ரகசிய மஹாலில் ஆசை [Dark Web Hacker]

ரகசிய மஹாலில் மெலடி ஆசை[Dark Web Hacker]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

மனிதனுக்கு எப்போதும் எவ்வளவு "TORQUE" இருக்கிறதோ அந்த அளவு தான் முன்னேற முடியும் என்றெல்லாம் சொல்ல போவதில்லை.  இது முழுக்க ஓர் ஜாலியான மெலடியான ஆர்டிக்கல் ஆகும்.  இது JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 129 கட்டுரையாக "டார்க் வெப் ஹாக்கர்" வெளிவருகிறது.

மனிதனின் மனதில் ஓர் "டார்க் வெப்" போல் ஓர் உலகம் என்றென்றும் ரகசியமாக இருக்கும். இந்த சின்ன சின்ன மேஜிக் பண்ண துடிக்கும் ஆசைக்கு ஆண், பெண், அரவாணி, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. உடனே அந்தரங்கம் முதல் அகோரமான ஆக் ஷன் "பிளாக்" ரகசிய ஆசைகள் வரை என்று எதுவும் "பிளான்" பண்ணி கூறபோவதில்லை. ஜாலியான சின்ன சின்ன மெலடியான ஆசைகளை தான் கூறபோகிறேன். பெண்களுக்கு இருக்காதா நம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போல் ஆண்களும் காலில் விழுந்தால் எப்படி இருக்கும் என்று. அதே போல் ஆண்களுக்கு நம் வீட்டுக்காரி வீட்டு சமையலை மாதம் முழுதும் "டேஸ்ட்" ஆக சமைத்தால் எப்படி இருக்கும் என்று அதே போல் தான் இந்த மெலடி ஆசைகள்.

நான் தான் பூமி உருண்டை அதனால் என்னுடைய சின்ன சின்ன  ஆசைகளை கூறுகிறேன். இதை எப்படியாவது ஏதாவது "மேஜிக்" பண்ணியாவது நிறை வேற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அது லாஜிக் இல்லா மேஜிக் போலவோ, லாஜிக் உடன் மேஜிக்காவோ நடக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.     ஆனால் அது பெரிய ஆசை. ஆண்டவனால் அது நிறைவேறி உள்ளது. ஆனால் நேரில் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பார்க்க முடியவில்லை. உடனே பல பேர் கஷ்டபடுகிறார்கள் மற்றும் மரணிக்கிறார்கள் என்றெல்லாம் "SENTIMENT"-ஆக பல "செண்டிமீட்டருக்கு" கூற கூடாது.  அது ஆண்டவனின் சித்தம் என்றால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. நமக்கு இதன் மூலமாக எதையோ உணர்த்த முயற்சித்துள்ளார் மற்றும் பலவற்றை உணர்த்தியும் விட்டார். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தூக்கி உள்ள வைத்துவிடுவேன் மற்றும் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடவிட முடியும்.  இல்லையென்றால் மேலே தூக்கிடுவேன் என்று உலகம் முழுக்க  நிரூபித்துள்ளார்.  ஓவரா ஆடாதீங்க ,பாவம் செய்யாதீங்க என்றும் இதன் மூலமாக கூறியுள்ளார்.  அதோடு வழக்கம் போல எல்லோரும் கூறுவது தான் நல்ல எண்ணம், செயல் என்று நல்லெண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். யாரையும் ஏமாற்றி துரோகம் செய்து காதில் "செண்பக பூ" வைத்து ஏமாற்றி சம்பாதிக்க மற்றும் வாழ கூடாது.

ஆனால் இது புதிது:- குறிப்பிட்டு இந்த ஆர்டிக்கல் எழுதுகிறவரை ஏமாற்ற நினைக்க கூடாது.  அவருடைய பணத்தை வட்டியோடு ஒழுங்காக கொடுத்திட வேண்டும். அதோடு பலவாறு ஒழுங்கீன செயல்பாடுகளில் துரோகம், ஏமாற்று வேலை இந்த தங்கதிடம்  இருக்க கூடாது. வைரம் போல ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். நம் சிந்தனையை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.  வெள்ளி கவசம் போல் பல நற்குணங்களை கவசமாக அணிந்து இருக்கும் இவரிடம் VIBRATION என்றெல்லாம் சொல்லி DISTURB பண்ண கூடாது. மொத்தத்தில் இந்த மாணிக்கத்திடம் எந்த கெட்ட சங்காத்தம் இல்லாமல் பழகினால்  ஆண்டவன் நல்ல அருளோ, கெட்ட இருளோ இவர் மூலமாக அண்டவே அண்டாது. நல்லது வேண்டுமென்றால் என் மூலமாக உங்களுக்கு ஆண்டவன் கொடுப்பார். ஆனால் "என்னை DISTURB பண்ணினால் ஆள் MISSING ஆகிவிடுவார்". எப்படி மாஸ் ஆக்ஷன் சாமியார் ஆகி BRANCH OPEN பண்ண LARGE BIT and Punch. BIT சேர்க்கலன்னா எழுதவே "INTEREST" வரமாட்டேங்குது. எதிலும் "INTEREST" உடன் கொடுத்தால் தான் மனது ஆனந்தமடைகிறது. சிவனே ஓர் MASS GOD தானே.  அவர் சீடன் மட்டும் எப்படி இருக்க போகிறார்.

சின்ன சின்ன மெலடி ஆசையை மறந்துவிட்டோம். இதோ அந்த "அஜந்தா ஓவியம்" போன்ற ஆசைகள் உங்கள் பார்வைக்கு எவ்வளவு வரி, பணம் எல்லாவற்றிற்கும் கொடுத்தும் ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுங்க நியாமா?  தர்மமா?:-

1)திருப்பதி கோயிலுக்கு கூட்டமே இல்லாமல் 10, 20 பேர் என்று இருக்க வேண்டும். STRAIGHT-ஆ சாமியை வணங்க வேண்டும். JAIL-ல் போட்டு BAIL-ல் மற்றும் விடுதலை அடைந்து வருவது போல் சாமியை பார்த்து ATTENDANCE போடாமல் இப்படி சாமி கும்பிட வேண்டும்.

2)சிக்னல் இருந்தாலும் எல்லாம் GREEN சிக்னல் போல அனைத்து இடங்களிலும் சுற்ற வேண்டும் போக வேண்டும். குறிப்பிட்டு மாலை 6 மணிக்கு மேல் ராத்திரியில் நுங்கம்பாக்கம், அடையார் டூ திருவான்மையூர்.

3)சென்ட்ரல் STATION மற்றும் மெரினா பீச்சில் கூட்டமே இருக்க கூடாது. ஹாயா TRAIN TICKET ஜாலியா ஓர் பீச் TRIP. "ரெஸ்ட்" எடுக்க "பெஸ்ட்டான" "லொக்கேஷன்" பல இருக்கிறது.  ஆனால் இலவச இணைப்பு போல் கூட்டமும் சில இடங்களில் சுகாதாரம் அற்று இருக்கிறது.

4) கம்பெனியில் இயந்திரம் முதல் மனிதன் வரை இயங்கி கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ஒரே ஒரு நாள் SHUTDOWN.

5) சிறந்த Hacking செய்பவரின் மொபைல் போன் மற்றும் Dekstop, Laptop-ஐ Hack செய்ய வேண்டும் "கீ "படத்தை போல Etc.

6)உலக பணக்காரர் Bill Gates இடம் நீங்க பில்லே "கட்டல" அதனால் உங்களுக்கு "கட்லட்"" கட்" என்று இது போல் "கட்&ரைட்டா" கூற வேண்டும். என்னுடைய Hot Mail-ல அடிக்கடி Disturb பண்ணுகிறார். இது கொஞ்சம் Over தானே.

7)Yahoo Owner-க்கு Yandex Mail Id Open பண்ணி கொடுத்து "Sent" செய்ய வைக்க வேண்டும். இது சுமார் தானே. இருந்தாலும் ஓர் Marketing தான்.

6) Traffic Police Peek Hr உள்ள ரோட்டில் டிராபிக்கே இல்லாமல் லேசான டிராபிக்ல் ஓர் வாரம் வேலை செய்ய வேண்டும்.

அமர்க்களம் அஜித் மற்றும் முகவரி அஜித் போல் பலவருடங்களாக மனதில் வெச்சிருந்த இருந்த முகவர் இல்லாத சொப்பன ஆசையை அங்கு போகாமல் 80% இந்த 20/20 நூற்றாண்டில்  நிறைவேறி விட்டது.

இதில் எதாவது வன்மம் உள்ளதா? அல் வன்முறை ஏதாவது உள்ளதா?  இதே போல் பல ஆசைகள் மக்களுக்கும் இருந்திருக்கும். அதை அனுபவியுங்கள் துன்பத்திலும் ஓர் இன்பம் போல். ரோபோ போல் எங்கும் போயிகொண்டிருந்தால் மனது மற்றும் உடல்  FAULT ஆக தான் செய்யும். கொஞ்சம் நின்று பொறுமையாக பார்த்தால் தான் நம்முடைய சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறி இருப்பதே தெரியும்.

நம்முடைய பயணம் என்பது ஓர் மயாண பயனமாக ஆகிவிட கூடாது. அந்த பக்கமாக EMERGENCY-யாக செல்பவர்கள் ரிலாக்ஸ்ஸாக மற்றும் பாதுகாப்பாக அதை அனுபவியுங்கள். இன்று EMERGENCY என்பது நமக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் பெட்ரோல் ETC. 

நம்முடைய Dark Web-ஐ ஆண்டவன் Hack செய்து "டார்க்"-ல் இருந்ததை "டார் பிரவுஸர்" போல் Open பண்ணி "Light" வெளிச்சத்திற்கு கொண்டு வந்து 80 மார்க் வாங்கி கொடுத்து Dark Web-"Light Web" ஆக்கி கனத்த மனதை "Light "ஆக்கியுள்ளார்.  பலவற்றை நிறைவேற்றி உள்ளார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நம்முடைய "டார்க் வெப்பில்" ஓர் "டார்ச் லைட்டாக" பல நிகழ்வுகள் நமக்கு தெரியாமலேயே நிறைவேற்ற தயாராகி இருக்கிறது நிறைவேறியும் இருக்கிறது.  அப்படி தயார் ஆனதை நாம் கவனிக்காமல் இருந்துவிட்டோம். அதாவது நமக்காக தயார் பண்ணியது போல் உலகம் முழுக்க ரசிக்க பல இருக்கிறது.  ஆனால் நாம் ரசிக்க தயார் ஆக இல்லை. நாம் ஓர் குறிப்பிட்ட இடத்தை மட்டுமே நாடி செல்கிறோம். உலகமே நாடக மேடை என்பார்கள் அந்த மேடையில் நாம் அந்த நாடகத்தை ரசித்து வாழ்கிறோமா?  நாடகத்தில் அன்பு, பாசம், சென்டிமென்ட் என்று பல உள்ளது. வராக அவதாரம் போல் வராகன்  ஆகி நம்முடைய கெட்டது அனைத்தையும் தோண்டி வெளியே எடுத்து நல்லதொரு விடுதலை ஆவோம் இந்த வராக ஜெயந்தி அன்று.

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என தெரியவில்லை.

பின் குறிப்பு:-

எதையும் சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. எல்லாரும் கூட்டு குடும்பமாக வாழுங்கள் என்று கூறியது போய்  குடும்பத்திலேயே தனி தனியாக ரூமில் அடைய சொல்கிறார்கள் கொரானா நம்மை அடைய கூடாது என்று. 

இது மக்கள் தொகை குறைவாக இருந்த போது:- நாம் இருவர் நமக்கு இருவர்.

மக்கள் தொகை கொஞ்சம் அதிகமான பின்:-  நாம் இருவர் நமக்கு ஒருவர்.

மிக அதிகமானதும்:-  நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்கின்றனர்.

இன்னும் மிக மிக அதிகமானால்:-  கிளையை வெட்டுவது போல் வீட்டிற்கு வந்தே மர்ம பகுதியை வெட்டி விடுவார்கள் போலிருக்கிறது.  இது தான் சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும் முடிவுகள் சரியோ தவறோ. இவ்வாறு நாம் இருந்தால் மட்டும் தவறா என்ன? நம் வாழ்க்கையை நாம் நல்லபடியாக வாழ்வோம்.  அந்தர் பல்டி குரங்கு மட்டும் தான் அடிக்குமா என்ன? 

சோதனைகாலத்திலும்  பல வசந்தங்கள் ஓர் வசந்த காலமாய் நம் கண்முன்னே சோதனைகளை கடந்து அசைந்து கொண்டிருக்கிறது. நாம் பல சோதனைகளை கடந்து வாழ இது ஓரளவு நிச்சயம் உதவும்.

கடிகாரத்தில் மற்றும் "வாட்ச்சில்" உள்ள "முள்" போல ஓய்வில்லாமல் ஓடி கொண்டிருக்கும் நமக்கு ஓர் "முள்ளும் மலரும்" போல நம்மை மென்மையாக ஆக்குவதில் இதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மை Zero "வாட்ஸ்ஸில்" இருந்து கிராம்டன்  60 "வாட்ஸ் பல்ப்"-ஆக ஆக்க நாம் பலதை "வாட்ச்" செய்யும் "வாட்ச் மேனாக" இருந்தாலே போதுமானது. எதிலும் ரசிக்கும் சீமானாக இருந்தால் நாம் செல்வ சீமாட்டியாக இல்லையென்றாலும் சாமானியர்களும் ஓர் செல்வ சீமான்கள் தான். செல்வங்கள் என்பது பணம் மட்டுமே அல்ல. பல செல்வங்கள் இருக்கிறது அதனை நம்மிடமிருந்து செல்லாமல் செல்லமாக வைத்துக்கொண்டால் அந்த செல்வம் ஆனது செல்வோம் என்று செல்லாமல் இங்கு வாழ்வோம் என்று இருக்கும்.

நாம் எத்தனை "கிலோ" இருந்தாலும் இன்பமாக வாழலாம். ஆனால் அதிக "கிலோ" துன்பமானது மனதில் இருந்தால் "கிராம்" கணக்கில் கூட ஆனந்தம் நம்மிடம் இருக்காது. கிராக்கி காட்டாமல் கடல் முதல் "பார்க்" வரை ஓர் "பார்" போல பல  அங்கங்கே ஈர மண் போல காயாமல் ஈரத்துடன் "பார்க்கிங்"-ல் வண்டி நிற்பது போல் மண்டிகிடக்கிறது. அதை திருநீறு போல பூசிக்கொண்டாலே நம் முகத்தில் ஓர் கடாஜ்யம் தெரியும்.  மேஜிக் ஷோவிற்கே போகாத பலருக்கு ஒரு சில சமயங்களில் மேஜிக்கானது தாமரை மலரில் நீர் இருப்பது போல நம்மில் ஒட்டி ஒட்டாமல் ஓர் தாமரை மணாளனாக நிகழும். அதை கண்டுகொண்டாலே போதும்.

மஹால் போன்று மஹா சமுத்திரம் போன்று நம்முடைய டார்க் வெப்பில் பல ரகசிய ஆசைகள், எண்ணங்கள் ரூம்கள் போட்டு அமர்ந்துள்ளது. அதனை தாஜ்மஹால் போல நம் ரகசிய மனதின் மஹால் என்பதை அழகாக திறந்து அதை மாளிகையின் பிரம்மாண்ட "ஹால்" என்கிற தியேட்டர் என்பதில் கொண்டு வந்து மக்களை ரசிக்க மற்றும் சிந்திக்க வைப்பதே சினிமா மற்றும் வெப் சிரீஸ், நாடகம் என்பதாகும். "டார்க் சட்டை" தான் நம்மை பளிச்சிட்டு காண்பிக்கும். ஆனால் இந்த டார்க் வெப் ஆனது வெப்பமான ஒன்றாகும்.  இந்த வெப்பத்தை தணிக்க ஓர் ஆரோக்கியமான பாணம் போன்றது நாமே எதிர்பார்க்காத அதிசய நிகழ்வுகள். அந்த அதிசய நிகழ்வுகளை அதிசயமாக பார்க்காமல் நம்முடைய நிகழ்வாக நாம் அதற்குள் செல்வோம். 

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.


சித்திரை திருநாள்:-

தமிழ்நாட்டு வரலாற்றை பறை சாற்றும் தமிழனின் அடையாளங்கள் இப்புவியில் பல இடங்களில் அடையாளமாகி அது தமிழர்களுக்கு பெரிய அடையாளமாகி உள்ளது.  நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு நாளையும் வெரு நாள் ஆக்காமல் கடினமான உழைப்பால், திறமையால், கண்டுபிடிப்புகளால் அதை திருநாளாக்கி ஒற்றுமையுடன் வாழ்ந்து பலரை வாழ செய்துள்ளனர். அதே போல்  நாமும் வாழ சித்திரை திருநாளில் உறுதி எடுப்போம் மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் வழக்கமான வெறும் எழுத்துக்களாக கருதாமல் நல்லபடியாக நம் வாழ்க்கையை வாழ்ந்து பொன் எழுத்துக்களால் பொறிக்கவே கூறபடுகிறது என்பதை வழக்கமான ஒன்றாக நினைப்போம் அதை செயல்படுத்துவோம்.

ஈஸ்டர் பண்டிகையில் ஆங்கில சேனல்களிலும், ஆங்கில வாசகர்களுக்கும் சித்திரை திருநாளன்று தமிழ் சேனல்களிலும், பிற வாசகர்களுக்கும் இந்த ஆர்டிக்கல் வெளிவரும்.

அனைவருக்கும் "ஈஸ்டர் டே" நல்வாழ்த்துக்கள்.  அனைத்தும் "டே"-க்களும் "பாஸ்டர்" போல கேவலமாக, வருத்தபட்டு கடக்காமல் "Faster" ஆக  அதோடு ஓர் "Sister" போல உறவில் அன்பு , பாச, நேச பந்தத்தோடு சந்தோஷமாக கடப்போம். அப்படியிருந்தால் எந்த டேவும் "குட்" டே தான். பிறகு Good Day பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே பிள்ளைகளுக்கு "குட்டி கதை" சொல்லி நம் ராத்திரியில் ஓர் சந்தோஷமான  Good First  Night என்று எல்லா நாட்களும் சந்தோஷமாக உறங்கலாம். முதல் இரவு என்று சொல்லிவிட்டு தூங்கலாம் என்று கூறுகிறாரே என்று நினைக்க வேண்டாம்.  இது வேற First Night. நைட்டில் நம் வாழ்க்கை ஒளிரும் நைட்கள் பல உள்ளது.

ஆசையானது உணவில் சேர்க்கும் "சால்ட்" போல் அளவாக இருக்க வேண்டும். அதைவிட்டு "அசால்ட்டாக" அகல கால் வைத்தால் பல பாதிப்புகள் ஏற்பட்டு அது பேராசையாகிவிடும்.  பிறகு நம் பல ஆசைகள் நிராசையாகிவிடும். "சால்னா" டேஸ்ட் நன்றாக இருக்கிறதே என்று அதை குடித்தால் வயிற்று போக்கு தான் ஏற்படும். "தொப்பை வயிறு" உள்ளவன் உடனே மெலிய வேண்டும் என்றால் நடக்கிற கதையா? அது போல் எதற்கும் கால நேரம், சூழல் என்று பல அவகாசம் தேவைபடுகிறது. சகவாசம் சரியில்லாமல் சகதோழர்கள் கூறினார்கள் என்று ஓட்டத்தெரியாவன் வண்டியை சகட்டுமேனிக்கு ஓட்டி விபத்து ஆன கதை போல் ஆகிவிட கூடாது. மிளகு காரம் தான் ஆனாலும் வினோத ஆசையால் அதை வெறும் வாயில் கூட சாப்பிடலாம். மிளகில் பல நன்மைகள் உள்ளது அதோடு வைத்தியத்திலும் பயன்படுகிறது.  அது போல் பச்சை மிளகாய் மற்றும் கார மிளகாய் பொடி, தனியா தூள் மற்றும் மிளகாய் தூளை  சாப்பிட முடியுமா? "வயிறு" எரிச்சலில் குடல் ஆனது பொடியானது போல் எரிச்சல் தாங்க முடியாமல் சாம்பல் பொடியானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html