இப்படிக்கு மனநலம் பாதித்தவன்[Sycho]



இப்படிக்கு மனநலம் பாதித்தவன்[The Sycho]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

இந்த தலைப்பின் அர்த்தம் இது தான்.  பல்வேறு மனகசப்புகள், மரியாதையின்மை என்று பலவித நிகழ்வுகள் தினம் நடக்கும் நிகழ்ச்சி நிரல் போல் நம் வாழ்வில் பல நடக்கிறது.  இந்த மொத்த சம்பங்களும் கடிதம் போல ஆனால் இது ஆர்டிக்கலாக கட்டு கட்டாக கட்டுமஸ்துடன் அழகாக, நேர்த்தியாக எழுதி உள்ளேன். அதில் சின்ன 'Twist ' கடைசியில் இப்படிக்கு என்று இதற்கு காரணம் யாரோ அவர் பெயரை குறிப்பிடும் படி இந்த ஆர்டிக்கல் தலைப்பு இருக்கும்.

மானம், மரியாதை,கௌரவம் etc என்று பல உணர்ச்சிகள் நம்மை மிருகத்திடம் வித்தியாசபடுத்தி காட்டி நாம் மனிதன் என்று பெருமைபடுத்தி கொள்ள செய்கிறது.  அதே சமயம் எதுவும் எந்த குறிப்பிட்ட அளவையும் தாண்டாத வரை தான்.  அப்படி தாண்டிவிட்டால் அது வியாதியாக உருவெடுத்து நம்மையும், நம் சுற்றத்தார்களையும் பல பிரச்சனைகளில் 'ஆழ்த்தி' 'ஆழ்ந்த' வருத்தத்தில் நம்மை தள்ளிவிடும்.  இது ஓர் 'ஆழ்கிணறு' போல  நீண்டு கொண்டே போகாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவது உகந்ததாகும்.

கௌரவம், மரியாதை என்பதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும்.  ஆனால் எதிலும் விட்டு கொடுக்காத தன்மையும் அதோடு கிடைத்தே ஆக வேண்டும் என்று 'விதாண்டாவாதம்' யார் செய்தாலும் அவர்களுக்கு ஏதோ இது சம்பந்தபட்ட விஷயத்தில் ஏதோ மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கும்  என்பதே நிதர்சனம்.

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் என்றும் எதிலும் தாழ்ந்தே இருப்பார்கள்.  அவர்களின் பேச்சு, செயல் அனைத்திலும் தன்னுடைய தாழ்வுமனப்பான்மையை பிரதிபலிக்கும் விதமாகவே இருக்கும்.  ஆனால் அவர்களை பொறுத்தவரை அது அவர்களுக்கு மிக பெரிய நிம்மதியை அது கொடுக்கிறது.  இவர்கள் தான் மற்றவர்கள் சிவனே என்று அவர்கள் இருந்தாலும் அவர்களை இவர்களே போட்டியாளர்களாக கருதி அனைத்திலும் அவர்களைவிட ஒரு படி நான் தான் என்பது போல வெளிபடுத்தி கொள்வார்கள். அதோடு நான் தான் வெற்றி பெற்றேன் என்பது போல நினைத்து கொள்வார்கள்.

ஓர் செவிவழி கதை:-

பூகோள வரைபடத்தில் பல பூபாலங்களாய், பூங்காவியங்களாய் பல்வேறு அதிசயங்கள், நாடுகள், நதிகள், எரிமலைகள், விலங்குகள் இருப்பது போல் பல்வேறு தரபட்ட விந்தையான கேளிக்குரிய மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  அதோடு அவர்கள் இம்மண்ணில் வாழவும் செய்கிறார்கள.  இதை கேட்டால் இப்படியும் மனித நடமாட்டம் இவ்வுலகில் உள்ளதா என்பது போல் இருக்கும்.  அதாவது எதை செய்தாலும் நாம் செய்தோம் என்று தெரிந்தால் தான் நமக்கு பாராட்டு பத்திரமோ, 'வெகுமதியோ', இழிவுகளோ 'வெகுண்டு' எழுந்து கூறுவது போல் கூறுவார்கள்.  அதில் தவறு எதாவது இருந்தால் நாம் திருந்த எதாவது வாய்ப்பாவது கிடைக்கும். மனநலம் பாதிக்கபட்ட நபர் செய்யும் காரியம் என்றைக்கு சரியாக இருந்திருக்கிறது அதனால் தான் பலிகெடாக்களை தேடி சென்று அவர்களிடம் திருத்துகிறோம், நல்வழிபடுத்துகிறோம், மரியாதை, கௌரவம்  என்று நீங்கள் கூறுங்கள் அப்படி கூறி அந்த சரித்திர நாயகன் விஷயத்தில் யாருடைய அனுமதியின்றி, அதோடு யாராவது கேட்டால் அனைத்தையும் மீறி செயல்படுங்கள் என்று கூறியுள்ளான் வியாதிஸ்தன்.  அதனால் நடந்த விபரீதங்கள் சுருக்கமாக:-

1)படிப்பு:- துனை வேந்தர்கள் முதல் ஆசிரியர்கள் வரை Fail.  அதனால் தகுதி தேர்வு.  இதற்கு காரணம் பலிகெடாவாக நாம் ஆக்கபட்டது தான்.  நாயகன் படிப்பை நாயகன் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் கவனித்து கொள்வார்கள்.  அதோடு அவன் படிப்பதை பார்த்து மனநலம் பாதிக்கபட்டவனால் தாங்க முடியாமல் கூறிய பேச்சை இவர்கள் கேட்டதால் நடந்ததே இது.  எதை கூறினாலும் அவன் கூற வேண்டியது தானே எதற்கு உங்களை போன்ற பல பலிகெடாக்கள்.

2)தாம்பத்யம் பற்றி பேசி இவர்கள் பத்தியம் இருந்து பட்டினி இருந்தது போல் அனைத்தும் இவர்களுக்கு வற்றி போனது சக துணைவியாருக்கு தெரிந்து காய்ந்த அரிசி வத்தல் போல் துணைவன் ஆகி அவனை வறுத்தெடுத்தது தான் மிச்சம். தாம்பத்யம் ஒட்டு மொத்த மனிதர்கள் சம்பந்தபட்டதாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் தனிபட்ட முறையில் வேறுபட்டு நடக்கும் ஓர் இயற்கை உபாதையாகும்.  இது தவிர்க்க முடியாத இயற்கை உபாதை என்பதால் தான் அயல்நாட்டில் வயல்வெளி முதல் எங்கு வேண்டுமென்றாலும் இந்த உறவில் விருப்பபட்டவருடன் இருக்க அனுமதி உண்டு. ஆனால் நம் நாட்டில் பண்பாடு, கலாச்சாரம், சுயஒழுக்கம் என்பதை கருத்தில் கொண்டு அதை மறைவாக செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் ஈடுபடுகிறார்களா என்றால் இல்லை என்றே பதிலே உள்ளது.  அதற்கு காரணம் இந்த வகை இயற்கை உபாதையானது ஒருவருக்கு அதிகமாகவோ, மீடியமாகவோ, குறைவாகவோ என்று பல வித்தியாசங்களுடன் இருக்கும்.  அது அவர்கள் சார்ந்த துணைவியாரை தவிர்த்து வேறு யாரும் கூற அனுமதியில்லை.  அவருக்கு அவர்களுடைய இயற்கை உபாதையை தீர்ப்பது போதுமானதாக இருந்தால் போதுமானதே.  அதைவிட்டு விபச்சாரிகள் விவரம் எதுவும் கேட்பதில்லை அதோடு அவர்களுக்கு எதுவும் பத்துவதில்லை என்பது போல் கண்ட மேனிக்கு திரிய யாராவது கூறினால் அவர்கள் கூறலாம் சரியோ தவறோ நீங்கள் ஏன் பலிகெடா போல் செயல்பட்டீர்கள்?  அதோடு சம்பந்தபட்டவன் அதற்கு உண்மையிலேயே சரிபடவில்லை என்றால் அவனே விலகிவிடுவான் அதோடு கல்யாணம் ஆகி விவாகரத்து வரை சென்றால் அவனுடைய மொத்தமும் காற்றில் பறந்துவிடும் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்களே ஓர் சமாதான 'உடன்படிக்கையை' உடனுக்குடன் ஏற்படுத்தி அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்.  அப்படியிருக்க நீங்கள் எதற்கும் தேவையில்லை.  தேவையில்லாதது தேவை போல் சித்தரிக்கபட்டால் தேவையானது நம்மை விட்டு விலகும் என்பார்கள் அது தான் நடந்துள்ளது.

வினைகள் அனைத்தும் விஷமிகளால் ஏற்படுத்த கூடியதே மற்றும் நடக்க கூடியதே.  இந்த விஷமிகள் ஓர் மன நலம் பாதிக்கபட்டவர்கள். 

இது போல் கம்பெனி முதலாளிகள் முதல் அரசியல்வாதிகள் etc வரை பலிகெடாவாக்கபட்டு பல தருணங்களில், பலவிதங்களில், பல பரிமாணங்களில் பலி ஆகியுள்ளனர்.   இது அனைத்தும் ஓர் மனநல பாதிக்கபட்டவனால் அரங்கேற்றபட்டதே.   வியாபாரம் கொழிக்க அவன் 'கொழ' 'கொழவென' பேசி கேவலபடலாம் அதோடு அவன் 'வழ வழப்பான' பாதையில் நடந்து வழுக்கி விழுந்து அவன் கால் உடைந்து மாவு கட்டு போடலாம் தவறில்லை.  ஆனால் நம் கால் ஏன் உடைக்கபட்டு முறிந்தது?  நாம் பலிகெடாவாக இருந்ததனால் தான்.  பலிகெடாவாக இருந்து அநியாயத்தை நியாயம் போல் கூறி தனிபட்ட வரலாற்று நாயகன் வாழ்க்கையில் தலையிட்டு வாழ்க்கையில் அனைத்தையும் இழந்ததற்கு காரணம் நாம் மட்டுமே.  எதிலும் சொல்லுங்க எஜமான் என்று இருந்தது நாம்.  அதனால் இவர்களை வீழ்த்துங்கள் என்று மற்றவர்கள் இருந்தால் தவறொன்றுமில்லை.

இது அனைத்தும் எதனால் நடந்தது என்றால் மனநலம் பாதிக்கபட்டவர்களால் தான் நடந்தது.  மேற்கண்ட மற்றும் இன்னும் பலவற்றை நான் முதல் உலகம் வரை கருத்துக்கள் முதல் எதைய்ம் வரம்பின்றி சொல்லத்தான் செய்வோம்.  ஆனால் சொல்வதை செய்தே ஆக வேண்டும் என்று யாரும் கூறியதில்லை.  அப்படியே கூறினாலும் அதற்காக எந்த எல்லை வரை சென்றாவது அதை நடத்துவேன் என்பது நிச்சயம் மனநல பாதிக்கபட்டவன் செய்யும் செயலே ஆகும்.  அதை காதல், பாசம், நேசம் etc என்று பாவேந்தர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் போல் எப்படி  சொல்லி தப்பிக்க நினைத்தாலும் இங்கு தப்பிக்க முடியாது.  ஏனென்றால் மனநல தத்துவம் சார்ந்த மருத்துவ படிப்பு நான் படிக்க வில்லையென்றாலும் இதில் நான் ஓர் தத்துவ மேதை போன்றவன். 

பணத்திற்காக விலை போனாலும் நம்முடைய எதுவும் அதில் போக கூடாது அப்படி போனால் பணம் கிடைத்தும் பிரயோஜனம் இல்லை.  ஒரு விஷயத்தில் எதற்காக இறங்கினோமோ அது பெரிதாக நடக்காமல் அதை தவிர்த்து மற்ற அனைத்தும் நடந்தால் நாம் அந்த விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டோம்  என்றே அர்த்தம். எ.கா:- ஸ்பைடர் படத்தின் ராஜினாமா காட்சி.

மனநலம் பாதித்தவனின் செயல் பேச்சு இப்படி தான் இருக்கும் என்பதற்கு மற்றொரு சாட்சி.  யாரிடமாவது கடனாளியாக இருந்தால் அல் கடமை பட்டவனாக இருந்தால் அல் நன்றி கடன் செலுத்த வேண்டி இருந்தால் நாம் என்ன செய்வோம்?  அவரிடம் எதாவது உங்களுக்கு தேவையென்றால் சொல்லுங்கள் என்போம்.  அப்படி இல்லையென்றால் உங்களுக்கு தேவையானவற்றை எதுவாயினும் நொடி பொழுதில் 'Supply' செய்கிறோம் என்போம். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதை பற்றி கவலைபடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களின் பிரச்சனையை தீர்க்க மற்றும் பாதுகாப்பு தர என்போம். ஏனென்றால் நாம் உண்மையான விஸ்வாசிகள். 

ஆனால் எந்த மனித நல்லெண்ணமும் இல்லாமல் பண ஆசை முத்தி போய் மனநலம் பாதித்தவனின் கூற்று இப்படி இருக்காது.  அனைத்தும் ஏமாற்றும் விதமாகவே இருக்கும்.  அதாவது ஏமாற்றுவதாக நினைத்து தானே சாக்கடையில் விழுந்து நாற்றம் அடிக்கும் ஆளாகி பிறகு குளிப்பதாக நினைத்து மறுபடியும் வேறு ஒரு கூவ நதியில் விழுந்த கதை தான் இவர்கள் கதை.  அதாவது பரம்பரை கௌரவம், மானம் முதல் அனைத்தையும் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் இவரது செயல்கள் இருந்து இவர்கள் பொழப்பில் இவர்களே மண் அள்ளி போட்டு கொள்பவர்கள்.

அது எப்படியென்றால் இப்படிதான் அதாவது அவருக்கு செய்கிறோம் என்று கூறி இவர் ஏதும் செய்யாமல் யாரோ ஒருவனின் அல்பாயுசு சொத்தை தர்ம பிரபு நமக்கு அள்ளி கொடுத்து நம்மை மகிழ்விப்பார்.  ஏனென்றால் யாருமே அந்த கோடிஸ்வர பெண்ணை திருமணம் செய்ய முடியாது. அதோடு அந்த பெண் யாரையும் திருமணம் செய்யாமல் ஔவையாரை ஆக போகிறது பாருங்கள்.  இப்படி ஒரு கீழ்தரமான, மட்டமான, வெட்கங்கெட்ட பித்தலாட்டம் பணத்தாசையால் மனநலம் பாதிக்கபட்டவன் ஆன இவனால் மட்டுமே இவ்வாறு முட்டாள் தனமாக கூறி கேவலபட முடியும்.  இந்த கூட்டி கொடுக்கிறது, விளக்கு பிடிக்கிறதை விட்டுவிட்டு என் பணத்தை கொடு என்றேன்.  அதோடு இந்த அல்பாயுசு சொத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?  அப்படியே இந்த அல்பாயுசு சொத்து எனக்கென்றாலும் சொத்துக்கு சொந்தகாரன் இறக்கும் வரை என்னால் சுதந்திரமாக எதுவும் பெரிய அளவில் செலவு செய்ய முடியாது அப்படியே செலவு செய்தாலும் என் பணம் எங்கே?  என் பணத்தை நீ தள்ளி கொண்டு மோசடி செய்ய  இப்படி ஒரு காரி துப்பக்கூடிய பேச்சு மற்றும் காரியமா என்றேன்.  உடனே அடுத்தகட்டமாக நான் வளர்ப்பு 'தகப்பன்' போல உன் பணம் என்னிடம் இருப்பதும் உன்னிடம் இருப்பதும் ஒன்றே என்பது போல் கூறி கொஞ்சம் நஞ்ச யாரென்றே தெரியாத உறவையும்  'தகனம்' பண்ணியது போல் பேசி மனதை 'தகடு' அல் 'தகரத்தால்' கிழிப்பது போல் கிழித்து பேசி முடித்தான்.  இது அனைத்தும் இவன் ஏமாற்றுவதற்கும் மற்றும் இவன் வியாபாரம் கொழிக்க என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்து மனம் நலம் பாதித்தவன் போல கூறி அவன் குடும்பத்தையே 'மாசு' அடைந்தது போல் ஆக்கியது இந்த நோயாளி தான்.  சிந்திப்பது தவறு மற்றும் கனவுலகம், எல்லாவற்றிற்கும் தூது என்று ஒரு முத்தின மனம் நலம் பாதித்தவன் போல் செயல்பட்டு தன்னை தானே தரம் தாழ்த்தி கொண்டுள்ளான். இவ்வாறு இருப்பவன் முதலில் ஓர் மன நோயாளி இவன் எல்லாம் ஒரு ஆள் என்று ஐயா ஐயா என பிச்சைகாரன் போல அவன் இடம் மண்டியிட்டு கிடந்து அந்த நோயாளி கூறியதை அப்படியே கேட்டு நடந்ததால் இவர்களையும் நோயாளி என நினைத்து அனைவரும் ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்கள் மற்றும் ஒதுங்கிவிட்டார்கள்.  இந்த மொத்த பாதிப்புக்கும், இழப்புக்கும் காரணம் இந்த நோயாளி தான்.  நம் வாழ்க்கை எனும் டைரியில் நம் துயர் துடைப்பதாக சொல்லி துயர் அனைத்தையும் தந்தவன் இவனே என்று எழுதி கடைசியில் இப்படிக்கு மனம் நலம் பாதித்தவன் என்று எழுதும் அளவிற்கு துர்பாக்கிய நிலமையை உங்களுக்கு தந்து கேவலமாக்கியவனும் இவனே. 

கொடியவனின் கூடாரமும் அதிக ஆசை உள்ளவனின் கூடாரமும் ஒன்றே. 

மனநலம் பாதித்தவன் அடுத்தவனையும் மனநலம் பாதிக்க வைக்க தான் முயற்சிப்பான் அது போலவே இவன் செயல்கள் அனைத்தும்.

JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 138 வது கட்டுரையாக இதில் கூறும் அனைத்தையும் மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்து நான் கூறியது சரியா, தவறா என்று கேட்ட பிறகு வேண்டுமென்றால் நம்புங்கள் மற்றும் உங்களுக்கு ஏதாவது அப்படி இருந்தால் சிகிச்சை பெற்று நலம் பெறுங்கள்.  எ.கா:- 3 படம், கண்களால் கைது செய், அந்நியன், அசுரகுரு, சிவப்பு ரோஜா, நூறாவது நாள், மன்மதன் etc போன்ற படங்கள் அனைத்தும் நமக்கு பிடித்திருக்கிறதா என்பதைவிட அதில் வரும் விதவிதமான மனநலபாதிப்பு பற்றிய விஷயம் தான் முக்கியம்.

பல சதி லீலைகள் புரிந்தது தான் பெற்ற மனநல பாதிப்பை பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  பிளாட்பாரத்திற்கு பம்பர் லாட்டரி அடித்த கதை போல் ஆகிவிடும் இவனிடம் எவரேனும் சிக்கி கொண்டால் அப்படியே பம்மாத்து வேலையில் பம்மி பம்மி ஈடுபட்டு நம்மை மனநலம் சம்பந்தபட்ட காப்பகத்தில் பைத்தியகாரனை அட்மிட் செய்வது போல் உள்ள நிலைக்கு நம்மை தள்ளிவிடுவான்.  நாம் Expensive Lodge-ல் தங்கியது போய் பிளாட்பாரத்தில் லாட்டரி அடிக்கும் நிலைக்கு நம்மை தள்ளி பிழைப்பை நடத்தும் கேடுகெட்டவன் இந்த பணத்தாசை கொண்ட மனநல பாதிப்பு உடையவன்.  இம்மாதிரியான மனநலம் பாதித்தவர்களின் பெயர், மதம், ஜாதி, ஊர் மற்றும் முகவரி என்று இவர்களின் Background ஆனது எதுவும் நமக்கு தெரிய தேவையில்லை.  அவன் செய்கை முதல் பேச்சு, நடை, உடை, பாவனை என்று இதை வைத்தே எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.  இது அனைத்தும் அதிர்ச்சியாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் ஆனால் அத்தனையும் ISO உண்மைகள்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html