ஐயோ பாவம் இது காதலன்டா [THIS IS LOVE? TWO IN ONE]

  

புனையபட்ட  "ஐயோ பாவம் இது காதலன்டா, கல்யாணமான்டா" [ஆணையிடுகிறார்கள் இஷ்டமில்லாத, ஒத்துபோகாத, அவலட்சணமான பொருந்தா ஆண்,பெண்தம்பதிகள்- அமுதமான சந்தோஷமான திருமணம்  விஷமாகி சோகத்தில் மூழ்கி வெறும் மணம் ஆனது] மற்றும் இரத்த நாளங்களில், நாடி நரம்புகளில் உள்ளே ஏறிய ஆடவர்களின் ஆண் திமிரு எச்சங்கள் [THIS IS  MARRIAGE? TWO IN ONE]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

இந்த கட்டுரையை தனிதனியாக மேற்கண்ட தலைப்புகளில் எழுதலாம் என்று தான் எண்ணியிருந்தேன்.  ஆனால் அதைவிட இரண்டும் சேர்ந்த ஒரு கோர்வை தான் நன்றாக இருக்கும் என்று எண்ணியதால் இரண்டு வகைகளில் இந்த கட்டுரையை எழுதிருக்கிறேன். ஒன்று மொத்த கோர்வையாக மற்றொன்று தனி தனியாக. 

ஐயோ பாவம் தம்பதிகள் என்பது  இரு தரப்பினருக்கும் ஒன்றாகவே கூறபடுகிறது.  இதனை பொருந்தா திருமணம் என்றும் கூறலாம்.  இனம் இனத்துடன் தான் சேரும் என்று கூறுவார்கள்.  அது போல் மனதிற்கும் பல இனங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் ஒரே ஜாதி மதத்தில் பிறந்தாலும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை.  ஆண் சிங்கங்கள் பல இருக்கலாம் ஆனால் காட்டிற்கு ஒரே ஒரு ராஜா தான் அதிலேயே அவ்வளவு பேதங்கள்.  இதில் ஒத்த கருத்து இல்லாதவர்கள் எதை சொன்னாலும்  ஆணையிடுவது போல் தான் இருக்கும்.  ஒரு வேலை எதையாவது ஆணை பிறப்பிப்பது போல் பிறப்பித்தால் கொடுங்கோல் சர்வாதிகாரம் நடப்பது போல் தான் தெரியும். 

லோக்கலாக புரியும்படி சொல்ல போனால் ஆத்திகவாதியும்- நாத்திகவாதி முதாலாளித்துவம்-கம்யூனிசம் பற்றி இருதரப்பும் பேசி கொள்வது போன்றதே.  இதற்கு முடிவே கிடையாது.  எந்த கட்ட பஞ்சாயத்தாலும் பெரிதாக இதற்கு நிரந்தர தீர்வு தர முடியாது.  ஓரளவுக்கு தான் முடியும்.  அதனால் தான் கொள்கை வேறு கூட்டணி மட்டுமே என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.  அது போலவே கம்பெனியிலும் தொழிலாளிகள் வேறு, Management (முதலாளித்துவ தொழிலாளிகள்) வேறு. இரண்டு பேருமே பணி செய்வார்கள் ஆனால் சித்தாந்தங்கள் வேறு. தொழிலாளிகள்-கம்யூனிசம், Management-முதலாளித்துவம்.  Management தொழிலாளர்கள் பிடிக்கிறதோ பிடிக்கலையோ முதலாளித்துவ குரலாய் தான் ஒலிக்க முடியும்.

இதில் கூறபடுவது எந்த ஒரு ஆணையும், பெண்ணையும் குறிப்பிட அல்ல.  இதில் வலுகட்டாயம் என்று குறிப்பிட்டிருப்பது புரிவதற்காக கூறபட்டதே.  இது முழுக்க முழுக்க உண்மை போல் இருக்கும் புனையபட்ட கற்பனையான நாவல் கதை போன்றதே ஆகும். 

இதன் சாரம் மனம் ஒத்தாதவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அமுதம் போன்ற திருமண வாழ்க்கை ஐயோ பாவம் பொருந்தா தம்பதிகள் எப்படி ஏதோ விஷம் அருந்தியது போல் சோகமாய் துடித்து வெடிக்கிறார்கள் என்று தான் கூறுவார்கள் என்பதை விளக்கவே இக்கட்டுரை ஆகும்.  இதே தம்பதிகள் ஒத்த மனதுடையவர்களை சரியோ, தவறோ அவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதை கூறவே இக்கட்டுரையாகும்.  இதில் மனம் ஒத்தவர்களை அடையாளம் கண்டு மகளுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  அவ்வாறு நடந்து கல்யாணமான குடும்பத்திலேயே ஆயிரம் சச்சரவுகள்.  அதாவது குடும்பத்தில் சச்சரவுகள் வரலாம்.  சச்சரவுகளே குடும்பமாக இருக்க கூடாது.    

இதில் பெண் வடக்கு என்றால் ஆண் தெற்கு என்று மொத்த குணாதிசயங்களும் வேறுபட்டவர்கள் நண்பர்களாக இருப்பதே சற்று கடினமே.  இவர்கள் ஒன்றாக திருமண பந்தத்தில் இணைவதற்கு வாய்ப்பில்லை.  அப்படி மீறி வலுகட்டாயமாக திருமணம் செய்தால் திருமண பந்தத்தில் எந்த வலுவும் இருக்காது. யாரும் வலுகட்டாயமாக  திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது வேறு விஷயம். சரி உண்மையானது போல் ஆனால் கற்பனையான புனையபட்ட கதைக்கு சுருக்கமாக வருவோம். 

கதைக்கு வரும் முன்...

எந்த ஒரு பெண்ணும் எல்லை மீறி நடந்து கொண்டால் அதை உலகில் உள்ள எந்த பெண்களும் ரசிக்க மாட்டார்கள்.  அதோடு பெண்ணியம் பேசிய பெரியாரே இம்மாதிரியான அவலட்சணமான பெண்ணை கண்டால் வேதனை தான் படுவார்.  ஏன் பெண்ணியத்தை பேசினேன் என்பதையே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே?  இது பெண்கள் உடைய பெண்ணியமே அல்ல.  இது காலம் காலமாய் பழுத்து புளித்து போன ஆண்கள் உடையது.  அதனால் தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல திரைபடங்கள் இது சம்பந்தபட்டது சிவப்பு ரோஜாக்கள், நூறாவது நாள், மன்மதன், வல்லவன், படையப்பா, திமிரு, தீராத விளையாட்டு பிள்ளை என்று வந்துள்ளது.

அதோடு கம்யூனிசம், திராவிடம் பேசும் கட்சிகளுக்கும் பெண்ணியம் பற்றி ஒரு கருத்து சரியோ, தவறோ உள்ளது. அவர்கள் கூட இம்மாதிரியான பெண்ணை ஆதரிக்க மாட்டார்கள், ரசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அடிப்படையில் காலம் காலமாக அனைவரும் வீரம் பறை சாற்றும் மற்றும் நம்முடைய பண்பாட்டை காப்பாற்றும் மீசை முறுக்கும் ஆண்களை கண்டுவந்தவர்களே பெண்களும் சேர்த்தே. அனைவரின் நாடி நரம்புகளிலும் இதில் பழகி ஊறிய ரத்தமே அதோடு இதனை அனைவரும் ஏற்று கொண்ட ஒன்றாகும்.

எதிலும் தமிழன் என்பவன் முன்னோடியாக திகழ காரணம் ஆன்மீகம் முதல் மருத்துவம், வீரம் என்று அனைத்தும் இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யபட்டது.  அதில் இருந்து வந்த வம்சா வழிகள் தான் நாம்.  அதனால் தான் மீண்டுமொரு நிரூபணமாக ஜல்லிகட்டு போராட்டம் உலகமே வியக்கும் அளவிற்கு நடந்தது.  இப்படி இருக்கும் ஜல்லி கட்டு என்பதே ஆண் காளைகளிடம் தான் ஆண்களே மல்லு கட்டுங்கள் என்று நடக்கிறது.  இப்போது நடக்கும் எந்த விளையாட்டு போட்டியாக இருந்தாலும் ஆண்களுக்கு தனி பெண்களுக்கு தனி என்று தான் உலகளவிலேயே நடக்கிறது.  ஏனென்றால் ஆண்களுக்கென்று ஒரு திமிரு எப்போதும் இருக்கும்.  அதோடு தோல்வி எதாவது கண்டால் வன்முறையின் வீச்சு மிக அதிகமாகவே இருக்கும்.  அதனால் தான் காதல் தோல்வி அடைந்தால் ஒரு சிலர் ஆசிட் வீச்சில் இறங்குவது, கொலை செய்வது என்று நடக்கிறது.  ஏனென்றால் அது கௌரவ பிரச்சனையாக பலரும் கருதுவார்கள்.

சுயம் வரம் சென்று இளவரசியை கவர்ந்து வரும் மன்னனை விட பெண்களை கவர்ந்த மன்னனை தான் மன்மதன் என்கிறார்கள். ஆணழகன் என்று குறிப்பிடுவார்கள்.

அதோடு இதை தான் இதிகாசங்களும் பறை சாற்றுகிறது.  மகாபாரதத்தில் குருஷேத்திரம் என்பதன் ஆரம்பமே பாஞ்சாலி துரியோதனன் தவறி தண்ணீரில் விழுந்து விடுவான்.  அதை பார்த்து அவள் சிரித்து விடுவாள்.  அது அவனுக்கு இழுக்காய் நினைத்து தான் துகில் உரிக்கும் சம்பவத்தை அத்தனை பேர் முன் அரங்கேற்றுவான்.  இது ஒரு வகையான ஆண் திமிரு.

இராமாயணத்தில் ராவணன் சீதை சுயம்வரத்திற்கு வருவான்.  வந்தவுடன் அவன் உன் மகளுக்காக நான் வரவில்லை.  உன் மகளை போன்றவர்கள் அந்தபுரத்தில் ஏராளமாய் உள்ளனர்.  நான் சிவதனுசு என்பதால் வந்துள்ளேன் என்பான்.  அதோடு விரும்பாத பெண்ணாகிய சீதையை கடைசி வரை தொடவே இல்லை.  அதோடு அத்தனை மாதங்கள் இருந்தும் இவளை நம்மால் கவர முடியவில்லையே என்று தான் வெட்கம் கொண்டான்.  கவர்ந்து வர தான் நம்மால் முடிந்தது அவளை கவர முடியவில்லையே என்ற வேதனையும் அவனுக்கு இருந்தது.  இதுவும் ஒரு ஆண் திமிரு.  இப்படியாக இராவணன், அசோகர் etc என்று வெவ்வேறுவிதமான ஆண்களின் திமிரையே இவ்வுலகம் கண்டுள்ளது.

ஜான்சிராணியே வெள்ளை காரனை தான் எதிர்த்தாள்.  ஆனால் அவளுக்கான பெண்ணியத்தை அவள் காத்தாள்.  அதோடு இப்போது வந்த இந்தி திரைபடத்தில் கூட அனைத்து இந்து மத பெண்களும் தீக்குளித்து இறந்து போன கதை தான் உண்டு.  இதையே காலம் காலமாக ஆண்கள் முதல் பெண்கள் வரை கண்டுள்ளனர்.

கண்ணகியே தன் கணவனுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முற்பட்டு மன்னனின் சபையில் தன்னுடைய சிலம்பத்தை உடைத்து தன்னுடைய கணவன் களங்கமற்றவன் என நிரூபிப்பாள்.  அத்துடன் அவளின் பத்தினி சக்தியால் மதுரையே தீபற்றி எரிந்தது. அவளும் பெண்ணியத்தை காத்தாள்.  அத்துடன் கடைசி வரை நான் ஒழுங்கானவள் என்று பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தாள்.  இப்படியாக அனைத்துமே அன்று முதல் இன்று வரை பல கோட்பாடுகள் தனக்குள்ளேயே வகுத்து வாழ்ந்தவர்கள் ஏராளம்.

கடவுள் அவதாரங்களே இதனால் நடந்துள்ளன.  ஒரு அசுரன் தெய்வத்திடம் வரம் கேட்பான்.  அந்த வரத்தில் பெண்ணை தவிர்த்து யாராலும் நான் சாக கூடாது என்பான்.  பெண்ணை ஏன் விட்டாய் என்றதற்கு சாதாரண ஒரு பெண்ணால் என்னை என்ன செய்து விட முடியும் என்று ஆண் திமிருடன் கூறுவான் பின் தெய்வத்தால் அழிவான் என்பது வேறு விஷயம்.

இதே போல் தான் அர்த்தநாதீஸ்வரர் ஆக தன் உடலில் ஒரு பாகத்தை கொடுத்த சிவனே பார்வதியிடம் சிவ சக்தியாபார்வதி சக்தியா என பெரிய திருவிளையாடல் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.  இதில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல ஏனென்றால் அனைத்தும் சிவ செயலே.  விஷயம் ஆண் திமிரு என்பது தான்.  தெய்வங்கள் முதல் சிம்மசொப்பனமாய் விளங்கிய யுவராஜ மன்னர்கள் வரை  ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாடுகளில் தன்னுடைய ஆண் திமிரை பறைசாற்றி உள்ளனர் அதோடு பெண்களை காத்துள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்திலும் நபிகள் சொன்ன பெண்களுக்கு உண்டான அனைத்து கோட்பாடுகளும் ஆண்களுக்கு கூறிய கோட்பாடுகளும் வெவ்வேறானவை.  ஏனென்றால் ஆண் வேறு பெண் வேறு என்பதால் தான். இத்தோடு நபிகள் நாயகமும் பெண்களை காத்துள்ளார்.

அதற்காக பெண்கள் தவறு செய்வதில்லையா என்றால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை தவறு செய்துள்ளார்கள்.  தவறு செய்வது என்பது வேறு. நான் பெண் அல்ல ஆண் என்பது போல் நடப்பது என்பது வேறு. 

அதனால் தான் இதனை திராவிடம், கம்யூனிசம், பெண்ணியவாதிகளே ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றது. பொது தளத்தில் ஆண்கள் சபையிலோ, பெண்கள் சபையிலோ பெண்களுக்கான அநீதியை தட்டி கேட்கவே மேற்கண்டதெல்லாம். 

மற்றபடி தனிபட்ட முறையில் நான் ஆணாக போகிறேன் தவறான பாதைக்கு செல்ல இது தான் வழி அதோடு கேட்டால் பெண்ணியம் என்றால் அதை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.  

மன்னருக்கு அந்தபுரம் இருந்தது.  ஆனால் எந்த ஒரு அரசரே இல்லாத ராணிக்கும் அந்தபுரம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.  அந்தபுரம் உள்ள அரசனே அரசாண்ட மக்களை ஒழுங்காக தான் வழி நடத்தினார்கள் அதோடு பெண்களை கொடுமைபடுத்தினால் அதற்கான தண்டனைகளையும் அந்தபுரத்து மஹா ராசாதான் வழங்கினார்.   அதோடு இதை பெண்ணியம் என்று கூறினால் காந்தி சுதந்திரம் ஏன் தான் சுதந்திரத்தை பற்றி தெரியாதவர்களுக்கு வாங்கி கொடுத்தோமோ என்று வருத்தபடுவது போல் தான் பெரியாரும், பெண்ணியவாதிகளும்  வருத்தபட வேண்டி வரும்.  கதைக்கு போவோமா  

நான் பொறியியல் படிக்கும் போது உலக மேடையில் எனக்கு பிடிக்காமலேயே அறிமுகம் ஆனேன் தற்செயலாய் என்னை பிடித்த பெண்ணால்.  தற்செயல் தற்காலிகமாக இருந்துவிடவே ஆசை ஆனால் பல வருடங்கள் ஆகிவிட்டது. உலக மேடைக்கு வந்ததும் ஏகபட்ட விமர்சனங்கள்வேண்டுமென்றே திட்டமிட்டு கூறபட்ட குற்றச்சாட்டுகள் என்று 11 வருடமாக போய் கொண்டிருந்தது.  நான் உலக மேடையில் இருப்பதால் கட்சிகளோ, வேறொரு நாடோ, மாநிலங்களோ, வேறு ஜாதியை சேர்ந்தவர்களோமதத்தை சார்ந்தவர்களோ இவர் மக்கள் ஆதரவு பெற கூடாது அதோடு இவர் உலகையே வாங்கும் அளவிற்கு பணம் சம்பாதிக்க கூடாது என்பதற்காக நடத்தபட்டதோ என்று எண்ணி யாரென்று தெரியாமலேயே சகல பேரையும் சகலத்துக்கு அடித்து நொறுக்கினேன் எல்லாவற்றிலும்.  எதுவும் பெரிதாக எதிலும் மிஞ்சவில்லை அந்த அளவிற்கு சகலவிதமான பாதிப்புகளையும் நிரப்பினேன். இதில் பிளேட்டை மாற்றி போட்டு சொல்கிறார்களா என்று தெரியவில்லை.  என்னால் இதுவரை நம்பவே முடியவில்லை. 

ஏனென்றால் உலக அளவில் இவர்கள் சொன்னதை எதையும் எவரும் ஆண் பெண் என்று எவரும் உலக அளவில் ரசிக்கவோ இதை சகித்து கொள்ளவோ வாய்ப்பில்லை. என்னுடையதை வேண்டுமென்றால் ரசித்திருக்க வாய்ப்புண்டு அதோடு திமிரு பிடித்தவன் என்ற பெயரையும் வாங்கி இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.

என்னுடைய கெட்ட பழக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டுமாம்.  அதோடு திருமணம் செய்து கொள்ள போகும பெண்கள் சொல்வதற்கு கூழு குமுடு போட்டு கொண்டு நடந்து கொள்ள வேண்டுமாம்.  அதோடு அவர்கள் யாருடனும் எங்கும் எப்போது வேண்டுமானாலும் இருப்பார்கள் எதுவும் கேட்க கூடாது.  இது அத்தனையும் செய்ய எதற்கு என்னை திருமணம் செய்ய வேண்டும்.  அதற்கு பேசாமல் நீங்கள் யாரையும் திருமணம் செய்யாமலே அப்படியே இருந்து கொள்ளலாமே அதோடு இந்த களிசடை வேலைக்கு நான் ஏன் விளக்கு பிடிக்க வேண்டும் என்றேன்.  அதோடு நான் நீங்கள் சொல்லும் கலாச்சாரமே கேள்வி பட்டதே இல்லை.  இதில் எனக்கு எந்த உடன்பாடும்இஷ்டமும் இல்லை இவ்வாறு இருக்கும் உங்களை திருமணம் செய்ய முடியாது என்றேன். நான் கண்ட கோடிஸ்வரர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்று பலருக்கு பல தவறான பழக்கம் இருப்பதை கேள்விபட்டிருக்கிறேன். இவ்வாறான ஒரு கலாச்சாரம், பண்பாடு, கோட்பாடுகள் கேள்விபட்டதில்லை என்றேன்.

அதற்கு அவர்கள் அதனை ஆதரித்து மற்றும் அதனால் வரும் பிரச்சனைகளுக்கு, பாதிப்புகளுக்கு ஏகபட்ட பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் இதனை நியாயபடுத்த.  அதோடு இவர்கள் இதுவரை திருத்துகிறோம் என்று சொன்னது திருத்துவதற்கல்ல.  அதாவது நாங்கள் மட்டுமே இஷ்டத்திற்கு திரிவோம்நான் அவ்வாறெல்லாம் இருக்க கூடாது என்பதற்காக தான்.  அதோடு தனி குடித்தனம் என்று கூறியது நான் மட்டும் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டும்.  நீ மட்டும் தாய், சகோதரன் என்று இருப்பாயே என்பதற்கு தான்.

அதோடு எனக்கு வர வேண்டிய பணத்தை கொடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.  ஏனென்றால் அவர்கள் பணத்தில் வாழ்ந்தால் தான் அவரை கேவலபடுத்த முடியும் மற்றும் அசிங்கபடுத்த முடியும் என்பதற்காக.  இதற்காக ஏகபட்ட பொய் காரணங்கள், ஏமாற்று வேலைகள்.  என்ன சொன்னாலும் என் பணம் என்னிடம் தானே கொடுத்தாக வேண்டும்.  அதனால் கவலைபடுவதற்கு ஒன்றுமில்லை.  ஒரு வேலை இவர்களிடம் கொடுத்துவிட்டேன் என்று கூறினால் யார் கொடுக்க சொன்னது?  கொடுத்த நீங்கள் அவர்களிடம் வாங்கி கொள்ளுங்கள்.  சம்பந்தம் ஒரு வேலை அவர்களுக்கும் எனக்கும் இருந்தாலும் என் Busness, Political, Lawyer, Police Advice சம்பந்தம் என்பது உங்களுக்கு என்னோடு மட்டுமே என்பது குறிப்பிடதக்கது. 

அதோடு இவர்கள் என்னை திருமணம் செய்து கொள்ள போகிறார்களாம்.  இவர்கள் படிக்கிறார்களாம் படித்து முடித்துவிட்டு ஆர அமர வருவார்களாம் இவர்களை திருமணம் செய்ய வேண்டுமாம் அது வரை நான் காத்திருக்க வேண்டுமாம்.  எதற்கு என்றால் அது எங்கள் இஷ்டம் உன் இஷ்டத்திற்கு நீ எதையும் எங்களிடத்தில் இருக்க கூடாதாம். சைவம் தான் சாப்பிட வேண்டுமாம்.  வேலைக்கு போக கூடாது போனாலும் குறைவான சம்பளத்தில் தான் போக வேண்டுமாம். ஏனென்றால் கெட்டு விடுவேனாம். ஆனால் இவர்கள் கெட்டு நாசமாக போவார்களாம்.  இதில் எதாவது சிறு துளியாவது பெண் வாடை அடிக்கிறதா?  துர் நாற்றம் தான் வீசும்.

இது போலவே பல பேருடன் நான் இருக்க கூடாதாம்.  இது எதற்கு என்றால் நாங்கள் தான் அப்படி இருப்போம்.  நீ இருக்க கூடாதாம்.  இப்படியெல்லாம் கூறியதால் மானவாரியாக ஏகபட்ட கேவலங்கள் அசிங்கங்கள் அவர்கள் கண்டு இனி எவரும் நம்மை திருமணம் அல்ல பெண் ஆக கூட யாரும் மதிக்க மாட்டார்கள் என்றதும் என் காலில் விழுந்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம்.  காலில் விழுந்தால் திருமணம் ஆகி விடும் என்பதால் எப்போது வேண்டுமென்றாலும் காலில் விழுந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களாம். 

இது அனைத்தும் நடந்தது பெற்ற மகள் மீது வைத்த பாசத்தால் என்று கூறுகிறார்கள். இதை நம்ப முடிகிறதா?  இப்படி ஒரு கேவலமான ஒன்றை உலக அளவில் அன்று முதல் இன்று வரை எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறோமா?  ஏதோ திட்டமிட்டு நடந்தபட்டுவிட்டது பழியை எந்த இளிச்சவாயன் மீது போடுவது என்று தெரியாமல் சொன்னது போல் தான் தெரிகிறது.  இந்த பழியை யார் மீதாதவது போடுங்கள் இல்லை அப்படியே செல்லுங்கள் அது நமக்கு தேவையில்லாதது.  ஆண்டவன் பத்திரிக்கை இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் வர தான் போகிறது.  அது உங்களை மணம் முடிக்க வரும் திருமண அழைப்பிதழா அல் யாருடா இது இவ்வளவு கேவலமா நடந்தது என்று  கருமாதி பத்திரிக்கை வருமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இதில் நடந்த பெரிய தவறு சரியோ, தவறோ எனக்கு பிடிக்காது என்று தெரிந்தே என்னிடத்தில் திருமணம் செய்ய முனைந்தது தான்.  எனக்கு தெரிந்து ஆம்பளை என்று கூறும் பிச்சை காரன் கூட திருமணம் செய்ய விழையமாட்டான் என்றே நினைக்கிறேன். ஏன் என்னை திருமணம் செய்ய விழைந்தீர்கள் என்றால் என்னை காதலிக்கிறார்களாம்.  இதை விட ஒரு கேவலமான விஷயம் மற்றும் எனக்கான அசிங்கம் வேறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன்.  அதோடு பல நல்ல பெண்கள் பலர் காதலிக்கும் போது இவர்கள் ஏன் என்றால் இவர்களை திருத்த வேண்டுமாம்.  நான் என்ன De-Addiction Centre நடத்துகிறேனா என்ன?  அதோடு அவர்களுக்கே தெரிந்திருக்கிறது நாம் எல்லாம் கேடு கெட்ட பிறவிகள் என்று.

இந்த 11 வருடங்களாக பொருந்தா இந்த இரண்டு பேரை தம்பதியாக்க நினைத்து அமுதமான, சந்தோஷமான திருமண பந்தம் என்பது விஷமான, சோகமான வெறும் பந்தம் என்ற மனமாகி வெறுத்து போனதே மிச்சமானது. 

இதையெல்லாம் மீறி கல்யாணம் நடந்தால் ஐயோ பாவம் இதுவெல்லாம் கல்யாணமான் டா என்று கேலி, கிண்டல் தான் செய்வார்கள்.  இதில் யாரை ஆணையிட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.   தெரிந்தே கிணற்றில் விழுந்ததற்கு சமம்.  இதில் உள்ள இரண்டு பேரும் மனதால் இணைய போவதில்லை.  ஊரும்சொந்த காரர், நண்பர்கள் என்று கேவலமாக தான் சொல்ல போகிறார்கள்.  ஏனென்றால் கடைசி வரை மனம் ஒத்தவே இல்லை.

இதில் யாரையும் எந்த அசிங்கமான வார்த்தைகளும் குறிப்பிடாமல் எழுதிய இக்கதையை கேட்டதுமே பலருக்கு யார் இந்த மானங்கெட்டவள் என்று கோபம் வந்திருக்குமே.  ஆனால் அவர்கள் கௌரவம், மரியாதை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் அவர்களுக்கு அது துளியும் இல்லாமல். இதற்கு மீடியா Support வேறு வேண்டுமாம்.  இவர்களையெல்லாம் Support செய்தால் மீடியா மீது இருக்கும் மரியாதையே போய்விடும்.  இதில் இவர்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் போட்டி நடக்கிறதாம் அதையும் இவர்களே சொல்லி கொள்கிறார்கள்.  இவர்களை பெண் என்று கூறி கொள்கிறார்கள்.  இவர்களை ஜந்து பிறவியில் தான் சேர்த்து கொள்ள வேண்டும்.  ஜந்துக்கள் சேர்த்து கொள்ளுமா என்பதே சந்தேகம் தான்.  இதில் வேறு பெண்ணியம் பேசுபவர்கள் இவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமாம்.  பெண்ணாகவே இல்லாதவர்களுக்கு எப்படி பெண்ணியம் பேச முடியும் என்றே தெரியவில்லை.  இதில் தயவு செய்து பெரியாரை இழுக்காதீர்கள்.  பெரியார் பொது தளத்திலோ, குடும்பத்திலோ அவலை பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு தான் நீதி வேண்டும் என்றார். இந்த மாதிரி ஊர் மேய்பவர்களுக்கு அல்ல.  இவ்வாறு அக்கட்சியில் உள்ளவர்கள் ஒருவர் கூட எதற்காகவும் முறையிட்டு அதற்காக கட்சியே போராட வேண்டும் என்று கூறியதில்லை. கதையில் ஏன் பெரியார், பெண்ணியவாதிகள் என்றால் எந்தவொரு இதிகாசம் முதல் பெரியார் வரை இம்மாதிரியான பெண்களுக்கு எதையும் கூறவில்லை அதோடு நம் வரலாற்று சுவடுகளில் கூட ஒரு சுவடும் இல்லாத ஒன்று இது என்பதை விளக்கவே ஆகும்.  மொத்தத்தில் திட்டமிட்டு நடத்தபட்ட ஓர் சதி செயல் ஆகும் இது போன்றவர்கள் கூறியது. இவ்வாறாக கூறி தன்னை தானே தன் பரம்பரை வரை தரம் தாழ்த்தி கொண்டுள்ளார்கள்.  ஆனால் அவர்களை பொருத்தவரை இது உயர் ஜாதியில் நடக்கும் அகோரமான விஷயம் அல்ல கௌரவமான விஷயமாகும். அதனால் தான் அனைத்தும் கோரமாக நடந்துள்ளதோ?  கதைக்குள் மூழ்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.   

அதோடு இதை குடும்ப பிரச்சனை என்றும் சொல்ல முடியாது.  ஏனென்றால் இவ்வாறு இருப்பவர்களுக்கு விபச்சார விடுதியில் கூட அனுமதிக்கமாட்டார்கள்.  அதோடு குடும்பம் என்றால் இருவரும் ஒத்த மனதுடன் இருந்து சிறு சிறு பிரச்சனைகள் வந்தால் தான் குடும்பம் என்றே அர்த்தம்.  இவ்வாறாக இருந்தால் ஐயோ பாவம் இதையும் குடும்பம் என்றும் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம் என்றும் கூறுகிறார்கள்.  சாபம் யாரை விட்டது என்று தான் கூறுவார்கள்.

இந்த அனைத்து அவலட்சணங்களும் அவர்களுக்கு ஓர் அழகிய லட்சணமாம். கப்பலில் எதாவது சிறிய ஓட்டை இருந்தால் கூட அடைத்து கடலில் சென்றுவிடலாம்.  மொத்தமும் ஓட்டையானதை கடலில் அல்ல குட்டையில் கூட காகித கப்பல் கூட ஓட்ட முடியாது.

இவ்வாறு இருந்தற்கு காரணம் பெண்களை திருத்துகிறார்களாம். உண்மையென்றாலும் யார் திருத்தியது?  இதற்கு இதுவெல்லாம் தேவையே இல்லையே.  அதோடு விரித்தவள் ஒருவள் குத்தியது ஒருவன் பிள்ளை என்னுடையது என்றாளாலும் யாரோ ஒருவர் அப்படியிருக்கிறது இவர்கள் சொன்ன கதை.  மொத்தத்தில் தவறு செய்தவர்கள் மற்றும் அதற்கு துணை போனவர்கள் யாருடைய துணையுடனாவது இதை நியாயபடுத்த முயற்சி செய்துள்ளார்கள் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.  இளிச்சவாயன் யாராவது இருந்தால் தான் சிக்கி கொள்வார்கள். 

குற்றம் செய்தவர்கள் உண்மையை ஒத்து கொள்வார்கள் என்றால் முதலில் குற்றமே நடக்காது.  அதோடு காவல் நிலையம், நீதிமன்றம் என்று எதுவும் தேவையில்லை.  அதோடு இதை யாரிடம் சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை.  ஏனென்றால் முதலில் அதில் நான் இல்லவே இல்லை. அப்படியே இதில் இருந்தாலும் உங்களுக்கு எந்தவிதத்திலும்  பொருந்தாதவன்.  நான் மட்டும் அல்ல எவன் பொருந்தினாலும் அதன் பிறகு ஆம்பளை என்று சொல்லி கொள்ள ஒன்றுமே இல்லை. பொருந்தாதவன் எதில் பொருத்தி பார்த்தும் பிரயோஜனம் இல்லை.  ஒரு வேலை இவர்களை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்ததும் எதாவது சொல்லி எந்த முட்டாளாவது மாட்ட மாட்டானா என்று எண்ணுகிறார்கள் போலும்.

இந்த கதையில் பொருந்தா தம்பதியின் நாயகன் நான் தான்.  எனக்கு பிடிக்காத ஒன்றை என்னிடம் அனுப்பினால் மற்றும் எதற்கும் ஒத்து போகாதவன் இப்படி தான் கூறுவேன்.  ஏனென்றால் இது என்னுடைய Personal விஷயம் சரியோ, தவறோ. ஜனநாயகத்தில் அவரவர்க்கு பிடித்தவருடன் வாழ முடியவில்லையென்றால் நாம் பிறந்ததற்கே அர்த்தமில்லை.  ஏனென்றால் திருமணம் என்பது கௌரவம்பரம்பரை மானம் உள்ளவனுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே நடப்பதாகும்.  அதை கூட சரியாக அமைத்து கொள்ள முடியவில்லையென்றால் நாம் என்ன அறிவாளிகள், திறமைசாலிகள்.  உலகில் உள்ள மிக பெரிய கோடிஸ்வரன் பிடித்தவருடன் வாழ்பவன் மட்டுமே. உலகின் மிக பெரிய ஏழை பிடிக்காததுடன் வாழ்க்கை முழுக்க வாழ்பவன்.  இதுவும் மூளையை பாதித்து மூளையானது நம் உடலை பாதிக்கும்.  மனதளவு பிரச்சனை முதல் அனைத்து பிரச்சனைகளையும் ஏற்படுத்துவது மூளை தான்.  மூளை தான் நம்மை மொத்தமாக இயக்குகிறது.  இதயத்தில் இருந்து வரும் பேச்சு என்று ஒன்று இல்லை.  அப்படி இருந்தாலும் அது மூளையானது இதயத்தில் இருந்து பேச சொன்னால் தான் பேசும்.  நினைப்பே பொழப்பு கெடுக்கும் என்பார்கள்.  அந்த நினைப்பை ஏற்படுத்துவது மூளை தான்.  கஜினி படத்தில் மூளையை பற்றி சிறு குறிப்பு கூறி இருப்பார்கள்.

உலகில் உள்ள அனைவருக்கும் அவரவர்க்கு பிடித்ததை கொடுத்தால் தான் அது அவர்களுக்கு அமுதம்.  இல்லையென்றால் விஷம் போன்றதே.  எதிலும் சந்தோஷம் இல்லாமல் சோகத்தில் தான் மூழ்கி இருப்பார்கள். இப்பவே நன்றாக  யோசிச்சுக்கோங்கபுரிஞ்சுக்கோங்க பின்னாடியோ, முன்னாடியோ வருத்தபடாதீங்க.

மேற்கண்டவையெல்லாம் சரியோ தவறோ வரலாற்றில் நடந்த ஆதாரங்களாகும்.  இது அனைத்திலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான்.  இதில் நம் தவறு என்று இருப்பது போல் எதுவும் தெரியவில்லை.  ஏனென்றால் இப்போது இருக்கும் ஆண்கள் அனைவரும் இவர்களின் மரபு வழி வந்தவர்கள் தான்.   நாயகர்களுக்கு ஒரு கோட்பாடு நாயகிகளுக்கு ஓர் கோட்பாடு என்று தான் உலகளவிலும் இன்றும் சம்பிரதாயங்களாய் வெவ்வேறு விதங்களில் மதங்கள் வழியாக இருக்கிறது 

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு மதத்திற்கும்  ஒவ்வொரு சித்தாந்தங்கள்  பெண்கள் பற்றி இருக்கும் போது தனக்கு என ஒரு சில கோட்பாடுகளுடன்  ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்தால் தவறா என்ன?  நான் வகுக்கும் கோட்பாடுகள் எதுவும் புதியது அல்ல.  தன்னுடைய மூதாதையர்கள் வழி வந்தவன்  என்பதை நிரூபிக்கும் வகையில் தான் அக்கோட்பாடுகளும் இருக்கிறது.  ஒரு வேலை தவறு என்றால் இது யார் குற்றம்? .  கட்சி வேறு குடும்பம் வேறு.  பதவிகள் வேறு பாசம் வேறு என்பது குறிப்பிடதக்கது.

மேற்கண்ட அனைத்தும் ஓர் தென்றலாய், பிசு பிசுத்த மழையாய் சரியோ தவறோ உள்ளே ஏறிய மற்றும் ஜூன்கள் வழி வந்த ஒன்றாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

 முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்துமே மெய்யா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html