பரவசமான சுவர் விளம்பரம் [ Excitement Comics Notice]


என் உரை நடையில் கங்கை நதி போல பிரம்மாண்டமான, நமக்கு பிடித்த பெண் காலில் அணிந்திருக்கும் வெள்ளி கொலுசு சத்தம் போல  பரவசமான காமிக்ஸ் சுவர் விளம்பரம்.  இது கூதிர் பருவம் குளிர் போன்று இதம் ஆனது.  [The Maximum Excitement Grand Comics Notice.  Don't Follow me.]★புரட்சி கவிஞர் Valavanur ரா.C.SivaSaravanaLingam Chettiyar.


திருசிற்றம்பலம்

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

இந்த கங்கை நதி போல பிரம்மாண்டமான, நமக்கு பிடித்த பெண் காலில் அணிந்திருக்கும் வெள்ளி கொலுசு சத்தம் போல  பரவச சுவர் விளம்பரத்தை பார்க்கும் யாராவது எழுத்துக்கள் சம்பந்தபட்டவரிடம்  அல் சம்பந்தபட்டவரே இதை கண்டால் இந்த எழுத்துக்கள் சம்பந்தபட்ட விஷயத்தை கொஞ்சம் எனக்கு தெளிவாக புரிய வைக்கும்படி அதோடு ஏன் என்பதை என்னை சமாதானம் செய்யும் அளவிற்கு இருக்கும் உண்மையானதை விளக்கும்படி உங்கள் வணக்கத்திற்குரியவர், மரியாதைக்குரியவர் கேட்டு கொள்கிறார்.  


இப்போது கேட்க போகும் கேள்விகள் அனைத்தும் ஒரு வேலை வேறுயாரையாவது இது போல் Follow பண்ணினாலும், அதோடு இது இவ்வாறு ஒருவரை Follow பண்ணுகிறது என்று கேள்விபட்டாலே அனைத்து மக்களுக்கும் எழும் கேள்விகள் தான் கேட்கபட போகிறது என் நடையில் அல் ஸ்டைலில்.  இது ஏற்கனவே எழுத்துக்கள் பற்றிய கட்டுரைகளின் ஓர் தொடர்ச்சி ஆகும்.  இதை படிக்கும் மற்றவர்களுக்கு இது ஓர் "காமிக்ஸ்" கட்டுரை போன்றதே.  இது  கூதிர் பருவம் குளிர் போன்று இதம் ஆனது.

கீழ்கண்டவர்கள் தான் இது நாள் வரை என் கூட இருந்தவர்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் என் கூட இருந்தார்கள்.

சிவ, குமார், சத்திய, தி, சங்கர், பாபு, பிர, சதிஷ், அரு, ஜெ, கார், முஸ்லீம் நண்பர்கள்.  இந்த பெயர்களில் சத்திய, ஜெ, முத்து, கார்த்திகேயன், சிவ, பிர, [ கங்காதரன்,கங்கைஅமரன், அமர், அமராவதி வினாயகர் கோவில்,கரையேறிவிட்ட பாடலீஸ்வரர் கோவில், கலிவரதன்பெருமாள் கோவில், அம்சா கோவில், அங்கப்பன், அங்காளம்மன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், திருவான்மையூர் மருதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை கோவில், திருப்பதி காளஹஸ்தி கோவில், திருவந்திபுரம் பெருமாள் கோவில், திண்டிவனம் கிடங்கல் முத்துமாரியம்மன் கோவில், இதை தவிர்த்து இது நாள்வரை வேறு கோயில்களுக்கே போனதில்லை. இதைவிட்டால் சிறுவந்தாடு, கோலியனூர் கோயில்கள் அதுவும் தொடர்ச்சியாக செல்லவில்லை. அதோடு இது கணக்கில் வராது].  இருப்பினும் கோயில்கள பெயர்களும் அது இல்லையென்றால் ஊர் பெயர் சரியாக இருக்கிறது. திரு,சதிஷ் என்பது மட்டும் Following குறைவு. அதோடு இந்த பெயர்கள் உள்ளவர்கள் என்னைவிட்டு விலகிவிட்டால் அடுத்தது எங்கிருந்து தான் கிளம்புகிறார்கள் என்று தெரியவில்லை வந்து என்னுடன் இருந்துவிடுவார்கள்.  அதோடு பலர் இதில் இப்போது காணபடவில்லை.  மேற்கண்ட எழுத்துக்கள் மட்டுமே எனக்கு மிகவும் நெருங்கியவர்கள் இது நாள் வரை நண்பர்களாக இருந்துள்ளனர்.  இதில் கார்த்திகேயன்,சிவகுமார், சிவநேசன், சிவநேஷ், கணபதி, ஜெகன், ஜெயகுமார், ஜெயசந்திரன், ஜெகதீசன், ஜெகநாதீஸ்வரர் கோயில் (கணக்கில் வராது) என்பவர்கள் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே.  அதாவது இவர்கள் மட்டுமே தான் என்னை சூழ்வார்கள். வேறு எந்த பெயரும் பெரிய அளவில் என் அருகில் தொடர்ச்சியாக இல்லை. அதே போல் முஸ்லீம் நண்பர்கள் ஏராளம்.  அதாவது என் வயதில் இருக்கும் அத்தனை பேரும் என்று சொல்ல கூடிய அளவிற்கு என்னுடன் நட்பு பாராட்டி இருப்பார்கள்.  Class-ற்கே இரண்டு, மூன்று பேர் தான் இருப்பார்கள்.  அந்த இரண்டு பேரிலோ, அல் வேறு யாராவது கண்டிப்பாக இல்லாமல் நான் இருந்ததே இல்லை எனலாம்.  Eng படிப்பு படிக்கும் போது மட்டுமே முஸ்லீம் நண்பர்கள் யாருமில்லாமல் படித்தேன்.  மற்றபடி ஒருவர் பிரிந்தால் அடுத்தது "சாப்பாடு ரெடி" என்பது போல் இருந்து கொண்டே இருப்பார்கள். மாணவர்கள் சந்தையில் நாங்கள் பிரிந்தாலும் தெரு சந்தையில் இருப்போம்.  தெரு சந்தையில் பிரிந்தால் வேலைபார்க்கும் இடத்தில் ஒன்று கூடுவோம்.  அதாவது ஆள் மாறி கொண்டே இருக்கும் பெயர்கள் அப்படியே என் கூட இருக்கிறது முஸ்லீம் என்கிற மதம் உட்பட.  உதாரணத்திற்கு முஸ்லீம் நண்பர்கள் பிரிந்தாலும் இன்றும் நூலகத்திற்கு ஒரு முஸ்லீம் நண்பர் வருவார் அவரிடம் பழகி கொண்டு தான் இருக்கிறேன்.  இவர்களிடம் பழகாமல் அவர்கள் வாழ்க்கையே இல்லை என்பது போல் அதாவது எழுத்துக்கள், பெயர்கள் யார் தான் மந்தை மந்தையாக சந்தைபடுத்துவது போல் என்னிடம் அனுப்புகிறார்கள் என்றே தெரியவில்லை.  ஆனால் யாரோ இருக்கிறார்கள் ஏன்?

இதில் பலவற்றை கணக்கில் கொள்ளாமல் விட்டாலும் இது நாள் வரை குமார், பாபு, கரையேறிவிட்ட பாடலீஸ்வரர் கோவில், பாம்பன் சுவாமிகள்(கணக்கில் வராது) என்ற பெயர்கள் உள்ளவர்கள் இன்றளவும் என்னிடம் யாராவது பழக்கத்திலேயே இருக்கின்றனர் ஏன்?  எப்படி இது சாத்தியமாகும்  யாரும் இல்லாமல்.  அதற்காக இது யாரிடமாவது கூறி நடக்கிறதா என்றால் இல்லை ஆனால் Illuminai-களின் மர்மம் போல் மற்றும் யாரோ திரைபடத்தில் வருவது போல் என்னிடம் அனுப்புவதையே முழு நேர வேலையாக இயக்கி கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் யார்?  ஏன்?  இதில் பெண்கள் பெயரும் உள்ளது.  அது "" என்ற பெயர்.  நித்யா, வித்யா, கோதைநாயகி, நித்யாவதி, காவ்யா, இலக்கியா, சுகன்யா. இந்த பெயர் பிரிந்ததும் சொல்லி வைத்தாற்போல் அடுத்தது "சூடா காபி" என்பது போல் ரெடியாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் எங்கிருந்தாவது புற்றீசல் போல கிளம்பிவருவார்கள்.  அதோடு இவர்களுடன் மட்டுமே என் கடைசி காலம் வரை பயணம் பண்ண தயாராய் இருந்தேன் மற்றும் இவர்கள் மட்டுமே என் மனதை நெருங்கியவர்கள் நித்யா, இலக்கியாவை தவிர்த்து. ஒரு சில காரணங்களால் விலக வேண்டி வந்தது.  இது எதற்காக?  ஏன்?  இதனால் உங்களுக்கு என்ன லாபம்.  எனக்கென்ன லாபம் இருக்கிறது இதில்.  இந்த கேள்வி கேட்டதற்கு காரணம் எப்படியும் என்னுடன் யாரோ  மனதையும், உடலையும் , என்னுடைய இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளதான் போகிறார்கள்.  அது ஏன் இவர்கள் மட்டுமே என்பது தான்.  இதனால் எனக்கொன்றுமில்லை யாரோ இருக்க போகிறார்கள் அதற்கு பதில் நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்.  நீங்கள் ஏன் என்னுடன் இருந்தே ஆக வேண்டும் என்று விடாபடியாக இருக்கிறீர்கள்?  அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்பது போல் செயல்படுவது எதனால்? யாருக்காக? உங்களுக்காகவா? அல் வேறு யாருக்காக?  அவர் ஏன் இதே பிழைப்பாக திரிகிறார்?  என்னிடம் அனுப்பாமல் இருந்துவிட்டால் உலகமே அழிந்துவிடுமா? அல் நீங்கள் அழிந்துவிடுவீர்களா?  உங்களை ரட்சித்து காக்கும் ரட்சகனா நான்?  அப்படியென்றால்  உங்களுக்கு தெரிகிறது எனக்கேன் இது தெரியவில்லை?.  இந்நேரத்திற்கு 'ய'-வோ, யாரோ, எந்த பெயரோ சரியாக எனக்கு அமைந்திருந்தால் திருமணம் பண்ணி கொண்டு இல்லற வேலையில் இறங்கி இருப்பேன் அல் எனக்கு வர வேண்டிய பணம் வந்திருந்தாலும் இந்த வேலையில் இறங்கி உங்களுடைய முழுமையும் கண்டுபிடித்திருக்க மாட்டேன்.  எனக்கும் தெரியாமலே இருந்திருக்கும்.  சுருங்க சொன்னால் வைரம் மண்ணிலேயே இருந்திருக்கும் மக்காமல் பட்டை தீட்டா வைராவாக. ஒரு வேலை பணம் கொடுக்கபட்டிருந்தாலும் அதை பெருத்த செல்வமாக்கும் முயற்சிலேயே நான் என்னை வியாபாரியாகவே பட்டை தீட்டியிருப்பேன்.  என்னுடைய ஜாதி பெயரிலும், என் விருப்பமான கடவுளின் பெயரிலும் 'ய' இருக்கிறது.  இயேசு-வின் சர்ச்ற்கும் போகும் பழக்கம் உண்டு.  அதே போல் நான் இந்து மதத்தை சேர்ந்தவன் ஏன் முஸ்லீம் நண்பர்கள் கட்டாயம் என்பது போல் என்னுடன் சேர்கிறார்கள். நான் என்ன முஸ்லீமிற்கு கடவுளா?  பாது காவலனா? இயற்கையாய் நடந்தால் பரவாயில்லை.  மேற்கண்டபடி இயற்க்கையாய் நடக்க வாய்ப்பே இல்லை.  அதனால் தான் இத்தனை கேள்விகள். 

இது அனைத்தும் கேள்விபட்டாலே நமக்கு மனதானது ஒருவித பரவசத்தை தரும்.  அதோடு  நேரில் கண்டு Maximum Excitement பெற மனதானது விருப்பம் கொண்டு இதயமானது துடியாய் துடிக்கும். இது பலவருடங்கள் கழித்து கூட என்னை பார்த்தால் இன்னும் அதே பெயர்கள் தானா பெரியவரே, ஜி, வீரா, வைரா, ராசா என்று கேட்கும் அளவிற்கு Pulse rate-ஐ ஏற்றினாலும் அனைவரின் மனதிலும் தொற்றும் கேள்வியை நானே கேட்டுவிடுகிறேன்.  அது என்ன அவரை மட்டுமே சேரதுடிப்பது?  ஏன் என்னிடம் எல்லாம் சேர துடிக்க மறுக்கிறீர்கள் ?  என்பது அந்த கேள்வி.  ஏன் என்றால் அவர்களிடம் சேர துடித்திருந்தால் இந்நேரத்திற்கு டெலிகிராம், Jio Chat, Whats Up என்று உங்களை பற்றிய பரவசபடுத்தும் மெசேஜ் பறந்திருக்கும்.  நானும் கேள்விபட்டால் இதிகாசங்களில் கூட கேட்காத அற்புத நிகழ்வு என்று காண ஏங்கி இருப்பேன்.  ஆனால் இது எனக்கான தொல்லையாக உருமாறி இருக்கிறது.  இது இப்போது நடந்திருந்தால் எதிர்கட்சிகள் சதி என்று கூறியிருப்பேன்.  ஆனால் இது நான் பிறக்கும் போதே மற்றும் பள்ளி கூடத்தில் சேர்ந்ததுமே அனைத்துமே தொடங்கிவிட்டது.  அதனால் இது நான் பிறக்கும் போதே எதிர்கட்சிகள் செய்த சதி என்று கூற முடியாது.  இப்போதும் எதையும் நம்ப முடியாமல் தோராயமாக தான் கூறுகிறேன்.  ஆனால் ஏதோ இருக்கிறது?  அது என்ன?  இதற்கான சரியான பதில் சரியாக கேட்டு சொல்பவருக்கு ஆவலுடன் எதிர்பார்க்கும் என்னுடைய கட்டுரையின் முதல்பதிப்பு தொடர்ந்து உங்களுக்கு வந்தடையும் என்பதை இக்கணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.   

எது எப்படி இருந்தாலும் கவலையில்லை, பரவாயில்லை. எனக்கு பல இடங்களில் பணம் வர வேண்டி இருக்கிறது அதை எனக்கு வாங்கி கொடுப்பவருக்கு என்னுடைய வாழ்க்கையின் பலபகுதிகளில் ஒரு பகுதியை நீங்கள் எதுவும் கஷ்டபட்டு மெனக்கெடாமல் உறுதியாக நானே பழத்தை உரித்து வாயில் வைப்பது போல் ஒதுக்கி கொடுத்து விடுகிறேன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன். 35 வருடங்களாக சேர முடியாத எழுத்துக்களை "சொடக்கு" போடும் நேரத்தில் முடிக்க என்னிடத்தில் என்னை தவிர்த்து யாராலும் முடியாது.  ஏற்கனவே கூறியது தான் பணம் தர வேண்டியவர்கள் இந்த எழுத்துக்களிலும் உள்ளனர்.  வரவில்லையென்றால் அந்த எழுத்துக்கள் என்னிடம் எப்போதும் வராத அளவிற்கு நானே நகத்தை வெட்டுவது போல் வெட்டி எறிந்து விடுவேன்.  அதோடு இனி அது என்னிடம் வரகூடாது என்று கட்டளையிடுவேன்.  அதற்காக எனக்கும் அவர்களுக்கும் பகை என்று அர்த்தமல்ல.  உங்களால் பல பேர் வாழ்க்கை போய், கௌரவம் போய், அசிங்கம் ஆகி மானக்கேட்டின் உச்சத்தில்  பாதிக்கபட்டால் அதற்கு நீங்களே பொறுப்பு என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்கான எந்த வியாக்கணமும் எனக்கு பெரிதாய் தேவையில்லை.  ஏனென்றால் இது போன்ற விஷயங்கள் நீங்களே உருவாக்கி சொதப்பியது.  என்னை பொறுத்தவரை எனக்கு யார் இருந்தாலும் ஒன்று தான்.  உலகத்தில் அனைவரும் நூற்றாண்டுகள் கடந்து தலை தலை முறையாய் வாழ வில்லையா?.

தூங்குபவனை மற்றும் உடலுறவு கொண்டிருப்பவர்கள் எந்த ஜீவன் ஆனாலும் மற்றும் தேனி கூட்டை களைக்கவோ, தொந்தரவோ செய்ய கூடாது என்று ஒரு வழக்கு மொழி உண்டு.  அது மிக பெரிய பாவம் என்று சொல்லபடுகிறது.  அது போலவே விடுதலை வாங்கி சுதந்திர காற்றை உண்மையாக சுவாசிக்கிறோம் என்று சொல்லி கொண்டு வாழும் ஜனநாயக நாட்டில் யார் விருப்பத்திலும், நேசத்திலும், பாசத்திலும், அன்பிலும் யாரும் மூக்கை நுழைக்க கூடாது.  அதாவது விருப்பமுள்ளவர்கள் விருப்பபட்டவர்களை நாடுகின்றனர் அது எதுவாயினும் அதில் நமக்கேதும் சம்பந்தமில்லை.  தவறாக இருந்தால் சட்டம் இருக்கிறது அதோடு அவர்கள் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.  சரியாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சந்தோஷமாக இன்பத்தை மட்டும் கண்டு வாழ்வார்கள்.  இதில் பட வசனங்களோ, அரசியல், ஜாதி, மத சாயம் பூசி ஏதோ இருவருக்குள்ளும் போட்டியோ, போரோ நடப்பது போலவும் ஜெயித்தால் பணமும், விருதும் மற்றும் சான்றிதழ் கிடைக்க போவது போன்று ஓவராய் எதையாவது கூறி  ஏதாவது யாராவது ஆதாயம் தேடலாம் என்று நினைத்து பேசி எதாவது ஆனால் அதற்கு அதற்கு உரித்தானவரே பொறுப்பு.  மற்றபடி குற்றவாளி கூறுவதை கேட்க யாரும் தயாராக இல்லை.  என்னிடம் வந்து எதாவது துரதிஷ்ட வசமாக நடந்த பிறகு நீங்கள் தான் காரணம் என்றால் மெய்யாக இருந்தால் நானே ஒப்பு கொள்வேன்.  மறுத்து பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.  ஏனென்றால் என் சொத்து, என் பணம்  என்று எல்லாமே என், நான் என்று சுயமாக இருப்பதால் அதற்கு யாரையும் நான் பொய்யாக குற்றம் சாட்டி எனக்கு ஒன்றும் ஆவபோவதில்லை. அதோடு சுருக்கமாக என் இஷ்டம் உனக்கென்ன வந்தது அதோடு என்னுடையதில் எதுவாயினும் உனக்கென்ன பிரச்சனை என்று தான் கேட்பேன்.

மற்றபடி எந்த கதைகள், காரணங்கள் கூறினாலும் இந்த வல்லவனிடம் மற்றும் என்னை போன்று இருப்பவர்களிடம் எந்த பருப்பும் வேகாது.  மறுபடியும் Deep ஆக சென்றுவிட்டேன் போலும். Ok This is The Maximum Excitement Grand Comics Notice. Once Again Telling Don't Follow me.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன்.  இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்க. அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. 

குறிப்பு:-

கொடி பறக்குதா எங்க கொடி எந்த கலரை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்து பறக்க விடுவோம் எங்கள் விருப்பம். எங்கள் தேவைக்கு தான் அனைத்துமே.  அதன் தேவைக்கு இல்லை.  வண்ண நிறங்களில் எதுவுமல்ல நம்முடைய தன்நம்பிக்கையிலும், நல்லெண்ணத்திலும் தான் அனைத்துமே உள்ளது. எங்கள் வேலைகளையெல்லாம் முடித்து கொடுத்தால் எதுவும் பரிசிலிக்கபடும்.  மறுபடியும் Deep ஆக சென்றுவிட்டேன்.  மாஸ் படம் மாதிரி தான் காமிக்ஸ்ல இதெல்லாம் சகஜமப்பா.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html