பூமி உருண்டையில் வல்லமை வம்சம் [Talent Miracle Guys The Earth]

  

 பூமி உருண்டையில் அடிக்கல் நாட்டிய வல்லமை பொருந்திய அதிசய வம்ச பிறவிகள்[Talent Miracle Guys The Earth]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

திருசிற்றம்பலம்





வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-இல் justicemayel.blogspot.com  தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

ல் தோன்றி முன் தோன்றா காலத்தில் இருந்து பல்வேறு பரிமாணங்களை பூமியும் அதில் வாழும் மக்களும் அடைந்து வந்துள்ளனர். இப்போது இருக்கும் விஞ்ஞான வளர்ச்சி முதல் அனைத்து வளர்ச்சிகளும் மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து கணக்கிட்டால் மிகவும் குறைவே ஆகும்.  அதுவும் உலகில் உள்ள அத்தனை நாடுகளும் அனைத்து துறைகளிலும் முன்னேறிவிட்டதா என்றால் இல்லை என்றே பதில் தான் உள்ளது.  அனைவரும் மக்கள் தான் ஆனால் அதில் கண்டுபடிப்பாளர்கள், தலைவர்கள் etc குறைவே.  அதனால் தான் அத்தனை கஷ்டங்களும்.  உதா:-  கண்டுபிடிப்பாளர் பூச்சியத்தை கண்டுபிடித்தார் என்றால் அவர் கண்டுபிடிக்கும் வரை கணக்கு மிகப்பெரிய  கஷ்டமான ஒன்றாக தானே அன்றைக்கு இருந்திருக்கும்.  இன்றைக்கு இருக்கும் கணக்கே பலருக்கு கடினமானதாக தான் உள்ளது என்பது வேறு விஷயம். 

இப்படியாக ஒவ்வொன்றிலும் ஒரு ஆரம்பம் என்பது தான் கண்டுபிடிப்பு மற்றும் தலைவர்களின் செயல்பாடு.  அவ்வாறு நாட்டின் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் ஆரம்பித்தவற்றில் தான் அதன் பிறகு வந்தவர்கள் அதில் பயணித்து பல மாற்றங்கள் செய்தனர். இவ்வாறு ஒவ்வொன்றிலும் ஆரம்பிக்க ஏன் பல காலம் பிடித்தது என்றால் அவர்கள் அக்காலத்தில் பிறக்காததால் தான்.  அனைவரும் பிறக்கிறோம், ஆனால் அவர்கள் பிறப்பு அதிசய பிறப்பு போன்றது.  அதனால் தான் அவர்கள் பிறந்த நாள்வாழ்க்கை வரலாறு என்பது பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பேசபடுகிறது.  அவர்கள் உருவம் உலகில் ஏதோ ஒரு இடத்திலாவது இன்றும் புகைபடமாக இருக்க காரணம் அவர்கள் நாமில்லை.  அவர்கள் அவர்கள் மட்டுமே அவர்களை போல அவர்களால் மட்டுமே இருக்க முடியும்.  அதனால் தான் இத்தனை ஏற்ற தாழ்வுகள் அதோடு வளர்ச்சியில் இத்தனை தோய்வுகள். இன்றும் பல இடங்களில் இவர்களை போன்றவர்கள் இல்லாததால் தான் இன்றைக்கும் பலவற்றை நம்மால் காப்பாற்ற முடியவில்லை.

இது அரசர்கள் முதல் தலைவர்கள் வரை இப்பற்றாக்குறை உள்ளது.  அதனால் தான் ராஜராஜ சோழன், அசோகர், அலெக்ஸாண்டர்அக்பர் என்று பெயர்கள் அதிகம் நீளாமல் மக்கள் தொகை அதிகமாக இருந்தும் மற்றும் அவர்கள் வம்சா வழியில் வழி தோன்றல்கள் பலர் இருந்தும் எந்த ஒரு வழியும் இல்லாதது போல் அனைத்து வழிகளும் அடைக்கபட்டது போல் அழிந்தது மற்றும் அந்த வளர்ச்சியோடு அப்படியே இருக்கிறது.  ஏன் பலர் பிறந்தும் அதிய பிறவிகளாக உருவாக மறுக்கிறார்கள்?  அதிசய பிறவிகள் பலர் ஏழைகள் என்பது குறிப்பிடதக்கது.  ஏனென்றால் அக்காலங்களில் பிறக்கும் போதே யாரும் கண்டுபிடிப்பாளர்கள், அரசர்கள், தலைவர்கள் இல்லை.  ஆனால் அவர்களால் ஆரம்பித்து அவர்கள் லட்சிய துறையில் சாம்ராஜ்யத்தை எழுப்ப முற்பட்டதால் தான் இத்தனை துறைகள் மற்றும் இத்தனை வளர்ச்சிகள்.  ஏன் வல்லரசு கனவு இன்றும் பகல் கனவு போல் இருக்கிறது.  உடனே வல்லரசு என்றதும் நாட்டில் மட்டும் இல்லை ஒவ்வொரு துறையிலும் வல்லரசு உள்ளது.  வல்லரசு என்றால் வலிமையான அரசு என்று பொருள்.  வல்லவன் என்றால் வலிமையான திறமைசாலி என்று பொருள். அவ்வாறான வல்லமை பொருந்தியவர்களை நினைவு பண்ணவும் அதோடு நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தவுமே இன்றும் அவர்களுடைய வரலாற்று நூல்கள் பல வரலாற்றை கடந்து உள்ளது.

இதனை கூற காரணம் பலருக்கு இதை ஞாபக படுத்தவும்உத்வேகத்தை ஏற்படுத்தவும் அதோடு அவர்கள் சிறப்பை பறை சாற்றவும் மட்டுமே இது கூறபட்டுள்ளது.  அவர்கள் இல்லையென்றால் நாமெல்லாம் ஒன்றுமில்லை. 

நம்மிடம் வாய் அளவு லட்சியங்கள் பல இருக்கலாம்.  ஆனால் செயல் அளவு லட்சியத்தை நிறை வேற்ற கடுமையாக போராட கூடியவர்கள் இன்றும் மிகவும் சொற்பமே.  வெற்றி கனியை பறித்தவர்களும் இருக்கிறார்கள் வெற்றி கனியை பறிக்க இன்றளவும் போராடி கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர்.  ஆனால் இவ்வாறாக இருப்பவர்கள் தாராளமாய் ஏனோ இருக்க மறுக்கிறார்கள். அதோடு லட்சியம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட கூடிய ஒன்று.  அதனால் தான் ஒரு துறையில் அதிகமாகவும் ஒரு சில துறையில் ஒருவர் கூட இல்லாதது போல் பஞ்சத்துடன் காணபடுகிறது.

இவர்கள் அனைவரும் பூமி உருண்டையில் வல்லமை பொருந்திய லட்சிய அதிசய வம்சமே.

நம்மால் தான் முடியவில்லை அல் முடிந்தாலும் இவர்களை போன்ற லட்சிய அதிசய வம்சத்தை தேடினாலும் பலருக்கு கிடைக்க வில்லை. கிடைத்தாலும் அவர்களை நம்மால் கடைசி வரை நம்முடன் வைத்து கொள்ள ஏனோ முடியவில்லை.

அதோடு இவர்கள் பேச்சு, செயல் என்பது நமக்கு ஏதும் புரியாத சமஸ்கிருத வார்த்தைகளை போன்றது.  அவர்கள் எடுக்கும் முடிவுகள் பல நம்மால் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.  எவ்வளவு நடந்தாலும் எதற்கும் கவலைபடாத அதிசய ஜென்மங்கள் இவர்கள்.  இவர்களின் ஜென்ம ரகசியம் என்பது இவர்களுக்கு மட்டுமே புரிய கூடிய ஒன்றாகும்.  அதனால் தான் பல வியப்புறும் காரியங்களை எந்த வியப்புடனும் பார்க்காமல் சர்வ சாதாரணம் என்பது போல் வீரத்தைகலையை, கலாச்சாரத்தை, ஆச்சார அனுஷ்டானத்தை, வேதங்களை, மருத்துவ குறிப்புகளை இதிகாசங்களை என்று பலவற்றை விதைத்து விட்டு பூமியை விட்டு மறையாமல் மறைந்து உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனது கண்டுபிடிப்புகள்,கட்டிட கலைகள் முதல் மருத்துவங்கள் வரை ஓலையில் குறிப்பெடுத்து வைத்து அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தனர். அதாவது ஒரு செய்தியை மற்றும் குறிப்புகள், வரலாற்றினை முதன் முதலாக பனை ஓலையில் எழுதி மற்றும் புறா மூலமாக தகவல் மற்றும் செய்தி அனுப்பி இதனை ஆரம்பித்து அறிமுகம் செய்தவர்கள் இந்த அதிசய வம்சத்தவர்கள் தான்.

அதிசய வம்சத்தில் சில நபர்கள்:-

a) நேதாஜி-இந்திய ராணுவத்தை உருவாக்கியவர்.

b) காந்தி-அகிம்சை என்பதை பல இம்சைகளை தாங்கி உலகிற்கு கூறியவர்.

c) சித்தர்கள்-அன்றைய சிறந்த மருத்துவர்கள்.

d) கொலம்பஸ்-நாட்டை கண்டுபிடித்தவர்.

e) வாஷிங்டன்-அமெரிக்க நாட்டை வளபடுத்தியவர்.

f) காமராஜர்-தமிழ்நாட்டில் அனைத்து Update முன்னேற்றத்திற்கும் அடிக்கல் நாட்டியவர்.

g) சாணக்கியர்- அன்றே பல துறைகளை உருவாக்கி நிர்வாகத்திற்கான ஆரம்பமாக இருந்துள்ளார்.

h) கார்ல்மார்க்ஸ்- இன்றைய பொருளாதாரத்தின் அன்றைய ஆரம்ப விதை இவர் தான்.

இவர்கள் எல்லாம் பூமி உருண்டையில் வல்லமை பொருந்திய அதிசய வம்சங்களாக பிறக்காமல் இருந்திருந்தால் மற்றும் ஒவ்வொரு விஷயத்தில் அடிக்கல் நாட்டியவர்களாக இல்லையென்றால் நாம் எதையும் இன்றளவும் எதையும் எதிலும் கொடி நாட்ட முடியாது.  அதோடு எதிலும் அவ்வளவு சீக்கிரத்தில் கோலோச்சவும் முடிந்திருக்காது.  நாட்கள் உருண்டோடும் ஆனால் நம்மால் எதையும் எதிலும் பெரிதாக செயல்பட முடியாமல் உருட்டி கொண்டு தான் இருந்திருப்போம்.

இவர்கள் அனைவரையும் நினைவுபடுத்தும் ஓர் கொண்டாட்ட தினம் உலகளவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. எதற்கு எதற்கோ தினங்கள் அனுஷ்டிக்கும் போதுகொண்டாடும் போது இவர்களுக்கு ஓர் தினம் அனுஷ்டிக்கலாமே. இவ்வாறு கொண்டாடபடுவது ஒவ்வொரு உலக நாடுகளுக்கும் பெருமை தானே.  அதோடு இந்த அதிசய வம்சத்தினர் என்பவர்கள் உலக நாடுகள் அனைவரும் அறியபட்டவர்கள் மட்டும் அங்கத்தினர்களாக இல்லை.  அவர்கள் பல மாவட்டங்களில் ஊர்களில் இருப்பவர்களும் இதில் அடக்கம்.  அதை செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடலாமே.  ஏனென்றால் அன்றைய தினத்தில் தான்  அதிசய வம்சமத்தின் மற்றொரு அங்கமாக ஒருவர் ஆர்பரிய செயல்களை செய்ய கடவுளை போல், ஓர் தேவ தூதனை போல்ஓர் சித்தனை போல்ருத்ரனை போல், நீதி தேவன் போல்,  மற்றும் அன்றைய மஹா ராஜா இன்று புதிய அவதாரம் எடுத்து வருகிறார் ஐயமில்லாமல் என்பது போல் பிறந்தார்.  அவர் வேறு யாருமில்லை நான் தான். அதனால் தான் இத்தனை Build Up-கள்.  அதற்காக புலி வாயை கிழிக்க சொல்ல கூடாது.  

மொத்தத்தில் எங்களை போன்ற Miracle Talaent Guys தான் Earth என்பது. மேற்கண்டவர்கள் தான் பூமியின் அ முதல் அக்கு வரை உள்ள அனைத்தின் ஆரம்பங்களும். நாங்கள் இல்லையென்றால் கவுண்டமணி காதல் தின காமெடியில் சொல்வது போல் முடக்க வாதத்தில் முடங்கியது போல் தான் பல இருந்திருக்கும்.  அதோடு பல துறைகளின் பாதையே விளங்கி இருக்காது மற்றும் தெரிந்திருக்காது.  எல்லாவற்றையும் திறக்க ஆரம்ப சாவியும் நம்மவர்கள் தான்.  அதோடு பலவற்றை காக்க பூட்டு போட்டு பாதுகாக்க முற்பட்டவர்களும் நம்முடைய அதிசய வம்சத்தினர்கள் தான்.  அதோடு அது தான் இன்று லாக்கர்களாக Update ஆகி உள்ளது. அக்காலத்தில் உள்ளது இன்று எளிதாக தெரியலாம்.  ஆனால் இன்று எளிதாக பல இருக்க காரணம் அன்றைய வல்லவ அதிசய வம்சத்தினர் தான் என்பது குறிப்பிடதக்கது.  இல்லையென்றால் இன்று எதுவும் எளிதாக இருந்திருக்காது.  அன்றே அந்த எளிதான ஒன்று எளிமையான வல்லவ அம்சத்தினர் பிறக்காமல் இருந்ததாலும் அதோடு அதை அன்று யாரும் எளிதாக  முடிக்காமல் இருந்ததாலும் தான் அன்று பல விஷயங்கள் கடினமான ஒன்றாக இருந்துள்ளது.  அப்படியென்றால் அது எளிதானதா?  கடினம் ஆனதா?  இன்றும் பல விஷயங்கள் அப்படியே தான்  உள்ளது.  ஆன்மீகம் முதல் அத்தனையிலும்.  இனியாவது அன்று முதல் இன்றுவரை உள்ள அதிசய வம்சத்தினரின் வாழ்க்கை வரலாற்றை மற்றும் அவர்களின் நூல்களை, குறிப்புகளை பாதுகாப்போம் நினைவு படுத்துவோம் Sep 6-ஆம் தேதி கொண்டாடுவோம். வல்லவ அதிசய வம்சத்தினர்  அனைவருக்குமான ஓர் தினம் ஏற்கனவே கொண்டாடபட்டு கொண்டிருந்தால் வாழ்த்துக்கள்.   வல்லவ அம்சங்கள் பல வம்சங்களில் அனைத்து நாடுகளிலும், ஊர்களிலும் பிறக்க அடுத்த தலைமுறைக்காக பிராத்திப்போம்.    

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன் அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

மொஹரம் தினம் நல்வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.  

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html