பணக்காரர்கள் கவனத்திற்கு [LISTEN VIP]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.
இது அனைத்தும் செவி வழி செய்திகளே. இந்த செவி வழி செய்திகளை கூறுவதனால்
கோடிகணக்கான பேர்களில் யாராவது ஒருவருக்கு இது போல் நடந்து அவர்கள் இதிலிருந்து
விழிப்படைந்தால் அதுவே இக்கட்டுரையின் வெற்றி. அதுவே இக்கட்டுரையின் நோக்கம். மற்றபடி யாரையும் குறிப்பிடவோ, அவர்களை
புண்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.
ஒரு பெண்ணை ஒரு ஆணுக்கு திருமணத்தின்
மூலமாகவோ, இரண்டாவது, மூன்றாவது என்றோ அல்லது வேறுவிதத்தில் எதற்கு கொடுக்க
வேண்டும்? பெண்ணை கொடுப்பதிலும் பலருக்கு
பல கருத்துக்கள் இருக்கும். இது
ஒவ்வொருவருக்கும் வித்தியாசபடும். சிலவைகள் ஒன்றாகவே இருக்கும். ஒருவருக்கு ஒரு
பெண்ணை கொடுக்க வேலைக்கு செல்ல வேண்டும், பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும், பணக்காரணாக
இருக்க வேண்டும், ஒரே பையன் இருக்க வேண்டும், தனி குடித்தனம் வர வேண்டும், அக்கா, தங்கை
இல்லாமல் இருக்க வேண்டும், எந்த கெட்டபழக்கமும் இருக்க கூடாது , கௌரவமான
குடும்பமாக இருக்க வேண்டும், பெண்ணை வேலைக்கு அனுப்ப வேண்டும், பரம்பரை பணக்காரராக
இருக்க வேண்டும் என்று பல பேருக்கு பல கருத்துக்கள் இருக்கிறது. இதை போன்ற கருத்துக்கள் இன்னும் பல இருக்கிறது. இதில் யாருக்கு என்ன தேவையோ அது இருந்தால்
பெண்ணை கொடுத்துவிடுவார்கள். பெண்ணை கொடுக்கும்
மாப்பிள்ளை குடும்பத்தை பற்றி குறைந்தபட்சம் 10%-வது தெரியாமல் பெண்ணை கொடுக்க போவதில்லை. அப்படி இருக்க இரண்டாவது, மூன்றாவது என்று
கொடுக்கிறார்கள் என்றால் அவர்களின் தேவைகள் ஏதோ பூர்த்தி அடைவதால் தான்
கொடுக்கிறார்கள். இல்லைஎன்றால் கொடுக்க
வாய்ப்பில்லை. அப்படி இருக்க கொடுக்கும்
மாப்பிள்ளையை பற்றி தேடி தேடி குற்றங்கள் கண்டுபிடித்து கூறுகின்றார்கள் என்றால் எதற்காக கூற வேண்டும்? எதற்கு அவருக்கு உங்கள் பெண்ணை கொடுக்க
வேண்டும்? குறைகள் கூறுவது வேறு யாராக
இருந்தாலும், Including Relatives, Friends, etc பரவாயில்லை. [ஏனென்றால் கருத்து வேறுபாடுகள் கொண்ட
மனிதர்கள் வாழும் உலகத்தில் தான் இருக்கிறோம்.
சாதரணமாக பாடல் கேட்பதிலேயே, படம் பார்ப்பதிலேயே ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
E.G:-ஒருவருக்கு RAJA பாடல்கள் என்றால் மற்றொருவருக்கு RAHMAN பாடல் பிடிக்கும். இதிலேயே MELODIES,
SAD, LOVE (SEX), டப்பாங் குத்து SONGS பிடிக்கும். படம் எடுத்து கொண்டால் பல பேருக்கு ACTION படம்
பிடிக்கும்.
பல பேருக்கு LOVE படம் பிடிக்கும். அப்படி இருக்க ஒரு பெண்ணை கொடுக்கிறோம் என்றால் நமக்கு
பிடித்திருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள்.
ஏனென்றால் வாழ போவது நம் பெண் தான்.
அவர்கள் அல்ல. அவர்கள் வாழ
வேண்டுமென்றால் அவர்களுக்கு பிடித்தவரை SELECT-செய்து வாழ்ந்து கொள்ள வேண்டியது
தான். அதனால் தான் உறவினர்களும்,
நண்பர்களும் நிச்சயதார்த்தத்தில், கல்யாணத்தில் பார்த்து மாப்பிள்ளை எப்படி
இருக்கிறார் என்று கேட்டால் உங்களுக்கு பிடித்தால் சரிதான். வாழபோவது உங்கள் பெண் தான் என்பார்கள். (என் பெண் வயதிற்கு வந்துவிட்டது
பூசாரி என்றதும் அதற்கு அவர் அதனால் எனக்கு என்னாச்சு, என் பையனுக்கு என்ன ஆச்சு
என்று கூறுவாராம் என்ற பழ மொழியே இருக்கிறது). அவர்களின்
கருத்தை கூறமாட்டார்கள். கூறி உறவு
முறிந்த கதைகளும் உண்டு. கூறாததற்கு
காரணம் ஒருவருக்கு COLOUR-ஆக இருந்தால் பிடிக்கும். சிலருக்கு COLOUR அதிகமாக இருந்தால் பிடிக்காது.
உயரமாகவோ, வேறு ஜாதி, மதம், மெலிதாக இருப்பது, குண்டாக இருப்பது, கடவுள் நம்பிக்கை
உள்ளவர், இல்லாதவர், கருப்பு என்று இதில் இது பலருக்கு பிடிக்கும். பலருக்கு
பிடிக்காது. இன்னும் பலவற்றை கேட்டால்
சிரித்துவிடுவீர்கள். சிலவற்றை கூறுகிறேன்
சத்தமாக பேசுகிறார், குனிந்தமாறி நடக்கிறார், DRESSING SENSE, HAIR STYLE, கிராமத்தான்
போல வேட்டி கட்டுகிறார். ரவுடி போல கைலி
கட்டுகிறார்(SHORTS, READYMADE FULL பேன்ட்,T- SHIRT,
SHOES போட வேண்டும்), செருப்பு போடுகிறார் பிடிக்கவில்லை என்று
கூறுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரணமாகவே
அஜித்,விஜய் பிடித்தவர்களுக்குள் சாதாரணமாக பேசி சண்டையாகி, பின் யாரோ
நடித்து பல கோடி சமபளம் பெற்று நடிக்கும்
படத்தை விமர்சனம் செய்து நாம் ஏன் சண்டை போட வேண்டும் என்று சொல்லி
சமாதானம் ஆனவர்களும் உள்ளனர். அதற்கு
பிறகு அவர்களுக்குள் அதனை பற்றி பேசாமல் படம் பார்த்துவிட்டு வந்த கதைகளும்
இருக்கவே செய்கிறது. அதற்கே அப்படி
என்றால் கல்யாணம் சம்மந்தபட்டதிற்கு எப்படி இருக்கும்? அதனால் தான் யாரும் எந்த கருத்தையும்
கூறமாட்டார்கள். எனக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைத்துவிட்டான்? அதனால் உனக்கு
பொறாமை? அதுபோல் உனக்கு பிடித்த
மாப்பிள்ளை கிடைக்கவில்லை அதனால் உனக்கு
பொறாமை, தாழ்வு மனப்பான்மை, கெட்ட எண்ணம் அதனால் தான் இப்படி
கூறுகிறாய், கல்யாணம் நடக்க கூடாது என்று தடுக்கவே இப்படி கூறுகிறாய்? என்ற பழியும் வந்து சேரும். எங்களுக்கு ஏதாவது
என்றால் நீ பணமோ, நகையை விற்றோ ஏதாவது கொடுக்கபோகிறாயா? பின் ஏன் இவ்வாறு கூறுகிறாய் என்று கேட்பார்கள். நல்லதற்கு என்று சொன்னால் எனக்கு கூட தான் நீ
கல்யாணம் செய்தவன் எனக்கு பிடிக்கவில்லை DIVORCE செய்துவிடுகிறாயா? உன் மகனையும்
பிடிக்கவில்லை அவனை ஆனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறாயா? என்று கேட்டு
கலவரமாகிவிடும் என்று தெரியும். அதனால் தான்
எந்த கருத்தையும் கூறமாட்டார்கள். கூறினாலும்
தொடர்ந்து கூறமாட்டார்கள் கூறினால் மேற்கண்டவை உண்மையாகிவிடும். வந்தது
கல்யாணத்திற்கு போகும் போது பழி சொல்லுடன், உறவு முறிந்து செல்ல வேண்டும். அதனால் கருத்துக்களை கூறமாட்டார்கள்].
இவர்கள் ஏன் கூற வேண்டும்? அதுவும் அவன் Raman-அல்ல Ravanan என்று கூறி
இருக்கிறார்கள். பெயரிலேயே RAVANA இருப்பதால்
அப்படி இருக்கிறான் என்று கூறமாட்டேன். அதனால் தான் ஏமாற்றுபவர்களை வேரோடு ராவி
எடுத்துவிடுகிறான் என்றும் கூறவில்லை. ஏனென்றால் அவன் இரண்டாவது, மூன்றாவது
திருமணம் செய்ய பெண் பார்க்க சொல்லவில்லை.
இவர்களே கெஞ்சி, கூத்தாடி, வாழ்க்கை பிச்சை எடுத்து என் பெண்ணை வைத்து கொள்ளுங்கள்
என்று கூறிவிட்டு பின் இப்படி கூறுவது நல்ல குடும்பத்தில் பிறந்தவன் செய்யும்
செயல் அல்ல. அவன் கெட்டவன், RAVANAN என்று
கூறுகிறார்கள். OPEN-ஆக சொல்ல வேண்டும் என்றால் RAVANAN-ஆக இருப்பதால்
தான் உங்கள் பெண்ணிற்கு வாழ்க்கை கிடைக்கிறது. உங்கள் தேவை பூர்த்தி அடைந்து
சந்தோஷமாக வாழ முடிகிறது. இல்லை என்றால்
வேறு எங்காவதுதான் உன் பெண்ணின் சந்தோஷத்திற்கு தேடி அலைய வேண்டியது தான். RAVANAN-ஆக இல்லை
என்றால் இரண்டாவது, மூன்றாவது மற்றும் வேறு வகையிலோ உங்கள் பெண்ணிற்கு ஏதாவது
சந்தோஷம் என்ற மிகப்பெரிய சொத்து கிடைத்திருக்குமா? துப்பாக்கி படத்தில் கூறுவதை
போல் சிக்னல் சிக்னலாக திரிய வேண்டியதுதான். RAMAN-ஐ RAVANAN ஆக்கியது யார்? தமிழ்
படத்தில் வருவதை போல நல்லவனை இப்படி ஆக்கிவிட்டு, அவர் தவறு செய்யும் போது நாங்களும் பல
பேருடன் இருப்போம், அத்தனை கெட்ட பழக்கத்துடன் இருப்போம் என்று கூறுவதை பார்த்தால்
ஊர் மேய்வதே இலட்சியம் என்பது போல கேவலமாக இருக்கிறது. நீங்கள் ஊர் மேய வேண்டும்
என்றால் எதற்கு கல்யாணம ? மற்றும் எதற்கு வைத்து (கல்யாணம்) கொள்கிறீர்கள்? ஒரு வேலை இப்படி
திரிந்தால் மக்கள் நம்மை தவறாக கூறமாட்டார்கள் என்று நினைத்திருப்பார்களோ? அப்படி என்றால் PUB-லும், மற்றும் வேறு இடங்களிலும், கள்ள
தொடர்பில் இருப்பவர்கள் முட்டாள். நீங்கள்
புத்திசாலிகள். அவர்களை தவறாக கூறுவார்கள். உங்களை கண்ணகி என்று கூறுவார்கள் என
நினைத்தால் அது உங்களுடைய முட்டாள்தனம். எல்லாரை
பற்றியும் கவலைபட்டால் நமக்கு சந்தோஷம் கிடைக்காது என்று தெரிந்து சரியோ, தவறோ
நமக்கு வரும் விமர்சனத்தை நாம் தான் உண்மையை சொல்லி தீர்க்க வேண்டும்
என்று தெரிந்து இருப்பதால் தான் அவர்களுக்கும் ஏதாவது வாழ்க்கை கிடைத்து வாழ
முடிகிறது. இவ்வாறு இருப்பவர்கள் என்றாவது
மேற்கண்ட பொய்களை கூறி தவறாக திரிந்து உள்ளார்களா?
இவ்வாறு கூறுவது விபச்சாரத்தை விட கேவலமாக
இல்லையா? பின் இப்படி விபச்சாரம் செய்பவர்கள் கூட கூறியதில்லை.
2) இவர்கள் பெண் கொடுப்பதால் இவர்களுக்கு நான் ஏதாவது செய்ய
வேண்டும் என்று கூறுகிறார்கள். கெஞ்சி, கூத்தாடி,
பிச்சை எடுத்தது அவர்கள். உதவி கேட்டால் செய்யலாம். உலகத்திலேயே முதன் முறையாக பெண்ணை கொடுத்ததால் நீ எனக்கு ஏதாவது செய்ய
வேண்டும் என்று கூறியதை விட விபச்சாரம் செய்தால் தானாகவே பணம் கிடைக்கும்.
இவ்வாறாக பணத்திற்காகவும், அவனுடைய
சொத்திற்காகவும் பெண் கொடுக்கும் குடும்பத்தை உலகத்தில் எங்காவது
கேள்விபட்டீருக்கீறீர்களா? ஒருவனுடன் மானமுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்
நிச்சயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால் தான்
சம்பாதித்த அத்தனை சொத்தும், பணமும் அந்த பெண்ணிற்கே என்பதால் மாப்பிள்ளை வீட்டில்
ஆட்டையை போட மாட்டார்கள். அதிகம் தவறு
செய்தும் சம்பாதிக்கமாட்டார்கள். கேவலம்
ஆனால் அந்த பெண்ணை யாரும் கல்யாணம் செய்யமாட்டார்கள். நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கல்யாணம்
பண்ண பணம், நகைக்காக உழைத்தாலும் உழைப்பார்கள்.
ஆனால் எல்லாம் இருந்தும் இவ்வாறு உழைக்கமாட்டார்கள். எனென்றால் அவர்களின் ஆண் வாரிசு ஆள போவதில்லை. யாரென்றே தெரியாத எவனோ ஒருவன் எடுத்து செல்வது மற்றும்
பாவங்கள் அதிகம் செய்தால் நம் பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பதனால்
குற்றங்களும் குறைவாகவே இருக்கும்.
2) மேற்கண்ட காரணங்களை
பெண்ணை கொடுப்பதற்கு கூறுவதற்கு தகுதி உள்ளதா? இதுவே மிக பெரிய ஏமாற்று
வேலை?
வாழ்க்கை முழுக்க ஆண் பெண்ணை
காப்பாற்றுவது போல, நல்லபடியாக பார்த்து கொள்வது போல, பல
சந்தோஷங்களை பெண்ணிற்கு கொடுப்பது போல, பெண் ஏதாவது சந்தோஷத்தை கொடுத்தாலும் அல்லது
வேறு ஏதாவது இருந்தாலும் பரவாயில்லை. இது பொய் என்று கூறினால் வேலை இல்லா பட்டதாரி-2 எனும் படத்தில் ஏன்
கல்யாணம் செய்தோம் என்பது போல 30 நிமிட காட்சிகள் மற்றும் பாடல்கள் மற்றும் அதை
இயக்கியதும் ஒரு பெண். ராஜா ராணியிலும் ஒரு பாடல், பட்டிமன்றத்திலும் காமெடியாக
சொல்வது ஆண் கல்யாணம் பண்ணி கஷ்டம் படுவதுபோல தான். நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழ மொழி
போல. கல்யாணம் செய்து 10 வருடங்கள் ஆன
யாரை கேட்டாலும் கல்யாணத்தால் ஆணிற்கு சந்தோஷத்தைவிட கஷ்டங்கள் தான் அதிகம் என்று
கூறுகிறார்கள். 24 hrs ATM போல அதை எப்ப வேண்டுமானாலும் செய்யலாமே என்றால். அதிலும் ஆணைவிட பெண்களுக்கே சந்தோஷம் அதிகம். அதிலேயே
பல குறைகள் நம்மை கூறுகிறார்கள். அதிலாவது அதிகம் சந்தோஷம் இருந்தால் 24hrs-ம் இதே
வேலையாக இருந்திருக்கமாட்டானா? ஏன் பல
பேர் வெளி நாட்டிற்கும், வேறு ஊருக்கும் தனியாக வேலைக்கு செல்கிறார்கள். {ஏன் வேலைக்கு
போய் பிறகு எங்காவது பொழுதை கழித்து late-ஆக வருகிறார்கள்.பல பேருக்கு அந்த
குடுப்பனையும் இல்லை. இதனை ஏன் கல்யாணம்
செய்தோம் என்று ஜாலியாக இருப்பவர்களை பார்க்கும் போதெல்லாம் கஷ்டபட்டது தான்
மிச்சம்.} கேட்டால் பல பேர்
கஷ்டம் அதனால் தான் என்று கூறுகிறார்களே? என்று கேட்டால் அதுவும் ஒரு காரணம் அவ்வளவே.
சந்தோஷம் தரும் எந்த பழக்கத்தையாவது இதுவரை யாராவது விட்டிருக்கிறீர்களா? உண்மை இப்படி இருக்க சந்தோஷம் உயிர் உள்ள பெண்
தான் என்றால் வேறு ஏதாவது பணத்திற்கு தீர்வு கண்டிருக்கமாட்டானா?
ஆனால் கல்யாணம் செய்யாமல் இருந்தால் ஏன்டா
இன்னும் கல்யாணம் செய்யவில்லை என்று ஏன் கேட்கிறார்கள்? என்றால் யாம் பெற்ற துன்பம் பெறுக
இவ்வையகம் என்று காமெடியாக கூறுகிறார்கள்.
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் மொத்தம் 90 நாள் என்ற
பழமொழி உண்மை தானோ?
சரியோ, தவறோ எந்த கெட்ட பழக்கமும்
இருக்க கூடாது மற்றும் பல Order போடுவதற்கு உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்று
தெரியவில்லை. ஒரு அனாதை குழந்தையை வளர்த்து அதனை காப்பாற்றுவது போல் இருக்கிறது
கல்யாணம் என்பது. இந்த பெண்களை அந்த
காலத்தில் 10 வயதில் கொடுத்துவிட்டு போனார்கள். இன்றோ 28 வயதிற்குள் கொடுத்துவிட்டு
போகிறார்கள். அந்த பையன் வளர்ந்துவிட்டால் பாரத்தை பாதி சுமக்கிறான். வயதான
காலத்திலாவது நம்மை அவன் முழுவதுமாக நன்றி உணர்வுடன் சுமக்கிறான். ஆனால் இதில்
இறக்கும் வரை நாம் தான் சுமக்கிறோம்.
சரியோ, தவறோ காப்பாற்றுபவன் அதிகாரம்
தூள் பறக்க வேண்டுமா? இவர்களின் அதிகாரம் தூள் பறக்க வேண்டுமா? கேட்டால் உங்கள் நல்லதிற்கு தான் என்கிறார்கள்.
பிறகு ஏன் உங்களின் நல்லது
கெட்டதை முடிவு செய்யும் இடத்தில் பெண்ணின் சகோதரன் இருந்தால்
அவனிடம் கொடுக்காமல் வேறு ஒரு ஆணிடம் கல்யாணம் என்ற பெயரில் எதற்கு கொடுக்க
வேண்டும்?.
இதனை எல்லாம் பார்க்கும் போது
கடுப்பாகி, கோபப்பட்டு எந்த கெட்ட பழக்கத்தாலும் எதுவானாலும் பரவாயில்லை. கொஞ்சமாவது
கஷ்டபடுங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
எந்த சந்தோஷமும் இல்லாமல் என்றால்
எப்படி? கல்யாணத்தில் ஆண்களுக்கு ஒரு 50/100 மார்க்
சந்தோஷம் கிடைத்தாலும் பரவாயில்லை. இது அனைவரையும் கூறவில்லை. எனக்கு 80 மார்க் கிடைத்துள்ளது என்றால் சந்தோஷம் தான்.
குறைந்தபட்சம் பெண்கள் செய்யும்
சாப்பாடு கூட நாள் முழுவதும் சாப்பிடுவது கிடையாது. ஒரு வேலையோ, இரண்டு வேலையோ Canteen-ல்
சாப்பிட்டுவிடுகிறார்கள். துணியும் Automatic
Washing Machine துவைத்துவிடுகிறது.
இது இப்போது கிராமம் வரை வந்துவிட்டது.
இதில் பொய்யாக அதனை செய்தேன், இதனை
செய்தேன், அதனால் தான் இப்படி நடந்தது, இதனால் தான் இப்படி நடந்தது
என்று கேவலமான கதைகளை கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
இப்படி கேவலமாக நடந்துவிட்டு என்
பெண்ணை நீங்கள் தான் கல்யாணம் (காப்பாற்ற) செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஊரில்
உள்ள அத்தனை அசிங்கமான வார்த்தைகளையும் கூறி திட்டமாட்டீர்கள்.
3) அவருக்கு பணம் கொடுக்காதீர்கள்? பணம் கொடுத்தால் என்னை கல்யாணம் செய்யமாட்டார்
என்று கூறி உள்ளார்கள். இவ்வாறு அடுத்தவன்
உழைத்து சம்பாதித்ததை தரக்கூடாது என்று கூறுவதும், அதனை தடுப்பதும் சட்டபடி தவறு
என்பது அந்த நேர்மையாளனுக்கு தெரியாதா? அவ்வாறு
யார் கூறினாலும் செல்லாது. ஏனென்றால்
தங்கள் சுயநலத்திற்காகவும், முன்னேறிவிட கூடாது என்பதற்காகவும் எந்த காரணங்களை
வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கூறலாம் என்பதனால் தான் சட்டமே
இருக்கிறது. இது மட்டுமல்ல யார் Personal-லும் யாரும்
தலையிடகூடாது? அவ்வாறு அவருக்கு தெரியாமலோ,
பிடிக்காமலோ தலையிட்டால் சட்ட விரோதம். ஜனநாயக
படுகொலை. அதனால் தான் CentralGovt மக்களின் தனிமனித சுதந்திரத்தில் ஆதார் கார்டு
மூலமாக எந்த காரணங்களையோ கூறி தலையிட்டதை கண்டித்து வரலாற்று சிறப்புமிக்க
தீர்ப்பை வழங்கியது. தந்தை மகனையும், மகன் தந்தையையும் கூட பண ரீதியான மற்றும்
வேறு சில விஷயங்களில் தலையிட உரிமை இல்லை.
உண்மை இப்படி இருக்க நீங்களோ
கல்யாணம் என்ற பெயரில் அடைகலம் தேடி வந்தவர்கள். நீங்கள் தலையிட வாய்ப்பே இல்லை. உரிமை என்று கூறுவதெல்லாம் உங்களை
காப்பாற்றவில்லை என்றால் கேட்கலாம். மற்றபடி
சொன்னதை செய்ய வேண்டும். மீறி நடந்து
ஏதாவது ஆகிவிட்டால் அவர்களுக்கு யார் பொறுப்பேற்பது. சொன்னதை கேட்கவில்லை என்று
சொன்னால் எப்படி அனாதை ஆஸ்ரமத்தில் போய் கூறுவோமோ அப்படி அந்த பெண்ணின்
தகப்பனாரிடம் தான் கூற முடியும்.
தகப்பனார் சரியான முறையில் புத்திமதி
அந்த பெண்ணிற்கு கூறவில்லை என்றாலோ, பேச்சை கேட்கவில்லை என்றாலோ DIVORCE என்ற பெயரில்
அந்த பெண்ணை திரும்ப தந்தையிடமே ஒப்படைத்து விட்டு, வேறு ஒரு பெண்ணை காப்பாற்ற (திருமணம்) வேண்டியது தான்.
ஒரு வேலை யாரையும் காப்பாற்ற
தேவையில்லை என்றால் கல்யாணமே செய்யாமல் ஜாலியோ ஜிம்காலோ என்று எந்தவித
பொறுப்புமின்றி சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போக வேண்டியது தான்.
4) இவ்வாறு யாரென்றே தெரியாத பெண்ணை திருமணம் என்ற பெயரில்
காப்பாற்றுவதால் தான் மாப்பிள்ளைக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் அவ்வளவு
மரியாதை பெண் வீட்டாரிடமிருந்து கிடைக்கிறது.
i) மாப்பிள்ளை முறுக்கு
ii) மாமன் மலை ஏறும் போது கயிறை மச்சான் கையில்
கொடுப்பது. ஏனென்றால் அக்காவோ, தங்கையோ
அவளின் வாழ்க்கை மாமன் கையில் உள்ளது என்பது தெரியும்.
iii) கள்ளானாலும் கணவன் புள்ளானாலும் புருஷன் என்ற பழமொழிகள்
எல்லாம்.
உங்கள் பெண்ணை எவ்வளவு வசதி, பணம், சொத்து, இருந்தாலும் வக்கு இல்லாமல், வேறு வழி இல்லாமல், போக வேறு நாதி
இல்லாமல் தான் உங்கள் பெண்ணை திருமணம் என்ற பெயரில் காப்பாற்ற சொல்கிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் செல்லமாக திட்டாமல், அடிக்காமல்
வளர்த்த பெண்ணை யாரென்றே தெரியாத ஒருவரிடம் காப்பாற்ற சொல்ல மாட்டீர்கள். உண்மையை
புரிந்து கொண்டு காமெடி செய்யாமல் புத்திசாலி தனமாக பிழைத்து கொள்ளுங்கள்.
உங்கள் திமிறு, ஆணவத்தை மூட்டை கட்டி வைக்கவில்லை என்றால்
உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அழிவது நிச்சயம்.
பழமொழிகள்:-
a)அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை உங்கள்
பெண்ணையும், சொத்தையும், பணத்தையும் சிதைத்துவிடும்.
b) Comedy செய்தால் வாழ்க்கை Tragedy ஆகிவிடும்.
c) Male எப்போதும் மேலதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
d) யாரையாவது காப்பாற்ற கடவுள் மேலிருந்து வருவாரா? என்பார்கள். ஆனால் அதுக்கும் (பூமி) மேலிருந்து (Satelite) வந்து தான்
பெண்ணையும், மக்களையும் காப்பாற்றுகிறார்கள்.
e) அந்நாந்து பார்க்கும் இடத்தில் ஆண் இருப்பதால் தான் தலை
நிமிர்ந்து, பெருமையுடன் நடக்கிறார்.
குறிப்பு:-
A) நமக்கு எதுவும் படிக்க தெரியாது என்பதனால் தான் School-ற்கு
போகிறோம். அங்கு வாத்தியார் நம்மை படிக்காதவன் என்று நினைத்துவிடுவார்கள் என்று
கௌரவபட்டால் முடியுமா? அவர்கள் திட்டினாலும், அடித்தாலும் நமக்கு மரியாதை
போய்விட்டது என்று நினைத்தால் படிக்க முடியுமா? அது C.M, P.M வாரிசாக இருந்தாலும் சரி.
B) வண்டி ஓட்ட தெரியாது என்று Training சென்றுவிட்டு கற்று
கொடுப்பவர் நம்மை கேவலமாக வண்டி ஓட்ட தெரியாதவர் என்று நினைப்பார் என நினைத்தால்
வண்டி ஓட்ட முடியுமா?
C) வண்டியே ஓட்ட முடியாது என்றால் வாழ்க்கையை ஓட்ட முடியுமா?
D) வீடு கட்ட கொத்தனாரை அழைத்துவிட்டு அவன் நம்மை எதுவும்
தெரியாதவன் என நினைத்துவிடுவான் என நினைத்தால் வீடு கட்ட முடியுமா?
E) வேலைக்காக Company-க்கு சென்றுவிட்டு அவன் நம்மிடம் பணம் இல்லை
அதனால் தான் வேலைக்கு வருகிறான் என அசிங்கமாக நினைப்பான் என நினைத்தால் வேலைக்கு
போக முடியுமா?
F) நடந்து சென்றால் நமக்கு வண்டி வாங்க வக்கு இல்லை என
அசிங்கமாக நினைப்பார்கள் என நினைத்தால் நடந்து போக முடியுமா?
G) நடக்கவே முடியாது என்றால் வாழ்க்கையை எப்படி நடத்தி செல்வது?
H) வேலைக்கு ஆள் வைத்தால் நம்மை உழைக்க முடியாதவன் என்று
நினைத்துவிடுவான் என நினைத்தால் வேலை நடக்குமா?
G) அரசியல்வாதி மக்களிடம் காலில் விழுந்து, தெரு தெருவாக நான்
நல்லவன் என தன்னையே தானே கூறி , பணம் கொடுத்து, Quarter, கோழி பிரியாணி வாங்கி கொடுத்து
ஆட்களை சேர்த்து ஐயா எனக்கு ஓட்டு
போடுங்கள் என்று கூறுவதையும், யார் யாரையோ ஊர் பெயர் தெரியாதவனை அப்பா, அம்மா, மகன்,
மகள், அண்ணன், தம்பி என்று கூறி ஓட்டு கேட்பதை வெட்கம், மானம் இல்லாதவன் என நினைத்துவிடுவார்களோ என்று எண்ணினால் ஓட்டு
கேட்க முடியுமா? அரியனை ஏற முடியுமா?
H) பெண் நிர்வாணமாக
இருப்பதை பார்த்து புருஷன் இவள் ஒழுக்கத்தை பற்றியெல்லாம் வாய் கிழிய பேசுகிறாள்
ஆனால் இப்படி நடந்து கொள்கிறாளே என்றும், இவள் தந்தையும், தாயும் கௌரவம் அதிகம்
மிக்கவன், கவரிமான் பரம்பரை என்று கூறிவிட்டு இந்த பெண்ணை என்னுடன் Room-
ற்கு அனுப்பி வைக்கிறானே இவள் தந்தையும், தாயும், இவளும் வெட்கம் கெட்டவள், மானம் கெட்டவள், தரங்கெட்டவள்
என்று நினைத்துவிடுவானோ என்று நினைத்தால் First Night நடக்குமா?
இவ்வாறு பிறந்தது முதல் இறப்பது வரை எல்லாவற்றையும் அசிங்கமாகவும், மரியாதையின்மையாகவும் நினைத்தால் வாழ்க்கை வாழ முடியுமா?
சிந்திப்பீர்! பிழைத்து கொள்ளுங்கள்! விழித்து கொள்ளுங்கள்!
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த பத்தை செய்யும் பணக்காரன் பத்திரமாக, Care Full -ஆக இல்லை என்றால் இந்த மாதிரி லோலாய் மற்றும் பண்பாடற்ற குடும்பத்தில் பெண் எடுத்தால் பத்தும் பறந்து போய் விடும். இவர்களை ஆனாதை குழந்தையை தத்தெடுத்தது போல் தவறான தரங்கெட்ட பெண்ணை கல்யாணம் என்ற பெயரில் வளர்த்ததற்கும், காப்பாற்றியதற்கும் நமக்கு பெரிய தண்டனை போல் ஆகிவிடும். இந்த மானங்கெட்ட பெண்ணை காப்பாற்றினால் நம் சொத்து, பணம், நம் உயிருக்கு காலனாவது நிச்சயம்.
மனிதனாக பிறந்தால் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறபடுகிறது. ஏனென்றால் பொது நலத்துடன் ஏதாவது செய்ய வேண்டும். அதாவது நல்ல காற்று, காய், கனி, மழை என்று தருகிறது. அதனை தோட்டம் அமைத்து வளர்க்க சொல்வதும் இதற்காகத்தான். உன்னால் ஒரு இனம் (உயிர்) காப்பாற்றபட வேண்டும் என்பதனாலும் தான்.
சுயநலம் கலந்த பொதுநலமே THE GREAT MARRIAGE.
இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html