பெண் உரிமை [GIRLS WRITES]

பெண் உரிமை[GIRLS WRITES]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

பெண் உரிமை என்றால் கவர்ச்சியான ஆடை அணிவது, சிகரெட் பிடித்தல், குடித்தல் மற்றும் பிற கெட்ட பழக்கவழக்கங்கள் தான் பெண் உரிமை என்று கூறி வருகிறார்கள்.  சிலர் ஆண் செய்யும் அத்தனையும் பெண்கள் செய்தால் அது பெண் உரிமை, சுதந்திரம் என்று கூறுகிறார்கள்.  ஆனால் பெண் உரிமை என்றால் உண்மையாக அவள் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவளுக்கு மனம்  செய்ய சொல்வதை செய்வதுதான் பெண் உரிமை சரியோ, தவறோ.  சரியாக (அல்) தவறா என்பதை காலம் அனுபவமாக அவளின் வெற்றி, தோல்வி, புகழ்ச்சி, இகழ்ச்சி, மரியாதை, அவமரியாதை என்று கொடுத்து அவளுக்கு பாடம் புகட்டும்.  இப்போது எத்தனை % பெண்கள் சரியோ, தவறோ சுயமாக முடிவெடுத்து நடக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன். ஏனென்றால் இந்த கட்டுரை அவர்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளத்தான். என்றாவது கெட்ட பழக்கங்களை தவிர்த்து சாதிப்பதில் ஆணுக்கு நிகராக நீங்களும் சாதிக்க வேண்டும் என்று கெட்ட பழக்கங்களுக்கு கூறியதை போல் தீவிரமாக ஆண்களோ, பெண்களோ உங்களை Canwash செய்திருக்கிறார்களா? என்றால் பதில் பல பேருக்கு இல்லை என்றே பதில் இருக்கும்.  ஏனென்றால் நீங்கள் சாதித்தாலோ, வளர்ச்சி அடைந்தாளோ அது உங்களுக்குதான் அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் பல பேர்கள் வளர்ச்சி அடைந்ததும் மதிக்கமாட்டார்கள் (அல்) கண்டுகொள்ளமாட்டார்கள்.  ஆனால் கெட்ட பழக்கவழக்கத்தில் அப்படி அல்ல.  இலாபம் அதிகம்.  நம்மை போன்று கெட்ட பழக்கவழக்கத்தில் இருந்தால் நமக்கு Company கிடைக்கும்.  நம்மை கேட்கவோ, Advise செய்யவோமாட்டார்கள் சுதந்திரமாக இருக்கலாம்.  ஏனென்றால் அவர்களும் அந்த கெட்ட பழக்கம் உள்ளவர்கள் தானே.  உங்களை யாராவது தவறு என்று கூறினாலும் தவறில்லை என்று வாதிடவும் ஆள் கிடைத்துவிடுகிறது.  இதில் உங்கள் கற்பை மற்றும் உங்களை வைத்து சம்பாதித்து கொள்ளவும்,  நாம் பெரிய ஆள் ஆகவும், தன்னுடைய மதிப்பை கூட்டி கொள்ளவும் பயன்படுத்திகொள்கிறார்கள்.  E.g:- அரசியல்வாதிக்கு நீங்கள் காதலிப்பது தெரிந்தால், வேறு எதிலாவது பாதித்து முறையிட்டால் உடனே அதனை முடித்து வைக்கமாட்டார்கள்.  அதனால் தனக்கு என்ன இலாபம் என்றுதான் பார்ப்பார்கள்.  அதிலும் காதலனை  Live -செய்தால் உங்கள் வாழ்க்கையை யாராலும் காப்பாற்ற முடியாது.  காதல் மட்டுமல்ல உங்களுடைய மொத்தமும் நாசமாகிவிடும். ஏனென்றால் முதலாளியாகிய மக்கள் பணத்தில் தேர்தல் நடந்து, அதிகாரம், பதவி கொடுத்தால் மக்களை ஏமாற்றி , ஊழல் செய்து சொத்து சேர்த்ததுதான் வரலாறு.  காமராஜர், M.G.R 5,10 வருடங்களில் செய்ததை 50 வருடங்கள் ஆக பதவி கொடுத்தும் எந்த நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியையும் காணவில்லை.  ஏதாவது நல்லது நடந்திருக்கலாம் 50 வருடங்கள் அல்லவா?  அவ்வளவுதான்.  நாட்டின் வீழ்ச்சி தான் அதிகமாக இருக்கும்.  மாநிலங்களில் பல அரசு  துறைகள் திவால், நஷ்டத்தில் இயங்குகிறது.  இன்னும் குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.  எல்லோருடைய சொத்து மதிப்பும் பதவிக்கு வந்தபிறகு அதிகரித்த வேகம், முன்னேற்றம் நாடு அடையவில்லை. இதற்கு ஆதாரம் News Paper, News Chanel- ல் வெளிவந்த ஊழல் மற்றும் பிற செய்திகள். 10 கோடி மக்களை ஏமாற்றிய அவர்களுக்கு நீங்கள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை ஊதிவிடுவார்கள்.  முதலில் கட்சியின்  பெண்ணிய கொள்கை மற்றும் பெண் சுதந்திரம், விடுதலை என்பார்கள்.  இதனால் நீங்கள் சீரழந்து அசிங்கமானது தான் மிச்சமாக இருக்கும். கட்சி கொள்கையை கட்சி தொண்டர்களை சரியோ, தவறோ பின்பற்ற சொல்கிறார்களோ இல்லையோ உங்களை எப்படியாவது மிரட்டியோ (அல்) வேறு வகையிலோ செய்ய வைப்பாராகள். இது உங்களுக்குகாக அல்ல அவர்களை முன்னேற்றி கொள்ள.  பெண்ணிய கொள்கை கேவலமாக கூட இருக்கலாம்.  அதை அவர்கள் அதை நல்ல கொள்கை என்று தான் கூறுவார்கள்.  தொண்டர்களை பின்பற்ற சொல்லமாட்டார்கள்.  ஏனென்றால் கட்சியே நடத்த முடியாது.  ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும்.  அதோடு சம்பாதிக்க தான் வந்தார்களே தவிர இதை பின்பற்ற அல்ல.  கொள்கைகளும் கேவலமாகவும் இருக்கலாம் அதனால்.  அப்படி என்றால் நீங்கள் பலி ஆடு அவர்கள் லாபத்திற்கு.  அதோடு நிற்காது பல ஆண்களுடன் பேச சொல்லுவார்கள், நீங்கள் காதலிக்கும் ஆணுக்கு கெட்டபழக்கம் இருந்தால் அதை நீங்களும் செய்யுங்கள் என்பார்கள்.  கேட்டால் பெண் உரிமை, சுதந்திரம் என்பார்கள்.  ஏனென்றால் இப்படி கூறினால் பெண்களின் ஓட்டுக்களை பெறலாம் என்பது அவர்களின் கணிப்பு.  ஏதாவது தவறாகிவிட்டால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் உடனே வேறு காரணம் கூறுவார்கள்.  அவரை திருத்துவதற்காகத்தான் என்று கூறுவார்கள்.  அதுவும் WorkOut ஆகவில்லை என்றால் வேறு காரணம் கூறுவார்கள்.  அது யாருக்கு கேவலமானாலும், அசிங்கமானாலும் கவலை இல்லை.  ஏனென்றால் இந்த அரங்கேற்றம் அவர்கள் முன்னேறுவதற்கு நீங்கள் முன்னேற அல்ல.  கூறினால் அசிங்கமாக இருக்கும் இருந்தாலும் ஏமாறாமல் இருக்க கூறுகிறேன்.  அவர்கள் சுயலாபத்திற்காக செயல்பட்டுவிட்டு அதனை மறைத்து வேறு  காரணம் கூறுவார்கள்.  உண்மையோ, பொய்யோ இதனை உலகம் முழுக்க சொல்ல தேவையில்லை.  தனியாக கூறி விளக்கினாலே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.  வாழ்ந்தாலும், பிரிந்தாலும் சரி.  ஆனால் இதை சொன்னால் இதற்கு நாங்கள் எதற்கு?  காலம்காலமாக இதைவிட பெரிய பிரச்சனை எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். இதற்காக இது ஒரு விஷயம் என்று  LIVE செய்யவோ, ஊர் முழுக்க தெரியபடுத்தவோ , நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க இந்த இருவரின் பிரச்சனையை மையபடுத்த அரசியல்வாதிகள் முட்டாளோ, ஏமாளியோ அல்ல இதில் பல வகையில் ஆதாயம் அடைய (பெண்கள் ஓட்டு, தொணடர்கள், மக்களிடம் உத்தமனாய் காட்டி கொள்வது , சட்டத்தை மதிப்பவன், நேர்மையானவன் என காட்டி கொள்வதற்குதான்).  அது எப்படி ? உண்மையோ,பொய்யோ மாநிலத்தில் மட்டுமே 10 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சனைகளை  தீர்க்காமல் இருவரை வைத்து கொண்டு நன்மதிப்புகளை எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணினார்கள் என்று தெரியவில்லை.  மக்களை முட்டாள்கள், ஏமாளிகள் என்று எண்ணி இருப்பார்கள். ஏற்கனவே ஏமாந்தவர்கள் எல்லாவற்றிலும் ஏமாறுவார்கள் என்று எண்ணி இருப்பார்கள்.  விஷயத்திற்கு வருவோம் இவர்கள் சுயலாபத்திற்கு ஆண் இனத்தையே கேவலபடுத்த துணிந்துவிட்டார்கள்.  அவரின் ஆண் குறி சிறியதாக இருக்கிறது உறவு கொள்ளமுடியாது என்று பல காரணங்களில் ஒன்று இவர்கள் ஏமாற்ற.  இதுவரை உலகத்தில் உறவவே கொள்ள முடியாத ஆண் குறியுடன் இதுவரை எவரும் பிறந்ததில்லை. பொதுவாக Sex Mood-ல் நீளும் மற்றும் எவ்வளவு நேரம் என்பது ஆணுக்கு ஆண் வித்தியாசபடும்.  நீண்டே இருந்தால் எதற்கு Sex Tablets(வயாகரா, பிற மருந்துகள்), Sex Doctors.  அயன் படத்தில் ஒரு சீனில் அதிக நேரமாக ஒரு மணி நேரம் என்று கூறி இருப்பார்கள்(இதற்காக தயாரிக்கபட்ட மாத்திரையாலே அவ்வளவு நேரம் தான்).  அடுத்ததாக கூறபட்டது அதிக சம்பளம் வாங்கினால் சீரழிந்துவிடுவான் அதனால் தான் பணம் கொடுக்கவில்லை, சம்பளமும் அதிகம் கொடுக்ககூடாது என்று தடுத்தேன் என்றார்கள். என்னுடைய பணத்தை தர கூடாது என்பது சொல்ல நீ யார்?  மக்கள் பிரதிநிதி அவ்வளவே. அதுவும் நாங்கள் தேர்ந்தெடுத்தால் தான்.  உழைக்காமலேயே ஊழல் செய்து பணத்தை சம்பாதித்த நீங்கள் கூற என்ன தகுதி இருக்கு? நீ உழைக்காமல் லாபமடைய நினைத்தாய் நடக்கவில்லை என்றதும் ஜனநாயகத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டு சிவபக்தனின் பணத்தை ஏமாற்றி தனது Pocket-ல் போட்டு கொள்ளலாம் என்று நினைத்தாய்.  சிவன் சொத்து குல நாசம் என்பதை நிரூபித்துவிட்டது.  அதனால் தான் எவரும் ஏமாறவில்லை. ஒரு பெண்ணை ஆணுடன் ஒப்பிட்டு அதை பெண் உரிமை என்று கூறினால் அது எப்படி பெண் உரிமை ஆகும்.  அப்படி என்றால் Sexஎன்ற Column எதற்கு?  இதுவே பெரிய ஏமாற்று வேலை.  ஆணின் அத்தனை  பழக்கத்தையும் பெண் உரிமை etc என்றால் நம்முடைய இந்திய பண்பாடு, தமிழ் மரபு என்ன ஆனது?  உங்கள் சுய லாபத்திற்கு புதைத்துவிடலாமா?  அதற்காக எல்லாரையும் கெட்டவர்கள் என்று கூறவில்லை.  நல்லவர்களும், நல்ல அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள் இருக்கவே செய்கிறார்கள்.  ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு இதிகாசம் அரங்கேறி உள்ளது. அனைத்தும் இந்தியாவில் தான் அரங்கேறி உள்ளது.   இந்த கலியுகத்தில் அனைத்தையும் சேர்த்து ஒரு இதிகாசமாக  லிங்க (கலி+லிங்க)  புராணம்  அரங்கேறி உள்ளது. அரசியலுக்கு Students (அல்) இளைஞர்கள் வர வேண்டும் என்று கூறுவார்கள். பதவி, அதிகார சுகத்தை அடையாமலேயே, மக்களுக்கு நல்லது செய்தது உலகிலேயே முதன் முறை.  அரசியலுக்கு வரவிருப்பம் இல்லாமல், கட்சி ஆரம்பிக்காமல், இன்றளவும் மக்களில் ஒருவனாக   அரசியலில் இருப்பது, அரசியல் செய்தது.  இதுவே முதல் முறை.  இது வரை கட்சி அனுபவம், பின்னனியில் தான் அரசியல்வாதி ஆகி உள்ளனர்.  மக்கள்வாதி, இளைஞன்வாதி அரசியல்வாதி ஆகி சாதித்தது இதுவே முதல் முறை.  இந்த பெருமைகளை பற்றி எல்லாம் கவலை இல்லை.  நாட்டில் இவ்வாறு எந்த இளைஞனும் மக்களின் நன்மதிப்பை பெற்று, கொட்ட போட்ட அரசியல்வாதிகளின் பட்டையை கிளப்பி சாதித்து இதிலிருந்து ஒரு சுகத்தையும் அனுபவிக்காமல் மக்கள் சந்தோஷமாக இருந்தால் போதும் என்ற மனது.  அது இளைஞர்களுக்கு தான் வரும் என்பதை நிருபீத்தது இதுவே முதல் முறை.  ஒரு பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால் அது தவறு? என்று யார் வேண்டுமானாலும் கூறலாம்.  இது அசிங்கம், தவறு என்பது அவர்களுக்கே தெரியும்.  ஆதலால் வேலை இல்லாமல் இருப்பவனுக்கு வேலை தான் தேவை?  Company-களில்Resume கொடு என்று கூறுவது யார் வேண்டுமானாலும் கூறலாம்.  ஆதலால் அந்த பெண்ணை அழைத்து பேசி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.  அதற்கு தான் ஆள் தேவை.  இதை 9ஆம் வகுப்பு படிப்பவன் சொல்வான்.  மாமா வேலையில் Phd முடித்தது போல் கூட்டி கொடுத்துவிட்டு பின்பு தவறானதும் உங்களை காப்பாற்றதான் இவ்வாறு செய்தேன் என்று கூறுவது உன் பதவிக்கும், பராம்பரியத்திற்கும் அழகல்ல.  இவ்வாறான பல அசிங்கத்தை விடவா?  இது அசிங்கம்.  இந்த வேலையை அந்த குடும்பமே செய்ய போகிறது.  அதற்கு நீ எதற்கு?  இந்த மாதிரி எல்லா இடத்திலும் மாமா வேலை செய்ய பதவியா?  மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவா?  நீ முதலாளி என்று நினைத்தாயா?  நீ வேலைகாரன்.  அந்த மாமா வேலை கூட ஒழுங்காக செய்ய தெரியாதஉனக்கு இந்த பதவி கொடுத்தது தவறு என்பதை நீயே செயலில் சொல்லிவிட்டாய்.  அதற்காக இதை சரி என்று சொல்லவில்ல.  வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் காட்சி உள்ளது.

உன்னை போல  கீழ்கண்ட முறையில் கேவலமாக பேச ரொம்ப நேரம் ஆகாது.  ஆண் வர்க்கத்தை கேவலமாக கூறினாயே?  அதற்கு பதில் இப்படியும் கூறலாம்.  ஆண்குறி சிறிதாக இருக்க காரணம் நீ ஊம்பி பெரிதாக்க தான்.  அதற்கான தகுதியும் உள்ளது.  உன்னுடைய சுய நலத்திற்காக பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு, பல துரோக, அசிங்க வேலைகளை செய்த நீ இந்த சிறிதை பெரிதாக்கும் வேலையை செய்யவே கடவுள் சிறியதாக படைத்தான்.  பல கோடி மக்களுக்கு உழைத்து தீர்வு காண சொன்னால் யார் வேண்டுமானாலும் தேவை என்றால் செய்யகூடிய மாமா வேலை செய்தவன் தானே நீ?  மரியாதையை பற்றி அதிகம் பேசிய உனக்கு மரியாதை தெரிந்ததா? அடுத்தவனுடைய அத்தனையும் சுருட்ட நினைத்தால் உன்னுடையது அத்தனையும் காணாமல் போகும் என்பது உன்னை வைத்தே தெரிகிறது.

M.S Office-ல் இருக்கும் இதனை சரியான Reader-ல் இந்த தமிழ் மொழியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  சில reader-களில் வேறு தமிழ் Format-ல் வருகிறது.  இந்த மூன்றாவது தமிழ் மொழியையும் அழிக்க சதி நடக்கிறது.  ஆச்சரியமாக இருக்கிறதா?  சித்தர்களும், முன்னோர்களும் அப்போது இருந்த தாய் மொழியில் பூடகமாக பல தகவல்களை தெரிவித்தனர்.  பிறகு அதை யாரோ மாற்றி வேறு ஒரு Format-ல் தமிழ் மொழியை பயன்படுத்திவந்துள்ளனர்.  அந்த இரண்டாம் தமிழ் தான் நாம் தமிழ் வாத்தியார் வைத்து நம்முடைய தமிழுக்கு அர்த்தம் சொல்லி தருகிறார்.  இப்போது இருக்கும் சென்னை தமிழ் போல உருவாக்கி நம்முடைய நூல்களை படிக்க முடியமால் செய்தது போல.  இப்போது இருக்கும் தமிழை அழிக்க எந்த நல்லவனோ உருவாக்கி உள்ளான்.  அதை எந்த நல்லவன் உருவாக்கினான் என்று தெரியவில்லை.  இந்த தமிழையாவது காப்பாற்றி முடிந்தால் முதலில் இருந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு கொடுப்போமாக.  இந்த சதி Illuminati-களின் வேலையா என்று தெரியவில்லை.  கலாச்சாரம், பண்பாடு, மொழியை அழிக்க நினைப்பவர்களை அழித்து காப்போமாக.  இந்தியன் படத்தில் சில காட்சிகள் உள்ளது.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html