ஆகாயம் மற்றும் எமர்ஜன்ஸி மனிதர்கள்[ SKY]

24/7 விமான மார்க்கத்தில் ஏரோபிளேன், எலிகாப்டர்களின் மூலமாக நம் நாட்டுக்குள் உள்ளூர் பயணம், வெளி நாட்டிற்க்கான வெளியூர் பயணம், ஜெட், செயற்கை கோள் போகும் நெருக்கமான  வழிதடம் மற்றும் சுலபமாக நம் ஊருக்கு சென்று சேர வழிவகை செய்யும் இடம்  "சுதந்திரமான ஆகாயம்" என்கிற "நீலம் வண்ண வானம்". இது பஞ்ச பூதங்களில்   ஒன்றாகும். இதன் நீளம் விட்டம் பூமி கிரகத்தின் மொத்த அளவு ஆகும். இது பிரபஞ்சத்தில் கண்ணாடி போன்ற பிரதி பிம்பம் எனலாம். ஆக்ஸிஜன், நைட்ரஜன் என பல வாயுக்கள் அதிகம் மிகுதியாக இருக்கும். பறக்கும் புறா, மைனா முதல் கருடன், கழுகு வரை எந்த வரியும் இல்லாமல் பறப்பது இந்த வழி தடத்தில் தான்.  இந்த வழி தடத்தின் பயணம் என்பதற்கு சாட்சியம் என்பது சிறிது நேரத்தில் வானவில் போல காணாமல் போகும்.  மனிதர்கள், விலங்குகள், ஜீவராசிகள் பெரிதாக நடமாட்டம் இல்லாத பகுதி. பயம் வேண்டாம் எச்சரிக்கை பெரிதாக ஆகாய வெளியில் தேவையில்லை.  ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் விமானத்திற்குள் LIFE JACKET PARACHUTEகளாக தேவை.  வானிலை மோசமாக இல்லாமல் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் அவ்வளவே.  இதோடு எமர்ஜன்ஸி மனிதர்கள் [ONLY ALL KEEP LEFT.  100% GUARANTY  NO   RED, YELLOW, GREEN TRAFFIC SIGNAL, NO TRAFFIC JAM. NO TRAFFIC POLICE STATION.  BUT ROUTE MAP IS IMPORTANT.  THE CORRECT ROUTE MAP IS ACHEIVED ACCURATE LOCATION. THATS ALL. TOTALLY IAM SAID THIS IS "SUPER FREEDOM THRILL BLUE SKY" WONDERFUL PARACHUTE FLY &  EMARGENCY EXIT]★புரட்சி கவிஞர் Valavanur ரா.C.SaravanaLingam Chettiyar.

Jmn-ன் ரிதம் F.M 605 108-ல் இந்த கட்டுரையானது 126 ஆவதாக வெளி வருகிறது. இதெல்லாம் நம் கண்ணில் பட்டாலும் ஏனோ மாலைக்கண் நோயில் மாலையில் இருப்பது போல் அதை சர்வச்சாதாரணமாக நினைக்கிறோம் கடந்து போகிறோம். இது அதிசயத்தை கண்டும் அதிசியக்காத ஓர் அதிய பிறவி போல் நாம் வாழ்கிறோம். இதில் எண்ணற்ற அதிசயங்கள் அதிசயமாய் இல்லாதது போல் அதியசத்துடன் இருக்கிறது. 

விமான மார்க்கத்தில் ஏரோபிளேன், எலிகாப்டர்களின் மூலமாக நம் நாட்டுக்குள் உள்ளூர் பயணம், வெளி நாட்டிற்க்கான வெளியூர் பயணம், ஜெட், செயற்கை கோள் போகும் நெருக்கமான  வழிதடம் மற்றும் சுலபமாக நம் ஊருக்கு சென்று சேர வழிவகை செய்யும் இடம்  "சுதந்திரமான ஆகாயம்" என்கிற "நீலம் வண்ண வானம்". இது பஞ்ச பூதங்களில் ஒன்றாகும். இதன் நீளம் விட்டம் பூமி கிரகத்தின் மொத்த அளவு ஆகும். இது பிரபஞ்சத்தில் கண்ணாடி போன்ற பிரதி பிம்பம் எனலாம். ஆக்ஸிஜன், நைட்ரஜன் என பல வாயுக்கள் அதிகம் மிகுதியாக இருக்கும். பறக்கும் புறா, மைனா முதல் கருடன், கழுகு வரை எந்த வரியும் இல்லாமல் பறப்பது இந்த வழி தடத்தில் தான்.  இந்த வழி தடத்தின் பயணம் என்பதற்கு சாட்சியம் என்பது சிறிது நேரத்தில் வானவில் போல காணாமல் போகும்.  மனிதர்கள், விலங்குகள், ஜீவராசிகள் பெரிதாக நடமாட்டம் இல்லாத பகுதி. பயம் வேண்டாம் எச்சரிக்கை பெரிதாக ஆகாய வெளியில் தேவையில்லை.  ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் விமானத்திற்குள் LIFE JACKET PARACHUTEகளாக தேவை.  வானிலை மோசமாக இல்லாமல் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் அவ்வளவே.

ONLY ALL KEEP LEFT. 100% GUARANTY NO   RED, YELLOW, GREEN TRAFFIC SIGNAL, NO TRAFFIC JAM. NO TRAFFIC POLICE STATION.  BUT ROUTE MAP IS IMPORTANT.  THE CORRECT ROUTE MAP IS ACHEIVED ACCURATE LOCATION. TOTALLY IAM SAID THIS IS "SUPER FREEDOM THRILL BLUE SKY" WONDERFUL PARACHUTE FLY .  THATS ALL.


ஆகாயம் என்கிற வானம் :-

ஆகாயம் என்பது பிரபஞ்சத்தில் எதுவும் பஞ்சமில்லாமல் பரந்து விரிந்து இருப்பதாகும். ஏகாந்தமான வாழ்க்கையை இங்கு ஏராளமானவைகள் பெற்றுள்ளன. தொலைதூரம் தொலையாமல் அதோடு அது ஓர் தொலை தூரமாக இல்லாமல் வேறு ஒரு இடத்தை கடந்து சென்று வாழவும், தாராளமாக இரை தேடி உண்ணவும், பொருளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யவும் என்று ஆகாய மார்க்கமாகவே பல ஆதாயங்களை பல பெறுகின்றன. நூற்றாண்டு கடந்தும் அழியாத ஒரே விஷயம் பூமியில் இது மட்டுமே. எரிகின்ற எரிமலை முதல் எரியாத பல மலைகள் வரை எல்லாமே இதன் கீழே தான். இமாலய புகழை உடைய இமய மலை முதல் எவரும் ஏற ஆசை கொண்டு கொடி நாட்டி உச்சம் பெற நினைக்கும் "எவரெஸ்ட்" வரை இந்த ஆகாயத்திடம் தாழ்ந்து தான் இருக்க வேண்டும். ஆகாயம் எந்த வித "ரெஸ்ட்டும்" இல்லாமல் பலவற்றை "அரெஸ்ட்" செய்து அதனை பிம்ப காட்சிகளாக மற்றும் ஒலி ஒளிகளாக நமக்கு ஓர் Dts, Dolby-யாக நமக்கு கொடுக்கிறது.

பகலில் பகலவன் முதல் இரவில் வட்ட நிலா, விண்மீன்கள் வரை பூமியின் வட்ட பாதையில் சுற்றி ஆகாயம் மூலமாக தான் துள்ளி திரிந்து பிராகாசிக்கிறது. சின்ன விண்மீன் முதல் துருவ நட்சத்திரம் வரை ஆகாயமே அதனுடைய மொத்த வட மற்றும் தென் துருவம் ஆகும். இதில் மட்டுமே தண்ணீர் இல்லாமல் பல மீன்கள், உயிரினங்கள் வாழ்கிறது. 

இதில் தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் முதல் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் வரை ஆகாயத்தின் மூலமாக பயணித்திருக்கிறார்கள். இந்த ஆகாயமானது பூமியை விட்டு வேறொரு இடத்திற்கு செல்ல முக்கியமான ஒரே ஒரு வழித்தடம் இதுவே ஆகும். இதில் பஞ்ச பூதங்கள் முதல் பல பருவமாற்றங்கள் வரை நமக்கு சாதகமாக GATE PASS கொடுக்க வேண்டியது மிக முக்கியம். எதிலும் சாதகமான சூழ்நிலை பாதகமான நேரத்திலும் சாதகமாக இருந்தால் சாதகம் முதல் சாதனை வரை செய்து சாதகன் மற்றும் சாதனையாளன் ஆகலாம். சாதகமான சூழ்நிலையில் ஓர் பாதகம் தான்  டைட்டானிக் கப்பலே மூழ்கியது.

புயல் மற்றும் கடும் குளிர் பருவம் ஆனது பருவமடைந்து இருந்தால் மற்றும் அது ஆகாய மார்க்த்தில் ஒரு மார்க்கமாக  படர்ந்து இருந்தால் நீ எந்த மார்க்கத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் மற்றும் எந்த மார்க்கத்தை அடைய சென்றாலும் நம்முடைய பயணம் ஆனது நெருப்பு இல்லாமல் அதோடு இருந்தும் பருப்பு வேகவில்லை என்பது போல் ஆகாயத்தில் எதுவும் வேகாது. காற்று உள்ள போதே தூற்றி கொள் என்பது இதில் ரொம்ப முக்கியமானது. வானம் என்றால் காற்று என்று கூட கூறலாம்.  இங்கு அனைத்தும் 100% சதவீதம் எந்த விகிதமும் இல்லாமல் காற்றின் மூலமாக மட்டுமே நடக்கிறது.

இந்த வானத்தை தாண்டி தான் மற்றும் இதனை கடந்து தான் வேறு ஒரு லோகத்தை எட்ட முடியும். எட்டாத மற்றும் போக முடியாத பல இடங்களுக்கும் இதன் மூலமாக போகலாம் மற்றும் எட்டி பார்க்கலாம். பால்கனி என்கிற மொட்டைமாடியே ஓர் வகையில் ஆகாய மார்க்கம் தான். எட்டு திசைகளில் எட்டுத்திக்கும் இருக்கும் எதையும் எட்டி பிடிக்க முடியும். ஆகாயத்தில் பல வாயுக்கள் உள்ளது. குறிப்பிட்ட தூரத்தை கடந்தால் குறிப்பிட்ட வாயுக்கள் இருக்காது. ஆனால் ஏதோ ஒரு வாயு ஏதோ ஒரு ரூபத்தில் அழிவில்லா வாயுதேவன் போல இருக்கும்.

100% கேரன்ட்டியாக ஆகாயம் ஓர் கண்ணாடி போல எதையும் பிரதிபலிக்கும் மற்றும் உள் இழுத்து கொடுப்பதே ஆகும். இதில் பட்டம் பறந்தாலும் , விமானத்தில் மனிதர்கள் பறந்தாலும், Parachute-ல் பறந்தாலும் அது அதற்கு தற்சமய பிம்பமே ஆகும். பிம்பத்தை பிம்பமாக அப்படியே நாம் எங்கு இருந்தாலும் அந்த தூர இடைவெளிக்கு தகுந்தாற் போல் சிறிது பெரிதாக தரவல்லது. இதில் யார் வேண்டுமென்றாலும் உள்ளே நுழையலாம். தடையே கிடையாது ஆனால் ஆகாயத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.  இச்சான்றிதழ் நமக்கு கொடுக்கபட்டிருந்தால் ஆகாய மார்க்கம் ஆனது எந்தவித தடங்கலும் இல்லாமல் ஆனந்த மார்க்கமாக  இருக்கும். இல்லையென்றால் விபத்து மார்க்கமாகி உயிரே ஆகாயத்தில் ஆகாயமார்க்கமாக சென்றுவிடும். ஆகாயத்தை எதுவும் மறைக்கலாம். மறைக்கும் அனைத்தும் மறைந்து போகும் ஆனால் ஆகாயம் என்பது ஆகாய தேவன் போல மறையாது.

இந்த ஆகாயம் 24/7 Available-ல் இருப்பதால் தான் 24/7 இவ்வுலகில் இயற்கை சம்பந்தபட்ட அனைத்தும் இயற்கையாக நடந்து இயற்கையான வாழ்வில் இயற்கையாக செயற்கையில்லாமல் வாழ்கிறோம். செயற்கையான முறையில் செயற்கை பொருளை இயற்கை செயல் போல செயல்பட்டு உருவாக்கினாலும் அது இயற்கையோடு ஒப்பிடும் போது செயலற்று போய்விடுகிறது. செயற்கை பொருளாகவே இருந்து செயற்கையாகவே இத்தலைமுறை இயக்கத்தில் இயங்கி காலப்போக்கில் இயங்காமல் போகிறது.  எ.கா:- செயற்கை:- Aircooler, Window A/C, Split A/c, Centerless A/c. இயற்கை:- அன்றும் இன்றும் என்றும் மரங்களே. மரங்கள் அசைந்தால் தென்றல் காற்று , ஆடினால் புயல் காற்று. குளிர்ந்த காற்றை நிமிடங்களில், நொடிகளில் ஊருக்கே அளிக்கவல்லது. ஜன்னலை திறந்து வைத்தால் போதுமானது.

இதில் Set up என்பது "சிரமமே" அல்ல அதோடு யாரிடமும் "சிரம்" தாழ தேவையில்லை. Set Up-ஆக மரத்தை வகைபடுத்தி Set செய்து நட்டு வளர்த்தால் போதும். இதனுடைய மெயின் ஆன Setting என்பதே தண்ணீர் ஊற்றுவது தான். பூமிக்கு அடியில்  ஊற்று நீர் போல இருக்கும் இந்த நீரை மேலே மரம் செடி கொடிகளுக்கு ஊற்றினால் மற்றும் பூச்சு பிடிக்காமல் பார்த்து கொண்டால் Setting Ok. இயற்கை இயந்திரம் ரெடியாகி பல ஆண்டுகளுக்கு பல்லாண்டுகளாக வாழ்ந்து பல பலன்களை கொடுத்து வாழும். இதனுடைய "Set Of Box" ஓர் நந்தவன தோட்டமாகும். இதனை சரியாக Tune பண்ணினால் அழகான ரிங்டோன் போல ரிங்காரமாய் பல வண்டுகள், குருவிகள், மைனா முதல் பல விலங்குகள் வரை காட்டில் சிங்கம் போல் கர்ஜித்து, புலி போல் உறும்பி, யானை போல் பிளிரி, சிறுத்தை போல் சீறி தேனிக்கள் போல பல தேனை மலை தேனாக, காட்டுமரத்தேன் என்று பல ருசிகளில் காட்டுதனமாக தரும்.

செயற்கை இயந்திரம் பணத்தை வாரியிரைத்து Shooting-ல் உள்ள "செயற்கை செட்" போல. அதோடு Maintenance Cost அதிகம். இதனை Maintain பண்ணுவது Main-ஆக சிரமமான ஒன்றாகும். 

EMERGENCY EXIT:-

பலவற்றை ஆக்கத்துடன் ஆக்க  முடிந்த நம்மால் ACCIDENT-ல் ஆக்ஸிஜன் என்பதை எமர்ஜன்சியில் கொடுக்க முடியாமல் மற்றும் கிடைக்காமல் தான் பல உயிரழப்புகள் ஏற்பட்டு எமன் தூக்கி செல்கிறான். இந்த எம பாதக செயலை யார் செய்தது என்றால் ஆக்ஸிஜன் வாயு கிடைக்காமல் இருந்த அந்த  தருணம் தான் என்பது கசப்பான உண்மை. எமர்ஜன்ஸி எக்ஸிட் என்பதே எமர்ஜன்சியான முக்கியமான தருணங்களில்  நாம் எக்ஸிட் ஆவதற்கு தான். இது EXAM போல் இதில் பல எக்ஸைட்மென்ட்கள் மற்றும் "திரில்" அனுபவத்தை எந்த திரிபும் இல்லாமல் நாம் பலர் பெற்றிருப்போம். எமர்ஜன்ஸி எக்ஸிட் என்பது வாகனம் ஓட்டுவதில் இருந்து அனைத்திலும் திடிரென்று நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களில் இருக்கிறது. ஓர் பிரேக்காக.

Emergency Exit மனிதர்கள் பல பேர் நம்முடன் பல அதிகாரிகளாக, இயக்கம் மற்றும் அமைப்பில் உள்ளவர்களாக மற்றும் தனி மனிதர்களாக தனித்திருக்கிறது. காரணம் அவர்களின் தனிதகுதி போன்ற தனித்த செயல்களால் தான். ஆனால் இது "காமன்" ஆக பொது தகுதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இது "காமம்" போல ஆகி அது பிராக்டிக்கலாக 24/7-ல் முடியாது என்றது போல் ஆகி  இன்று அதிசய உலகில் அதிசயமாக பலரை நம் தினங்களில் 24/7-ல் அதிசயமாக காண்கிறோம். 

இதில் பல பேர் தலைவர்களாகவும், புரட்சியாளர்களாகவும் ஆகாயத்தை கடந்த அவர்களின் புகழானது மற்றும் அவர்களின் நினைவானது இன்றும் அந்த பிம்பம் அப்படியே மழுங்காமல் உள்ளது. நம்முடைய 24/7 இயந்திர வாழ்வில் பல அதிசயங்கள் ராட்ச இயந்திரம் போல பெரிதாக உள்ளது. ஆனால் அதனுடன் நாம் வாழ்ந்தாலும், கண்டாலும் ஏனோ 24/7 குருடன் போல அது தெரியாமல் அதனுடனேயே இருக்கிறோம். எதையும் தெரிந்து, தெளிந்து வாழ்வோம் அப்போது தான் பிரிவில்லாமல் வாழ முடியும்.

வேடிக்கையான மனிதர்கள் வேடிக்கை பார்ப்பது போல் இந்த வண்ண மயமான வான வேடிக்கைகளை அதிசயித்து பார்க்காமல் விஸ்வரூபமான மற்றும் காணகிடைக்காத அற்புத நிகழ்வுகளை ஏதோ ஓர் வாடிக்கையாளர்  "வாடிக்கையாக" பொருள் வாங்கியது போல் சர்தான் போடி என்பது போல் இருப்பதால் தான் நம் மனதும் என்றும் "வாடியே" உள்ளது.

ஓய்வில்லாமல் நிம்மதி தேடி அலையும் மனதிற்கு அலைபாயாமல் ஓய்வில்லாமல் ஓய்வை தரக்கூடிய மற்றும் மனதில் அலை ஓயும் பல அதிசய ஆறுதல் கண் முன்னே வீற்றியிருக்கிறது. எதையும் ரசிக்காத மனம் புசிக்காத வயிறை போன்றது. எதையும் ரசித்து வாழும் ரசிகனாக இருந்தால் மனது ஆறுதல் அடைய வேறொரு தலைமைக்கு ஏங்காது. எதுவும் தலைமை தாங்கவும் எந்த அவசியமும் இல்லை. தலைமையாக நமக்கே நாம் இருக்க பல தகுதிகள் நமக்கு ஆகாய பறவை போல் பல பறந்து விரிந்து இருக்க வேண்டும். இது இரத்தத்திலேயே சிலருக்கு ரத்தத்தின் ரத்தமாக இருந்து நத்தை போல கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக சாகசம் பண்ண வெளிவரும். அமைதியின்மை என்பது நம் மனதில் அமைதி புரட்சி நடக்காமல் சாக விட்டதால் தான்.

பெருமை மிகுந்தவர்களாக இன்று இருப்பவர்கள் பலரால் சிறுமை படுத்தபட்டு அதனால் அவர்கள் எருமை போல் இல்லாமல் சீறி  கட்டிளம் காளையாக வாழ்க்கையை முட்டியதால் தான் வெற்றி பெற்றுள்ளனர். ஆகாயம் என்பது நம் வாழ்க்கையும் தான் இதில் சகாயங்களாக பல மனதை அமைதிபடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக வைத்து கொள்ள பல இருக்கிறது. ஆனால் அது நம்முடன் இருந்தும் ஆனாதையாக ஆனாதை ஆசிரமத்தில் இருப்பது போலும், ஆதரவை தேடியும் அலைந்து கொண்டிருக்கிறோம். தொட்டிலில் இருக்கும் குழந்தை போல, நம் மனதானது பூத்து குலுங்கிய பூக்களை பூங்கொத்தாக கொடுத்தது போல்  ஆடி கொண்டியிருக்க வேண்டும். ஆடி அடங்குற உலகில் மனதை கூட ஊஞ்சலில் ஆடினான் என்பது போல ஆட்ட முடியவில்லையென்றால் ஆடி மாதத்தில் கூட சந்தோஷமாக கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து இன்பமாக கூழ் குடிக்க முடியாது." U Turn" செய்வது போல் நம் மனதையும் பல விஷயங்களில் Turn செய்து அமைதியாக உற்று நோக்க வேண்டும். நுண்ணறிவு நுணுக்கமாக செயல்பட எதையும் நுணுக்கமாக நுணுக்கி பணியாற்ற வேண்டும். ஆகம வேலையில் மற்றும் சாம வேலையிலும் கூட விழிப்புடன் சாமர்த்தியமாக இருந்தால் தான் ஆக்கமான ஆக்கபூர்வ வேலைகளை மற்றவர்களை ஆக்கபடுத்தி செய்ய முடியும். பத்தாம் பசிலி போல் ஓர் வாழ்க்கை பசியுடன் எதுவும் பத்தாமல் வாழாமல் திருப்தியாக திருப்திகரமாக வாழ ஆகாயம் போல் நேசிப்போம் அதையே சுவாசிப்போம். எதுவுமே பத்தாது என்ற ஏக்கத்தை தவிர்த்து எல்லாமே பத்தி பத்தியமில்லாமல் வாழ்வோம். 

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html