NUMBER NINE [9]:-

9(ஒன்பது) NUMBER NINE★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

ஒன்பது என்று கூறியது தவறாக கூற அல்ல. அது ஒரு VIP Number.  Vip Number என்றால் கேவலமான  நம்பராக இருக்காது. கேவலமாக இருந்தால் அந்த நம்பரை விரும்பி Car, Two Wheeler-ல் Fancy Number-ஆக வைக்க மாட்டார்கள். ஜோசியர் கூறி 9 என்று கூறபட்ட நபர் எல்லாம் பெரிய ஆளாகவும், அதனை ஒப்பு கொண்ட பிறகுதான் விடுதலை அடைந்து மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர்.  அதுவரை கிடைக்காத மகிழ்ச்சி, விடுதலை ஏன் அந்த நம்பரை கூறியதும் கிடைக்கிறது.  அப்படி இருக்க அந்த நம்பர் கேவலமான நம்ரா என்றால் நிச்சயமாக இல்லை. அதனால் தான் இனி மேலாவது அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டு திறமையை நிரூபித்து நாட்டிற்கு பெருமை சேரவேண்டும் என்பதால் அந்த Vip Number-ஆன ஒன்பது என்று கூறுகிறேன். இனியாவது நாட்டில் முன்னேற்றம் ஏற்படட்டும்.  இதில் கூறபடுவது திறமையை நிரூபித்த அரசியல்வாதிகளையோ, நேர்மையானவர்களையோ அல்ல.  எந்த அரசியல்வாதிகளையும்  குறிப்பிட அல்ல.  ஒரு அரசியல்வாதி இப்படி இருந்தால் மக்களின் கோபத்தை, ஆவேசத்தை மக்களில் ஒருவனாக எப்படி கூறுவார்களோ அப்படி கூறவே இந்த தலைப்பு.

9 விளக்கவுரை:-

ஒன்றுக்கும்(மனித வளம் இருந்தும்)  இயாலதவன் (ஒன்), படை(தொண்டர்கள்) இருந்தும் முடியாதவன் (ப),  துணைகள் (துறைகள், பதவி, அதிகாரம்) பல இருந்தும் மக்களுக்கு துயர் துடைக்காதவன்(து).

இந்தியாவில் அதிக வளங்கள் உள்ளது.  மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்க மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் வரி மூலமாகவும் பெறபடுகிறது.  இதனை வழி நடத்த கட்சிகளும் பல உள்ளது. வழி நடத்த அத்தனை துறைகளும் மற்றும் அதற்கான வசதிகளும் உள்ளது. துறைகளை ஒழுங்காக நடத்த சட்டங்களும் இருக்கிறது. அவர்களுக்கு பதவி, அதிகாரம், பாதுகாப்பு, கவுன்சிலர் முதல் P.M வரை பல சலுகைகள் கொடுக்கபடுகிறது.  வெறும் ஐந்து வருடங்கள் ஒருவர் பதவியில் இருந்தாலே பல சலுகைகள் (வீட்டுவரி, Electricity bill முதல் மாதம் Pention வரை பதவிகளுக்கு தகுந்தாற் போல்) கொடுக்கபடுகிறது. இவ்வளவு கொடுத்தும் நாட்டில் முன்னேற்றம் இல்லை என்றே சொல்லலாம்.  ஏனென்றால் இவ்வளவு வளங்கள் எந்த நாட்டிலும் இல்லை. மனித வளத்தையும் சேர்த்து.

ஏன் இவ்வளவு இருந்தும் ஊழல்களும், லஞ்சமும், பல துறைகள் நஷ்டம், திவால் தான் ஆகி இருக்கிறதே தவிர பெரிய முன்னேற்றம் இல்லை என்றால் அரசியல்வாதிகள் மக்கள் வசதியுடன் இருந்தால் மதிக்கமாட்டார்கள், கஷ்டத்திலும், ஏழையுமாக இருந்து கஷ்டபட்டால் தான் நம்மால் அரசியல் செய்ய முடியும்.  ஓட்டுக்கு பணம் கொடுத்து நாம் ஜெயிக்க முடியும் என்று கூறுவதாக அவர்களை பற்றி விபரம் தெரிந்த மக்கள் கூறுகிறார்கள்.  இந்த பதில்களை கேட்டால் "ஆண்மை தீர்ந்தவன் "சொன்னது என்ற ஓ போடு பாடல் வரிகள் போல "ஒன்றும் முடியாதன் " சொல்வது போல இருக்கிறது. ஏனென்றால் முற்றிலும் கையாலாகாவன் கூறக்கூடிய அக்மார்க் பொய்.  இவனெல்லாம் நான் யார் தெரியுமா? என்று சொன்னால் நீ எதுவும் முடியாதவன் என்று தைரியமாக கூறலாம். இவனெல்லாம் மற்றவர்களை கேவலமாக கூற எந்த யோக்கியதையும் இல்லாதவன்.

கேட்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்தியா, ஆப்ரிக்கா தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகளும், முஸ்லீம் நாடுகளும், மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும்  முன்னேறிய நாடுகளாக உள்ளது. இதில் பலநாடுகள் வல்லரசு நாடுகளாக உள்ளது.  நம் நாடும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் உள்ளது என்று கூறினால் அது தான் 2019-ன் மிகப் பெரிய  காமெடி. அந்த நாட்டிற்கு போய் விட்டு கூறுங்கள். குறைந்தபட்சமாக அங்கு இருக்கும் Bus, Train, Road Facilities இருப்பதை போல நம் நாட்டில் எந்த மாநிலத்தில் உள்ளது என்று.  அங்கு MONO TRAIN-பழையது, இங்கு METRO TRAIN புதியது. அங்கு CELL PHONE-ல் உள்ள 5G பழையது, இப்போது தான் 4G-யே பயன்படுத்துகிறோம்.  அங்கு 60,80 கிமீ வேகத்தில் போக ROAD இருக்கிறது.  இங்கு இப்போது தான் குண்டு குழியுமில்லாத NH ரோடும், பல இடங்களுக்கும் தங்க நாற்கர சாலை என்ற பெயரில் ரோடே போடபட்டுள்ளது. 

கேட்டால் மக்கள் தொகை அதிகம் மற்றும் மேற்கண்ட காரணங்களையும் மற்றும் புதிய காரணங்களை என்ன கூறலாம் என்று தேடி கொண்டிருப்பார்கள்.  ஏன் என்றால் இவர்கள் இத்தனை இருந்தும் எதற்கும் வக்கு இல்லாதவர்கள். ஏழைகளாகவோ, பதவி, அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் எதுவும் முடியாதவனாக இருந்தால் அது மானக்கேடு. இவன்  கரடியே காரி துப்பிய மன்னனான 23-ஆம் பரதேசி. இவனெல்லாம் மற்றவர்களை ஏளனம் செய்தோ, கேவலமாக பேசி துப்பினால் அது இவன் மீது இவனும், இவன் குடும்பமே இவன் மீது துப்பியதற்கு சமம். துப்புவது Public Nucence , சட்டபடி தவறு என்றாவது தெரியுமா? என்று தெரியவில்லை.

உலகில் இருப்பவர் அனைவரும் முட்டாள்.  நான் தான் அறிவாளி என்று நினைப்பவன் தான் உலகிலேயே மிக பெரிய முட்டாள் - JI  அல்லது பெரியவரின் அல்லது SS OF SARAVANA-வின் பொன்மொழி.

மேற்கண்ட காரணங்களை கையாலாகாத நீங்கள் கூறியது போல ஐரோப்பிய நாடுகளும், முஸ்லீம் நாடுகளும், மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளோ, ஆலோசனையாளர்களோ, JI -யோ, நேர்மையான மற்றும் திறமையான அரசியல்வாதிகள் ஏன் கூறவில்லை.

அவர்களிடமும் இந்த மாதிரி கதைகளும், இதைவிட ஒருபடி மேல் பல காரணங்களும் கூறி இருப்பார்களே அப்படி இருக்க அவர்கள் ஏன் நாட்டை முன்னேற்றுகிறார்கள்?  அங்கும் அரசியல் கட்சி, தேர்தல் நடக்கிறது, பணமும் செலவழிக்கபடுகிறது, ஆரோக்கியமான அரசியலும் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களை போல நோய்வாய்பட்ட அரசியல் செய்யவில்லை.  நோய்வாய் பட்ட கதைகளை கூறவில்லை. மக்களும் ஓட்டு போடுகிறார்கள். அப்படி என்றால் உலகத்தில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் முட்டாள்.  நீ அறிவாளி அப்படி தானே.  அப்படி நினைத்தால் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இல்லை.

உடனே Illuminati தான் காரணம் என்று கூறாதீர்கள்.  Illuminati-களின் அவர்களுக்கே தெரியாத  அடிமை பூச்சிகள் உலகம் முழுக்க உள்ளனர். இந்தியாவை முன்னேற்ற பாடுபட்டவர்களும் இதில் இருப்பர்.

அது எப்படி அவர்களுக்கே தெரியாமல் என்றால் அங்கு 5,000 பேர் மற்றும் சில பேர்களுக்கு மட்டுமே அது தெரியும்.  ஏன் என்றால் அங்கு யாருக்கும் அவர்கள் Group-ல் சேர Admission Application-ம், ID CARD-ம் கொடுக்கபடுவது கிடையாது.  அவர்களே தன் GROUP-ல் சேர்த்து கொண்டதாக சொல்வார்கள்.  GEORGE WASHINGTON, SWAMI VIVEKANADHAR, Ji  இவர்களும் அவர்களின் GROUP என்றே கூறுகிறார்கள். இவர்கள் ஏன் இப்படி இல்லை?.  இன்னும் பல பேர் உள்ளனர்.

அடிமை பூச்சிகள் Group வேறு, இந்த GROUP வேறு. இவர்கள் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் இந்த Group-ல் சேர்த்து கொள்ளமாட்டார்கள். இது ஒரு Inteligence Group மாதிரி.  இந்த Group-ல் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசியதும், பழகியதும் கிடையாது, பழகி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் கூட வந்திருக்கலாம்.  ஆனால் இந்த Group-ல் இருக்கின்றோம் என்று தெரியாது.  தெரிந்தாலும் விலக முடியாது.  ஏனென்றால் இதற்கு எந்த ஆவணங்களும் கிடையாது.  எல்லாம் மானசீகமான காதலை போல. அவர்களே நீக்கினால் தான் உண்டு. 

இதில் பல பேர்  தெரிந்தும் எப்படி நல்லது செய்து முன்னேற்றுகிறார்கள்?

அதற்கான காரணம் இதுவே.  தன்னுடைய திறமையை நிரூபிக்கவில்லை என்றால் மாபெரும் அவமானம், நாடு வளர்ச்சியடையாமல் இருந்தால் அதனை ஆளும் நாம் தான் திறனற்றவர்கள் என்று அர்த்தம்.  இது துறை சார்ந்த அமைச்சர்கள் முதல் கடைசி நிலையான Councilor  பதவிகள் வரை.  இவ்வாறான மானக்கேட்டை எந்த அறிவாளியும், திறமை உள்ளவனும் எடுக்க விரும்பமாட்டான்.

அதனால்  மேற்கண்ட கதைகளையும் அல்லது வேறு கதைகளையும் கூறமாட்டார்கள். முடியாதவனும், முட்டாளும், கையாலாகதவனும், மேற்கண்ட ஒன்பதும் தான் கூறுவான்.  ஏனென்றால் அவனால் முடியாது. 

இவ்வளவு வசதிகள், அதிகாரங்கள், சலுகைகள், பதவிகள் கொடுத்தே நாட்டை முன்னேற்றவில்லை என்றால் இவனை மேற்கண்ட விளக்கத்தில் உள்ள ஒன்பது என்று கூறாமல் வேறு என்ன சொல்வது? குறைந்தபட்சம்  நல்ல திறமையான அதிகாரிகளை Maintain பண்ண தெரியாதவர்களை  என்னவென்று சொல்வது. 

நாங்கள் அறிவாளிகள் என்றால் அனைத்து துறைகளையும் முன்னேற்றுங்கள், நாட்டை முன்னேற்றுங்கள்.  பொது துறை நிறுவனங்கள் திவால், பலத்த நஷ்டம் ஏற்பட்டால் கையாலாகாத கதைகளை கூறாதீர்கள்.  ஏனென்றால் இதற்கு மேல் பதிவியோ, அதிகாரமோ, சலுகைகளோ, சம்பளமோ கொடுக்க ஒன்றுமில்லை.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள்:-

 

1)வாஜ்பாய்:-

தங்க நாற்கர சாலை

 

2)காமராஜர்:-

 தமிழ் நாட்டில் பல திட்டங்கள்

 

3)கருணாநிதி:-

a) பல துறைகளை அரசு உடமையாக்கியது.  ஆனால் இவர் 50 வருடமாக அரசியலில் இருந்ததில் இவ்வளவு தான். இவர் செய்த மிக பெரிய நல்ல விஷயம் [தன்னுடைய சுய நலத்திற்காக LIVE செய்தது].  இந்த நல்ல பெயர் வரலாற்றில் பொறிக்கபட்டுவிட்டது. அவருக்கும், கட்சிக்கும் என்றும் இருக்கும்.  அவர் நல்லபடியாக இருக்கும் வரை பெருமையாக சொல்லி கொள்ளலாம்.  காங்கரசும் சொல்லிகொள்ளலாம்.  அவர்களின் பெயரும் வரலாற்றில் பொறிக்கபட்டுவிட்டது.  Just Introduce செய்ததற்கே இப்படி என்றால் நாட்டை மேலும் முன்னேற்றினால் என்ன பெயர், புகழ்  கிடைக்கும் என்று நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

b) கலைஞர் காப்பீட்டு திட்டம்

c) டி.வி வழங்கியது.  இளைஞர்கள் படங்கள் பார்க்க உதவியது.  நல்ல படங்களை தான்.  கலைஞர் வாழ்க.  "ஐ காமெடி  காமெடி".

 

4) ஜெயலலிதா:-

1)அம்மா சிமெண்ட், மருந்தகம் என்று ஆரோக்கியமான திட்டங்களை நிறைவேற்றினார். இவரும் 30 வருடமாக இருந்ததில் இவ்வளவு தான்.

 

2) சென்னை, தூத்துகுடி, கடலூரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்  இரண்டே நாளில் துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்த சாதனை.

 

5)செங்கோட்டையன்:-

 கல்விதுறை

 

6)முரசொலிமாறன்:-

இந்தியா முழுக்க 1 ரூபாய்க்கு தொலைபேசியில் பேசுவது.

 

7)மோடி:-

  நல்ல புதிய சட்டங்களை இயற்றுவது, Demonitarization மூலமாக பல Shell Company-களை கண்டுபிடித்தது மற்றும் GST-ஐ திறம்பட நிறைவேற்றியது.  Ji கூறிய இந்த ஆலோசனையை ஆராய்ந்து இந்த சட்ட திருத்த முடிவு எடுத்த மோடி-க்கு நன்றி. உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 

8)லல்லு பிரசாத் யாதவ்:-

இரயில்வே துறை

 

9)எடப்பாடி பழனிச்சாமி:-

பிளாஸ்டிக் தடை

 

10) மாசு கட்டுபாட்டுவாரியம்:-

பல Chemical Factory-களை மூடியது.

 

11) ★இளைஞர்கள் & மக்கள்:-

☆) இந்த தலைமுறையில் வரலாற்றில் நடைபெற்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்ககூடிய ஜல்லிகட்டு போராட்டம்.  அதனால்தான் இதை நட்சத்திரத்தில் பொறித்தேன்.  இதனால் தமிழ்நாட்டில் கலாச்சாரமும், பண்பாடும் காப்பாற்றபட்டதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்ககூடிய  அனைத்து கலாச்சாரம், பண்பாடும் காப்பாற்றபட்டு, அனைத்து இடங்களிலும் ILLUMINATI-களின் சதியால் பூட்டபட்ட இதற்கான கதவுகள் திறக்கபட்டன. E.g:- ஆந்திரா- எருது திருவிழா.

 

★★)  Chennai, Cuddalore, தூத்துகுடி-யில் வந்த வெள்ளம் மக்கள் அனைவரும் மக்களின் ஒருவனால் காப்பாற்றபட்டனர். இது ஒரு வரலாற்று சாதனை.  தண்ணி நெஞ்சு அளவு வந்து பலத்த உயிர் சேதம் வரும் எண்ணி, எண்ண செய்வதென்றே தெரியாமல் பார்த்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் ஆபத்தாண்டவனின் அறிவிப்பு. 

பார்த்து கொண்டிருந்தால் நாம் வீழ்ந்து கொண்டிருப்போம்.  களப்பணியே தீர்வு என்றதும்  தமிழ்நாடே ஓடி வந்து பல உயிர்களை காப்பாற்றி, பல உதவிகளை செய்தது. 

மேற்கண்டவைகள் அனைத்தும் இளைஞர்கள் (ஒரு சிலர்) Rose எடுத்து கொணடு பின்னாலும் சுற்றுவார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஒட்டு மொத்த இளைஞர்களும் முன்னால் வருவார்கள் என்று நிரூபித்தவையாகும்.

 

ஜனநாயகத்தில் மக்களுக்கு மக்களின் மீது எந்த அளவு பாசம், இரக்கம் உள்ளது என்பதையும் நிரூபித்தது.

 

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு என்ன தெரியும்?  என்ற கேள்விக்கு என்ன தெரியாது என்ற பதில் செயலாக நிரூபித்து காட்டியுள்ளனர்.

 

12)ஜெகன் மோகன் ரெட்டி:- 75% இட ஒதுக்கீடு மாநிலத்தில் உள்ளவர்களுக்கே வேலை என்ற பொன்னான சட்டத்தை இயற்றி உள்ளார். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இது தலைப்பே இல்லா தலைப்பு என்ற கட்டுரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே. இதை படித்து ஆராய்ந்து இந்த முடிவு எடுத்த ஆந்திர முதல்வருக்கு நன்றி. 

 

☆☆

பார்த்து கொண்டிருந்தால் நாம் வீழ்ந்து கொண்டிருப்போம்.  களப்பணியே தீர்வு.  Ji-யின் அல்லது SS OF SARAVANA-வின்  பொன் மொழி.

 

A SINGLE PUBLIC IS WORLD PUBLIC என்பதால் அனைத்தும் மாநில, இந்திய, உலக அளவில் நடைபெற்றிருக்கிறது.  இவ்வாறு எழுதுவது தற்புகழ்ச்சிக்காக அல்ல.  இதற்கு இந்த வார்த்தைகளை எழுதாமல் வேறு எந்த வார்த்தையை எழுதுவது என்பதனால் எழுதபட்டவையே.

 

 

இவ்வாறாக COLLECTORS, IPS, GOVT BANK MANAGERS, Indane, Hp Gas, Petrol Officers etc என்று பல துறைகளில் தன்னுடைய துறைகளை அதிகாரிகளாக இருந்து கொண்டு முன்னேற்றி உள்ளனர்.

 

இவர்கள் ஏன் இயாலதவர்களாகிய நீங்கள் கூறிய கதையை கூறவில்லை.  பின்னர் வேறு எதுவும் முடியாமல் சரக்கு தீர்ந்து போய்  ஜெயலலிதா, கருணாநிதியும் கூட இந்த கதைகளை தெரிவித்திருகாகலாம்.  மொத்தத்தில் DUMMY PIECE மட்டுமே DUMMY யான கதைகளை கூறுவார்கள் என்பது திண்ணம். 

குறிப்பு:-

இனிமேலாவது பணம், அதிகாரம், ஆட்கள் இருக்கிறார்கள் என மிரட்டுவது? மற்றவர்களை கேவலமாக பேசுவது, எங்கோ இரண்டு பேருக்கு  உங்களுக்கு நல்லது செய்தேன் என்று சொல்லி கேவலமான அரசியல் செய்து உங்களை கேவலமாக்கி கொள்ளாதீர்கள். ஏனென்றால் அவருக்கு தேவை என்றால் அவரே கேட்பார்.  அப்போது செய்யுங்கள்.  முதலில் உழைத்தவனுக்கு பணத்தை முதலில் கொடுங்கள். பணத்தை கொடுக்காமல் இருப்பதே உச்சபட்ச மானக்கேடு.   இம்மாதிரியாக யார் வேண்டும் என்றாலும் சொல்லி கொள்ளலாம். 

மேற்கண்ட நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும், நாட்டையும் முன்னேற்றுவது தான் மிகப்பெரிய விஷயம்.  இத்தனை வளங்கள் இருந்தும் நாடு இப்படி நோய்வாய்பட்டு  இருப்பது நீங்கள் நோய்வாய்பட்டது போலதான். 

எதுவும் செய்ய முடியாமல் அந்த பதவியில் இருப்பது நீங்கள் செத்த பிணத்திற்கு சமம் என்பதை மறவாதீர்கள்.

அதேபோல் வைத்துவிட்டேன், கல்யாணம் என் பெண் கல்யாணம் செய்ய போகிறாள் என்று அவருக்கே சொல்லாமல், தெரியாமல் கூறுவது.  அப்படி சொல்லி கொண்டு அவர் POWER-ஐ பயன்படுத்தி காரியம் சாதித்து கொண்டு, பணத்தை சம்பாதிப்பது, தேர்தலில் அவர் பெயரை சொல்லி ஜெயிப்பது பிறகு அவரையே கேவலமாக பேசுவது, அவருக்கு யாரும் இல்லாதது போலும்,  இவர் தான் அவருக்கு உதவி செய்வது போல் போலி தோற்றத்தை அவரிடம் ஏற்படுத்துவது, அவருக்கு வேறு யாரோ அவர் சம்பந்தவட்டவர்கள் கொடுத்ததை மானங்கெட்ட நீ கொடுத்தது போல் கூறுவது, அவருக்கு என்று வந்த பெண்ணை நீ ஏதோ  Supply செய்தது போல காட்டுவது, கேட்டால் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறேன் அவர் மோசமானவர் என்று கூறுவது , இவ்வாறும் இன்னும் பலவாறு கையாலாகாத கதைகளை கூறுவது? இது அனைத்தும் உலகத்திலேயே முதன்முறையாக நடந்த வரலாற்றின் கேவலமான, அசிங்கமான வரலாற்று பக்கங்களே. 

ஏனென்றால் உன் பெண்ணை பாதுகாக்க முடியாமல் தான் திருமணம், வைத்து, கல்யாணம் என்ற பெயரில் உன் பெண்ணிற்கு அடைக்கலம் கேட்கிறாய்.  அதுமட்டுமல்லாமல் மோசமானவரிடம் உனக்கு என்ன வேலை?  முதலில் உன் பெண்ணிற்கும், நண்பர்களின், சொந்தகாரர்களின் பெண்ணிற்கு ஏதும் ஆகாமல் பாதுகாப்பு கொடுக்காமல் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க என்ன தேவை வந்தது?  ஊரில் இருக்கும் பெண்களுக்கு இந்த மாதிரி எத்தனை பெண்ணுக்கு அனாதை ஆசிரமம் வைத்து நடத்துவது போல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறாய்?  பாதுகாப்பு கேட்காதவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்?  கண்ணீர் வடிக்கும் பெண்கள் அவ்வளவு பேர் கோர்ட், Police Station என்று கண்ணீர் துடைக்க ஆள் இல்லாமல் திரிந்து கொண்டிருக்க ஏன் இந்த பித்தலாட்டம்?  எல்லோரும் முட்டாள் என்று நினைத்தால் நீ தான் முட்டாள் ஆவாய். 

மேற்கண்ட அனைத்தும் உண்மை என்றால் அந்த பெண்ணும் அவரது குடும்பமும், என் பணத்தை கேட்டால் தராதீர்கள் என்றும், நீ கொடுக்க வேண்டிய பணம் எங்கே என்றால் என் பெண்ணை வைத்து கொள்ளுங்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று ஏன் கூற வேண்டும்?  உன்  சொத்தையும், பணத்தையும், பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் இவனிடம் தள்ளிவிடலாம், தஞ்சம் அடைந்து கொள்ளலாம் என்பதனால் தானே.  இல்லை என்றால் பணத்தை கொடுத்து அனுப்பாமல் ஏன் உன் பெண்ணை கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டும்? நேரடியாகவே கொடுக்கலாம். அது சட்டபடி செல்லும். ஊழல் செய்து சம்பாதித்ததேயே  சட்டபடி கணக்கு காட்டும் போது இதற்கு என்ன குறைச்சல்? இது தெரியாது என்று மேற்கண்ட ஒன்பதுபோல கூறினாலும் பரவாயில்லை.  இப்போது தெரிந்துவிட்டது அல்ல.  அப்படியே உன் பெண்ணை வேறு யாருக்காவது திருமணம் செய்து விடு?  ஏனென்றால் உன் பெண்ணை பார்த்ததும் இல்லை, ஜல்சா பண்ணவுமில்லை.  அசிங்கமாகிவிடும் என்று கூறிவிடாதே.  மேற்கண்ட காரணங்களை கூறி வந்த அசிங்கத்தைவிட இது ஒன்றுமில்லை. அந்த அசிங்கத்தின் நாற்றம் கூவத்தைவிட கொடுமையானது.  அப்படியே என் பெயரை வைத்து சம்பாதித்ததில் 50% கொடுத்துவிட்டு சென்றுவிடு.  ஏனென்றால் என் பெயரை சொன்னதால் தான் அத்தனையும்.  மிச்சம் பிச்சை போட்டதாய் எண்ணி கொள்கிறேன் அல்லது அதை வேறு மாதிரி வாங்கி கொள்கிறேன்.   தவறு செய்து மாட்டி கொண்டால் பணத்தை கொடுத்தும், வேறு ஏதாவது செய்து சரிகட்டாமல் எப்ப எப்ப என்று இருந்தது போல் என் பெண்ணை எடுத்து கொள்ளுங்கள் என்று ஏன் கூற வேண்டும்? அதற்கும் ஒரு மானங்கெட்ட கதையை கண்டிப்பாக கூறி இருப்பாய்.  இது போல்  உலகத்தில் இப்படி  யாராவது கூறி உள்ளார்களா? 

இதுவெல்லாம் மக்களுக்கும், அவருக்கும் தெரியாது என்று நினைத்தால் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இல்லை.

இந்த லட்சணத்தில் Comedy செய்தாய்.  அதனால் தான் வாழ்க்கையே Tragedy ஆனது. அதனால் தான் அசிங்கமும், மானக்கேடும் உன் வீட்டை அடைந்தது. 

சிந்திப்பதை தவறு என்று கூறி உள்ளாய். சரியா, தவறா என்ற பதில் நாடறியும். நாட்டிற்கே தெரியாது என்றாலும் சொல்வதாயில்லை. இவ்வாறானவர்களுக்கு மேலும் பாதிப்பை நிரப்ப வேண்டும் அல்லவா அதற்காக தான். ஆனால் VIBRATION என்ற பெயரில் சிந்திக்ககூடாது என்று  பல கதைகளை சொல்லி நீ செய்த காமெடி-யினால் பல பேருக்கு பாதிப்புக்கள் தேவையில்லாமல் வேண்டாம் என்றாலும் வேறுவழி இல்லை வாங்கி கொள்ளுங்கள் என்பது போல் வந்தடைந்தது தான் மிச்சம்.  அவருடைய POWER என்ன என்பதை இப்போதாவது தெரிந்துகொள்.  நீ செய்த அனைத்து சதி வேலைகளும் ஒன்பதை போலவே இருந்ததே தவிர ஒரு வீரன் போல இல்லை. இது பொய் என்றால் ஆம் நான் வேண்டுமென்றே  இவ்வாறு கூறினேன். அதனால் பாதிப்புகள் வந்தால் எனக்காக ஏற்று கொள்ளுங்கள் என்று கூற திராணி இருக்கா?  உங்களால் என்ன செய்ய முடியும்? என்று கேட்க முடியுமா?. பெண்கள் யாரும் சரியோ, தவறோ ஒரு பெண் கூட அவரால் மகிழ்ச்சியாக இருக்க கூடாது.  அதனால் தான் இந்த கேவலமான கதைகளை கூறினேன் என்று கூற முடியுமா?   மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க கூடாது, பல பிரச்சனைகளுடனும், கண்ணீரூடனும் தான் இருக்க வேண்டும் அதனால் தான் இவ்வாறு திட்டம் போட்டு ஏமாற்றினேன் என்று கூற முடியுமா?  இது எதுவுமே உன்னால் கூற முடியாது என்றால் நீ பெரிய ஆளா?  பணம், அதிகாரம் படைத்தவனா?  சர்வாதிகாரி என்ற பெயரெடுத்தாலும் சரியோ, தவறோ கெத்து. நீ வெத்து என்பது இதிலிருந்தே தெரியவில்லையா? 

 

நீ ஒரு DUMMY PIECE என்பதனால் தான் நீ 10-வருடங்களாக என்ன கூறினாயோ அதற்கு பதிலாக அள்ள முடியாத பாதிப்புகளையும், அணு குண்டு வீழ்ந்தது போல விளைவுகளையும் பரிசாக கொடுக்கபட்டது. இதிலிருந்தே தெரியவில்லை அவர் ஒரு MASTER PIECE என்று. 

இவ்வாறெல்லாம் நடத்தபட்டது உன்னுடைய POWER என்றால்.  அவர் பெயரை ஏன் கூற வேண்டும்?  உன் உழைப்பு என்றால் அவர் பெயரை ஏன் குறிப்பிட வேண்டும். அறிவு போல, படிப்பு போல(B.A, B.E, D.M.E), பதவி போல அவர் இருக்கிறார்.  உன்னால் கூற முடியுமா?  கஷ்டபட்டு உழைத்தது நான். ஆனால் எப்படி என் படிப்பிற்கு வேலை கொடுக்கிறீர்கள் என்று.  வேண்டுமென்றால் படிப்பில்லாமல் ISRO, IAS, IPS-ற்கான வேலைக்கு செல்ல முடியுமா? COMPANY-யில் (SUPERVISOR, ASST.MANAGER, MANAGER)  8 மணி நேரமும், மக்களுக்கு(COUNCILOR முதல் C.M வரை) கஷ்டபட்டு உழைப்பது நாங்கள்  பிறகு எப்படி என் பதவிக்கு அதிகாரம் தருகிறீர்கள்?  எனக்குதானே தர வேண்டும் என்று கேட்க முடியுமா?  படிப்பு, பதவியை வைத்து தான் நீங்கள்?  உங்களுக்காக என்று ஒன்றும் கிடையாது.

அதுபோலவே சர்வமும் சரவணணே என்ற மந்திரத்தால் தான் பலனே தவிர உங்களுக்கானது என்று ஒன்றுமில்லை. ஏனென்றால் அது உன்னது இல்லை.

அது போலவே தான் என் பெயரில்லாமல் இவ்வளவு சம்பாதிருக்க முடியுமா? பேரும் புகழும் கிடைத்திருக்குமா?.  அவரை சொன்னதற்கே இத்தனை புகழ், பணம், மரியாதை. உன்னது என்றால் அது உனக்கு எப்போதோ கிடைத்திருக்கும். அவர் பெயரை கூறியதற்கே இப்படி என்றால்  இப்போது புரிகிறதா அவருடைய MASS POWER. 

 

என்னால்தான் உனக்கு  எல்லாம்.

 

பணம், பதவி, அதிகாரம் உள்ளவன் கெஞ்சமாட்டான், பிச்சை எடுக்கமாட்டான், பல கேவலமான கதைகளை கூறமாட்டான். அசிங்கமான வேலையை செய்யமாட்டான். துரோகமான காரியம் பண்ணமாட்டான், அடுத்தவன் பணத்திற்கு ஆசைபட மாட்டான், நீ செய்த கெட்ட காரியத்தால் உனக்கு ஆபத்து என்றால் அவரை வைத்திருக்கிறேன் என்று கூறமாட்டான். அவருக்கே தெரியாமல் அவர் பெயரை சொல்லி பிச்சை எடுக்கமாட்டான், அவருக்கு தெரிந்து நடந்தால் உதவி.  இல்லை என்றால் பிச்சை. மொத்தத்தில் எந்த கேவலமும் அடையமாட்டான்.  இத்தனை கேவலமும் அடையபெற்றால் அவன் கீழ் நிலையில் இருக்கிறான் என்றே அர்த்தம். 

ஏனென்றால் அனைத்தும் கொண்டவன் இதை செய்ய வேண்டிய அவசியமில்லை.  எல்லாமே இருப்பவன் எதுவும் இல்லாதவன் போல மண்டியிடவோ, கேவலபடவோ, கீழ்தரமான காரியங்களை செய்ய தேவையில்லை.

உயர் ஜாதியில் பிறந்தாலும் உயர் குணங்கள் இருந்தால் தான் மக்கள் மதிப்பார்கள்.  இல்லை என்றால் கேவலமாக தான் கூறுவார்கள்.  அது போலவே தான் உன்னுடன் இருக்கும் பணம், பதவி, அதிகாரம் எல்லாம். இல்லை என்றால் இப்படி தான் கூறுவார்கள்.

 இவ்வாறான நிலமையில் இருப்பவன் எப்படி இருக்க வேண்டும்?  எப்படி நடந்து கொள்ள வேண்டும்அவரை எப்படி Maintain பண்ண வேண்டும் என்று  என்று தெரியாத கையாலாகாத, எதுவும் முடியாத மேற்கண்டவர்களை போலவே உன்னுடைய கதைகளும், பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும்  இருக்கிறது. மேற்கண்ட விளக்கத்துடன் கூடிய ஒன்பது போலவே கதைகள் இருக்கிறது. 

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html