பொல்லா மனித பொம்மைகள் [The Bad Human Toys]


லௌதீக வாழ்க்கையில்  பகீர் பாசாங்கு "பொல்லா மனித பொம்மைகள்" [The Bad Human Toys]★புரட்சி கவிஞர் Valavanur எம்.V.ரா.SivaSaravanaLingam Chettiyar.




JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 139-வது கட்டுரை.

காட் மேன் 1 Minute Trailer வந்தவுடன் இது பிராமணர்களை Minimum-ஐ தாண்டி Maximum-ஆக இழிவு படுத்துகிறது என்று ஊதி பெரிதாக்கி அந்த தொடருக்கு  தடை வாங்குகிறார்கள் வழக்கு வேறு போடபடுகிறது.  ஆனால் வெற்றிமாறன் முதல் சில பேர் இயக்குனர் ஆனதே ஜாதியை பிரச்சாரம் செய்து பலரை தூண்டி அதில் குளிர் காயவே என்பது போல் படம் எடுக்கிறார்கள்.  கேட்டால் ஜாதியை பற்றி கூறவில்லை.  சமூக அவலங்களை கூறுகிறேன் என்கின்றனர்.  காட் மேன் என்பது ஓர் தொடர்.  அது மூட நம்பிக்கைகளையோ அல் நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உண்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் அல்ல என்பது போல் நாம் விழிப்படைய கூட எடுத்திருக்கலாம்.  நீங்களும் சரியான முறையில் சரியானவற்றை தொடராக எடுத்து வெளியிடுங்கள் என்ன தவறு?  திரௌபதை படம் வரவில்லையா?  இது ஜனநாயக நாடு நியாயம் என்றும் நியாயமே.  ஹாலிவுட்-ல் இயேசுவை பற்றி பல திரைபடங்கள் பல உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி படங்கள் எடுத்து உள்ளனர்.  அதே போல் நபிகள் மற்றும் குரான் பற்றிய உண்மையான தகவல்கள் நூல்களாக வெளிவந்துள்ளது.  அதோடு அவர்கள் பலவற்றை விவாதித்தது You Tube மற்றும் அவர்கள் தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.  குறிப்பாக அந்த மதத்தில் இருப்பவர்கள் அதை பற்றி தெரிந்து கொள்ளும் போது தான் அவர்களை யாரும் மதத்தின் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது.  இல்லையென்றால் ஏத்தி பிழைக்கும் கூட்டம் தன் குட்டியை தானே திண்பது போல் அவர்களை விழுங்கி விடுவார்கள். உண்மையான     பிராமணர்கள் அனைவரும் யோக்கியமானவர்கள் மட்டும் தான் உள்ளனரா?  அதில் யாரும் தவறே பண்ணியதில்லையா?  அப்படி எதுவும் இல்லாதவர்களை சாட  தி., தி.மு.க கட்சி, நாத்திக இயக்கங்கள் எதற்கு இருக்கிறது.  அதோடு எந்த உண்மையும் இல்லாமல் அவர்கள் எப்படி தேசிய கட்சியை துரத்தி அடித்து  அரியாசனம் ஏறினார்கள்? .   அதோடு யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம் என்று கூறினால் அதற்கு ஆதாரம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவை கூற வாய்ப்பே இல்லை.  அந்த அளவிற்கு இந்த தலைமுறை தரங்கெட்டு இருக்கலாம்.  ஒரு வேலை சந்தியா வர்தனம், கும்முடி, பாதி தலையை வழிப்பது முதல் பிராமணன் என்று கூறகூடிய அனைத்தையும் தொலைத்துவிட்டு இயந்திர உலகில் இயந்திர தனமாக சுழல ஆரம்பித்துவிட்டார்களோ என்னவோ?   ஒரு தொடர்முழுமையாக ஒளிபரப்பபடும் போது தான் பிராமணர்களை பொய்யாக குறை கூற எடுத்தார்களா என்பது தெரியும்.  தணிக்கையை பற்றி இப்போது கொந்தளிக்கும் பிராமண ஆதாரவாளர்கள் இதற்கு முன் எங்கே இருந்தார்கள்?  ஒரு வேலை இப்போது இருக்கும் பிராமணர்களின் உண்மையை தோலுரித்து கூறிவிட போகிறார்கள் என்று பயமோ என்னவோ?  யாருக்கு தெரியும்.  இந்து அறநிலைய துறையில் ஏகபட்ட முறைகேடுகள் நடக்கிறது என்று குற்றம் சாட்டபடுகிறது.  அதற்காக  பிராமண சங்கமோ அல் பிராமண ஆதாரவாளர்களோ குற்றம் நடக்கும் போதே ஏன் ஆதாரத்துடன் கூறி முளையிலேயே கிள்ளி எறிய துணியவில்லை.  அதோடு பல மடாதிபதிகள் மற்றும்  பலகோடிகள் உடைய ஆன்மீக இயக்கங்கள் வைத்து நடத்துபவர்கள் பெரும்பாலும் இவர்களே.  இன்றளவும் பல உயரிய பொறுப்புகளில் இவர்கள் தான் உள்ளனர்.  அதனை களையவே கருணாநிதி அவர்கள் பல முயற்சிகளை எடுத்தார் அவர் இருந்தவரை இதற்காகவே வாழ்ந்தார்.

ஜோதிடம் என்ற மாயையில் சிக்க வைத்து 130 கோடி பேர் வசிக்கும் இந்தியா முழுக்க யாகங்கள், பரிகாரங்கள் என்று இவர்கள் சம்பாதிப்பது கோடிகணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஆனால் அதில் ஈடுபவர்களின் ஜாதகத்தை அவர்களே பார்த்து அவர்கள் பரிகாரம் செய்ததை என்றாவது யாராவது பார்த்துள்ளீர்களா?  அதோடு பிராமணர்கள் மற்றும் பிராமண பெண்கள் அனைவரையும் அடிக்கடி கோயிலிலோ அல் அலகு குத்துவது, காவடி எடுப்பது என்று யாராவது கண்டுள்ளீர்களா?  Numerology, Astrology என்று கூறும் இவர்கள் அனைவரும்  இதில் எந்த பெயரையோ, நம்பரையோ பின்பற்றுகிறார்களா?  ஆனால் நம்மை பின்பற்ற சொல்லி நம்மிடம் உள்ள பணத்தை பல வழிகளில் பல பேர் அள்ளி செல்கிறார்கள். 

சைவ உணவை பற்றி பேசும் இவர்கள் தங்களுடைய பிழைப்பு பறி போய்விட கூடாது என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் பின்பற்ற சொல்லி இருக்கிறார்கள்.  மாட்டு கறி, மீன் என்று சாப்பிட்டவர்கள் தான் இவர்கள்.  புத்த மதம் அந்த காலத்தில் மிக வேகமாக பரவியது அதற்காக மாற்றினார்கள்.  அதோடு இவர்களுக்குள்ளேயே பெரிய போட்டி நிகழ்கிறது.  சிவன் வழிபடும் பிராமணர்கள் வேறு, பெருமாளை வழிபடும் பிராமணர்கள் வேறு.  அதோடு இவர்களுக்குள் ஏகபட்ட பிரிவுகள் இருக்கிறது.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோயில் உலகம் முழுக்க ஜாதி மதம் கடந்து சிவ பக்தி கரைபுரண்டோடும் ஓர் சிவதலமாகும்.  இங்கு வணங்கி தொழில் முதல் அரசியல், படிப்பு, வேலை என்று சுபிட்சமாக இருப்பவர்கள் ஏராளம்.  ஆனால் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் பதவி பறிபோய்விடுமாம் என்று  கூறி வேறு மாநிலத்தில் இருக்கும் திருப்பதி தேவதாஸ்னத்திற்கு அனுகூலங்கள் செய்ய பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர்.  அதாவது ஸ்ரீரங்கம், திருவந்திபுரம், லட்சுமிநரசிம்மர் என்று பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களை கூறி இருந்தாலும் சரியோ, தவறோ பரவாயில்லை.  இதையெல்லாம் விட்டுவிட்டு  ஏன் ஓர் கடன் வாங்கி கடனை கட்டும் கோயிலை கூறினார்கள்?  இதில் ஏதோ சதி இருக்கிறது என்றே தோன்றுகிறது.  உலகம் முழுக்க பிரசித்தி பெற்று சிவன் கோயில் விளங்குவது பொறுக்கவில்லையோ என்னவோ.  என்னை பொறுத்தவரை யாரும் எந்த கோயிலுக்கும் சென்று எந்த தெய்வத்தையும் வழிபடலாம்.  ஏனென்றால் ஆதாரம் பல இருக்கிறது ஜீவசமாதிகள், மணக்குள வினாயகர், வக்ரகாளியம்மன், அறுபடை முருகன் கோயில்கள், மேல்மலையனூர் அங்காளம்மன், பாம்பன் சுவாமிகள் Etc என்று வணங்கும் பலர் நல்ல வாழ்வை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.  பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி அவர்களே ஜீவசமாதியை வணங்கும் நபர் தான்.    

ஜீவசமாதிகளை பிராமணர்கள் எப்போதும் வெறுப்பார்கள் பலர் வணங்க கூடாது என்று கூறியுள்ளனர்.  ஏனென்றால் அங்கு அவர்களுக்கு வேலையே கிடையாது என்பதால்.  ஓதுவார்கள் இவர்கள் பிழைப்பிற்கு ஓர் எதிரியை போன்றவர்கள்.  அனைத்து சிவ கோயில்களிலும் ஓதுவார்கள் இருந்துள்ளனர்.  அதனை காலபோக்கில் மறைத்து சமஸ்கிருத மந்திரம் ஓதும் நாங்கள் தான் மேலானவர்கள் என்பது போல் முழுநேர வேலையாக்கி கொண்டு பாட்டையை வழி மாற்றியுள்ளனர்.  சமஸ்கிருதம் பற்றி வாய் கிழிய யாராவது பேசினால் முதலில் அவர்களுக்கு சரளமாக சமஸ்கிருதம் தெரியுமா?  என்று கேளுங்கள்  அதோடு அனைத்து பிராமணர்களையும் கோயிலில் உச்சரிக்கும் மந்திரத்தின் அர்த்தத்தை கேளுங்கள் உண்மை விளங்கும்.  இது அனைத்தும் யார் எங்கிருந்து இதுபோல் பலரை தவறாக வழி நடத்துகின்றனர் என்றே புரியவில்லை.  

பிராமணர்களின் பிழைப்பு என்பதே ஜோதிடம், கோயில் வேலைகள் என்றிருப்பதால் எதற்கு என்று இருந்தால் நன்றி விஸ்வாசம் இல்லாமல் காத்த நம்மிடமே நன்றி உணர்வு இல்லாமல் திரிகின்றனர்.  அதோடு நம்மையே அடிமை போல் ஜோதிடம், Numerology, Astrology என்று கூறி கட்டுபடுத்த நினைக்கிறார்கள்.

முஸ்லீம் மதம், கிறிஸ்துவ மதம் என்பது உலகம் முழுக்க பரவி கிடக்கிறது.  அங்கு இம்மாதிரியான விஷயங்கள் மிக குறைவே.  அங்கு யாரும் சிறப்பாக வாழவில்லையா?  அல் வல்லரசுகளாக முன்னேறவில்லையா?  நம் இந்து மதத்தில் நாடி ஜோதிடம், மற்றும் பல ஜோதிட கலைகள் இருந்துள்ளன.  இவர்கள் நுழையும் முன் இம்மாதிரியான வியாபாரம் இருந்ததாக எந்த சான்றுகளும் இல்லை.  யாகங்களும் இருந்துள்ளது ஆனால் வியாபாரம் போல் இருக்கவில்லை.  இதில் யாரோ இருந்து மொத்தமாக தவறாக வழிநடத்தி அவர்களுக்கான பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.  அதோடு எவ்வளவு பெரிய ஆளும் எங்களை கண்டால் பணிவாக, மரியாதையாக தான் நடத்த வேண்டும் இல்லையென்றால் மிக பெரிய பாவம் என்பது போல் கூறியுள்ளனர்.

பிராமணர்கள் அவர்கள் பெண்களை நவநாகரீக முறையில் தான் வளர்கின்றனர்.  மடிசார் புடவை இந்த தலைமுறையில் எத்தனை பேருக்கு கட்ட தெரியும்?  அங்கபிரதட்சனம், குருபகவானுக்கு தீபம் ஏற்றுவது என்று பல விஷயங்கள் எத்தனை பேர் கோயிலுக்கு சென்று பின்பற்றுகின்றனர்.  நான் சிறிய வயதில் இருக்கும்  போது அக்ரஹாரம் என்பதில் ஐயர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.  ஆனால் காலபோக்கில் புலம் பெயர்வது போல் வேறு ஊரிற்கு சென்றுவிட்டனர்.  அதனால் வீடு விற்கபட்டது  அதில் எந்த பிராமணணுக்கும் விற்றதாய் தெரியவில்லை.  ஆச்சாரம், அனுஷ்டானம் என்று கூறுபவர்கள் எப்படி வேறு ஜாதியில் இருப்பவர்களுக்கு வீடுகளை விற்கிறார்கள்.  அதோடு அங்கு மற்ற பிராமணர்கள் எப்படி வசிக்கிறார்கள்.  ஏனென்றால் அந்த காலத்தில் வேறு ஜாதி காரர்கள் இவர்கள் வீட்டிற்குள் நுழைய கூடாது என்பதால் தான் இவர்களை ஒதுக்கி வைத்தது போல் தனியாக வசித்தார்கள். 

ஓர் செவி வழி செய்தி:-

ஓர் வட இந்திய பிராமண குடும்பம் அவர்களின் இரண்டு பெண்களையும் வேற்று உயர் ஜாதியில் உள்ள எனக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.  பிறகு அவர்கள் பெண்கள் படிக்கிறார்கள் என்று கூறினார்கள்.  அவர்கள் படித்து முடித்து வரும் வரை நான் காத்திருக்க வேண்டுமாம்.  அதோடு சைவ சாப்பாடு தான் நான் சாப்பிட வேண்டுமாம்.  இது போல் பல கட்டளைகளை எனக்கே தெரியாமல் யாரிடமோ கூறி எனக்கு தெரியாமல் விதித்துள்ளனர்.  இவ்வாறு உயர் ஜாதி, ஆச்சாரம் கொண்டவர்கள் கூறுவது முறையா?  இது என்ன காதல் திருமணமா உங்களிடம் மண்டியிட்டு யாரிடமும் இல்லாதது உங்கள் பெண்ணிடம் தான் இருக்கிறது நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை கேட்கிறேன் என்று கூற.  அதோடு இவர்கள் தான் இப்படி கூறினார்களா என்றால் அவர்களை பார்த்தால் அப்படி எதுவும் கூறுபவர்கள் போல் தெரியவில்லை.  பிறகு உளவு துறை மூலமாக எனக்கு வந்த செய்தி என்னவென்றால் பிரமாண இயக்கத்தை சேர்ந்த யாரோ இவர்களை தவறாக வழி நடத்தி இவர்கள் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர் என்ற செய்தி என் காதுக்கு எட்டியது.  எப்படியென்றால் சாதரணமாக உங்கள் காலில் விழுந்து கெஞ்சினாலே திருமணம் செய்வீர்களா என்பது சந்தேகம்.  அப்படியிருக்க உங்களுக்கு ஆர்டர் எல்லாம் போட்டால் என்னவாகும் என்று அனைவருக்கும் தெரியும்.  அவர்களிடம் நீங்கள் பேசினால் அவர்களிடம் ஒன்றுமே தேராது என்பது உலகமறியும்.  சிவாஜி பட Office Rooom பேச்சு வார்த்தை போன்று சின்னா பின்னமாகி விடுவார்கள். அதோடு எங்கள் ஜாதி எப்படி வேற்று உயர் ஜாதி காரனை மண்டியிட வைத்தது என்று மார் தட்டி கொண்டு அவன் பிழைப்பு நடத்தவே இவ்வாறு ஓர் கபட நாடகம் நடத்தியுள்ளானாம்.  அதற்கு அந்த பிராமண குடும்பம் பலி கொடுக்கபடுகிறது.  இந்த 11 வருடங்களே ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்காகவே அரங்கேற்றியது போல் செய்திகள் வந்தது.  அதாவது எந்த ஜாதி எந்த ஜாதியை அடிபணிய வைத்தது என்கிற போட்டியாம்.  இப்படி என்றால் ஜாதியை பற்றி கூறியவர்களுக்கு ஒன்றுமில்லை.  அதோடு இவ்வாறு கூறி ஜாதி தலைவர்கள் வேண்டுமென்றால் பல இலாபங்கள் பெறலாம்.  ஆனால் இதில் பங்கேற்றவர்கள் கதி பலி ஆடு பலிபீடத்திலேயே சிக்கிய கதை தான்.

ஒரே ஓர் கேள்வி:- எந்த ஜாதி காரனாக இருந்தாலும் அவருக்கு என்று தனிபட்ட குணாதிசயங்கள் விருப்பு வெறுப்பு என்று இருக்கும்.  அதில் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகின்றனர்.  அப்படியிருக்க எந்த ஜாதி காரனோடு பழகினாலும் அவனுக்கு பிடிக்காமல் பழக முடியாது.  ஒருவரை பிடிப்பது மற்றும் பிடிக்காது என்பது சரியோ தவறோ அது அவரது இயல்பு மற்றும் விருப்பம்.  அதனால் தான் பல பேர் பல கட்சிகளில், இயக்கங்களில் இருக்கின்றனர்.  அத்துடன் பல பேருக்கு விவகாரத்து நடப்பதும் இதனால் தான்.  அதோடு Sports- ல் இவ்வாறு கூறினால் எதிலும் பங்கேற்க முடியாது. எதற்கெடுத்தாலும் ஜாதி என்றால் எப்படி வாழ்வது?  அதோடு ஜாதியை பற்றியும் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் பற்றி  ஏற்கனவே தேவையான அளவு ஆர்டிக்கல் எழுதியாகிவிட்டது.  இதே போல் பாட சாலையில் சொன்னால் எப்படி கல்வி கற்க முடியும்?  இவ்வாறு கூறுவதே சட்டபடி குற்றமாகும்.  ஜாதியை வைத்து ஆதாயம் தேட நினைத்து அடுத்தவர் வாழ்க்கையை பலி கொடுப்பது பெரும் பாவமாகும்.  ஜாதி ஜாதிக்காய் போல மணம் வீசும் படி இருக்க வேண்டும்.  அதை விட்டு அரளி காய் கொடுத்து சாவடிப்பது போல் இருக்க கூடாது.  ஜாதி வியாதியாகி நோய்வாய் பட்டவன் போல ஆக இந்த அமைப்பு உருவாக்கபடவில்லை.  அதாவது எங்காவது ஆபத்தில்  சிக்கி கொண்டால் மற்றும் பல உதவிகள் பெற்று மற்றும் நம்மை யாராவது காப்பாற்றவே உருவாக்கபட்டது.  ஆனால் அதற்கு மனித நேயம் மற்றும் உதவி செய்யும் எண்ணம் மற்றும் நம்மை தெரிந்து இருந்தாலே போதுமானது.  இதை மேற்கொண்டு பேசினால் ஜாதி பிரச்சனையை கிளப்பி விட்டது போல் ஆகிவிடும்.  அதோடு அந்த தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் நடமாட முடியாத அளவிற்கு ஆகிவிடும்.  சுருங்க சொன்னால் பலருக்கு அவர்கள் ஊரில் ஜாதி சங்க தலைவர் மற்றும் சின்னம், கொடி என்னவென்றே மற்றும் யாரென்றே தெரியாமல் வாழ்பவர்கள் பலர்.  அதோடு சம்பிரதாயம் போல சங்கத்தில் இருப்பவர்கள் ஏராளம்.  சங்க Meeting-ஐ Regular- ஆக Attend பண்ணுபவர்கள் மிக குறைவே.  எல்லாமே சம்பிரதாய பொருள் போல் தான்.  பல பேர் தொல்லை தாங்க முடியாமல் சங்கத்தில் இணைந்தவர்கள் பலர். 

அதோடு யாரென்றே பலருக்கு பரிட்ச்சையமில்லாத பலர்  கட்சி, இயக்கம் ஆரம்பித்து ஜாதி பெயரை சொல்லி உறுப்பினர்களை சேர்த்து அதை வைத்து பணம் பண்ண நினைத்து முடியாமல் வெறும் Letter Pad கட்சிகளாகவே இருப்பவர்கள் ஏராளம்.  தமிழ் நாட்டில் மட்டும் ஒரே ஜாதியில் எத்தனை கட்சிகள், சங்கங்கள் இருக்கிறது தெரியுமா?  பல அந்த மாவட்டங்களில் மட்டுமே அக்கட்சி உள்ளது.  சங்கத்தை யார் வேண்டுமானாலும் ஏன் நான் கூட என் ஜாதியில் புதிய சங்கம், சின்னம், கொள்கை என்று ரெடி செய்து ஆரம்பிக்கலாம்.  உறுப்பினர்கள் சேருவது தான் விஷயமே.  உறுப்பினர்களே பெரிதாக இல்லாமல் கூட சங்கத்தின் பெயரை சொல்லி கொண்டு திரியலாம். இதில் நம் கௌரவம், மரியாதையை காப்பாற்றி கொள்வது என்பது பொது வெளியில் சிரமமான ஒன்று.  கொஞ்சம் அசந்தால் நாம் இருந்த தடமே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.  அதனால் தான் பல பெரிய பணம் படைத்தவர்கள் கூட இவ்வாறான விஷயத்தில் தலையிடுவதில்லை அதோடு பொறுப்புகளில் அமர்வதில்லை.  ஏன் சங்கத்தில் உறுப்பினர்களாக கூட சேர்வதில்லை.  சேர்ந்தால் நாம் உழைத்த பணத்தில் இவர்கள் வீடு கட்டி கிரக பிரவேசம் செய்து கொள்வார்கள் என்பதால் தான்.  அதற்காக மேற்கண்ட அனைத்தும் அனைவரும் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லவில்லை.  வழக்கம் போல இதை எழுதி எழுதி போர் அடித்துவிட்டது.  செவி வழி செய்தியானது விழி வழி செய்தியாக கூட பலர் கண் கூடாக பார்த்திருக்கலாம்.  இவ்வாறு நடந்திருந்தால் இனியாவது விழித்து கொள்ளுங்கள்.  அவர்கள் இதனால் எத்தனை பலிகள் விழுந்தாலும் கவலைபடவோ, இரக்கபடவோ மாட்டார்கள்.  அவர்களுக்கு வேண்டியது அவர்கள் பிரபலமாக கூடிய காரியம் என்று தான் இருப்பார்கள்.  பாவத்திற்கு அஞ்சி இருந்தால் அடுத்தவர் குடும்ப விஷயத்தில் தலையிட்டிருக்க மாட்டார்கள்.  அதோடு குடும்ப விஷயத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தலையிட கூடாது என்று பல முறை பல வழக்குகளில் பலரை கோர்ட் கண்டித்துள்ளது.

இந்த பிராமணர்களின் அட்டூழியத்தை தோலுரித்து வெளுத்து வாங்க கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சில கருப்பு நிற கன்னிய நாத்திக கனவான்கள் இருக்கும் போதே இவர்கள் இந்த அளவு சர்வாதிகாரத்தை நிலை நாட்டுகிறார்கள். வெறும் இந்த 1 நிமிட காட் மேன் Trailer-ஐ ஊதி பெரிதாக்கி அதற்கு தடை வாங்குவதில் இருந்தே தெள்ள தெளிவாக தெரிகிறது.  அதோடு எவ்வளவு அலங்கோலங்கள் அவர்கள் பிரிவில் நடக்கிறது என்பது இதை தடை செய்ததில் இருந்தே தெள்ள தெளிவாக தெரிகிறது.  குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறு என்று இருக்கும்.  நெருப்பில்லாமல் புகையாது என்ற அந்த கால பழ மொழிகள் பல இடங்களில் இந்த காலத்திலும் சரியாக பல இடங்களில் பொருந்துகிறது.  ஊர் குருவி பருந்தாகாது என்பார்கள் அது போலவே தான் இவர்களும் உழைக்காமல் மக்களுக்கு சிறப்பான பணி செய்யாமல் என்றும் எங்கும் முன்னேற முடியாது.  அடுத்தவர்களின் குடும்ப கதையை முழு நேரமாக விடாபடியாக பேசுபவர்கள், தலையிடுபவர்கள் ஊடல் கொள்ளும் போது விளக்கு பிடித்து பார்த்து ஆசையை போக்கி கொள்ளும் ஆன்மை இல்லாதவனுக்கு சமம் ஆகும்.  ஆண்மை உள்ளவனுக்கு ஆயிரம் பெண்கள் என்பார்கள்.  பொட்டை பயனுக்கு ஒருத்தியை விட்டால் வேறு நாதியில்லை என்பார்கள்.  ஏனென்றால் வெத்து வேட்டை வைத்து கொண்டு யாரும் சோறு போட மாட்டார்கள்.  அதே போல் தான் எப்போதும் ஒருவன் குடும்பத்தையே பிடித்து கொண்டு இருப்பது.  அதோடு அவன் தலைவனாக இருக்க யோக்கிதை இல்லாதவன்.  ஆண் யோக்கிதை படுக்கை அறையிலும் பெண் யோக்கிதை சமையலறையில் கண்டுபிடித்துவிடலாம் என்பார்கள்.

பேட் பிடித்து Pitch-ல் பல சிக்சர்கள் அடித்து Century  விளாசுபவனை தான் சிறந்த Batsman என்பார்கள்.  Bat-ஐ Ground-ல் பிடித்து ஆடாமல் வீட்டில் கொசு Bat-ல் கொசு அடித்துவிட்டு நான் சிறந்த பேட்ஸ் மேன் என்று பிச்சை எடுத்தால் பிச்சைகாரனாக வேண்டுமென்றால் எண்ணுவார்கள்.  மக்கள் சேவை தான் மகேசன் சேவை.  சேலை பற்றிய பிரச்சனைகள் எல்லாம் சேவையில் வராது மாமா-வில் தான் வரும்.  ஏனென்றால் அதற்கு சொந்த பந்தங்கள் பல இருக்கிறது.  அது கூட கோர்ட்டும் Councelling கொடுக்கிறது.

இவ்வாறான பாசாங்கு மனிதர்கள் உதவிகரமாக இருந்ததை விட உபத்திரமாக இருந்து நெரிஞ்சு முள் போல் குத்தி மன வலியை கொடுத்ததே அதிகமாகும்.  இவர்களால் பணக்காரர்கள் ஆனவர்களை விட இதை வைத்து இவர்கள் வசதி படைத்தவர்களாக ஆனது தான் அதிகம்.    இவர்கள் நம்மை வெத்தலை பாக்கு மென்று துப்புவது போல் வேலை முடிந்ததும் நைசாக நழுவி அடுத்தது யார் குடியை கெடுக்கலாம் என்று சுற்றி திரிபவர்கள்.

இவர்கள் அழகு பாசாங்கு பொல்லாத மனித பொம்மைகளாக நமக்கு எந்த உபயோகமின்றி இருந்து நம்மையே உபயோகபடுத்தி பிறகு நம்மையே பொம்மையை போல விற்று பிழைப்பை நடத்தி நம்மை வாழ்க்கை முழுக்க அழ வைப்பவர்கள்.  இந்த  பகீர் Bad Human Toys-டம் எந்த  Human-ம் இருக்க வாய்ப்பில்லை. 

இவர்களெல்லாம் ஓர் 'கழிவு' போன்றவர்கள் இவர்களால் நமக்கு 'அழிவு' வேண்டுமென்றால் நடக்கும். இதில் நாம் தெளிவுடன் இருந்தால் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக கழுவி விடுவது போல் இவர்களை கழுவி இந்த தொற்று 'கிருமிகளால்' நமக்கு ஏதும் நிகழாமல் 'கிருத்திகை' நட்சத்திரம் போல் பல 'கிருபைகள்' பெற்று ஒளிர்ந்து நாம் நிம்மதியாக வாழ முடியும்.

எதற்கு பெரிய இடத்து பொல்லாப்பு என்பார்கள்.  அது போல் தான் விஷயம் தெரிந்த எங்களை வைத்து பொல்லாப்பு பேசி பிழைக்க நினைத்தால் அது சொருக கூடாத இடத்தில் கொல்லி கட்டையை சொருகிய கதை போல் பகீரென்று  Fire ஆகி உங்களை பஸ்பம் ஆக்கி  விடும்.

இது எந்த ஜாதியையோ, மனிதர்களையோ குறிப்பிட அல்ல. உண்மை நமக்கு தெரிந்தால் தான் கலங்கல் நீரிலும் வடிகட்டி தெளிந்த நீர் பெறுவது போல் எதற்கும் கலங்காமல் கலக்கலாக வாழ முடியும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

பின் குறிப்பு:-

ஜாதி கட்சி மற்றும் இயக்கங்களில் மீட்டிங் மற்றும் மன்டபத்தில் நடக்கும் பொது கூட்டங்களின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?  ஏன் ஜாதி கட்சிகளின் பொது கூட்டங்களில் வீர உரை நிகழ்த்திய பிரபலமான ஒரு முன்னாள் ஜாதி கட்சி தூணின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?  ஆனால் அவர் இறந்துவிட்டார்.  சும்மா பொளந்து கட்டுவார்.    அதையெல்லாம் கேட்டால்  சுவாரஸ்யமாக, உணர்ச்சிகரமாக நம்முடைய உடம்பின் TRB பல்ஸ் ஏகத்துக்கும் எகிறிவிடும்.   அவர்கள் சாடும் ஆட்கள் என்னவோ முட்டி செத்தவர்கள் போலவும் இவர்கள் என்னவோ வலிமையானவர்கள் போலவும் பேச்சு இருக்கும்.   அவர் இறந்த பிறகு அவர்கள் குடும்பம் படும் பாடு அது வேறு விஷயம்.  அதோடு அது பொது வெளியில் வந்து அவர்கள் அந்த கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.  இவ்வாறு கூறியது நம் ஜாதிக்கும், நம் ஜாதி கட்சிக்கும் மிக பெரிய அவமானமாகும் என்று நினைத்தாலோ அல் அந்த குற்றசாட்டு வைக்கபட்ட தலைவர்கள் இவ்வாறு கூறினாலோ அதை கேட்டு கொண்டு இவர்கள் இருந்தால் பிறகு இவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?  நியாயம் எப்படி கிடைக்கும்.  

அதோடு நாத்திக இயக்க பொது கூட்டத்திற்கு சென்றுள்ளீர்களா?  அங்கும் இதே நிலமை தான்.  கேட்டால் ஆன்மீக அன்பர்கள் கொந்தளித்துவிடுவார்கள்.

அதோடு வெவ்வேறு ஜாதி கட்சியில் உள்ளவர்கள் நண்பர்களாக இருந்து பேசியதை கேட்டிருக்கிறீர்களா? ஆனால்  இது எதர்ச்சையாக வண்டி எடுக்க செல்லும் போது கேட்டது.  இந்த பேச்சு ஐந்து நிமிடம் கூட இல்லை.  மற்றபடி அவர்கள் அந்த கட்சி காரர்களா, அந்த ஜாதி காரர்களா என்று கூட தெரியாது.  விஷயம் தான் முக்கியம். .கா:- ஒருவன் ஒரு ஜாதி கட்சி போஸ்டரை பார்த்துவிட்டு கூறுகிறான் என்னடா கொள்கை இது வெட்டுவன் குத்துவன்னு  இருக்கிறது என்று.  அதற்கு அவன் கூறுகிறான் நாங்க ஆம்பள சிங்கம்டா என்கிறான்.  பின்ன அவனுங்கள மாதிரியா மேடையில் வீராப்பு பேச்சு பேசி விட்டு வீட்டிற்குள் ஒழிந்து கொண்டிருக்க என்கிறான்.   இப்படி சர்வ சாதாரணமாக இந்த பேச்சை பேசிவிட்டு கிளம்புகிறார்கள்.

அதே போல் நாத்திக இயக்க பொது கூட்டத்திற்கு சென்ற ஒரு உணர்ச்சிகரமாக பேசும் தலைவர் வெறும் கைதட்டலுக்கும், நம்மை பெருமையாக நினைப்பார்கள் என்று நினைத்து அவர் அடிக்கடி அடிக்கடி கூறும் ஓர் பாசமிகு கடவுளையும் இன்னும் பலவற்றை அவரே கிழித்து தொங்கவிட்டு அங்கு இருப்பவர்களின் பாராட்டை பெற்றார்.  அதன் பின் ஆத்திக கூட்டத்திற்கு சென்று நாத்திகர்களை உப்பு கண்டம் போட்டாரா என்று தெரியவில்லை.  இவ்வாறாக இங்கொன்று அங்கொன்றுமாக பேசி தனக்கான மதிப்பை பெற முயற்சித்தவர்கள் கூட இருக்கிறார்கள்.  இது WHATSUP-லேயே வைரல் ஆகியுள்ளது என்று நினைக்கிறேன்.  இதையெல்லாம் என்னவென்று கூறுவது?  இவ்வாறாக  இம்மாதிரியான ஆதாரங்களை அடுக்கி கொண்டே போகலாம்.  இது எப்போது வேண்டுமென்றாலும் சுவாரஸ்யமாக கிடைக்கும்.  நாம் செய்ய வேண்டிய வேலை அங்கு போய் அதில் கலந்து கொண்டு அமர்ந்து கேட்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.  இதையெல்லாம் மேதகு உயர்வாளர்கள் என்ன கூற போகிறார்கள்? 

இது பரந்து விரிந்த உலகம் நீ கடை போட்டு வியாபாரம் பண்ணுவது போல் அவனும் கடை போட்டு வியாபாரம் பண்ணுகிறான் என்பது போல தான்.  அவனவன் முன்னேற்றம் அவரவர்களுக்கு முக்கியமில்லையா?  அதனால் யாரை பற்றியும் யாரும் துளியும் கவலை பட தயாராக இல்லை.  இது சரியா, தவறா என்பது வேறு விஷயம்.  வேண்டுமென்றால் அவன் சட்டையை பிடித்து கேளுங்கள் எப்படி இவ்வாறாக இழிவாக பேசலாமா என்று.  குடும்பம், நண்பர்கள், நம் கீழ் வேலை செய்யும் ஆட்கள் என்று யார் இருந்தாலும் அவர்களுக்குள் ஆயிரம் நடக்கும் அது Practical-ஆக நாம் ஏற்றே ஆக வேண்டிய ஒன்று.  அதில் மிக பெரிய இழுக்கு ஏற்பட்டது போல் யாராவது கூற முனைந்திருந்தால் அது தவறு.  இதற்கே இப்படி கூறி பிழைப்பை நடத்த முற்பட்டிருந்தால் மேற்கண்டவற்றிற்கு என்ன கூறுவீர்கள்?  உணர்ச்சிகள் எங்கே?  இன காப்பாளர்கள் இதிலும் தன்னுடைய பிழைப்பை நடத்தலாமே?  அதாவது இவ்வாறாக யாராவது பிழைப்பை நடத்துபவர்கள் இருந்தால் அவர்களை மட்டுமே சாடும் கேள்விகளாகும்.  மற்றபடி எதை கூறி யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

இது தெரியாமல் பலி ஆடாக சிக்கினால் நம்மை PART PART-ஆக பிரித்து வெச்சி செய்து  ஏப்பம் விட்டுவிடுவார்கள்.  வேற்று மதம் சார்ந்த பொது கூட்டங்கள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html