பிரைவேட் சேவகனின் காப்பு ஓலை (Control and Block The Corana)

  

தரணியே ஸ்தம்பித்தது மானிட இனம் மீள ஆட்டம் உடன் கழற்றிவிடாமல் காப்பாற்ற “பிரைவேட் சேவகனின் மற்றொரு காப்பு ஓலை வெள்ளோட்ட ஏடு {நித்தம் குருதி கொட்டாமல் உயிரை அறுத்து எடுக்கும் ஒழியாத நோய் இந்த சீற்றம் கொண்ட எழவு நாவல் கொரானா} (Control, Reduce and Block The Corana)★புரட்சி கவிஞர் Valavanur M.ரா.C.SivaSaravanaLingam Chettiyar.

திருசிற்றம்பலம்




வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன்  ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

எந்த ஒரு வியாதியும் தரணியில் அவதரித்து அறிமுகம் ஆகிவிட்டால் அதற்கு அழிவு கிடையாது. நோய்களில் பல உள்ளது ஒரு சில வியாதிகள் வருடத்திற்கு ஒரு முறை

Season-ற்கு வந்து போகும். உதா:- டெங்கு நோய்அம்மை நோய், மஞ்சள் காமாலை நோய். பல நோய்கள் நிரந்தரமாக இருக்கும் அது காய்ச்சல், வயிற்று போக்கு முதல் போலியோகொரானா etc வரை. பரம்பரை வியாதிகள் இதில் தனி.  உதா:- சர்க்கரை வியாதி . இதில் சிறிய வியாதி பெரிய வியாதி என்கிற வித்தியாசம் மட்டுமே இருக்கும். எதையும் முற்றிலுமாக அழிக்க முடியாது.  நோய் வந்தால் மருந்து உட்கொள்வது மட்டுமே தீர்வு.  அது போன்ற ஒரு நோய் தான் இந்த உயிர் குடிக்கும் கொரானா.  இப்போது மருந்து கண்டுபிடித்து விட்டாலும் இந்த நோயின் அத்தியாயம் முடியாது தொடரும்.  ஆனால் அதனுடைய சீற்றம் வெகுவாக குறைந்திருக்கும் அவ்வளவே.  இவ்வாறாக நிரந்தர தீர்வு இல்லாததால் தான் மருந்து தயாரிக்கும் கம்பெனிகள்மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் முதல் மருத்துவமனைகள் வரை இன்றளவும் பல கிளைகளுடன் பரவலாக உள்ளது.  இல்லையென்றால் எப்போதோ பல மருத்துவ கம்பெனிகள் முதல் மருத்துவமனைகள் வரை மூடிவிட்டு கிளம்பி இருப்பார்கள்.

நோய் என்பது இருந்தாலும் ஆயிரம் பொன் அதற்கு மருந்து எப்போது கண்டுபிடித்து ஒழிக்க முற்பட்டாலும் ஆயிரம் பொன் என்பது போன்றதே.  ஏனென்றால் எதுவும் ஒழியபோவதில்லை. ஆனால் பொன்களின் எண்ணிக்கை குறையும் மருந்து கண்டுபிடித்துவிட்டால்.  அதோடு புற்று நோயால் மரணம் என்பது போன்ற நிகழ்வு மருந்து கண்டுபிடித்துவிட்டாலும் கொடூர கொரானாவில் இருக்குமா என்பது மட்டும் சற்று சந்தேகம்.  மற்றபடி இதுவும் நமக்கு வரும் நோய்களில் ஓர் அங்கமாக நோய் பட்டியலில் சேர்ந்துவிட்டது என்பது மட்டும் நிதர்சனம்.

அதோடு இரத்தம் கொட்டாமல் பல லட்சம் உயிர்களை இவ்வுலகில் ஒட்டாமல் ஆக்கி சீட்டு கட்டு போல் சரித்து இந்த ஜெகத்தினை விட்டு இந்த எழவு கொரானா எழவு விழ செய்து நித்தம் நீக்கி உள்ளது.  உயிர்களில் நல்ல உயிர் கெட்ட உயிர் என்று பேதமில்லை அனைத்தும் உயிர் மட்டுமே. இருந்த போதிலும் கெட்டவர்கள் தானே அழிந்தார்கள் என்றோஅவர்கள் இறந்ததால் உங்களுக்கு சொத்து கிடைத்தது என்றோ, பலருக்கு வேலை கிடைக்கிறது என்றோ, அரசியலில் சீட்டோ அல் கட்சி பொறுப்போ கிடைக்கிறது என்றோ, அரசு அலுவலகங்களில் சீனியாரிட்டி பிரகாரம் அடுத்தவருக்கு வேலை கிடைக்கிறது என்றோ அல் மக்கள் தொகை குறைகிறது இதனால் சொத்து வாங்குவதுவாடகை வீடு தேடுவது முதல் Road etc வரை இருக்கும் இடங்களில் போட்டா போட்டி போட்டு முந்தி செல்லவோ தேவை இருக்காது. வாங்கும் போட்டி குறையும் என்றோ கூறி மனதை தேற்றி கொண்டு நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டு கண்ணீர் மல்க வருத்தத்துடன் இதை கடக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.  இந்த சமாதானம் Illuminati-கள் என்று சொல்லபடுகின்றவர்களுக்கும் பொருந்தும்.  அவர்களில் நடக்காத ஒரு விஷயத்திற்கு அதாவது ஜெகத்தினை மொத்தமாக தன்னுடைய ஆளுகைக்கு எடுத்து வந்து ஆள மிக பெரிய போட்டியே நடக்கிறது.  இதில் பலர் இறப்பதால் அவர்களுக்குள்ளேயே போட்டி போட்டவர்கள் குறைவார்கள் அல் போட்டி போட்டவர்களின் ஆட்கள் குறைவார்கள் தானே.  இது அனைத்தும் வருந்த கூடியதே என்பது நிதர்சனமானது.    ஏனென்றால் யார் எங்கு இறந்தாலும் அது அனைவரும் துன்ப பட கூடிய நிகழ்வே. இதே நிலமை தான் அரசியலில் வலிமையான வேட்பாளர் இறந்தால் அது எதிர் கட்சிக்கு அந்த தொகுதி சாதகமான  தொகுதியாக மாறலாம் அல் ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களுக்கு குடைச்சல் ஆக இருந்தவர்கள் மறைந்ததால் நிம்மதி பெரு மூச்சு விடலாம் அல் தலைவர் வரை வேறொருவர் நெருங்கலாம் அல் வேறொரு வலிமையான வேட்பாளர் போட்டியிடலாம் என்று மக்களுக்காக எந்தவித ஊழலும் செய்யாமல் மாசற்று 24 மணி நேரமும் மக்களுக்காக தூய மனதுடன் உழைத்த அவர்களுக்கே இந்த சமாதனம் மட்டுமே Practical ஆக கூற முடியும். 

ஏனென்றால் இதற்கு மருந்து இல்லை.  அதோடு மார்ச் 6-ஆம் தேதி என்னுடைய "Shoot The Rowdy Korana" என்கிற கட்டுரை உலகில் மருந்தே இல்லாமல் பல்லாயிரகணக்கான உயிர்களை பாதுகாத்து சமூக பரவல் ஆகாமல் தடுத்து உள்ளது என்பதை நெகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் பெருமையாக ஓர் தமிழனாக, இந்தியனாக இதை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அதோடு பலரை இது Alert செய்து விழிப்படைய செய்து உள்ளது.  உலக அளவில் நமக்காக அயராமல் உழைக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் etc என்று இவர்களும் இதில் அடங்கி உள்ளனர் என்பதில் மிக்க சந்தோஷம்.  

ஏனென்றால் ஒரு வேலை என் கட்டுரை வராமல் இருந்திருந்தால் உலகின் பல நாடுகளில் இது சமூக பரவல் ஆகி இருக்கும்.  சமூக பரவல் ஆகிவிட்டால் சமூகத்தை காப்பாற்றுவது அவ்வளவு எளிதல்ல.  இதற்கே இவ்வளவு மக்கள் இறந்துள்ளனர் என்றால் சமூக பரவல் ஆகி இருந்தால் நினைத்து பார்க்க முடியாத பாதிப்பாக அது அமைந்திருக்கும்.  அதோடு பொருளாதாரம் என்ற பேச்சை இனி மேல் பேசி எந்த பொருளும் இல்லை என்றளவிற்கு இரண்டு வருடத்திற்கோ அல் 4,5 வருடத்திற்கோ பொருளாதாரம் காணாமல் போயிருக்கும்.  அதோடு உயிர் மிஞ்சுவதே பெரும் பாடாகி இருக்கும்.  இப்போது இருக்கும் Lock Down-ல் நாம் மொத்தமாக Down, Reduce ஆகவில்லை. கடல் அளவு பாதிப்புக்கு பதிலாக ஏரி அளவு மட்டுமே பாதிப்பு ஆகி உள்ளது.  உண்மை என்றும் உண்மையே இதில் திரித்து கூற ஏதுமில்லை.

தற்சமயத்திற்கு இந்த நாவல் கொரானாவை Control-ல் வைக்கும் ஒரே வழி  Lock Down மட்டுமே.  Lock Down என்பது நம்மை அனைத்திலும் பிளாக் செய்து முடக்கி Lock பண்ண அல்ல.  கொரானாவை கழற்றிவிட்டு, பிளாக் செய்து Lock பண்ணவே. இதிலிருந்து மீள தற்சமயத்திற்கு இந்த ஒரே வழி தான் உள்ளது.    

அதோடு கட்டுபடுத்தபட்ட மாவட்டங்களில் அதை சுற்றி உள்ள ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து இதே EPass Procedure உடன் அந்தந்த மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் விட்டு வெள்ளோட்டம் விடலாம்.   ஏனென்றால் EPass -ஐ ரத்து செய்தால் முக்கியமல்லாத மற்றும் தேவையில்லாமல் பல இடங்களுக்கு மக்கள் செல்ல வாய்ப்புண்டு.  ஏனென்றால் சுதந்திரமாக வெளியே சென்று பல மாதங்கள் ஆகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.  இதை கூறுவது மக்கள் உயிரை காப்பாற்ற தான்.  சமூக பரவல் ஆகாமல் இருக்க தான் இந்த வழிமுறைகள் எல்லாம்அதோடு ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பல நூறு மக்கள்  கூடும் மால்கள், கேளிக்கை விடுதிகள் etc. இப்போது திறக்காமல் இருப்பது நல்லது.  ரயில்களில் கூட அனைத்து Compantment-களுக்கும் செல்வது போல் இல்லாமல் மக்களின் சௌகர்யத்தை அதிகளவு பாதிக்காதவரை வழிமுறைகளை ஆலோசித்து முடிவெடுக்கலாம்.  அதே போல் இறங்குவது ஒரு பிளாக்-லும் ஏறுவது வேறொரு பிளாக் என்பது போல் இருப்பது நல்லதுரயில் சேவையை ஆரம்பித்தே ஆக வேண்டும் என்றால்.

நாம் இன்று சாதனை களத்தில் காலரை தூக்கி விட்டு கெத்தாக மருந்தே இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கொரானாவை முக்கால்வாசி துரத்தியடித்து சமூக பரவல் ஆகாமல் தடுத்து இருக்கிறோம்.  என்ன பல பேர் பாதிப்பு அதோடு பல உயிர்கள் மாண்டதால் கொண்டாட முடியவில்லை.  இது உலக வரலாற்றில் ஓர் மைல் கல்.  இதுவரை மருந்தோடு தான் மிக பெரிய நோய்கள் Control-ல் வைக்கபட்டுள்ளது.  ஆனால் நாம் இன்று மருந்தே இல்லாமல் அந்த பொடியன் கொரானாவை பொடி பொடியாக்குவது போல் முக்கால்வாசி பொடியாக்கி விட்டாச்சு.  அப்படியென்றால் Lock Down-ன் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா மற்றும் உலக நாடுகள் விஜய தசமி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்மஸ் தினத்தை கருத்தில் கொண்டு இப்போது  LockDown-ஐ Tight செய்ய வேண்டிய இடங்களில்  Tight செய்து Corana-வை Control- ல் வைத்து கொண்டால் அப்போது மக்களுக்காக தளர்வுகள் செய்யும் போது எளிதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  இந்த இரண்டு மாதங்களில் இருப்பது குறைகிறதோ இல்லையோ இன்னும் நம் Control-இல் இல்லாமல் அதிகமாகாமல் நிச்சயம் தடுக்க முடியும். இப்போது அனைத்தையும் திறந்து விடுவதால் பெரிய அளவில் யாருக்கும் பிரயோஜனமாக இருக்க வாய்ப்பில்லை.

அதோடு அப்போது திறந்துவிட்டால் அதில் பலர் வியாபாரம் செய்து பிழைக்க வழி வகை கிடைக்கும். அதை விட்டு இப்போது திறந்துவிட்டால் மேற்கண்ட தினங்களில் எந்த கொண்டாட்டமும் இல்லாமல் மூட வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.  அதோடு LockDown என்பது மேலும் பரவாமல் தடுக்கவே.  இப்போதைய தடுப்பூசி மற்றும் காப்பு என்பது Lock Down மட்டுமே.  இதுவே தற்போதைக்கு எந்த மனிதனின் கண்ணீர் ஓலங்களும் கேட்காமல் இருக்க மற்றும் பச்சை ஓலையில் மனிதனை தூக்கி செல்லாமல் இருக்க ஒரே வழி ஆகும். இதுவே இப்போதைக்கு இந்த பிரைவேட் சேவகனின் ஓலையாகும்.  அனைவரும் மனதில் கொரானாவிலிருந்து மீள சூளுரை ஏற்போம்.  நாவல் கொரானாவை ஒழிக்க நாம் கொஞ்சம் அதனிடம் இருந்து ஒழிந்து கொண்டு இருந்தால் தான் ஒழிக்க முடியும். 

நன்றாக நினைவு கொள்ளுங்கள் கொரானாவிற்கு மருந்தே இல்லாமல் ஜாலியாக, கெத்தாக நம் பணி செய்து சுற்றி கொண்டிருக்கிறோம். பொடியன் கொரானா ஆட்டத்தை விட என் ஆட்டம் அதாவது மக்கள் பேராட்டம் அனைத்தையும் மிஞ்சியது. ஆனால் பலர் உயிர் இழப்புகளால் ஆட்டம் ஆடி கொண்டிருந்தாலும் 100% என்று கூற முடியவில்லை. ஏனென்றால் பலருடைய ஆட்டம் ஆட்டம் கண்டதால்.  இதே போன்று நம்முடைய ஆட்டம் தொடர வேண்டுமானால் நாம் மேற்கண்டவற்றை புரிந்து கொண்டு இதற்கு Full Co-Operation  பண்ணினால் தான் முடியும்.  இல்லையென்றால் கொரானா ஆட்டம் அதிகம் ஆகி நம் ஆட்டம் திண்டாட்டம் ஆகி விடும்.

Game Over Close Corana-வில் மீண்டும் சந்திப்போம்.  அதாவது எதை பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென்றால் நம்முடைய சூழ்நிலை சுகமாக இருக்க வேண்டும்.  இப்பதான் வண்டி ரெடி ஆகி இருக்கிறது.  இது முன்னாடியே ரெடி ஆகி இருக்க வேண்டும் வாக்கு தவறினார்கள் அதனால் காட்சிகள் மாறியது வண்டி ரெடியாக ஆன கால தாமத்தை கூறினேன்.  இது போல் பல விஷயங்கள் உள்ளது.  அதுவெல்லாம் முடியாமல் எதை பற்றியும் பெரிதாக சிந்திக்க முடியவில்லை.  அதனால் எப்போது அதெல்லாம் முடிகிறதோ அப்போது தான் சிந்திக்க முடியும்.  ஏனென்றால் ஏற்கனவே Lock Down என்கிற பெயரில் சிறைசாலை போன்ற வாழ்க்கை அதோடு மொத்தமாக அனைத்தும் ஸ்ம்பதித்து விட்டது.  இவ்வளவு உடன் தூங்குவதே பெரிய விஷயம் தான்.  அப்படி இருக்க எப்படி சிந்திக்க முடியும்?  ஓர் இசையமைப்பாளரை கேட்டால் இதை பற்றி அழகாக கூறுவார்கள்.  அதோடு பிரச்சனைகளை பற்றி நாளைக்கு பேசுகிறோம் என்றால் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக உறங்கி காலை தியானம் செய்து அதை பற்றி பேசினால் தான் நம்மால் நல்லபடியாக சிந்தித்து அந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்கிறார்கள். 

யாமிருக்க பயமேன் சரவண லிங்கம் இருக்க பயமேன் But... (Side bit Punch Dialogue).

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன் அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.  

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html