ஜாதியை பற்றி அதிரும் உண்மைகள் [Community Report Details]

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html

ஆச்சர்யமான மற்றும் வியப்பை ஏற்படுத்தும்"ரா" ரா" வரலாறு :-


உழைத்தால் தான் ஊதியம் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்று தான் அன்றும் இன்றும் என்றும் உலகம் சுழல்கிறது. இருந்த போதிலும் நம்முடைய வாழ்வியல், வரலாற்றை தெரிந்து கொண்டால் தான் அதை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முடியும். அதோடு நாம் கவனமாக யாரிடமும் ஏமாறாமலும், வருத்தபடாமலும் இருக்க முடியும்.


மருது சேனை ஆதிநாராயணன் அவர்கள் வன்னியர் சமுதாயம் பற்றி என்ன சொல்றார்? அதோடு இன்று இருக்கும் இந்த ஜாதி பூர்வகுடியாய், பரம்பரை பரம்பரையாய் நம் தாத்தா பாட்டி காலம் காலம் ஆக இருந்ததை மாற்றி ஒரு கூட்டமைப்பாக உருவாக்கபட்டது என்றும் கூறுகிறார். ஜாதியை கூட்டமைத்து அதை எப்படி கட்டமைத்தார்கள் என்பதையும் தெளிவாக விளக்குகிறார். அதற்காக மட்டுமே இது. மற்றபடி இது உண்மையா பொய்யா என தெரியவில்லை. ஆச்சர்யமான மற்றும் வியப்பை ஏற்படுத்தும்"ரா" "ரா "வரலாற்றை  தெரிந்து கொள்வோம், புரிந்து கொள்வோம், விழித்து கொள்வோம்.



குட்டி தகவல்:-

வீதி வீதியாய் அரசு சார்பாக நான்கு பேர் சென்று விசாரிக்காமல் ஒரு  தோராயமான சாதிவாரி கணக்கெடுப்பு [A Guessing Calculate Community List]★Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

சாதிவாரி கணக்கெடுப்பு என்றதும் அரசு போல Accurate-ஆக நம்மால் எடுக்க முடியாது. அதே சமயத்தில் ஓரளவிற்கு உறுதிபடுத்தும் கணக்கெடுப்பை நம்மால் எடுக்க முடியும். இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை ஜாதிகள் உள்ளது என்பதை இதில் கருத்தில் கொள்ளாமல் கணக்கிட்டாலே எவ்வளவு வருகிறது என்று பாருங்கள்.

இதில் குறிப்பிடபடும் சதவீதம் தோரயமானதுமட்டுமே என்பது குறிப்பிடதக்கது. இது எந்தவொரு குறிப்பிட்ட முறை அளவீட்டின்படி எடுத்ததில்லை. அதனால் எங்கள் ஜாதியின் சதவீதம் குறைவாக இருக்கிறது என்று கூற வேண்டாம்.

இந்த தோராயமான சரியான கணக்கீடு இல்லாத சாதிவாரி கணக்கெடுப்பு என்று எடுத்தாலே என்ன வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவே இது. ஏனென்றால் ஒரு சிலர் தமிழ் நாட்டில் நாங்கள் தான் தமிழ்நாடே என்பது போலவும் ஆட்சியே எங்களை நம்பித்தான் இருக்கிறது என்பது போலவும் நினைத்து கொண்டிருப்பவர்களும், பொது மக்களும் தெரிந்து கொள்ளவே இது.

இட ஒதுக்கீடிற்காக இல்லாமல் ஓர் தோராயமான சாதிவாரி கணக்கெடுப்பு:-

முஸ்லீம் மதம் தோராயமாக- 10%

கிறிஸ்துவ மதம் தோராயமாக- 5%

வாணிய செட்டியார் மட்டும் தோராயமாக- 10%

நாட்டு கொட்டை செட்டியார் முதல் அனைத்து செட்டியாரையும் சேர்த்து கண்டிப்பாக தோராயமாக - 10%

ஐயர் தோராயமாக - 3%

நாயுடு தோராயமாக - 3%

ரெட்டியார் தோராயமாக - 2%

தேவர் தோராயமாக - 3%

ஆசாரி தோராயமாக - 3%

உடையார் தோராயமாக - 11%.
------
60 %
------
சேட்டு,நாடார், முதலியார், நாயக்கர்,மீனவர், யாதவா குயவர்கள் போன்ற ஜாதிகளின் சதவீதம் தோராயமாக கூட கூறாமலேயே 60% சதவீதத்தை எட்டியுள்ளது. இன்னும் பிற ஜாதிகள் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. திமுகவிற்கு எதற்காக ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினார்கள் என்றெல்லாம் கூற போவதில்லை.