ருத்திர தேவதையின் சுக துர்க்கங்கள் [The God Father Game]

ருத்திர தேவதையின் மனதை ஆக்கிரமித்து நெம்பி தேய்த்து நெகிழ வைத்த கனமான சுக துர்க்கங்கள்[The God  Father "ருத்திரன்" கர்மா Game] [The God  Father Game]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

நெகிழ வைக்கும் துர்க்கங்களை கெட்டவர்களுக்கு ருத்திரன் ஆனவன் துர்தேவதைகளாக ஏற்படுத்தி பலருக்கு சுகத்தை சுகமாக அதிதேவதையாக தந்துள்ளார்.  இலுமினாட்டிகள் மற்றும் இங்கிலாந்து பிச்சைகார அரசி மற்றும் 5,000 குடும்பங்களிடம் அடிமை பூச்சிகளாக அடிமைபட்டு இருந்தவர்கள் பலர் இந்த இயற்கை உயிரழப்புகள் காரணமாக சுதந்திர பறவையாக பறந்து விடுதலையாக இதன் மூலமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் இவர்கள் பிடியில் இருந்து அகன்று "சுபிட்சமாக" வாழ பெரும் வாய்ப்பை ஓர் பாலம் போல் இது நமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

நெசவு செய்யும் நெசவாளியால் தான் நெசவு செய்த ஆடையையே அணிய முடியவில்லை என்பது போல் இருந்த பலர் இந்த உயிரழப்புகளால் மீளா துயரத்தில் இருந்து பலர் மீட்கபடுவார்கள்.

மனதில் " கெட்ட அருவம்" கொண்டு  வாழ்ந்த "அருவருப்பாளர்கள்"  மாண்டு பல நல்லவர்கள் "துரு துருவென" ஆனால் "துருபிடிக்காமல்" ஓர் இரும்பு போல் வலிமையாக வளர மோசமானவர்களை ஓர் "துரும்பு காம்பு"  போல "கிள்ளி' எறிந்துள்ளான் தேவன் மற்றும் நல்லவர்களுக்கு ஓர் வாய்ப்பை "தேவன்" அருளியுள்ளான். 

நாட்டில் பலரை "நெம்பி நெம்பி" "கம்பி" போல் அராஜகத்தால் வளைத்து அரக்கன் போல் செயல்பட்டு ஆக்கிரமித்து அதை "சாமர்த்தியம்" என்று சொல்லி புற ஊதா கதிர்கள் போல தாக்கிய பலரை பூமிக்குள் அனுப்பி நல்லவர்களை "சமாதானம்" செய்துள்ளது. "அரவை" இயந்திரத்தில் அரைப்பது போல் அரைத்த கொடுங்கோலர்களின் கொடுமைகளை உள்ளடக்கிய "தரவை" கோப்புகளை "வாரியம்" அமைத்து பரிசீலிப்பது போல் "எமனின் நியாய வாரியம்" அமைத்து பரிசீலித்து நோயின் மூலமாக தண்டனையை "அல்லா" நிறைவேற்றியுள்ளான். இந்த துரதிஷ்டவசம் மூலமாக அவர்களை வசமாக மாட்ட வைத்து நல்லவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு நேர்மையை நிலைநாட்டி  அதிஷ்டத்தை கொடுத்துள்ளான் இறைவன். 

ஆசை "புத்திரர்" "புத்தர்" அகிம்சையான திருவாளர். ஆனால் தந்தைக்கு "புத்திர" சோகத்தை தந்தவர். ஆனால் "வன்முறையை" "வன்மையாக" ஓர் "வன்கொடுமை" போல் கண்டித்தாரே தவிர இந்த முறையில்லாத வன்முறையை வரவேற்கவில்லை. அதனால்  பாவம் செய்தவர்களின் வரவு, செலவுகளை "God Law" மூலமாக கவனித்து யாரும் கேட்கமுடியாத அளவிற்கு சட்டபடி நடவடிக்கை எடுத்து அவர்களை "நிர்கதியாக்கி" அவரின் "நிர்வாகத்தை" சிறப்பாக செய்து கொடுமையாளர்களை "நிர்மூலமாக்கி" சிறந்த "நிர்வாகியாக" செயல்பட்டு தர்மத்தை நிலைநாட்டி நேர்மையாளர்களுக்கு ஓர் "Gurdian"-ஆக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

நாத்திகவாதிகளால் நாத்தமான வார்த்தைகளால் நசுக்கபட்ட போதும் மற்றும் நாத்திக கைகளால் ஆன்மீகவாதிகளின் குரல்வளை "நெறிக்கபட்ட" போதும் "நெறி" தவறாமல் "நெறியோடு" செயல்பட்டு அவர்களுக்கும் சேர்த்து கெட்டவர்களையும், வக்கிரம் கொண்டவர்களையும் வேரோடும், சிறிதாகவும் பாவங்கள் அடிப்படையில் களைந்துள்ளனர்.

எழுத்துக்கள் மூலமாக நமக்கு தலையெழுத்து எழுத பணத்தை பெற்று உதவி என்ற பெயரில் ஐந்தாம் படை வேலை செய்த இந்த கூட்டி கொடுக்கும் துரோகிகள் இதன் மூலமாக "கர்ம பாவத்தை" சம்பாதித்துள்ளனர்.  அதோடு தலையெழுத்து எழுதியவர்களை தலைத்தெரிக்க ஓட செய்துள்ளார் "ருத்திரன்". எழுத்துக்களை கொண்டு  "ரகசிய இயக்கம்" போல் நடத்துபவர்களின் "இயக்கமே" இவர்கள் கீழ் நீச்ச வேலை செய்யும் மானங்கெட்ட  ஆட்களின் "இயக்கத்தை" கொண்டு தான்.  இவர்கள் "இயக்கம்" ஏதோ ஓர் "இயற்கை" காரணத்தால் அந்த வேலைகள் "இயற்கை எய்தினால்", நின்றுபோனால் இவர்கள் இயக்கமும் செயற்கையாய் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இயங்காமல் நின்றுபோகும்.

இவர்களின் ஆனி வேரையே அசைக்கும் பல வெடிகுண்டு கேள்விகளை முன் வைத்தும் அதற்கான எந்த பதிலும் இல்லாமல் ஓர் ரகசிய இயக்கம் ரகசியமாக மிகபெரிய மடத்தின் பின்புலத்தில் கேவலமாக இயங்குகிறது.  ஏனென்றால் இயக்கத்தில் உள்ளவர்கள் யாரும் காந்த கொள்கையால் ஈர்க்கபட்டு ஒருவிதமான காந்த சக்தியில்  அங்கு யாரும் இல்லை. அங்கு பணத்தை "கொள்ளை" அடிப்பதற்காக இருப்பதால் நாம் எது சொன்னாலும் சூடு சொரணையுடன் அவர்கள் கவலைபட வாய்ப்பில்லை. இனி இயக்கம் நடத்தி பிரயஜோனம் இல்லை என்பது போல் இயக்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு போக கூடிய கேள்வி கனை எனும் "தோட்டாவால்"  துளைத்தெடுத்தும் ஏமாந்தவர்கள் கோடிகணக்கில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தாகி விட்டது அதோடு இன்னமும் பலர் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் போலும். அதனால் எதை பற்றியும் கவலைபடாமல் மேலும் "சதுரங்க வேட்டையாட" தொடர்வார்கள்.  ஆனால் உண்மையானவர்கள் உண்மை இல்லாத இந்த ரகசிய இயக்கத்தில் உண்மையாக இருந்தால் நாம் வேறுயாருக்கோ பல பேருக்கு பிறந்ததற்கு ஒப்பாகும். ஏனென்றால் ஆன்மீகம் சார்ந்து ரகசிய இயக்கம் என்றால் கொள்கையை பின்பற்றுவது மற்றவரைவிட அதில் இருப்பவர்கள் பின்பற்றுவது தான் மிக முக்கியம். அப்படி எதுவும் அங்கு தலைவன் முதல் தொண்டன் வரை இல்லையென்றால் பணத்திற்காக பீ திண்ணுகிறோம் என்று தான் அர்த்தமாகும். பணத்திற்கு பீ திண்ண இயக்கம் தேவையில்லை. ரகசிய  இயக்கம் என்பது கொள்கையில் உறுதி அதில் இயங்குவது பெருமை, கெத்து, பற்று என்று இருக்க வேண்டும். தொற்று நோய் போல் இருக்கும் இயக்கத்தில் ஐக்கியமாகி நமக்கு நோய் வந்தது போல் ஆகி நாம் எது பேசினாலும் விரட்டியடிக்க கூடாது.

இது ஓர் "தூக்கலான" நிரந்தர கல்லறை "தூக்கத்தை" கனகச்சிதமாக "மயில் தோகை" விரித்து ஆடுவது போல் இறைவன் ஆடி மற்றும் கனமான, துயரமான மனதுடன் நெகிழ மற்றும் "மயிர் கூச்செரியும்" துர்பாக்கிய மரணத்தை ஓவராக "அலமாரியில்" பாதுகாப்பாக இருப்பது போல் "அலப்பறை" செய்த "அலங்கோலமான"  மானங்கெட்டவர்களுக்கு அலங்கோலமாய், கேவலமாய் நிந்தனை கொடுத்து நிந்தித்து,  அவர்களை "தூக்கி" எறிந்து துன்பத்திலும் ஓர் இன்பமடா என்பது போல் ஆக்கி பலருக்கு "பாதர்" கொடுத்து "காட் பாதர்" ஆக தன்னை நிரூபித்துள்ளார். இதில் இருந்து உயிர் தப்பி பலர் மீண்டு உள்ளனர்.  அவர்களுக்கு இது ஓர் "அபராதம்" ஆகும். "நிரபராதிகளுக்கு" தண்டனை கொடுத்தால் "ருத்திரனானவன்" எந்த நிபந்தனையுமின்றி  மோசக்காரர்களுக்கு பல நிர்பந்தத்துடன் தண்டனை அளிப்பார். 

இது பலர் பல "பிரமாணங்களுடன்", பிரமாதமாக "பதிவிபிரமாணம்" எடுக்கும் போதும், கெட்டவர்கள் இல்லாத ரோட்டில் எந்த டிராபிக்கும், தொந்தரவும் தொந்திபோல் தொல்லை தராமல்  டிராவல்ஸ் காரிலோ, பஸ்ஸிலோ செல்லும் போதும், அதை புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக அனுபவிக்கும் போது தெரியும்.  எங்கும் Corruption செய்பவர்களின் அலைமோதும் கூட்டம் என்பது இதன் மூலமாக நிச்சயம் உலகின் பல இடங்களில் குறையும்.

இது இறைவனின் வதை நெறியாகும் [கருட புராணம், நம்முடைய சட்ட புத்தகம், லிங்க புராணம், வைசிய புராணம், கண்ணகி மதுரை எரிப்பு மன்னர் மரணம், மனுநீதி சோழன்]. என்றெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது அதற்கு தூக்கு தண்டனை கொடுக்க நான் எந்த ரூபத்திலும் மீண்டும் அவதரிப்பேன்.  அவதரித்து ஓர் அவதாரமாய் அவர்களை மாய்ப்பேன் என்ற இறைவனின் கூற்று இதன் மூலமாக உண்மையாகியுள்ளது.

இது ஓர் "காட்பாதர் கேம்" ஆகும்.  இது அநியாயம், படும் பாதக செயல் செய்தவர்கள், மனிதாவிமானம் இல்லாதவர்கள், மனித உணர்ச்சி இல்லாதவர்கள் மற்றும் கொடுமைக்காரர்களிடம் படு பாதகமான விளையாட்டை அவர்களுக்கு பாதகமாக படுமோசமாக விளையாடி அவர்களை பல கெட்ட விளைவுகளால் பாடாய் படுத்தி அவர்களை நிரந்தர நிறுத்தம் செய்து, நியாயத்தை எந்த நிறுத்தமில்லாமல் சரியான திருத்தத்துடன் இந்த திருந்தாத ஜென்மங்களை அகற்றி நம்மிடம் அகன்ற நியாயத்தை மனிதாவிமானத்தை ஓர் அகல் விளக்கு போல அணையாமல் அடர்த்தியாக  சுடர் விட செய்து மற்றும் அது அணையாமல் நம்மைவிட்டு அகலாமல் இருக்க அகலமாக நம் மனதில் நல்ல நியாய ஜோதியை ஏற்றியுள்ளார். அதோடு நம்மனதின் செங்கோட்டையில்    "செங்கோலை" செங்குத்தாக ஆக நிறுத்தி உறுதிபடுத்தியுள்ளார்.  அதோடு விளைநிலத்தில் பசுமையான செங்கதிர்கள் எல்லா திசையிலும் ஆடுவது போல  நம்முடைய "காட்பாதர்". அந்நியாயத்தை அந்நியமாக நினைக்காதவர்களுக்கு அனைத்து இடங்களிலும்  "பாலபாடமாக" நடத்தியுள்ளார்.  அதோடு நல்லவர்களுக்கான  "நம்பிக்கை பாலம்" ஆக இருப்பவன் நானே ஆவேன் என்று "பாலகன்" போல அமைதியாக அதே சமயத்தில் ஆர்பரிப்புடன் கூறியுள்ளார். 

எந்த உயிர் "நீத்தாலும்" அது வயதான "தாத்தாவாக" இருந்தாலும் அவர்களை நம்முடைய மயிர் போல எளிமையாக எளிதாக கடந்து செல்ல முடியாது.  அனைத்தும் துயரமானது, துர்க்கத்தை, துன்பத்தை தருவது.

ஆனால் இது  இறைவனின் "Eco System" ஆகும். இதில் ஆண்டவன் எந்த "Eco" இல்லாமல் நடந்து  காரியத்தை "ஆற்றலுடன்" "ஆற்றுகிறார்". எதுவும் பாவம் என்றால் நாம் பாவபட்டவர்களாகவே மற்றும் எந்த ஆறுதல் இல்லாமலும் தான் இத்தரணியில் வாழ முடியும்.  இறைவன் வகுத்த  நன்நெறியை தன் வாழ்க்கை நெறியாக, வழிகாட்டுதலுகாக எடுத்து கொண்டு நன்றாக வாழ்வதே நன்று. 

இது ஓர் ருத்ரனின் ருத்ர தாணடவமாகும். இந்த ருத்ர ஆட்டத்தில் மனித வக்ரங்கள், சொத்தை ஏமாற்றியவர்கள், பணத்தை மோசடி செய்தவர்களின் கொடூரங்கள் அழியும். கெட்டவர்களின் கொடுங்கோலாட்சி இனியும் கோலொச்சி இருக்க முடியாமல் முடிவுக்கு வரும். "புது புது அர்த்தங்கள்" நல்லவர்களுக்கும் அப்பாவிகளுக்கும் இதில் பல "புத்தம் புது பொலிவுடன்" பழமையாக பொதிந்துள்ளது.  இனி இந்த பாவிகளால் அப்பாவிகளுக்கு ஆபத்து  இல்லை.  "பினாமியாக" அடிமைகளாக இருந்த பலர் இந்த "சுனாமியால்" "ஏனாமல்" போன பாத்திரம் ஆகி உங்களை பினாமியாக வைத்திருந்தவர்கள் கீழே விழுந்திருப்பார்கள். அதனால் நீங்கள் "மைனா" போல எழுந்து பறந்து பல நற்காரியங்களை பலருக்கு நன்றாக செய்யலாம். 

"புது வசந்தம்" Pull" பண்ணி நம்மை வரவேற்க காத்திருக்கிறது. கெட்டவர்களின் "Pollution" ஓர் "Pollute" ஆக இனி அதிகமாக இருக்காது. நல்லவருக்களுக்காக பதவி நாற்காலிகள் முதல் அனைத்திலும் ஏகத்துக்கும் ஏகபோகமாக இதன் மூலமாக காலி செய்து கொடுத்திருக்கிறது.   நாற்கர சாலையில் சொகுசாக பாதை உள்ளது போல் பாதையை போட்டு கொடுத்திருக்கிறது.

இது ருத்திரனின் புது விளையாட்டாகும்.  ஆனால் பழையது. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பார்கள். அதுபோல் இது கீர்த்தியுடன் கத்தியின்றி ரத்தமின்றி நம்முடைய கட்டடத்திற்கும், பணத்திற்கும், சொத்திற்கும், ஆபரணங்களுக்கும் எந்த செலவும் பெரிதாக இல்லாமல் பெருயுத்தமாக வெகு சீக்கிரமாக தாக்கி வெகு விரைவில் விரைந்து சீக்கினால் மாய்க்க செய்ய ருத்திரன்  ஏற்படுத்திய ஓர் "நெட் கேம்" இதுவாகும். 

இந்த நெட்டானது  நம்முடைய எந்த பாதுகாப்பையும் உடைத்து, எந்த போல்ட் நட்டையும் போல்ட்டாக உறுவி போட்டு விட்டு உள்ளே நுழையும். இந்த "நெட்டை" கெட்டவர்கள் வாலிபால் போல தொட்டால் தான் புட்பால், Basket Ball போல இந்த நெட்டால் நம்மால் கோல் போட்டு ஜெயிக்க முடியும். இந்த கேம்மில் No Rules.  Unlimit Levels-கள் தீங்கிழைத்தவர்களுக்காக தீங்கின்றி உள்ளது. 

தரணியின் Eco System என்பதே ஒன்றை சார்ந்து வாழ்வதே ஆகும். அது உணவாகவோ, இருப்பிடமாகவோ, பாதுகாப்புக்காகவோ கூட இருக்கலாம்.  பாவம் என்றால் உலகத்தில் ஓர் உயிரும் உயிருடன் இருக்க முடியாது தேனை குடிக்க முடியாது, உணவு உண்ண முடியாது, பட்டு புடவை அணிய முடியாது, பாலை மாட்டின் மடியில் இருந்து எடுத்து காய்த்து குடிக்க முடியாது. வேட்டியை மடித்து கட்டி கொண்டு மடியில் இருந்து பாலை கரக்கவும் முடியாது. ஏன் நடக்கவே முடியாது. உன் உயிர் தப்பித்ததா? பிழைத்து கொள் அவ்வளவு தான்.  இது கடவுள் வகுத்த Eco System ஆகும்.  இந்த சிஸ்டத்தை ஏன் இவ்வாறு படைத்தார், உருவாக்கினார் என்பது அவருக்கே வெளிச்சம்.  எல்லாரும் எல்லாம் பெற்று உல்லாசமாக வாழ எல்லாரும் இருந்தால் முடியாது.  இனப்பெருக்கம் ஒன்றில் மட்டும் பெருக்கம் அதிகமானால் உலகில் பல பெருக்கம் தடைபடும் பஞ்சம் ஏற்படும். எதிலும் "Check and Balance" தேவைபடுகிறது. இன்று நம்முடைய அதிகமான கெட்ட தீங்கான மக்கள் பெருக்கத்தால் தான் அந்தந்த இடங்களில் நிலம், நீர், உணவு, உடை, வேலை, பதவி, பணம் Etc-விற்கு பெரிய "திண்டாட்டம்" ஆகி எங்கும் கூட்டம் அலை மோதுகிறது. ஓர் சிறிய வேலைக்கு பெரிய காத்திருப்பு.  உதா:- டெல்லியில் Pollution. 

அதற்காக இந்த உயிரழப்புகளை வரவேற்கவில்லை ஆதரிக்கவில்லை. இதை  இறைவனின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அவரின் சித்தத்தை என் நடையில் கூறியதே தவிர எழுதிய எனக்கே இதில் எள்ளவும் உடன்பாடில்லை. உ.தா:- நான் கடவுள் படம்.  இதையெல்லாம் புரிந்தும் கொள்ளும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லை என்பது குறிப்பிடதக்கது.  ஏனென்றால் இறைவன் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. 

எப்போதும் நமக்கு எது நடந்தாலும் அது நம் "கர்மத்தின்" அடிப்படையிலேயே நடக்கிறது. நம்முடைய "கர்மா" தான் நமக்கான "தர்மா".   அதில் பல வர்மங்கள் "வர்மா"-வாக உள்ளது. அதனால் தான் பாவங்கள் செய்யாமல் வாழ சொல்வது. "கர்ம காரியங்களை" ஒழுங்காக செய்வதிலும் நம்முடைய நன்றி கடனை செலுத்துவது உள்ளது. இது ஓர் நம்முடைய "கர்மா கேம்" என்றும் கூறலாம். இதில் தான் அனைத்து ஏற்ற தாழ்வுகளும் நமக்கு நடக்கிறது.  "மோட்சம்" கிடைக்க தீட்சை அவசியமில்லை. ருத்திரனாக தான் குருவின் "தீட்சை" அவசியம் தேவை.  பாமர மக்களுக்கு நம் கர்ம பாவங்களை ஓர் "தீட்டு" போல் போக்கினாலே போதும். உதா:- ஆருத்ரம் திரைபடம்.  அதற்கு நம் புத்தியை கூர் "தீட்டி" செயல்பட்டால் எளிதில் எதிலும் சித்தி பெறலாம்.

இறைவனுக்கு சேவை செய்கிறோமோ! இல்லையோ! சேவையான தொழிலில் நல்ல காரியங்களை சேவைகளின் அடிப்படையில் "வியர்வையை" சிந்தி அடுத்தவர்களுக்கு "வியப்பு" ஏற்படுத்தும் வகையில் "வியந்து"  செய்தாலே போதும். 

மொத்தத்தில் அநீதியின் கனரக வாகனத்தை "துவம்சம்" செய்து, அவர்களின் "விலா எலும்பை" சுக்கு நூறாக்கி நீதி தேவதை பிள்ளைகளின் "வம்சம்" மற்றும் "வம்சவிருத்தியை"  நிலைநாட்டி உறுதிபடுத்தியுள்ளார். அநீதியில் ஈடுபட்டு அவர்கள் மீது வந்த பல புகார்களை வேறு எதுவும் "Interupt" ஆக உட்புகாமல் இருக்க செய்து அதை "Interest"-உடன் பரிசீலித்து அந்த புகாரை உலக அளவில் கண்காணித்து "International Level"-ல் 'Plan' போட்டு தூக்கியுள்ளார். அதோடு நல்லவர்களுக்கு "ஆசிர்வாதம்" செய்துள்ளார்.  கடவுளின் "ஆசி" இருந்தால் தான் "ஆசிரியர்கள்" நன்றாக பாடம் நடத்தினாலும் நம்மால் ஆசியாவை கடந்து சாதிக்க முடியும். மேடான மேட்டு பகுதியை பள்ளம் ஆக்குவார். பள்ளத்தை மண் நிரப்பி மேடான பகுதியாக்குவார். இந்த மேடு, பள்ளம் என்பது நமக்கு நடக்கும் அனைத்தும் தான். குரு மேடு, சுக்கிர மேடு மற்றும் குபேர மேடு, புத்திர யோகம் என்பதை ஜோதிடம் மூலமாக சொல்லி பிழைக்கும் ஜோதிடர்களுக்கே முடிவு பண்ணுவர்.  அனைத்தையும் பகுத்து "ஆராய்ச்சி" செய்வது போல் "ஆராய்ந்து" முடிவெடுக்கிறார் இந்த" ருத்திரன்".  அதற்காக விஞ்ஞான ரீதியாக விஞ்ஞான முறையில் ஓர் விஞ்ஞானி போல் சிந்தித்தால் இவரை உணர முடியாது மற்றும் இவர் நம் கண்ணுக்கு புலப்பட மாட்டார்.  புலன் ஐந்தையும் கட்டுபடுத்தி நம்முள்ளே புலன் விசாரணை செய்தால் பிறகு எந்த விசாரணையுமின்றி நாம் பலவற்றை உணர முடியும்.

இவர் "வித்தையின் வித்தகர்" ஆவார். பல "வித்தியாசமான" அனுபவங்களை வித்தியாசமான முறையில் கொடுப்பவர் மற்றும் அனுகுபவர். அதோடு பல "வித்தியாசமான தோற்றங்களை" உடையவர். அனுப்புனரும் இவரே! பெறுனரும் இவரே! நிரந்தரமாக "விடுப்பு" விடுப்புவரும் இவரே!. எதிலும் "கடுப்பு" ஆகாமல் "கடுஞ்சொற்கள்" "கடுமையாக" இருந்தாலும் அனைவரின் பாவ புண்ணியங்களையும் குழந்தையை "இடுப்பில்" சுமப்பது போல் சுமந்து சரியாக தீர்ப்பளிக்கும் நீதிமான் இவர்.  அனைவரையும் "ஆச்சர்ய" கடலில் "ஆச்சர்யமாக" மூழ்க செய்ய வைக்கும் ஓர் "ஆச்சார்யா" இவர்.

எந்த மனுவையும் மனித தன்மையுடன் விசாரித்து தீர்க்கும் கண்ணியவானாகிய ருத்திரனுக்கு இக்கட்டுரை சமர்பணம்.  எதையும் அர்ப்பமாக நினைத்து அதை அற்புதமாக அர்பணித்து அதை சமர்பணம் செய்து வாழும் வாழ்க்கையே உன்னதமான மற்றும் உசிதமான வாழ்க்கை.

ரிதம் F.M.605 108-ல் வரும்  "Quick Update"-ஆனது பலரையும் "Quit"-ஆக சிந்திக்க வைத்து விழிக்க செய்ய வைக்கும் Update ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

அன்பே சிவம்   இறைவனின் கூற்று   என்னுடைய பற்று. 

திருசிற்றம்பலம்    திருசிற்றம்பலம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html