கோவிந்தா கோவிந்தா [GOVINDHAA GOVINDHAA]

அர்த்தமமான கோவிந்தா கோவிந்தா PART-2 [GOVINDHAA GOVINDHAA]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

கோவிந்தா 6:- முடியாதவர்கள் இது போல் சொல்லாதீர்கள் மாட்டி கொள்வீர்கள்.

முடியாதவர்கள் தேவையில்லாததை உங்களுக்கு செய்கிறேன் என்று எதற்காக கூறுகிறார்கள்?.  நான் உங்களுக்கு செய்கிறேன் என்று கூறுவதன் மூலமாக நான் செல்வாக்கு, அதிகாரம், பணம், திறமை உள்ளவன்.  உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறேன் என்பது போல் செய்கிறேன் என்று கூறுகிறார்கள்.  சரி இந்த அளவு உதவி செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.  OVER-ஆக நெஞ்சை நக்குகிறார்களே என்று எனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் கொடுக்கவில்லை பணத்தை வாங்கி கொடுங்கள் ,பல பேர்  எனக்கு நான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுக்ககூடாது என்று சொன்னவர்கள், மற்றும் வேறு காமெடி செய்தவர்களையும் Including பெண்ணை எந்த பெயரை சொல்லியோ கொடுக்கிறேன் என்று சொல்லி காமெடி பண்ணியவர்களையும் CLEAR(Clear செய்வது என்றால் அவர் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று சொல்வதை தான் )  - செய்யுங்கள் என்று கூறினால் அதை செய்ய வக்கு, திராணி இல்லை என்றால் எதற்கு தேவையில்லாததை சொல்லி திரிய வேண்டும்.  தேவை உள்ள உதவிகளை செய்ய தான் ஆள் தேவை.  இதை செய்ய முடியாத நீ எதற்கு வெட்கம், மானங்கெட்டு எதற்காக செய்கிறேன் என்று சொல்லி கொண்டு திரிகிறாய்?.  அது போல் மேற்கண்ட அதிகாரம், செல்வாக்கு, திறமை உள்ளவன் என்று சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு? உலகத்தில் எந்த பெண் வீட்டார்களாவது  இப்படி கூறியுள்ளனரா?

நிறை குடம் நீர்  தளும்பாது என்பது போல்.  இது ஏழையோ, பணக்காரனோ அமைதியாக வருகிறார்கள்{ அத்தனையும் உள்ள ஆண் மகனை அந்த நீருடன் இந்த நீரையும் சேர்த்து கொண்டு}  அமர்களமாக  அமைதியாக திருமணம் செய்கிறார்கள். மாப்பிள்ளைக்கு உண்டான அத்தனை பிரச்சனைகளையும் சத்தமே இல்லாமல் முடித்துவிட்டு அமைதியாக சந்தோஷமாக செல்கிறார்கள்.  உலகத்தில் இந்த மாதிரி பல நடந்திருக்கிறது இவ்வாறான உதவிகள் செய்ததையே பெரிதாக சொல்லாமல் அமைதியாக செல்கிறார்கள்.  நீயோ தேவையில்லாததை தேவையானது என்று நீயே சொல்லிக்கொள்கிறாய்? தேவையானதை எதுவும் செய்ய முடியாதவனாய் உள்ளாய்.  உதவி பெற்றவன் தான் உதவி செய்தார்கள் என்று சொல்ல வேண்டும்.  உண்மையில் அவனுக்கானது நடந்தால் தானே சொல்வான்.

உண்மை இப்படி இருக்க இவன் ஏன் இப்படி கூறினான் என்றால் இவன் ஒரு ஈனபிறவி, முடியாதவன்.  இவ்வாறு உலகத்தில் பிறந்தததில்லை. ஏன்  முடியவில்லை என்றால் நீங்களோ ஓட்டை குடம் . அத்தனையும் உள்ள மாப்பிள்ளை அல்ல எது கிடைத்தாலும் நீர் போல  நீங்கள் பண்ணும் காமெடியால் திருமணம் அல்ல.  எதுவும் நடக்காது.  வேண்டுமென்றால் சிக்னலில் திரியலாம் அவ்வளவே.

இப்படி உங்கள் நிலமை இருக்க மேற்கண்ட முடியாதவர்கள்  இது போல் சொல்லாதீர்கள் மாட்டி கொள்வீர்கள். அப்புறம் உங்களுக்கான வார்த்தை வாழ்க்கை முழுக்க கோவிந்தா கோவிந்தா

 

கோவிந்தா 7:-   6-ஆம் அறிவு இருக்கிறதா

சாதாரணமாக சிறிய விஷயத்திலேயே சரியோ, தவறோ யாராவது சொன்னது சரியாக இல்லாமல் நமக்கு ஏதாவது கஷ்டமோ, பிரச்சனையோ, நஷ்டம் ஏற்பட்டாலே அவனால் தான் இப்படி நடந்துவிட்டது.  அவன் வேண்டுமென்றே கெட்ட, பொறாமையுடைய எண்ணத்தில் அவன் கூறி இருக்கிறான் என்று கூறி இனி அவன் எவனுக்கும் ADVICE செய்யாத அளவிற்கு அவனை ஆளாக்கிவிடுவார்கள்.  பட்டதே போதும் என்ற அளவிற்கு அவனை விட்டு ஒதுங்கிவிடுவது கூட நடக்கிறது.  அவன் இவ்வாறு விளைவுகள் ஏற்பட்டதற்கு எந்த விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.  சிறிய அளவில் பாதிக்கபட்டதிற்கே பாதிக்கபட்டவர்கள் சார்ந்தவர்கள் எல்லாம் உன்னால் தான் இவ்வாறு நடந்தது என்று புலம்பி தள்ளுவார்கள். உன்னை யார் கேட்டது?  நீ எதற்கு சொல்ல வேண்டும்?  எதற்கு வற்புறுத்த வேண்டும்?  என்று ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்.  அதனால் தான் பல பேரும் ADVICE பண்ணவே தயங்குவார்கள்.  ஒரு வேலை யாரெல்லாம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டும் மீண்டும் அவன் சொல்வதை கேட்கிறார்களோ உங்களை உலகமே ஏளனமாக கூறுவதோடு இல்லாமல், இவ்வளவு பெரிய ஆள் என்று கூறுகிறான் ADVICE பண்ண கூட ஆள் இல்லாமல் வக்கு இல்லாமல், திராணி இல்லாமல் அவனிடமே செல்வதை பார்த்தால் இவனை விட முடியாதவன் உலகத்தில் இல்லை போலும் என்றே எண்ணுவார்கள்.  அதோடு நீங்கள் எல்லாம் எதாவது மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்தாலோ நீயே எதற்கும் முடியாதவன் உன்னை யார் கேட்டது என்று அசிங்கமாக கூறுவார்கள்.  முடியாதவனாக இருப்பது தவறில்லை.  இத்தனையும் இருந்து எல்லாவற்றிலும் முடியாதவனாய் இருப்பது மிகப் பெரிய மானக்கேடு. 

அவனும் இதைவிட மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் ADVICE-களையே உனக்கு சொல்லி உன் மொத்த ஜோலியையும் முடித்துவிட்டு, கேட்டால் வக்கு இல்லாதவனுக்கு இதை கூறியதே பெரிய விஷயம்.  அதோடு எல்லாமே அந்த முடியாதவன் நல்லதிற்கு தான் கூறினேன் என்று கூலாக சொல்லுவான். அவனால் முடிந்தால் வேறு யாரிடமாவது வக்கு இல்லாதவன் கேட்டிருப்பான். திராணி இல்லாதவன் போனா போகுதே பாவமாக இருக்கிறானே என்று தான் பொன்னான ADVICE-களை கூறினேன் என்று கூறுவான்.

இப்படியே இருந்தால் வாழ்க்கை மட்டுமல்ல பரம்பரையே கேவலபட்டு கடைசி வரை எதுவும் நடக்காமல் மொத்தமாக நாசமாகிவிடும்.  கோவிந்தா கோவிந்தா.

 

அதுவே அசிங்கம் என்று கூறியவர்கள் இதுவெல்லாம் என்னவென்று கூறுவது? 

 

கோவிந்தா 8 :-  அமைதி

1) காதல் திருமணம் என்றால் இப்படி தான் பண்ண வேண்டும்?

2) நீங்கள் செய்ததை மக்கள்  ஏன் செய்யவில்லை?.

3) யாரோ உழைத்து சம்பாதித்த  பணத்தை யாராவது கொடுக்க கூடாது என்று கூறி உள்ளார்களா?

4) அவர் திருமணம் செய்யும் பெண்கள் அவனுக்கு தெரியகூடாது.  நாங்கள் எப்போது கூறுகிறோமோ அப்போது தான் கூற வேண்டும்.

5)அவர் பாதுகாப்பிற்கு  வந்த ஆட்கள் நான் சொல்வதை தான் செய்ய வேண்டும் ? என்று கூறுவார்களா?  கூறினாலும் கேட்ட கேவலம் உண்டா?

6)பெண் வீட்டார் என்ற பெயரில் பல காரணங்களை கூறி உங்கள் பெண்ணையும், உங்கள் வீட்டு மானத்தையும் கப்பல் ஏற்றி கொண்ட அவலம் எங்காவது நிகழ்ந்து உள்ளதா?  யாரையோ ஏமாற்றுவதாக நினைத்து நீங்களே ஏமாந்து போனது தான் மிச்சம்.

7)கேவலமான மானக்கேட்டை எல்லாம் ஆட்டம் என்று கூறி அரங்கேற்றி உள்ளனரா?

8) அவர் பேசவே மாட்டார்.  அதனால் தான் இப்படி நடந்தது.

மேற்கண்ட அனைத்தையும் உலகத்தில் உள்ள பெண் வீட்டார்கள் கூற ஒரு நிமிடம் ஆகாது.  வேறு காரணங்களை கூறியது போல மக்களும் தன்னுடைய மக்களுக்கு கூற ஒரு நிமிடம் ஆகாது.

அதுவும் இதனை பத்து வருடங்களாக உலகம் பார்க்க சொல்லி வருகிறீர்கள். உலகம் பார்த்ததும் நாம் பெரிய ஆள் ஆகலாம் என்று கூட சொல்லி இருக்கலாம். இதை போல வேறு யாராவது கூறி உள்ளனரா?  அரசியல்வாதிகள், நடிகர்கள், CELEBRITIES, ANCHORS, சாமியார்கள் குடும்பமும் இந்த உலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இதனை பார்த்தாவது உலகத்தில் குறைந்தபட்சம் 10% ஆவது இது போல் நாமும் ஏழையோ, பணக்காரனோ பல காரணங்களையும், பல கதைகளையும் ஏன் கூறவில்லை என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? 

இவ்வாறு கதைகள் கூறிய யாருடைய வாழ்க்கையும் நன்றாக இருந்ததாக வரலாறு இல்லை.

பிரச்சனை இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்து வாழும் போதே ஆயிரம் பிரச்சனைகள்.  தூக்கத்தில் இருந்து அனைத்தும் (மகிழ்ச்சி, சிரிப்பு, இன்பம்) தூரம் சென்று Stress, B.P, HEART ATTACK பக்கத்தில் வந்து விடுகிறது. வாழ்க்கையாவது நன்றாக இருக்கிறதா என்றால் அதுவும் வேண்டா வெறுப்பாக நாட்கள் போய் கொண்டிருக்கிறது.

பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டில் சொன்ன அத்தனையும் செய்து திருமணம் செய்து வைத்தாலே அவ்வளவு பிரச்சனைகள். பெரிதாக என்ன செய்து விட்டார்கள்?  என்பது போல் பேசுகின்றனர்.

  இவ்வாறாக பல உண்மைகள் இப்படி இருக்க நீங்கள் செய்த மிக பெரிய காமெடிகள் அனைத்தையும் பார்த்து சிரித்து (அவரும் சேர்ந்தே ஆனால் அவருக்கு பல உண்மைகள் தெரியும்) கொண்டிருக்கிறார்களே தவிர சீரியஸ் ஆக யாரும் இல்லை.

ஏனென்றால் உங்களிடம் முன்னாடி இருந்த அத்தனையும் இழந்து உள்ளீர்கள். உயிர் மட்டும் தான் மிச்சம் உள்ளது.

 உடனே பணமா என்று நினைக்காதீர்கள். பணத்தை தாண்டி பல உள்ளது.   பணம் என்பது உலகத்தில் அனைவரிடத்திலும் புழங்குவது.  உங்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. படித்தவர்கள் அதிகமான பிறகு  இப்போது பணம், வசதி என்பது ஒரு Matter அல்ல. அதனால் தான் அனைத்து இடங்களிலும்  கூட்டம்.  பணம் இருந்தால் தானே வாங்க முடியும்.

அந்த பணத்தையும் சம்பாதித்த விதம், அதற்கு நீங்கள் கூறிய காரணத்தை வேறு யாறும் கூறவில்லை.  ஏன் என்று சிந்தித்து உள்ளீர்களா?  நீங்கள் அறிவாளிகள் அவர்கள் முட்டாளா? அல்லது நீங்கள் முட்டாளா என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இவ்வாறான பல உண்மைகள் தெரிந்தும், தெரியாமலோ மக்கள் அமைதியாக இருந்தது, ஒருவன் எப்ப பார்த்தாலும் சிரித்து கொண்டிருந்தது எதற்கு என்று.  மங்காத்தடா.

 பணத்தையும் நீ எடுத்து செல்ல முடியாது. உடனே அவன் மூலமாக சம்பாதித்த அனைத்தையும் அவர் வாங்கி கொள்வார் என்றால் அதுவும் நடக்கும். ஆனால் அதற்காக கூறவில்லை  ஏனென்றால் ஒரு பெண்ணை பெற்றாலே உன்னுடையது என்று ஒன்றுமல்ல.  அது வேறு ஒருவருடையது என்றே அர்த்தம்.  உடனே நான் யார் தெரியுமா?  என்று கூறுவது.  தெரியாதது தான் உன் வாழ்க்கையே சூன்யமானது. E.g:-  என்னை அறிந்தால் படத்தில் வீட்டில் பணம் கொடுப்பது போன்ற காட்சி.

நீ இல்லை என்றால் உன் பெண் மற்றும் குடும்பம் என்னவாகும்? திறமையான நீ இருக்கும் போதே கெட்டவர்கள் உன்னை சூழ்ந்து கொண்டிருக்க, நீ இல்லை என்றால் என்னவாகும்.

திறமையான கணவன் என்று யாராவது இருந்தால் அந்த குடும்பத்தை இரண்டில் ஒன்று போனாலும் காப்பாற்றலாம்.  அவனிடமும் காமெடி பண்ணி விலகிவிட்டார். 

ஒரு உதாரணத்திற்கு நீ ACCIDENT, HEART ATTACK-னால் இறந்து விட்டாய்.   அவர் பணத்தை அவர் எடுத்து கொண்டு போய்விட்டார். மீதமுள்ள பணம், சொத்து, உன் மனைவி, பெண் என்னவாவது?  ஏனென்றால் உன்னை சுற்றி துரோகம் செய்பவர்களும், ஏமாற்றுபவர்களுமே உள்ளனர். துரோகம், ஏமாற்று வேலை செய்பவர்கள் உன் அருகில் இருப்பதால் தான் துரோகமும், ஏமாற்று வேலைகளும் உனக்கும், மற்றவர்களுக்கும் நடக்கிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் உன் குடும்பத்தையோ, பணத்தையோ, சொத்தையோ விட்டு விடுவார்களா?. அதற்கு தான் நல்லவர்களுடன் பழக வேண்டும் என்று சொல்வது.  அப்படி இருக்கும் போதே ஆயிரம் பிரச்சனைகள் இப்படி என்றால் கூட்டி கழித்து பார் மக்கள் இவ்வாறாக நடக்காமல் இருந்தது சரியாக இருக்கும்.  மொத்தத்தில்  கோவிந்தா  கோவிந்தா.

இது போல் பல இருக்கிறது. அத்தனையும் நடந்து முடியும் போது தெரியும் தன்னுடைய நிலமை, தகுதி, தராதரம் என்று அனைத்தும்.

கோவிந்தா 9 :-  வரலாறு

அனைத்திலும் வரலாறு படைத்து முடித்த திறமை உள்ள ஒருவர் இருந்தாலும் வரலாறு, இறந்தாலும் வரலாறு.  இருந்தால் பல பேரை காப்பாற்ற போகிறான்.  இல்லை என்றால் இழப்பதற்கு அவனிடம் ஒன்றுமில்லை. பணம், சொத்து எல்லாம் பெண்ணின் நிலமை போல் அவருக்கு இல்லை, எந்த ஆணுக்கும் இருக்காது.  ஏனென்றால் அவர் அதுக்கும் MALE.  நாடு தான் அவனை இழந்ததாகும். அதாதவது சிவன் சொத்து குல நாசம் என்பது போல் இம் மாதிரி நடந்ததற்காக சம்பந்தபட்டவர்களை எதுவும் செய்யாமலே நாடு பலவற்றை இழக்கிறது.  ஏனென்றால் அவர் வரலாற்று நாயகன் (HISTORICAL HERO). வரலாற்று நாயகர்கள் இறப்பதில்லை, விதைக்கபடுகிறார்கள்.  இது போல் காமெடி செய்ததும் இதுவே முதல் முறை.

வரலாற்று நாயகர்கள் வரலாறு படைத்தபிறகு, பல பெருமைகளை நாட்டிற்கு அர்பணித்த பிறகு அவர் ஏழையாக இருந்தாலும், அனாதையாக இருந்தாலும், நோய்வாய் பட்டாலும்  நாடு தான் அவமானம் பட வேண்டும், கவலைபட வேண்டும்.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் உங்களுடைய கெட்ட எண்ணத்திற்கும், கெட்ட செயலுக்கும் உங்களுக்கு கிடைக்கும் ஒரே வார்த்தை கோவிந்தா கோவிந்தா.

கோவிந்தா 10:- ஔவையார்

ஔவையார் கதையை நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  அப்பவே அப்படி என்பதனால் தான் வினாயகரிடம் அப்படி ஒரு வரம் வாங்கினாள்.  இப்போது சொல்ல ஒன்றுமில்லை.  சொத்து, பணம் எல்லாம் இருக்கிறது என்றால் கவனமாக இல்லாமல் காமெடி பண்ணி கொண்டு இருந்தால் CONFORM கோவிந்தா கோவிந்தா.

கோவிந்தா என்று கூறியது கடவுள் காப்பாற்றட்டும் என்ற அர்த்தத்தில் தான்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html