உஷார் பேச்சு ரிங்கார ஓசையில் [CAREFULL SPEECH ALERT]



மேம்படுத்தபட்ட கீர்த்தி உடைய தகப்பன் சாமி இளைஞனின் ஈர்க்கபட கூடிய "உஷார் ரிங்கார ஓசை பேச்சு" [லைசென்ஸ் இன்றி கைப்பற்ற நினைத்து, யோக்கிதை இல்லாதவர்கள் யூகித்து பல யுக்திகளுடன் கபளீகரம் செய்ய நினைத்த மோசடி செய்யும் துரோகிகளின் நாசகார பித்தலை வேலைகள்] (BEAUTIFUL CAREFULL SPEECH RED ALERT)★புரட்சி கவிஞர் Valavanur M.V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

திருசிற்றம்பலம்

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com  வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

குல துரோகிகள் மற்றும் கட்சியில் துரோகம் செய்தவர்கள், கம்பெனியில் முறைகேடு, பேங்க் மோசடி, வட்டி தொழிலில் ஏகபட்ட நம்பிக்கை மோசடிகள், குத்தகை விட்டதில் நிலத்தை உரிமை கொண்டாடி வழக்குகள் என்று பல்வேறு மோசடி  செய்தவர்களை உலகம் கண்டிருக்கிறது.  இது அனைத்தும் நம்பி விட்டதால் நம்பியவர்களுக்கு கிடைத்த பரிசுகள்.

யோக்கிதை இல்லாதவர்களின் யூகங்கள் அடிப்படையில் வியூகம்  யூகித்து கபளீகரம் செய்ய நினைத்த மோசடி செய்யும் துரோகங்களின் புனையபட்ட கதையாகும். இது லைசென்ஸ் இன்றி அடுத்தவருடையதை கைபற்ற நடந்துள்ளது.  அதாவது லைசென்ஸ் இல்லாதவனிடம் கார் ஓட்ட கொடுத்த கதை தான்.

இதில் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை இல்லை.  இது நாம் யாரிடம் எந்த பொறுப்பை கொடுத்தாலும் உஷார் ஆக இருக்க வேண்டும்.  அதோடு உஷார் யூகங்களுடன் அவர்களை அகற்ற வியூகங்களுடன் இருக்க வேண்டும்.  இல்லையெனில் ஒப்படைக்கபட்ட எதுவும் நம்முடையதாக இருக்காது.  அதனை அவர்கள் கைப்பற்றி கொள்ள எந்த பித்தலாட்ட கார நாச வேலைகளையும் செய்வார்கள்.  அப்படி செய்துவிட்டு உங்கள் நன்மைக்காக என்றும் கூறுவார்கள்.  அதை புரியும் படி கூறவே இந்த இளைஞனின் ரிங்கார ஓசை பேச்சாக ஒரு இயக்கத்தின் கதை போல் உங்கள் பார்வைக்கு.   

ஒரு இளைஞனுக்கு மக்கள் சக்தி பெருகினால் அது இயக்கமானால் அதை அவர் இயக்காமல் வேறொருவர் அதை நிர்வகித்தால் என்ன நடக்கும் என்றால் அதை அவர் சொந்தமாக்கி கொள்ளும் முயற்சி தான் நடக்கும்.  அதற்காக அவர் நடத்தும் அத்தனை வேலைகளும் நமக்காக என்று சொல்லி தான் நடத்துவார்.  ஏனென்றால் அப்படி கூறி நடத்தினால் தான் அவர் நினைத்த காரியங்கள் நடக்கும்.

இயக்கம்:- (இயக்கம் நம்முடைய இயக்குதலில் தான் உள்ளது)

இயக்கம் என்றால் முதலில் இயக்க தலைவருக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும்.  அவர் சொல்வதே வேத வாக்கு.  அதோடு அவருக்கு நாம் ஆலோசனைகள் தான் சொல்ல முடியும். செயலில் இறங்க முடியாது.  செயலில் இறங்கினால் நாம் இயக்க கட்டுபாடுகளை மீறி விட்டோம் என்றே அர்த்தம்.  அதோடு அதற்காக அந்த இயக்க தலைவர் உங்களை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இயக்கத்திலிருந்து நீக்க அவருக்கு முழு அதிகாரம் உண்டு.  அதோடு உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி கொண்டு இயக்க ஜனநாயகத்திற்கு இடையூறு செய்தால் அது கண்டிக்கதக்க செயலாகும். ஏனென்றால் இயக்கத்தில் நீங்கள் உறுப்பினர் மட்டுமே.  அதோடு அந்த உறுப்பினர் மேல் பொறுப்பிற்கு வந்துள்ளார் அவ்வளவே.

இயக்க உறுப்பினர்கள் யாவரும் உங்களால் ஈர்க்கபட்டு வந்தவர்கள் அல்ல. அவரால் ஈர்க்கபட்டு வந்தவர்களே.  அதனால் ஊர் குருவி பருந்தாக முடியாது. நீங்கள் அந்த கழகத்தில் எந்தவொரு பதவியில் இருந்தாலும் நீங்களும் கடை மட்ட தொண்டனும் ஒருவரே.  ஒரே வித்தியாசம் உங்களுக்கு கழக பதவி கொடுக்கபட்டு ஒரு சில அதிகாரங்கள் கொடுக்கபட்டுள்ளது அவ்வளவே.  அந்த பொறுப்புகளும் அதிகாரங்களும் கொடுக்கபட்டதற்கு காரணம் அத்தனை வேலைகளையும் அவரால் செய்ய முடியாது என்பதால் தான். அதாதவது இது மாவட்ட செயலாளர் பொறுப்பு முதல் துணை தலைவர் பதவி வரை.

அப்படியென்றால் புரிகிறதா.  அனைத்தும் அவருடையதே.  அதனால் சரியோ, தவறோ அவர் குரலாக தான் நாம் ஒலிக்க முடியும்.  ஆலோசனைகள் கூட்டம் என்பதே ஒரு சம்பிரதாய கூட்டம் போல தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் திறன் படைத்த தலைவருக்கு.

இப்படி இருப்பது தான் அனைத்து கழகங்களும், இயக்கங்களும். எந்த கட்சியிலும் யாரும் தலைமையை மீறியோ அல் தலைமைக்கு தெரிவிக்காமல் எந்த கட்சியில் உள்ளவர்களும் எந்த பேச்சும் மீடியாவிடம் பேச முடியாது.  அதோடு கட்சிக்குள் கட்சி சம்மந்தபட்ட எந்த முடிவுகளையும் சுயமாக எடுக்க முடியாது.  நமக்கு எதிராக பேசியவர்கள் உடனே உறவாட வேண்டி இருக்கும் மற்றும் அவர்களோடு கூட்டணி பேச வேண்டியிருக்கும்.  அதை அனைத்தையும் பிடிக்கிறதோ இல்லையோ சகித்து கொள்ள தான் வேண்டும்.  சுருங்க சொன்னால் மேல் மட்ட உத்தரவை சிரம் தாழ்ந்து எதுவானாலும் ஏற்று நடக்க வேண்டும்.  இதை மீறினால் நீங்கள் அந்த பதவியில் இருக்க முடியாது.  அதோடு உங்களை இடை நீக்கம் முதல் நிரந்தர நீக்கம் வரை எந்த நொண்டி சாக்கு சொல்லியும் நீக்கும் அதிகாரம் கழக தலைமைக்கு உண்டு.  உங்கள் நிலமை கட்சியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு எடுப்பது அவர் மட்டுமே.  அதனால் தான் உங்களை அந்த பதவியில் உட்கார வைத்து உங்களை அழகு பார்க்கிறார் தலைவர் என்பார்கள்.  ஏனென்றால் நீங்களாக நினைத்து குரலை உயர்த்தி பேசியெல்லாம் எந்த பதவியும் அங்கு வாங்க முடியாது.  என்றென்றும் அவருடைய அனைத்தும் மட்டுமே குரல் உட்பட உயர்ந்து இருக்கும்.  ஏனென்றால் அது உச்சபட்ச அதிகார குரல்.  நீங்கள் என்றென்றும் வாழ்க்கை முழுக்க கட்சியில் பணிந்து தான் அத்தனையையும் பெற முடியும்.

அதாவது கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வேறு கட்சி சார்ந்த பெண்ணையே திருமணம் செய்ய முடியாது.  அதோடு எதிர்கட்சியில் இருப்பவர்களிடம் பேசினார் என தெரிந்தால் உடனே இடை நீக்கம் தான். அதிகபட்சமாக கட்சியில் விளக்கம் கேட்டால் நீங்கள் அவர்களுக்கு தேவை என்று அதிகம்.  அதுவே பெரிய விஷயம் தான். இதை பற்றியெல்லாம் பெரிதாக தெரியாமல் அந்த இயக்கத்தை சார்ந்த அடிமட்ட தொண்டன் முதல் பல சின்ன மற்றும் சுமாரான பொறுப்புகளில் இருப்பவர்கள் உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது கழகத்தின் இயக்கம் என்பதே அந்த கழகத்தின் தலைவரை வைத்து தான்.  அதாவது நீங்கள் 500 பேரோடு கட்சியில் சேர்ந்தாலும் அல் யாரையும் அழைத்து வராமல் கட்சியில் இணைந்தாலும் அனைவரும் தலைவருக்கு ஒன்றே.  மற்றபடி உங்களால் கழகம் அம்மாவட்டத்தில் முன்னேற்றமடையும் என்றால் பொறுப்புகள் கொடுப்பார்கள்.  இதை தான் NGK என்கிற சூர்யா படத்திலும், புதுபேட்டை என்கிற தனுஷ் படத்திலும் எடுத்திருப்பார்கள்.  இது தான்  தலைவர்களின் நியதி. அதுவே கட்சியின் சாசனம்.  இது ஒவ்வொரு கட்சிக்கும் சற்று மாறுபடும் அவ்வளவே.  கலவரம் அல் போராட்டம் செய்ய வேண்டும் என்று ஆணை வந்தால் கூட்டம் கூட்ட வேண்டும் மற்றும் கலவரத்தில் பங்கேற்க வேண்டும்.  பேரணி என்றாலும் மாநாடு என்றாலும் இதே நிலமை தான்.  வசதியானவர் என்றால் கட்சிக்காக செலவு செய்ய தயங்க கூடாது. அதாவது கடவுளுக்கு ஓர் தீவிர பக்தன் போல் செயல்பட வேண்டும்.  அதனால் தான் இயக்கத்தின் கொள்கைகள் வேதம் போல் பின்பற்றபடுகிறது.

வலிமையில்லாத தலைவன்:-

எந்த கட்சியில் உட்கட்சி பூசல் மற்றும் உட்கட்சி ஜனநாயகம் பேசுகிறார்களோ அந்த கட்சியில் அந்த தலைவர் வலிமையாக இல்லையென்றே அர்த்தம் ஆகும்.  ஏனென்றால் உட்கட்சி பூசல், உட்கட்சி ஜனநாயகம் பேசபட்டால் அக்கட்சி தலைவர் அவர்களை ஒழுங்காக வழிநடத்தவில்லையென்று அதிகம்.  அதோடு அக்கட்சி தலைவரின் பேச்சை மதிக்கவில்லையென்றே அர்த்தம் ஆகும்.  அதோடு அவர் நீக்கம் செய்யபட்டால் அவருடன் பலர் சென்றாலும் மற்றும் கட்சி உடைகிறது என்று கூறினால் அத்தலைவர் அந்த அளவு கட்சியின் மீது அக்கறையில்லாமல் இருந்துள்ளார் என்று அர்த்தம்.  அதோடு ஒரு சிலரை அக்கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றளவிற்கு இருந்தால் அவர் அக்கட்சியில் பலரை CAN WASH செய்து தன் பக்கம் வைத்துள்ளார் என்று அர்த்தம் ஆகும்.  அந்த அளவிற்கு அக்கட்சியில் செல்வாக்கு அடைய கூடிய அளவிற்கு அவர் இருக்கிறார் என்றால் இதில் அவருடைய மெத்தனத்தையே இது காட்டுகிறது. 

அதோடு தொகுதியில் அவருக்கு சீட் வழங்கவில்லையென்றால் நம் இயக்கம் தோற்கும் என்று கூறினால் அந்த மாவட்டத்தில் நம் கட்சி அவருடைய கட்டுபாட்டிற்குள் இருக்கிறது என்று அர்த்தம்.  அப்படியானால் அக்கட்சியில் அந்த மாவட்டத்தில் இவரை மீறி எதுவும் அக்கட்சியில் நடக்காது என்று அர்த்தம்.  அப்படியென்றால் அந்த மாவட்டத்தில் அக்கட்சிக்கு அவர் தான் தலைவர் என்பது போல் ஆகிறது. அதனால் தான் மாவட்ட அளவில் இருப்பவருக்கே தலைவர் என்பது போல் ஒரு சில இடங்களில் போஸ்டர் அடிக்கின்றனர்.  அப்படியென்றால் அந்த மாவட்டத்தில் கொடுக்கபட்ட பதவிகள் எல்லாம் தலைவரின் உண்மையான தொண்டன் என்பதை மையமாக வைத்து கொடுக்கபடவில்லை. அக்கட்சியில் செல்வாக்குடன் நடமாடும் அவரை மையமாக வைத்து அந்த பதவிகள் தலைவருக்கு தெரியாமலோ அல் பாசாங்கு செய்து ஏமாற்றியோ கொடுக்கபட்டுள்ளது.  அதோடு அங்கு அனைவரிடமும் இந்த மாவட்டத்தில் நான் தான்.  நான் வைத்தது தான் சட்டம் என்பது போல் மூளை சலவையும் அரங்கேறி இருக்க வேண்டும்.  அதனால் தான் அவர் நினைத்தால் போதுமா நாங்க நினைக்க வேண்டும் என்ற தொணியில் அந்த மாவட்டத்தில் அவர்களின் ஜால்ராக்களிடம் பேசுவது.  இவ்வாறு பேசும் போது  ஜால்ராக்களும் இந்த மாவட்டத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது தான் எங்களுக்கு வேத வாக்கு என்பது போல் அவர்கள் காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர்.  இவர்கள் விழுந்து கிடப்பதால் இனி அந்த மாவட்டத்தில் வேறு யாரும் அக்கட்சியில் வளரவே முடியாது என்பது போல் ஆகிவிடுகிறது.

இந்த அளவிற்கு 234 தொகுதிகளில் எத்தனை தொகுதியில் இப்படி இருக்கிறதோ அத்தனை தொகுதியிலும் தலைவர் வலிமை இழந்துவிட்டார் என்றே அர்த்தம் ஆகிறது.  எப்போதும் கட்சியில் சேர்க்கும் போது வேண்டுமென்றால் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் சேர்த்திருக்கலாம்.  ஆனால் சேர்த்த பிறகு கட்சியின் தலைவரை வைத்தே அத்தனையும் நடந்தாக வேண்டும்.  மக்கள் ஆதரவு என்பது வேறு கட்சியில் அவருக்கு ஆதரவு இருப்பது என்பது வேறு.  ஏனென்றால் கட்சியில் அனைவரும் கட்சி தலைவரின் ஆதரவோடு தான் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அவர் தான் என்பது போல் ஆனால் அது இயக்கத்திற்கு நல்லதல்ல.  அதாவது ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்.  எங்கும் எனக்காக மக்கள் ஓட்டு போடுவதும் எனக்காக என்பது போன்ற தோற்றத்தில் தான் கட்சியை வழி நடத்தினார்.  அதோடு ஏதாவது என்றால் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் இடை நீக்கம் செய்யபடுவார்கள்.  அதாவது யாரை நம்பியும் கட்சி இயங்கவில்லை.  அனைத்துமே என்னை வைத்து என்பது போன்ற தோற்றத்தில் தான் கட்சியை நிர்வகித்து வந்தார்.  234 தொகுதிகளில் பல தொகுதிகளில் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கபடும்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல். இதனால் எந்தவொரு மாவட்டத்திலும் யாரும் கட்சியை கைப்பற்றியது போல் செயல்பட முடியாது.  அதோடு கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் எந்த பதவிக்கும் கட்சிக்குள் வர முடியும் என்பது போல் ஆகிவிடுகிறது.  இதனால் தொண்டர்கள் மேலும் கட்சிக்காக கடுமையாக உழைப்பார்கள்.  இதில் வெற்றி, தோல்வியை பற்றி பெரிதாக கவலைபட்டால் கட்சி பல மாவட்டங்களில் நம்முடையதாக இருக்காது.  இப்படியே தொடர்ந்தால் கடமைக்கு தலைவர் என்பது போன்று தான் இருக்க முடியும்.  அதோடு கட்சி கைமீறி பலரின் கைகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.இது அனைத்தும் கட்சி இயக்கத்தை பற்றியது.

இதில் லைசென்ஸ் இன்றி கைப்பற்ற நினைத்து, யோக்கிதை இல்லாதவர்கள் யூகித்து பல யுக்திகளுடன் கபளீகரம் செய்ய நினைத்த மற்றும் மோசடி செய்யும் துரோகிகளின்  நாசகார பித்தலை வேலைகளை கற்பனையாய் ஆனால் உண்மை போல் பார்ப்போம் சுருக்கமாக.

என்னை போன்ற இளைஞன் என்பவனுக்கோ அல் வேறு யாருக்கோ மக்கள் செல்வாக்கு ஓர் சுயம்பாக இருந்து அவர் சோபிக்காமல் போனதாய் வரலாறில்லை அது யாராயினும்.

அவ்வாறு இருப்பவர் இயக்கம் நடத்தினால் அதனுடைய இயக்கம் நன்றாகவே இதுவரை இருந்துள்ளது. அது எப்படி தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ, ஈர்க்கபடுகிறார்களோ தெரியவில்லை.  அவரை தாதா என்றோ சர்வாதிகாரி என்றோ சிறந்த நிர்வாகி என்றோ தான் குறிப்பிடும்படி இருந்துள்ளார்கள். மக்களால் ஈர்க்கபட்டு வந்த தலைவர்கள் அத்தனை பேரும்.  ஆனால் இவனெல்லாம் ஓர் ஆள் இவனுக்கு இவ்வளவு மக்கள் ஆதரவு என்பது போல் குறிப்பிடும்படி இதுவரை எந்த ஒரு தலைவனும் உருவானதில்லை மற்றும் மக்களின் ஆதரவும் பெற்றதில்லை. சினிமா மூலமாக நடித்து வருபவர்கள் என்பது வேறு.

இளைஞன் என்பதால் இயக்கம் இவனுடையதாய் இருந்தாலும் இவன் சின்ன பையன் எந்த விவரமும் தெரியாது என்று கூறி அவனுக்கே தெரியாமல் அவன் பெயரை சொல்லி இயக்கத்தில் ஆள் சேர்த்து சுலபமாக இவரை ஏமாற்றிவிடலாம்.  அதோடு இவனை நம் கட்டுபாட்டுக்குள் எடுத்து கொண்டு வந்துவிட்டால் இயக்கம் முழுவதும் நம்முடையதாகிவிடும் என்ற எண்ணி உள்ளனர்.

அதோடு இயக்கத்தில் உள்ள பொறுப்புகள் அனைத்திலும் இவனுக்கு ஜால்ரா அடிக்கும் ஆட்களாகவே வழக்கம் போல் போட்டு துரோக வேலையில் ஈடுபட்டுள்ளனர்.  எதை கேட்டாலும் இவரின் நன்மைக்காக தான் என்று கூறி அதோடு அப்போது எனக்கு 28 வயது என்பதால் அவனுடைய அப்பா போன்றவன் நான் என்று தகப்பன் சாமி இளைஞனாகிய என்னை கூறி அத்தனை வேலைகளிலும் ஈடுபட்டுள்ளான்.  இது கடைசி வரை அவனுக்கு தெரியாதவாறு பார்த்து கொண்டான்.  எனக்கு கொடுக்க வேண்டிய பணம் அத்தனையையும் பிச்சை காரன் போல் இவன் சுருட்டி கொள்ள முற்பட்டு ஆனால் அது என் பெயரில் தான் இருக்கும். எனக்கு கஷ்டம் தெரிய வேண்டும் அதோடு நான் படிப்பது மற்றும் வேலைக்கு செல்வது என்று என்னுடையதில் அத்தனையிலும் எனக்கே தெரியாமல் முடிவெடுத்து அரங்கேற்ற துணிந்துள்ளான்.  எவ்வளவு பாதிப்பு, கேவலம், அசிங்கம் ஏற்பட்டாலும் துளியும் யாரை பற்றியும் கவலைபடவில்லை மற்றும் இரக்கபடவில்லை.  வழக்கம் போல் சுருட்டி கொண்டு செல்பவன் சொல்லும் காரணம் நான் தானாம். நானாகவே இருந்தாலும் நான் தான் என்று சொல்ல இயக்கத்திற்கு யாரும் தேவையில்லை. இதுவரை தலைவர் மேல் தான் தவறு என்று சொல்லிவிட்டு எந்த ஒரு ஆளும் அந்த இயக்க பதவியில் இருந்ததில்லை என்பது குறிப்பிடதக்கது இது தான் பிராக்டிக்கல். ஆனால் இதில் அப்படிபட்ட தவறு ஏதும் என்னால் நிகழவில்லை என்பது வேறு விஷயம்.  டம்மி பீஸ் பற்றி ரொம்ப பேசினால் எனக்கு தான் அசிங்கம் அதனால் விஷயத்திற்கு வருவோம்.  என்ன விஷயம் என்றால் எல்லாவற்றையும் மறைத்த கதை பற்றிய விஷயம்.  அதாவது இவ்வாறு என் இயக்கத்தில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்பதால் வேறு கட்சிகளையும் அதோடு ஏற்கனவே கூறியது போல பலர் இதற்கு காரணமாக இருப்பார்களோ என்று எண்ணினேன்.  இதனால் என்னுடைய தாக்குதலை அவர்கள் மீது தொடுத்தேன்.  எப்போதும் தேவையில்லாமல் யார் மீது தாக்குதல் தொடுத்தாலும் உடனே உனக்கு என்ன பிரச்சனை அதோடு உனக்கு நடந்த அத்தனைக்கும் நான் காரணமில்லை இவர்கள் தான் காரணம் என்று கூறுவது தான் வழக்கம்.

இவ்வாறு கூறிவிட்டால் நம் திருட்டு பிச்சைகார பிழைப்பை, துரோகத்தை, நய வஞ்சகத்தை இனிதே நடத்த முடியாது என்பதால் அவர்களிடம் அவ்வாறு கூறினால் நீங்கள் அவனை பார்த்து பயந்து வீட்டீர்கள் என்று அர்த்தம்.  அதோடு அவருடன் மோதுங்கள் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர்.

இதுவரை எந்த லாபமும் இல்லாமல் எந்த சண்டையும், தாக்குதலும் அரசியல் வரலாற்றில் நடந்ததே இல்லை.  முதன் முதலாக இதனை ஏற்று பல்வேறு பாதிப்புக்களை அள்ளி கொண்டனர்.

Profit என்பது எப்போதும் எதிலும் Fit ஆக இருக்க வேண்டும்.  அப்போது தான் பொதுவாக உற்சாகத்துடன், புத்துணர்ச்சியுடன் நம் மனது முதல் அத்தனையும் சுறுசுறுப்பாக இயங்கும். 

இப்போது இதை நான் எழுதுவதே உலகில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் Profit அடைய தான்.  

இவ்வாறான கேவலமான வழக்கொழிந்து போன Stragical-ஐ பயன்படுத்தியே அத்தனையையும் அரங்கேற்றி இவன் சுருட்டுவதை ஆரம்பித்து இவன் என்னுடைய பணத்தில் வசதி வாய்ப்போடு வாழ்ந்து வருகிறான்.  இந்த களிசடை தான் எனக்கு திருமணம் ஆக போகும் பெண்ணிடம் பலவற்றை கூறி ஏமாற்றி உள்ளான். இவனை பற்றி பேசுபவதற்கு காரணம்

நம்முடையது என்றால் அது நம்முடையதாக தான் இருக்க வேண்டும்.  அவ்வாறு இல்லாமல் வேறு யாரிடமாவது இருந்தால் நிலமை இது தான் என்பதை கூறவே இக்கட்டுரை.  இதில் மிக பெரிய ஏமாற்று வேலை என்னவென்றால் இயக்கம் முதல் எனக்கு திருமணம் ஆக போகும் பெண் வரை எனக்கே தெரியாமல் அவர்களை வழிநடத்தி மோசடி செய்துள்ளான் என்பது தான். 

எப்படி ஒருவருக்கு தெரியாமல் அவர் பெயரில் இயக்கம் ஆரம்பிக்க முடிந்தது?  அதோடு எப்படி அவர் சொல்வதை இவர்கள் கேட்டார்கள்?  மொத்த பேரையும் நம்பிக்கை மோசடி செய்து எப்படி எந்த யோக்கிதையும், வக்கும் இல்லாதவன் இவ்வாறு கேவலமான யூகங்களில் யுக்தி அமைத்து இதுவெல்லாம் ஓர் வியூகம் என்று வகுத்தான்.  இவ்வாறு வகுத்து ஏமாற்றபட்டதை உணர்ந்த பலர் இதனை அவனிடம் முறையிட்டதற்கு அதற்கும் ஏதோ கதை சொல்லி ஏமாற்றியிருக்கிறான். மொத்தமாகவே குருவி படத்தில் வரும் விவேக் காமெடி போல்.

இவனை பற்றி என் level-ற்கு இவ்வளவு நேரம் கூறியதே எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை கூற தான்.  மற்றபடி இவனிடம் பேச ஒன்றுமில்லை.  முதலில் அவனை மேற்கண்டதை படிக்க சொல்ல வேண்டும்.  இது ஏதும் தெரியாமல் இயக்கத்தை பற்றி பேசி யோக்கிதை இல்லாதவன் தன்னுடைய யூகங்கள் அடிப்படையில் நாசமானான் என்பது போன்ற நிலமை தான் அவனுடையது. 

ஏனென்றால் அவனிடம் நான் ஏதும் நிற்க போவதில்லை.  அதோடு அந்த இயக்கம் என் இயக்கம் என்றும் கூற போவதில்லை.  என்னுடைய இயக்கத்தை நான் மட்டுமே நடத்த முடியும். அதோடு என் இயக்கம் என்றால் நான் சொல்வது மட்டுமே நடக்க கூடியது மட்டுமே தான் என் இயக்கத்தில் அரங்கேறும். அதனால் அவன் என்ன பித்தலாட்டம் செய்து ஏமாற்றி கூறினாலும் மற்றும் நான் தான் கூறினேன் என்று கூறினாலும் எதுவும் ஏற்கதக்கதல்ல.

அது என்னுடைய இயக்கம் அல்ல.  அதோடு அதில் என் இயக்க காரர்கள் யாராவது இருந்தாலோ அல் அவன் சொல்வதை கேட்டு நடந்தாலோ அவன் என் இயக்க காரனாக இருக்க முடியாது.  அதனால் அவன் சொல்வதை யாரும் கேட்க கூடாது.  அதோடு அதனை நீங்களே Clear செய்துவிடுங்கள் என்பேன்.

நான் இயக்கம் நடத்த சித்தமானால் பேச ஒன்றுமில்லை.  என்னை விரும்பி இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்னிடம் வாருங்கள் என்று ஒரு வார்த்தை கூறினாலே எல்லாமே முடிந்து போன ஒன்றாகி விடும்.

இது அனைத்துமே ஓர் பாடம் தான்.  நம்முடையது வேறு யாரிடமாவது வேறு வழியின்றி எந்த பொறுப்பையும் ஒப்படைத்தால் கவனமாக ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்க வேண்டும்.  அதோடு இது அனைத்தும் நம்முடையது என்பதை நினைவுபடுத்தி அதோடு யாராவது அவரே முதலாளி என்பது போல் நடந்தால் தக்க பாடம் புகட்ட வேண்டும்.  அதோடு வேறு ஒருவர் இவனுக்கு மாற்றாக வேறொருவரை ரெடியாக வைத்திருக்க வேண்டும்.  இல்லையென்றால் நம்முடைய அனைத்தும் ஏதோ அவனுடையது போல் ஆகிவிடும் நம் பெயரில்.  அதாவது லைசென்ஸ் இல்லாமல் காரை கொடுத்ததற்கு சமம்.  ஏனென்றால் எது நடந்தாலும் நம்மை தான் முதலில் குற்றம் சொல்வார்கள்.  அதோடு யார் முதலாளி என்ற கேள்வி எழுந்து விடும்.  அவ்வாறு கேள்வி எழுப்பபட்டு விட்டால் அதைவிட கேவலம் வேறொன்று இல்லை.  பருத்தி வீரன் காமெடி போல். 

இதுவே இந்த தகப்பன் சாமி இளைஞனின் ரிங்கார ஓசை பேச்சு என்பதாகும். மேம்படுத்தப்பட்ட கீர்த்தி உடையவனுக்கு தான் அத்தனை கீர்த்தியும் கிடைத்து மூர்த்திகரமான ஒரு வாழ்க்கை வாழ முடியும்.  அப்படி வாழ்ந்தால் தான் நாம் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று  ஆர்த்தியானது நமக்கு எப்போதும் எடுக்கபடும்.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்.  அது போல தான்   சரவண லிங்கம் சொத்து சர்வ நாசம் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிக்க நினைப்பவர்களுக்கு.

இதனை அண்ணா பிறந்த நாளில் எழுதி தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மற்றவர்களுடன் பகிர்வது என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

"வேத மறை நூல்" என்கிற கட்டுரையை படிக்க ஏங்குவோர் justicemayel.blogspot.com என்கிற தளத்தை அனுகவும்.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் மெய்யா, பொய்யா என தெரியவில்லை.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html