Break Free "PRAMID வௌவால்"

எதிலும் மறந்தும் இரவு காத்த கிளியாக எட்டாக்கனியை தொட விழையாத நுழையாத சிறந்த  போக்குவரத்துடன் டிபன் ரெடியா என்று தேடி தொலை தூரம் சிறகடித்து திரிந்து ருசிகர  சுவையான  இரை தேடும்      தலைகீழாக தொங்கும்  மைக்ரோ லெவல் Minimum Silent Break Free "PRAMID கறுப்பு நிற வௌவால்"★புரட்சி கவிஞர் Valavanur ரா.C.SivaSaravanaLingam Chettiyar. 

JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 123 வது ஆர்டிக்கல் BREAK FREE "PRAMID வௌவால்". இது யாரையும் தனிபட்ட முறையில் கூற அல்ல. அதோடு யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. JMN CERTIFICATE "A". 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படிக்காதீர்கள் மற்றும் SHARE செய்யாதீர்கள்.

கறுப்பு நிற வௌவால் போன்று எதிலும் தலைகீழாக நின்றாவது நம் LIFE-ல் குறிக்கோளை குறி வைத்து நுழைந்து வென்றெடுக்க வேண்டும். அதோடு வௌவாலுக்கும் "வால்" போன்று  சிறகு  உள்ளது ஆனால் அதற்கு தெரியும் நாம் டிபன் ரெடியா என்று தேடி எவ்வளவு தொலை தூரம் திரிந்து உயரத்தில்  பறந்து சுவையான ருசிகர இரையை  எட்ட முடியும் அதோடு போக்கு காட்ட முடியும் என்று.  எட்டாக்கனியை அடைய  அது ஒரு நாளும் மறந்தும்  இரவு காத்த கிளியாகவோ,  பரிக்கவோ, தொட்டு பார்க்கவோ முயற்சித்ததில்லை. அது போல் நம் சித்தத்தில் ஓர் சித்திரம் போல் நமக்கு நம்மை பற்றிய அளவீட்டை வரையறுத்திருக்க வேண்டும். அந்த வரையறையோடு நாம் நின்றால் நமக்கு எதிலும் பெரிய பாதிப்பு இருக்காது. சிறுபிழை மாபெரும் பிழையானாலும் பெரிதாக நஷ்டம் இல்லாமல் கஷ்டம் இல்லாமல் பிழைக்கலாம்.

நம்மிடம் மிச்சம் இருக்கும் பாதி பணம் மற்றும் சொத்தை வைத்துக் கொண்டாவது பிழைத்து கொள்ளலாம். எதுவும் குறிப்பிட்ட அளவை தாண்டினால் பிரச்சனைதான். எதிலும் அளவோடு இர்ந்தால் அளவில்லாமல் ஆனந்தமாய் வாழலாம்.

எதிலும் சந்தேகம் என்பது நம் தேகத்தில் தேகம் முழுக்க பரவினால் மோகத்துடன் மற்றும் ஓர் லட்சியத்தில் தாகத்துடன் இர்க்க முடியாது. சில சமயங்களில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட்டால் அப்பட்டமான ஆச்சரியங்கள் நம் கண்முன்னே காட்சியாக காண கிடைக்கும். பிறகு எதற்கும் சாட்சியே இர்ந்தாலும் அது பொய்சாட்சி போல் தான் நமக்கு. இது சிலசமயங்களில் தான் பல சமயங்களில் அல்ல என்பதை நினைவில் வையுங்கள். அதற்காக தாகம் தீர காணல் நீர் இர்க்கும் இடத்திற்கு பயணமாக சென்றால் தாகம் தீராது.

மனதில் கட்டுப்பாடு என்பது கட்டுக்கோப்புடன் கட்டுக்குள் இர்ந்தால் நாம் பல கோப்புகளில் கட்டுபாடில்லாமல் கையெழுத்து போட்டு வாங்கலாம். பிறகு நம்மிடம் கோப்புகள் ஓர் தோப்பு போல இர்க்கும். அதற்கு மனதில் காப்பு கட்டியது போல் செயல்பட வேண்டும். அப்போது தான் நாம் பிறர்க்கு ஓர் காப்பாக இர்ந்து காப்பாற்ற மற்றும் பாதுகாக்க முடியும். இவ்வாறு காப்பாற்றினால் தான் அவன் எதையும் காக்கும் காப்பாளன்  என்று கூறுவார்கள்.

எதிலும் தரிகெட்டு திரிந்தால் தரித்திரம் உண்டானது போல் தான் Life இர்க்கும். தறியில் கூட ஆடையை நெய்ய முடியாது. ஏன் மத்தில் கூட தயிர் கடைய முடியாது. பிறகு பல பேர் நம்மை குடைய குடைய கேள்வி தான் கேட்பார்கள் வேலை நடக்காததால். இதை எதையும் காதில் வாங்காமல் காதையே தரிகெட்டு குறும்பை குறும்பாக  உள்ளே  குடைந்தால் சவ்வு கிழிந்து காதே இவனுக்கு கேட்காதே என்பது போல் ஆகிவிடும்.

எல்லாவற்றிலும் ஓர் பிரேக் இர்க்கிறது. அந்த பிரேக் உடன் செயல்பட்டால் நாம் பலரின் Record-ஐ உடைத்து  Record Breaker ஆகலாம். இது நம் மனதில் ரெக்கார்டு பண்ணியது போல் மனதில் பதிந்திருக்க  வேண்டும். அப்படி பதிந்தால் நாம் பலரின் மனதில் நம்மை பதிய வைத்து என்னை போல் வரலாற்று நாயகர்கள் ஆகலாம் மற்றும் எதிலும் தடத்துடன் தடம் பதிக்க முடியும்.

பிறகு எதுவும் தடங்கல் இல்லாமல் நடக்கும். தடமே இல்லாமல் தடங்கலான காரியத்தையும் தடபுடலாக செய்யலாம். தடங்கல் என்பது ஓர் பெரிய கல்லாக நம் முன்னே இர்ந்தாலும் அதை எளிதாக வெடி வைத்து தகர்க்கலாம். எதையும் தகர்க்க முடிந்தால் நம் வாழ்க்கை தங்கம் போல் "தக தக" வாழ்க்கை தான். வரலாற்று தகட்டில் நம் பெயரை உளியால் செதுக்கி பொறிக்க நம் மனதில் தீப்பொறி போன்றது இது.

எந்த பதிவும் நல்ல பதிவாக இர்ந்தால் அது நிச்சயமாக பதிப்பகத்தில் ஓர் பதிப்பாகும். அதிரடியான காரியங்களை அதிரடியாக அதிர வைக்க செயல்கள் அனைத்தும் அதிரும் படி இர்க்க வேண்டும். எதிலும் எதுவும் அதிகமாக இல்லாமல் இருந்தால் நாம் எதிலும் அதிகளவில் அள்ளலாம். மேற்கண்ட அதியும் பதியும் பிரேக் போட வேண்டியத்தில் பிரேக் போட்டு சேர்ந்தால் எந்த ஆபத்தும் விபத்து போல நடக்காமல் எல்லாவற்றிலும் அதிபதி போல் இர்க்கலாம். 

ஆதி அந்தமே இல்லாமல் எல்லாற்றிலும் நம் ஆதிக்கத்தை ஆதிக்கத்துடன் செலுத்தலாம். நம்முடைய வரலாற்று பதிவுகள் வரலாற்றை கடக்கும் மற்றும் வரலாறு படைக்கும்.

படைகளை வெல்ல ஓர் Breaking Point இருக்கும். அந்த இடத்தில் நம் மனதிற்கு பிரேக் போட்டு பட்டென்று செயல்பட்டால் தான் வெற்றியே கிடைக்கும். படைகளை வெல்ல நம் படைகளுடன் துரத்தி சென்றால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. 

இந்த பிரேக் பல இடங்களில் ஓர் Speed Brake-ஆக இர்ப்பதால் தான் நாம் ரிலாக்ஸ் ஆக ரெஸ்ட் எடுக்க முடிகிறது. அதோடு சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களில் செல்ல முடிகிறது.

இந்த "பிரேக்" ஆனது நமக்கு மனதில் பலதிற்கு பலமாக தடை போட்டு நிறுத்தி அனைத்தையும் தடைபடாமல் நடத்தி கொடுக்க கூடியது எதையும் நிறுத்தாமல்.

இந்த "பாயின்ட்"-ஐ "நோட்" செய்து "நோட்" பண்ணி நடந்தால் நமக்கு எந்த Turn-ம் ஓர் Smooth Turn-ஆக இர்க்கும். நம்முடைய Life-ன் நோட் புக்கான டைரியை எழுதினால் மட்டும் போதாது. அதை பல நேரங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருப்பி பார்க்க வேண்டும். அப்படி திருப்பி பார்த்தால் நாம் வாழ்க்கையை திரும்பி பார்த்தது போல். அது சில சமயங்களில் திருப்பு முனையாகும்.  

துரிஞ்சல் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அது காதில் கேட்கும் ஒலி மூலமாக பறக்கிறது , இரை தேடுகிறது வாழ்கிறது எதற்கும் இரையாகாமல் நாள் முழுக்க அல்ல.  எப்படியென்றால் இப்படி தான் ஒலி மூலமாக பிரேக் போட வேண்டிய நேரத்தில் பிரேக் போட்டு அதன் வாழ்க்கையில் அதுவே ஒளி ஏற்றிக் கொள்கிறது. அது அகல் தீபம் போன்று ஒளியானது அகலாமல் அனையாமல் தீபகரமாக ஓர் தீப ஒளியுடன் வாழ அது மனதில் தீபம் ஏற்றியுள்ளது.  

வாழ்க்கையில் பல முக்கிய Point-கள் வருடந்தோறும் பல மாதங்களில் நாட்களில் உள்ளது. அதில் எப்போதாவது "பிரேக்" இல்லாமல் செயல்பட்டவர்கள் தான் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் சிறையில் இர்க்கின்றனர் மற்றும் சொந்தங்களை பிரிந்து உள்ளனர். நாம் பிரியாமல் இர்க்க பலவற்றிற்கு பிரியாவிடை கொடுக்க வேண்டும்.

கள்ள உறவு:-

உங்களை பற்றிய நினைவு இல்லாமல் இந்த உறவே புனிதமான உறவு என்றில்லாமல் கள்ள உறவில் கள்ளமில்லாமல் கள்ளத்தனமாக உறவில் இருப்பவர்கள் உங்களிடம் இருந்தும் அவர்கள் எப்போதோ பிரிந்துவிட்டார்கள். நாம் இதில் கோபப்பட ஒன்றும் இல்லை.  கோபப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.  ஜனங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யபட்டு திருமணம் மூலமாக ஏற்பட்ட திருமண பந்தம் அவளின் வேறு ஒருவரின் பந்தத்தால் அது வெறுமனே உங்களுக்குள் ஏற்படுத்திய பந்தமாகி அதோடு இது தீபந்தம் ஆகி எரித்து என்றோ  சாம்பலாகிவிட்டது.

காலையில் சொந்தமானவள் மத்திம வேளையில் வேறொருவருடன் சொந்தமாகி உங்களின் சொந்தம் முறிந்துவிட்டது இருந்தாலும் சொந்தமாக இருக்கிறாள் என்பது போல தான். இவ்வாறு நடந்தால் நாம் அடுத்தகட்ட முன்னேற்பாட்டில் ஓர் ஏற்பாடுடன் இறங்க வேண்டும். நம்முடைய பந்த பாசத்தை ,நேசத்தை புரிந்து கொள்ளவில்லை என்ற பொழுது அவளிடம் நேசம் பாசம் வைத்து நடப்பது முட்டாள் தனமான செயல் ஆகும். அவளை கட்டுபடுத்தினால் நமக்கு தான் அவளிடம் கட்டுபாடில்லாமல் சண்டைகள் மற்றும் பேச்சுக்கள் நடக்கும். அவள் என்றோ கட்டுபாடில்லாமல் வேறு ஒருவரின் கட்டுபாட்டுக்கு கட்டுபட்டு இருக்க துணிந்து விட்டாள். டைவர்ஸ் என்ற Option இர்க்கிறது. அது வேண்டாம் என்றால் அவளை கண்டுக்காமல் உங்கள் பிள்ளைகளை கவனித்து கொண்டு டீஸன்ட் ஆக ஒதுங்கி ஆனால் பிரியாமல் அவளுடன் குடும்பம் நடத்துவது. அவளுக்கு அவனுடன் இருக்கும் எதையும் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  ஏனென்றால் உங்களை கண்டுகொண்டாளா?  கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்று அவள் வேறு ஒர்வனை கண்டு கொண்டு அவளை அர்பணித்துவிட்டாள். பிறகு இவளுக்காக நீங்கள் எதையாவது அர்பணித்தால் அந்த அர்பணிப்பில் "பணியே" செய்யாமல் "பணி" செய்தது போல் சம்பளத்திற்கு ஏங்கியது போல் ஆகிவிடும். உங்கள் உடைமைகளை, பிள்ளைகளை காத்து நின்றால் போதும்.  அவள் ஏன் இன்னும் வரவில்லை என்று நீங்கள் காத்து கொண்டிருந்தால் அந்த காத்திருப்பில் எந்த அர்த்தமும் இல்லை. அர்த்தமில்லா காத்தியிருப்பு தங்க முட்டை இடும் வாத்து-னை அறுத்தற்கு சமம். அவளிடம் உடை அணிவது முதல் எதிலும் உங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகள் சம்பந்தபட்டதை தவிர்த்து எதை கூறியும் உங்களுக்கு ஏதும் ஆவபோவதில்லை என்று உடையில்லாமல் உடையவனை விட்டு வேறு ஒருவனை  உடையவனாக்கினாலோ அப்போதே உங்களுக்குள் எல்லாம் உடைந்துவிட்டது.  உடைந்த பொருளை ஒட்டினாலும் உடையாத பொருள் ஆகாது. அவர்களின் கள்ள உறவை பிரித்தாலும் அவள் உங்கள் உறவு இல்லை ஆனால் உறவு தான் கள்ள உறவு போன்று.  பொண்டாட்டி அல்ல ஆனால் பொண்டாட்டி தான் என்பது போல். உங்கள் பொண்டாட்டி போன்டா, டீ போல் என்று உங்களை விட்டு அவள் கள்ள உறவில் வேறு ஒருவனின் உடலை தின்று அவனை குடித்து மயக்கமடைந்தாளோ அப்போதே அவளின் பத்தினி விரதம் முடிவடைந்துவிட்டது. Break Fast முடித்துவிட்டு "Break" எடுத்துவிட்டு பிறகு உங்களிடம் Dinner பண்ணினாலும் உங்கள் வயிற்று பசி தீராது.

துணிவே துணிவாக கோபத்திற்கு பிரேக் போடாமல்  அவளை கொல்வதால் உங்கள் வாழ்க்கைக்கே நீங்கள் கொல்லி வைத்து கொள்கிறீர்கள். பட்டென்று எடுக்கும் தவறான முடிவு "பட்டு" போல் இர்க்கும் வாழ்க்கையை நீங்களே கந்தகோலமாக்கி கிழித்ததற்கு சமம். அதனால் உங்கள் குடும்பம் தான் தெருவிற்கு வந்து கஷ்டபட போகிறது. அதோடு உங்கள் வாழ்க்கை கந்தலாகிவிடும். அவள் உங்கள் குடும்பத்தின் அங்கமே இல்லை என்று அவள் அங்கங்களை அங்குலம் அங்குலமாக வேறு ஒருவருக்கு காட்டி விருந்து படைத்து அவ்விருந்தை அவள் சுவைத்தாலோ அன்றே உங்கள் வாழ்க்கையின் சுவை முற்றிலுமாக போய்விட்டது. இனி நீங்கள் எது கூறினாலும் அதில் பொருளே இல்லாமல் பொருள் பட "பட பட" வென்று பேசிய கணக்கு தான். இது பட்டாசு புஸ்வானம் ஆன கதை தான். விருந்தாளி அவளுக்கு ஓர் தீர்வான மருந்தாளியாகி நீங்கள் கட்டிய தாலியை கட்டியிருந்தாலும் அவள் அறுத்து போட்டதற்கு சமம்.

உங்களுக்கு ஏதாவதுயென்றால் உங்கள் குழந்தைகளை யார் கவனிப்பார்கள், பார்த்து கொள்வார்கள் என்ற தவிப்பு தான் தவிப்பே இல்லாமல் இப்போது உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த தவிப்பால் உங்களுக்கு எதுவும் நடப்பதற்கு முன்னால் சிந்தித்து எதையும் தவிருங்கள். தவிர்ப்பது எதிலும் தவிக்காமல் வாழ தான்.

நீங்கள் கட்டிய மனைவி உங்களை கட்டிக்காமல் மனையை வேறொருவர் வாங்கியது போல் வேறொருவனை அவனிடமிருந்து முறையாக தாலி கட்டாமலேயே அவனை கட்டி கொண்டிருக்கிறாள். இப்படி முறை தவறி நடப்பவளிடம் முறையை பற்றி பேசினால் நம் தலைமுறை தான் பாதிப்படையும். ஒரு மாமாங்கம் கூட உங்களை விட்டு பிரிவாள்.  அவளிடம் நான் உன் மாமா என்று கூறினால் நீ தாலி கட்டி உறவில் மாமா. ஆனால் இவர் தாலி கட்டாமலேயே எனக்கு பிடித்த முறை மாமன் போன்றவர் என்பாள். நீங்கள் வேண்டுமென்றால் நாங்கள் பிரிந்தால் மாமா வேலை செய்து சேர்த்து வையுங்கள் என்பாள்.  அதுவும் மாமா தான் மாமா என்பாள். ஊர் எல்லைக்குள் உறவானவள் ஊரில் வேறுவனிடம் சென்ற பிறகு ஓர் எல்லையில்லாமல் ஆகிவிட்டாள். அதனால் நீங்கள் தான் எல்லையோடு நடந்து முன்னேற்பாடுகளை எப்பாடாவது பட்டு செய்ய வேண்டும்.  இல்லையென்றால் கண்ணீர் விடுவது நீங்களாக தான் இருக்கும். ஏனென்றால் அவள் உங்களை நீக்கி விட்டு நீங்கலாக வேறு ஒருவரிடம் சல்லாபம் கொண்டிருக்கிறாள். உங்களிடம் அதை கொண்டால் எந்த லாபமும் அவள் உடம்புக்கும் மனதுக்கும் கிடைக்கவில்லை போலும். கப்பல் கடலில் இருந்தும் நங்கூரம் போடாமலேயே உங்கள் கப்பல் தரை தட்டி விட்டது.  ஆனால் கடலில் தான் கப்பல் உள்ளது.     

அதனால் எதையும் முன்னும் பின்னுமாக யோசியுங்கள். இந்த முன்னேற்பாடு தான் உங்கள் வாழ்க்கையில்  முன்னேற்றத்தை ஏற்படுத்துவது.  இது தான் உங்களுக்கு எதாவது என்றாலும் மற்றும் பிள்ளைகளையும் காத்து முன்னுக்கு கொண்டு வரும்.  இதை கூற காரணம் செய்தித்தாளை எடுத்து செய்திகள் படித்தாலே எதாவது ஒரு செய்தி இச்செய்தியாகவே இருக்கிறது.

அதனால் தான் மேற்கண்ட இச்செய்தியை கருத்தில் கொண்டு கருகலைப்பு போல் பலதை நம் மனதில் பிரேக் போட்டு கலைத்து அகற்றுங்கள்.  இதனை அகத்தில் வைத்து புறத்தில் பழகி உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்.  அதற்காக தான் இச்செய்தியை உங்களுக்காக ஆர்டிக்டலாக எழுதியிருக்கிறேன். எந்த "டெட் லைனையும்" நாம் "டெட்" ஆகாமல் இருக்க எந்த லைனையும் தாண்டலாம் கிராஸ் செய்யலாம்.  நம் உறவுகள் பல "டெட்" ஆன பிறகு அதை உயிர்பிக்கும் முயற்சியை விட வேறு முன்னேற்பாடுகளை கவனிப்பதில் கவனம் கொண்டு செயல்படுவது உத்தமம் இந்த விஷயத்தில்.

உயிர்பித்தாலும் உயிருடன் நம்முடன் நிரந்தரமாக இருக்குமா என்பது சந்தேகமே. பலத்த மண முறிவு ஓர் எலும்பு முறிவு போல உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இதனை ஒட்டினாலும் ஒட்டா உறவாகவே இருக்கும்.  அதோடு எத்தனை மாதங்களுக்குள் உடைபடும் என்று அருதியிட்டு கூற முடியாது. அருந்ததி நட்சத்திரம் பார்த்து நடந்த கல்யாணம் அமாவாசையில் முடிந்துவிட்டது போல் ஆகிவிட்டது. கண்ணாடியில் கல் பட்டது போல் ஆகி சுக்கு நூறாய் உடைந்துவிட்டது போல் ஆகிவிட்டது.

நம்முடைய வாழ்க்கையின் வடிவம் என்பதே பல பாயின்ட்களை வைத்து தான். இதில் Point-கள் என்பது பேச்சு மற்றும் அதனால் நடக்கும் செயல்கள் மற்றும் எதிர் செயல்கள் தான்.  இதில் தான் பல Point-களை பெற்று நாம் சந்தோஷமாக (அல்) துர்க்கத்துடன் வாழ்வது. ஏன் வசதியாக வாழ்வது வரை. குறிக்கோள் ஓர் குறியுடன் பேச்சாகி அது செயலாக வடிவம் பெறுவதில் தான் எல்லாமே அரங்கேறுகிறது.

அதில் நாம் எப்படி பல Line-களை கடக்கிறோம், Cross செய்கிறோம் என்பதில் தான் கோடானது கோடு போட்டு முக்கோணமாக, வட்டமாக, சதுரங்கமாக, செவ்வகமாக, பென்ட்டகன், ஹெக்சகன் என்பது போல் நல்லவன், கெட்டவன், மோசமானவன், கொடூரன் என்று வடிவம் பெற்று திகழ்கிறது. கோணல் மாணலாய் இல்லாமல் நம் வாழ்க்கை நல்ல "வடிவு" பெற இந்த "பிரேக் " தான் "விடிவு" என்று "முடிவு" செய்யுங்கள். வாழ்க்கை எனும் அந்தாதியில் பல வர்ம புள்ளிகள் வர்வமாய் பல மர்மங்கள் நிறைந்து உள்ளது. மர்மத்தை களைத்து வர்மத்தை தொட்டு மர்மங்களை போக்க "பிரேக்" ஆனது முக்கிய அங்கமாய் உள்ளது. இந்த வர்மம் ஓர் மர்மம் என்பது போல் நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் அது தான் தர்மம் என்பது போல் உள்ளது. புள்ளிகளில் தான் வாழ்க்கை எனும் கோலம் உள்ளது. அந்த கோலம் சிக்கலாகி ஓர் அலங்கோலமாகி கந்த கோலம் பூண்டு நிற்பது நம்மால் தான். சரியான வடிவம் பெற சரியாக புள்ளி வைத்து எதையும் விரிவாக புரிந்து கொண்டு செயல்களை விரைந்து சிறப்பாக செய்வோம். சிறப்பான காரியங்களில் சிறப்பான பங்களிப்பை விரைவாக செலுத்தினால் தான் அது மிகச்சிறப்பாகும். எதிலும் விரைப்பு தன்மை என்பது நம்முடைய வீரியத்தில் தான் உள்ளது. காரியத்தில் வீரியம் என்பது வீரியம் கொண்டு செயல்பட்டு அனைத்திலும் பூரிப்படைவதில் தான் உள்ளது. பூரிப்டைந்து மல்லிகை பூ வாசத்துடன் மணமாக மணம் வீச வாழ, அதோடு எதையும் சிவப்பு ரோஜா கொடுத்து வரவேற்க பல விஷயங்களை  மணமுடித்திருந்தாலும் குங்கும பொட்டு இல்லாத விதவை போல் முன்னேற்பாட்டாய் முடிவு எடுத்து ஆனந்தத்தில் பூரிப்போடு வாழ்வோம். வானத்திற்கு ஓர் நெற்றி பொட்டு வான் நிலா. வாழ்க்கையின் நெற்றி பொட்டு சரியாக இர்ந்தால் நமக்கு டிஷ்டி பொட்டு உறுதி.

வாசகங்கள் தான் நல்ல வாசனையுடன் மணம் வீசி வாசகர்களை நம்மிடம் கொண்டு வருவது. இந்த வாசகங்கள் அனைத்தும் வாசகர்கள் மற்றும் வாசக நண்பர்கள் எதிலும் பிரேக் போட்டு செயல்பட்டு பூரிப்படையவே பூரி கிழங்கு போல் சுவையாக  இந்த ஆர்டிக்கல். நம்முடைய உருளும் வாழ்க்கையில் சரியாக உருள வேண்டிய இடத்தில் உருண்டால் அது அந்தபிரதக்ஷனம் ஆகும்.  ரோட்டில் வேறொருவருடன் உருண்டால் சண்டை. கட்டிலில் உருண்டால் சல்லாப சரசம்.

நாம் எதிலும் சல்லி பையன் போல் சில்லித்தனமாக நடக்காமல் சல்லடையில் சலிப்பது போல் அனைவரையும் குறிப்பறிந்து சலித்தால் நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனை கல்லும் இல்லாமல் சந்தோஷத்துடன் சலிக்காத வாழ்க்கையில் சலிப்பில்லாமல் வாழலாம். ஆனால் குறிப்போடு சலிக்காமல் வாழ்ந்தால் எதிலும் சலிப்போடு தான் இருப்போம்.

காலங்கள் மகிழ்ச்சியாக உருண்டோடுவது உருட்டுபவன் கையில் தான் உள்ளது. அது மகத்துவமான உருவம் கொண்டு பிரம்மாண்டமான சாமி சிலை போல் ஆவது நம்மிடமே உள்ளது. எதிலும் அந்த சூழ்நிலை கருவை கருத்தில் கொண்டு கருத்துடன் இருந்தால் கருப்பண சாமி போல் கருத்து சாமி என்று கூறுவார்கள். பொன்னான குணங்களுடன் இருந்தால் பொன்னு சாமியாகலாம். எந்த விஷயத்திலும் அய்யமே இல்லாமல் குறிப்புடன் அய்யத்துடன் செயல்பட்டால் அய்யனார் சாமி ஆகலாம். இல்லையென்றால் ஆளை விடுடா சாமி என்று தான் ஆக வேண்டி இருக்கும். எதையும் வேண்டி விரும்பி பெற தட்சனை கொடுக்க வேண்டும். அந்த தட்சனை யாகமாகவோ, தோஷ நிவர்த்தியாகவோ ஆகி வேண்டியது கிடைக்க பலரை வேண்டி கேட்டால் தான் கிடைக்கும்.    

கூப்பிடும் நேரத்திற்கு அதிக தொலைவில் இர்ந்தாலும் கூப்பிட்ட தொலைவில் இர்ந்தது போல் கூப்பாடு போட்டு கொண்டு குறிப்புடன் வந்தால் தான் நம்மை அனைவரும் கூப்பிடுவார்கள். அருகில் கூப்பிட்டாலே அதில் குறிப்புடன் கூட்டல் கழித்தல் எல்லாம் உள்ளது. அதனால் பலவற்றை கழித்து கட்டிவிட்டு கழனியில் கயிற்று கட்டிலில்  நிம்மதியாக உறங்குவோம். குறிப்புடன் குரங்கு போல் செயல்பட்டாலும் "சிங்கிள்" ஆக பல உறவுகளை "மிங்கிள்" ஆக்கி கொண்டு சிங்கம் போல் வாழலாம். "ஜங்கிள்" என்பது முதல் மனிதர்கள் பகுதி வரை வாழ்க்கையில் பல பகுதிகள் உள்ளது. அந்த பகுதியில் மிகுதியான வாழ்க்கை வாழ மற்றும் அனைத்தும் வெகுமதியாக கிடைக்க போகும் பாதை சரியாக இருக்க நாம் இருக்கும் பாதையில் குறிப்புடன் இருந்து போக வேண்டும். அப்போது தான் நாளைய பாதை நமதானதாக இருக்கும். நமது வாழ்க்கையில் எல்லோரும் நமஸ்காரம் பண்ணும் வாழ்க்கை வாழ நமக்கென்று அடையாளத்தை விட்டு போக நம்முடைய அடையாளமாக நினைத்த பலவற்றை இருந்தும் போனதாக கருதி போக வேண்டும்.

நம்முடைய பிரம்மாண்டமான, பொன்னான பல அதிசயங்கள் உடைய  இந்த முக்கோண "பிரமிடு வாழ்க்கை " "பிரமிடு" ஆகவே இருக்கச்செய்வது நம் கையில் தான் உள்ளது.

இந்த பிரேக் ஆனது ஓர் BREAK FREE-யாக நம்முடைய அனைத்திலும் இர்ந்தால் நமக்கு எல்லாமே FREE-யாக கிடைப்பது போல் பொக்கிஷமான பல ஆனந்தங்கள் ஆந்தை போல் இரவாக இருந்தாலும் ஓர் தெளிவான பார்வையோடு வீடு அடையும் மற்றும் வீடு பேறு பெறும்.

வௌவால், துரிஞ்சல் அமங்கலமானது என்று கூறுவர்.  ஆனால் அது தலைகீழாக தொங்கினாலும், கண்ணே தெரியவில்லையென்றாலும் எதிலும் சரியாக பிரேக் போட்டு துரிதமாக வாழ்வதால் தான் அது சுபமங்கலம் பெற்று வாழ்கிறது.  எதுவும் சுபமாக நடக்க மற்றும் முடிய "பிரேக்"-ஐ கருத்தில் கொள்வோம்.

எந்த தலைகீழும் நம் தலையால் நேராகும். சீரான ஓர் நேரான வாழ்க்கை நம்முடைய தவறால் எல்லாம் தலைகீழ் ஆனது போலும் ஆகும்.  தலைகீழா நாம் இருந்தாலும் அது ஓர் சிரசாசனமாக இருந்து நம் உடலிற்கு அது பலனை கொடுக்க வைக்க செய்தது நம்முடைய தலையில் உள்ள மூளை தான். அது தான் யோகாசனம். வௌ

"வௌ" என்று "வௌ" என்று நாம் குரைத்தாலும் நாய் போல் பாதுகாக்கவும், அலாட் செய்யவும், சிந்திக்க வைக்கவும் இருக்க வேண்டும்.  வௌ வௌ என்பது WOW WOW ஆவதும் நம் கையில் தான் உள்ளது. உன் வாழ்க்கை உன் கையில். பலரின் கைகளில் சென்றுவிடாமல் இருக்க பிரேக் போட்டு ஓர் பிரேக் FREE- யாக பிரம்மாண்டமான PRAMID போல் வாழ்வோமாக.

சுபம்          சுபம்          சுபம்                    

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.


பின் குறிப்பு:-

நாம் எதில் முக்கியமாக குறிப்போடு நடக்க வேண்டுமோ அதில் சம்பந்தபட்டவர்களிடம் எப்படி குறிப்பறிந்து செயல்பட வேண்டும் என்ற குறிப்பறியாமல் நம் வாழ்க்கை குறிப்பானது குப்பை தொட்டிக்கு சென்றுவிடுகிறது. அதோடு குறிப்பறியா நம் பேச்சு, செயல் அனைத்தும்  நம்மை குப்பையாக்கி அதோடு அது குப்பை வாழ்க்கையாகி குப்பையை வீசுவது போல் குப்பை தொட்டிக்கு போகாமல் இருக்க அந்த Dust Bin-ஐ Recycle Bin-ற்கு கொண்டு சென்று அதை Recycle செய்து பிரேக் போட்டு பல விஷயங்களில் Cycleing செய்து ஓர் நிஜாம் போல நிஜ சுகத்தை நிஜமாக பெற்று ஜாம் ஜாம் என்று நடைபாதையில் நடை போட்டாலும் அது கம்பீரமான நடையாக நடை போடுவோம். இதில் அனைத்திலும் நடையை கட்டுவோம். சைக்கிளில் சென்றாலும் ஆனந்தமாக செல்வோம். நம்மில் சம்பந்தபட்டவர்கள் எல்லாரும் நம் அனைத்து விஷயங்களிலும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. சம்பந்தமே இல்லாத விஷயத்தை சம்பந்தம் உள்ளவர்கள் என்று நினைத்து சம்பந்தபட்டால் சம்பந்தபடுத்தினால் சம்பந்தமே இல்லாத பல வாக்கு வாதங்கள் நடந்து சண்டையில் முடிந்து சம்பந்தமே இல்லாமல் ஆகிவிடுவோம். இந்த சம் தெரிந்து  செயல்பட்டால் Some Thing எதுவும் ராங்கா நடக்காமல் ஜம் என்று வாழலாம். பசுவிடம் எருமை பால் கிடைக்காது. குருவியால் கழுகு போல பறக்க முடியாது. மலை இருப்பதால் நாய் குரைக்கும் என்றால் மலைக்கு ஒன்றுமில்லை. மலை மீது தவறா? நாய் மீது தவறா?  குறிப்பறிந்து நடக்காததே தவறாகும்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html