதாக யாரும் குறை சொல்லாத அளவிற்கு அனைத்து துறைகளும் சிறந்து விளங்கட்டும். எந்த துறையில் நாம் இருக்கிறோமோ அந்த துறை சீரும் சிறப்புமாக இருந்தால் அது அனைவரும் பெருமை பட கூடிய ஒன்றே என்பது குறிப்பிடதக்கது. இனியாவது நம் துறையில் இருக்கும் களங்கத்தை நாமே துடைத்தெறிவோம். ஏனென்றால் நம்மிடம் அத்தனையும் உள்ளது தகுதி முதல் திறமை வரை.
முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது. இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன். இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்க. அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. ஒவ்வொரு துறையிலும் நான் சுத்தமானவன் அவனால் தான் எங்களுக்கெல்லாம் கெட்ட பெயர் என்றும், நாடு ஏன் இவ்வளவு ஊழல் மயமாக இருக்கிறது என்பதற்கும் அதோடு எங்கும் ஏகபட்ட தடைகள் மற்றும் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்றும் கூறபடும் பலவற்றிற்கு அது உண்மையென்றால் நீங்களே தீர்வு என்பதை கூறவே இக்கட்டுரை. மேற்கண்டதை போல தன்னை வாடகை சைக்கிள் போல, நிரந்தரமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை பிடித்தாலும் பிடிக்கவில்லையென்றாலும் கட்டாய விற்பனை என்பது போல எல்லாம் வெவ்வேறு விதமாக நம்மை விற்பனை செய்யும் போது அதில் நம்முடைய பங்களிப்பை அளிக்கும் போது அதற்காக நாம் ஆயிரம் உண்மை கலந்த பொய்யான நியாய கதைகளை சொல்லி பலரை ஏமாற்றுவதாக நினைத்து நம்முடைய அத்தனையையும் விற்று பிழைக்கும் போது இவர்களை ஒழித்து கட்ட முடியாதா என்ன? சங்க காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை நம்மால் எதுவும் முடியாது என்பதே இல்லை. அதுவும் தன்னையே சகட்டு மேனிக்கு விற்பனை செய்பவர்களால் எதுவும் முடியும். அதுவும் விற்பனை என்பது நம்முடைய பதவி, அதிகாரம், மானம், மரியாதை, கௌரவம் என்று அதுவும் குத்தகை, போக்கியம் போன்றோ அல் வாடகை சைக்கிள் போன்று லஞ்ச பணம் பெற்று விற்பனை செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. அவ்வாறு இருப்பவன் எல்லாவற்றையும் துறந்தால் தான் முடியும். ஏனென்றால் மிரட்டியோ, பணம் கொடுத்தோ நம்மை தற்சமயத்திற்கோ, நிரந்தரமாகவோ வாங்கி பிழைப்பு நடத்துபவனுக்கு மற்றும் அதை கேள்வி படுபவனுக்கு நம்மை பற்றி தெரியும் இவன் அனைத்தையும் விற்பவன் என்று. அதனால் தான் நமக்கு பெரிதாக எந்த மரியாதையும், கௌரவமும் சமூகத்தில் கிடைப்பதில்லை. ஓரளவு கிடைத்தாலே பெரிய விஷயம் தான். அதிலேயே தன்னை விற்கும் அதிகாரி ஏதாவது கோபப்பட்டால் அல் கோபபடுவது போல் நடித்தால் அந்த மரியாதை கொடுப்பவனும் வெளியில் அவன் அனைத்தையும் விற்பவன். என்னடா அவனுக்கு மானம் ரோஷம் என்ன கோபபடுவது போல் நடிக்கிறானா ஏன் பணம் அதிகமாக வேண்டுமா என்ன என்று தான் கூறுகிறான். அதோடு விற்பனை செய்யும் அதிகாரிக்கு கீழ் உள்ளவன் எல்லாவற்றையும் விற்றுவிட்டு பிணம் போல் வாழும் இவன் கவரிமான் போல என்னை மானம் ரோஷம் இருக்கிறதா என்று கேட்கிறான் அதோடு வேண்டுமென்றே திட்டுகிறான் என்று தான் கூறுகிறான்.
நம்மை அவன் சொல்வதை கேட்க வைத்து அவனுக்காக நாம் பலவற்றை அடிமை போல விற்க வைக்க நினைத்து அதை நாம் விற்று இருக்கும் போது தனக்காக அதை விற்று அவனை ஒழிக்க முடியாதா என்ன? கொள்கை உள்ளவனுக்கு ஒரு சில வழிகள் தான். கொள்கை இல்லாதவனுக்கு ஆயிரம் வழிகள் அது போலவே. என்ன இது நமக்காக அவ்வளவே. நோய் தீர்க்கும் மருந்து பெட்டி உங்களிடமே உள்ளது. இனி யாரையும் குற்றம் சொல்லி மனம் நொந்து திரியாதீர்கள். நீங்களே களையுங்கள். ஜெய்ஹிந்த்.
சுருக்கமான செவி வழி செய்தி குறிப்பு:-
நான் என்றே கூறி கூறுகிறேன். லைவ்வில் வந்து மக்கள் மனதில் இடம் பெற்று உயருகிறார் என்றதும் அவரை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வர எவ்வளவு முயற்சிகள் அதற்கு விதம் விதமாக சொல்லபட்ட காரணங்கள் மலையளவு என்பது போல அத்தனை காரணங்கள் எதற்கு? இதுவரைக்கும் அவர் Advice மூலமாக சம்பாதித்த அத்தனை பணமும் அவரிடம் சென்றுவிடாமல் இருக்க மற்றும் அதனை தாமதபடுத்த எதற்கு ஏன் இவ்வளவு முயற்சிகள்? ஒரு பெரிய யுத்தமே நடந்தது போல் அதற்காக பல வியூகங்கள் அமைத்து தாக்குவது போல் ஏன் இத்தனை தாக்குதல்கள்? அதுவும் சின்ன பையன் என்று கூறும் அவனை ஏன் ஓர் பெரிய தலைவனை, புரட்சியாளனை, தீர்க்க தரிசியை தாக்குவது போல் எதற்கு தாக்க வேண்டும் மற்றும் விமர்சிக்க வேண்டும். அப்படியென்றால் அப்போது சிறிய வயதில் இருந்தாலும் அவன் சின்னவனா? பெரியவனா? அதோடு தாக்குதல்கள், அவர் மீது கூறும் விமர்சனங்களை வைத்தே பலரும் நான் யார் என்று கணித்திருப்பார்கள். இதுவெல்லாம் கூற ஒரே காரணம் தான். அவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து கொண்டு அவனுடைய அத்தனை பணம் முதல் அவன் நட்பு வட்டாரம், திருமணம் செய்யும் பெண் வரை உண்டான அத்தனையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு என்னுடைய பணத்தில், செல்வாக்கில், குரலில் அவனுடையது அத்தனையும் நடத்தி கொள்ளவும், ஒலிக்க செய்ய வைக்கவும் தான். இதை விட வேறு அசிங்கம் ஒன்றும் இல்லை என்று கூற கூடிய ஒன்றை எந்த வெட்கமும் இல்லாமல் அரங்கேற்ற துடித்தவர்கள் தான் வெட்கம், மானம், சூடு, சொரணையை பற்றி பேசுவது. இது அவனுடைய பரம்பரைக்கே பெரிய மானக்கேடு அதை பற்றி எதாதவது கவலைபட்டானா. ஏன் கவலைபடவில்லையென்றால் தன்னுடைய அனைத்தையும் விற்று பிழைப்பு நடத்த வந்த ஒருவன் எதை பற்றியும் கவலைபடமாட்டான் என்பதே இதன் சாரமாகும். இவனால் எதுவும் முடியாது. ஆனால் யாரோ தன் திறமையால் சம்பாதித்த பணத்தில், திறமையில், குரல் ஒலியில் இவன் சொகுசாக வாழ வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் அதோடு தன்னை இதை வைத்து மேலோங்கி கொண்டு விற்பனை செய்யவும் தான் இத்தனை முயற்சிகள். எல்லாமே என் பெயரில் தான் இருக்கும். ஆனால் என்னைவிட அவன் சுகவாசியாக இருக்கவே இத்தனை முயற்சிகள். என்னுடைய அத்தனையையும் அவன் கட்டுபாட்டிற்குள் எடுத்து சென்றுவிட்டால் அது அனைத்தும் என் பெயரில் இருந்தாலும் அது என்னுடையதாகவா இருக்க போகிறது. கிட்ட தட்ட அவனுடையது ஆனது போல் தான் அல்லவா அதனாலேயே இன்றளவும் அத்தனை முயற்சிகள்.
இவன் ஏழையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஏழைகள் என்றுமே உழைத்து சம்பாதிக்க தான் விரும்புவார்கள் அதில் சிறிய தவறுகள் வேண்டுமென்றால் இருக்கலாம். அதோடு இது போன்ற தன்மானம் அற்ற வேலைகளில் ஒரு போதும் ஈடுபட அவ்வளவு சீக்கிரத்தில் துணியமாட்டார்கள். ஏனென்றால் அடுத்தவர்களுக்கு தெரிந்தால் நம் நிலமை என்ன? நம்மை பற்றி என்ன கூறுவார்கள்? வெளியில் தலை காட்ட முடியுமா? என்று கவரிமான்களாக ஜொலிப்பார்கள். ஆனால் வசதி படைத்த ஒருவனோ இவ்வாறு எதாவது நடந்தாலும் அதை பணத்தை வைத்து அமுக்கிவிடலாம் அல் மறைத்துவிடலாம் அதோடு பல போலியாக தன்னை விற்பனை செய்யும் ஆட்களை வைத்து இதனை பொய் என்று கூறிவிடலாம் எனறு முட்டாள்தனமாக சிலருக்கு எண்ணம் வரும். அந்த சிலர் வேறு யாருமில்லை இவன் மட்டுமே ஆவான். அதாவது உலகில் உள்ள தன் திறமையால் வளர்ந்த அத்தனை கோடிஸ்வரனும் முட்டாள்கள் இவன் மட்டுமே அறிவாளி என்கிற நினைப்பு. நினைப்பு பொழப்பை கெடுக்கும் என்பார்கள். ஆனால் இவனுடைய முட்டாள் தனமான நினைப்பு அவன் குடும்பத்தையே கூவ நதியில் வீசியது போல் ஆக்கியது. இப்போதும் கேட்டு பாருங்கள் அவர் நல்லதிற்காக என்று உரைப்பான். அதற்கு காரணம் மோக வலை போல இது மாய பாச வலை இதில் ஏமாந்து சிக்கிவிட்டால் மொத்தமும் நமக்கு என்கிற கேவலமான நீச்ச எண்ணமே ஆகும். சேர்த்த பணம் போதாது இன்னும் இவ்வாறாக ஈன பொழப்பில் ஈடுபட்டு சேர்க்க வேண்டும் என்கிற நினைப்பு இதுவரை நடக்கவில்லை.
ஏன் என்றால் எல்லாமே என்னுடையது அதோடு அனைத்து Power-ம் என்னிடம் இருக்கிறது. நான் ஏன் மற்றவர்களிடம் தீர்வு தேடி திரிய வேண்டும் என்பதால் தான். இதை ஏன் கூறினேன் என்றால் தீர்வு நம்மிடமே இருக்கும் போது அதை யாராலும் தீர்க்க முடியாது. அப்படியே தீர்த்தாலும் அது வீணே. ஏனென்றால் நம்மிடமே எல்லாமே இருக்கும் போது நாம் ஏன் கையேந்துவது போல் அடுத்தவரிடம் கேட்க வேண்டும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் முயலை போன்று துள்ளி குதித்து பாட்டு பாடிய MGR பாடல் தான் நினைவிற்கு வருகிறது. எனக்கு நடந்ததை விடவா உங்களுக்கு நடந்திருக்க போகிறது. அதனால் தீர்விற்கான சாவி நம்மிடம் இருக்கும் போது நாம் எதையும் உடைக்க வேண்டியதும் இல்லை. இதற்கான துளைந்த சாவியை தேடுவது போல் தேடி கலைத்து போக வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் எந்த பலனும் இல்லை.
இது அனைத்தும் அவர் கட்டுபாட்டிற்கு எடுத்துவர கூறியது அதாவது நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். உனக்கு என்று பிடித்தது பிடிக்காதது என்று எதுவும் இல்லை என்பது போன்று. அதாவது அத்தனையும் என்னுடையது ஆனால் இதுவெல்லாம் அவனுடையது போன்று ஆக்குவதற்கான உத்திகளே அனைத்தும். இதற்காக அவன் எவ்வளவு இழந்தாலும் கவலைபடுவதாய் இல்லை. என் ஒரே மூச்சு அவன் என் பேச்சை கேட்க வைப்பதே என்று இருக்கிறான் என்றால் நம்மிடமிருந்து இதைவிட எவ்வளவு பெற முடியும் என்பதை மற்றும் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதும் இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
கட்டுபடுத்த நினைத்தது:-
1) பெண்ணியத்திற்கான இவனுடைய கருத்து.
2) படிக்கும் முறையில் இவனது கருத்து.
3) சிந்திக்கவே கூடாது என்பது இவனுடைய கருத்து.
4) எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது என்பது இவருடைய கருத்து.
5) காதலுக்கு என்று இவருக்கு என்று ஒரு வரைமுறை.
6) சைவம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.
7)சம்பாதித்த நபர் கஷ்டத்தை மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
8)பண்ணுகிறோம், செய்கிறோம் என்று இவர் யாரென்றே தெரியாமல் பொய்யாய் ஏமாற்றுவார்.
9) இவர் தான் அப்பாவாம். அப்படி என்றால் எனக்கு இருக்கும் அப்பா டன்டனக்காவா Etc. இது போன்று எண்ணற்றவற்றை கூறியும் ஒன்றும் நடக்கவில்லை. காரணம் இவருடைய விற்பனை மற்றும் இவர் என்னுடையதை என் பெயரில் அனைத்து சொத்துக்களும் இருந்து கொண்டே இவர் தள்ளி கொண்டு செல்ல நினைத்த திட்டம் தெளிவாக புரிந்ததால் எந்த பருப்பும் வேகாமல் மானம் போய் நின்று கொண்டிருக்கின்ற அவலம் அவருக்கு அரங்கேறி உள்ளது. என்னை பற்றி எதிர் கட்சிகள் கூறியதைவிட யாரென்றே தெரியாத இவர் கூறிய குற்றசாட்டுகளே அதிகம். இவ்வளவு குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் இந்நேரத்திற்கு கம்பி தான் எண்ணி கொண்டிருப்பேன். அத்தனையும் பொய் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு விற்பனையில் ஈடுபட்ட இவர் வேறு எதையும் சொல்லி அதோடு இவர் செய்த குற்றத்தை நம் மீது பழி போட மாட்டான் என்று என்ன நிச்சயம். மேற்கண்ட இதையெல்லாம் இப்படி நினைக்காமல் வேறு எ ன்ன அர்த்தத்தில் நினைப்பது? உண்மையை உண்மையாக கூட நினைக்க உரிமை இல்லையோ? What is The meaning? அதோடு அனைத்து தீர்வுகளும் உன்னிடமே இருப்பதால் You Are A Result.
இதில் கூறபட்டது அனைத்தும் செவி வழி செய்தியே. அதோடு யாரையும் குறை கூற அல்ல. இதை கூற காரணம் தவறாக கூட யாரையும் புண்படுத்தி விட கூடாது என்பதால் தான்.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html