டமாரமாய் சங்கே முழங்கு [MILLINIUM SOUND]

கும்மாளமாய் நூற்றாண்டுகள் கடந்து சந்தேகமில்லாமல் "டமாரமாய் சங்கே முழங்கு"என்று பல பெயர்களில் முழங்குவதால் தான்  இந்த நாத ஒலி எட்டு திக்கும் திகைக்கும் அளவிற்கு மிகைபடுத்தாமல் உள்ளது உள்ளபடியே  ஓங்கி ஒலிப்பதால் தான்  இன்றளவும் ஜனநாயகம் பல ஜனங்களுடன் அந்நியமாக இல்லாமல் மிக அருகில் நிலைத்து  இருக்கிறது. (இது தேவையாஎன்ன பயன்? யாருக்கு?)  [HIGH VOLUME 5.1 CHANNEL SURROUND SPEAKER "MILLINIUM SOUND"]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SL Chettiyar.

திருசிற்றம்பலம்




வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-லிருந்து  justicemayel.blogspot.com  தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

கும்மாளமாய் டமாரம் அடித்து கூறுவது என்னவென்றால் இதுவரை எவ்வளவோ யுத்தங்ளை கேள்விபட்டிருப்பீர்கள் அது அனைத்தும் பொன்னுக்காகபெண்ணுக்காகமண்ணுக்காக என்று கூறபடுகிறது.  வெற்றி பெற்றவர்கள்  இதில் கைப்பற்ற நினைத்ததை விட 



இழந்தது எவ்வளவு
?  கைப்பற்றியது எவ்வளவு?  இதற்காக எவ்வளவு பேர் பலி கொடுக்கபட்டனர்பாதிப்புக்குள்ளானார்கள்?  எல்லாமே அளவுக்கதிகமாக   அதிகம் என்றால் இது தேவையா 

இது போல் உண்மை போன்ற கற்பனையான நாவல் கதை போன்றதே இந்த கட்டுரை.  மற்றபடி இது யாரையும் குறிப்பிடவோ மற்றும் புண்படுத்தவோ, தேம்பி தேம்பி  அழ வைக்கவோஐயோ எல்லாம் நயா பைசா புரியோஜனம் இல்லாத இதற்காக அழிந்ததே என்று புலம்புவதற்காக கூறபட்டது அல்ல இது நூற்றாண்டுகள் கடந்தும் சங்கே முழங்காய் அது டமாரமாய் வேறொரு பரிணாமத்தில் இந்த கலியுகத்தில் நடைபெற்ற ஓர் யுத்தம் ஆகும். இந்த யுத்தம் 300 பருத்தி வீரர்கள் படம் போன்ற யுத்தம் ஆகும்அதாவது மண்டியிட வைப்பதற்காக நடந்த ஒரு யுத்தம். 

மண்டியிட வைப்பது என்றால் XXX சொல்வதை கேள்வி கேட்காமல் செய்ய வேண்டும்.  இதற்காக கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்று நடந்தவையாகும். இதனால் யாதொரு பயனும் யாருக்குமில்லை.  ஆனால் யுத்தம் ஆனது வெறி கொண்டு நடத்தபட்டது. இதில் XXX வெற்றி கண்டுவிட்டால் மற்றும் அவன் வலையில் சிக்கி கொண்டால் அதன் பிறகே அவனுடைய அத்தனை நாசக்கார வேலைகளுக்கும் என்னை பயன்படுத்துவான்.  இப்போது நடந்ததே பெரிய நாசக்கார சீரழிவு தான் என்பது வேறு விஷயம். ஆனால் இதற்காக நடத்தபட்டு அதற்காக எவ்வளவு பாதிப்புகள் இதில் ஈடுபட்ட மற்றும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் அரங்கேறியது என்பது அவரவர் மனசாட்சியின் வெளிச்சத்தில் அவர்கள் மட்டுமே கண்டுணர்ந்தது ஆகும்.  மற்றபடி வெளியில் அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்பது போல் ஆனால் உள்ளே ஒன்று விடாமல் துன்பங்கள் அனைத்தும் நம்மை வந்து அடைந்ததே என்ற மனக்குமுறல்கள் அந்த XXX மீது கோபக்கணலாய் விழுந்துள்ளது.

இங்கிருக்கும் அரை வாசி அரசியல்வாதிகள் அடக்கு முறைகளை மற்றும் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனிகளின் வெள்ளையனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்று வந்த கட்சிகளே மற்றும் ஆட்சியாளர்களே.  அப்படியிருக்க இவர்களே ஓர் அடக்குமுறையை மக்களில் ஒருவன் மீது ஏவி விட்டிருக்கிறார்கள் என்றால் இவர்கள் உண்மையில் மக்களுக்காக உழைப்பவர்களா?  பணி செய்பவர்களா?  அதோடு இவர்கள் கண்ட அடக்கு முறையை மக்களுக்காக நாங்கள் தாங்கினோம் என்பது உண்மையா?  உண்மையென்றால் மக்களில் ஒருவன் மீது 11 வருடங்களாக ஓர் அடக்குமுறையை ஏவி விட வேண்டிய அவசியம் என்ன வந்தது?  இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? அடக்கு முறை ஆட்சியா?  மக்கள் ஆட்சி என்றால் ஜனநாயகம் மற்றும் தனிபட்ட உரிமை என்பது ஏன் யாருக்கோ விலை போன மாதிரி நடந்தது?

அதோடு இதற்காக பலர் அவர்களின் காதலையும், திருமண வாழ்க்கையையும் சருகு போல விலை கொடுத்து என்ன பயன்? அவர்களின் காம உணர்ச்சியை ஜனநாயகத்தில் எதையும் அனைவரும் வெளிபடுத்தும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது.  ஆனால் உங்களால் அனைத்தையும் கட்டுபடுத்தி வைத்து கொள்வதால் அவர்களுக்கு என்ன பயன்? காம உணர்ச்சி அசிங்கம் என்றால் காதல் கவிதை,காதல் பாடல்கள்ஆண்டாள் பாடல்கள், Club Dance Songs, வரை மற்றும் சினிமாவில் காதல் படங்கள், கவர்ச்சி காட்சிகள் எதற்கு?  அதற்காக ஊர் மேய்வதை ஆதரிக்க கூறியதில்லை.  பண்பாடு கலாச்சாரத்தோடு காம உணர்ச்சியை வெளிபடுத்துதல் என்பதே சரியான ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை.  நாமெல்லாம் நல்ல ஜாதியில் பிறந்த மனிதர்கள் மிருகங்கள் அல்ல.

நீங்கள் சொல்வதை அவர் கேட்பதற்காக இன்னும் எத்தனை பேரை இதற்காக பலி கொடுக்க போகிறீர்கள்? பாதிப்புக்குள்ளாக்க போகிறீர்கள்?  இவ்வாறு அடுத்தவர் கஷ்டபடுவதை கண்டு கலங்காமல்மனம் வருந்தாமல் நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று மிருகதனமாய் திரியும் நீங்கள் அவரை நிச்சயம் சரியான பாதையில் செலுத்த போவதில்லை என்பது தெளிவாகிறது.  அப்படியென்றால் நிச்சயம் நாசக்கார வேலைக்கென்றால் நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கவோ, நாட்டு மக்களை சுரண்டி பிழைப்பதற்கோ என்பது திண்ணமாகிறது.  அதோடு நாட்டில் பல பேர் இருக்க அவரையே குறி வைக்க என்ன அவசியம் வந்தது?

இது எப்படி இருக்கிறது என்றால் தன் மகளை வேறொருவனிடமிருந்து காப்பாற்றி தானே வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஈன செயல் போன்றோ அல் ஊர்களில் பல பேருக்கு தன் மகளின் உடலை தாரை வார்த்து கொடுத்தது போன்றோ தான் உள்ளது. அப்படி என்றால் மக்களுக்காக உழைத்தேன்?  ஏழைகளை கண்டு துடித்தேன்?  கோழைகளாக ஓடி போகாமல் வாழையடி வாழையாய் மக்கள் மேன்மை பெற என் இன்னுயிர் தந்து காப்பேன் என போராடினேன் என்று கூறியது அனைத்தும் பொய்யா?  ஏனென்றால் உண்மை ஒன்றாக தான் இருக்கும்.  இது உண்மையென்றால் மக்களில் ஒருவன் மீது அடக்கு முறை எப்படி ஏவ பட்டிருக்க முடியும்?  உண்மையோ, பொய்யோ ஒருவன் கெட்டவர் என்றால் அவரை திருத்துகிறோம் என்று கூறி கொண்டு ஓராயிரம் தவறுகள் செய்தால் உண்மையில் குற்றவாளிகள் யார்?  குற்றவாளிகளுக்கு மட்டுமே குற்றம் செய்ய தெரியும்.  நல்ல தலைவர்களுக்கு தெரியும் என்றால் பிரிட்டிஷ் ஆதிக்கம் முதல் இன்று நடக்கும் எதிர்கட்சிகள் கூறும் அடக்கு முறைகள் வரை என்றோ வேரறுத்திருக்க முடியும். அதே போல் எண்ணற்ற அடக்கு முறைகளை நிலை குலைய செய்திருக்க முடியும்.  அதோடு கொள்கைகள் என்பதே உங்களுக்கு இல்லையா?   அப்படி கொள்கைகள் இருந்தால் அதை உங்கள் வீட்டில் பின்பற்ற சொல்லுங்கள்?  அதற்கே அவர்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது என்று கூறினால் எங்களுக்கெல்லாம் ஜனநாயக உரிமை இல்லையா?  நாங்கள் எல்லாம் மக்களா?  மாக்களா?

இப்படியெல்லாம் ஆயிரம் தவறுகள் செய்து நாமெல்லாம் குற்றவாளிகள் ஆகி அவரை திருத்தி நாடு என்ன பயன் காண போகிறது?  அவர் அதே தவறுகள் செய்யும் மனிதராகவே மக்களுக்கு ஆட்சியாளராகவோ, அதிகாரம் கொண்டவராக இல்லாமலேயே பல நன்மைகள் செய்து உள்ளார் என்றால் திருத்த வேண்டியது மற்றும் திருந்த வேண்டியது யார்?  அவரா ?  நீங்களா? யார் நல்லவன்? யார் கெட்டவன்?

பொய்கள் முட்டாள் மக்கள் சபையில் வேண்டுமென்றால் அம்பலம் ஏறும்.  ஆனால் அறிவான இந்திய மக்கள் சபையில் என்றைக்கும் சபை ஏறாது.  அப்பளம் போன்று நொறுங்கி தான் போகும்.  நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக அவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு எந்த காரணங்கள் கூறினாலும் அது நாற்றம் கொண்ட "குசு"-விற்கு சமம்.  அந்த நாற்றம் எப்படி காற்றில் பரவுவது போல் உங்கள் "குசு குசு" ரகசியமான சுயம் நலம் சார்ந்த கட்டு கதைகளும் நாற்றமடித்த கதையாக பரவி உங்களை சுற்றி நாற்றமடிக்கவே செய்யும். 

மன்னனின் தவறான முடிவு வீரர்கள் மடிவார்கள் மற்றும் நாடு கிளர்ச்சியுறும் என்பார்கள்.  அது போன்றே தலைவனின்ஆட்சியாளனின் தவறான முடிவே மற்றும் ஈடுபாடே இன்று மக்கள் முதல் கட்சி காரர்கள் வரை அனைவரையும் வெகுவாக பரிதவிக்க வைத்துள்ளது. இதை ஏதாவது கேட்டால் மக்கள் முதல் யாராக இருந்தாலும் அவர்கள் பரிதவிக்க அவர்களின் பிழைகளோ, தவறுகளே காரணம் என்று கூறினாலும் எது எப்போது எதற்காக சொல்லபட்டது என்பதை பொறுத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும்.  இவ்வாறு அவர் கூற காரணம் அவரின் தனிபட்ட விருப்பமா?  வேறு வழியில்லாமல் கூறியதா?  நீங்கள் அடக்கு முறையை ஏவி விட்டதாலா?  சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் அனைத்து குற்றவாளிகளுக்கும் நீங்கள் செய்ய சொல்லி செய்த குற்றவாளிகளுக்கும் சேர்த்து தண்டனை வழங்கி தர என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்?  உங்கள் மீதே சட்டபடி வழக்கு போட்டு உள்ளே தள்ள அனைத்து முகாந்திரமும் உள்ளதே?  குற்றம் செய்த நீங்களே உள்ளே கம்பி எண்ணி களி திண்ண தயாரா?  இவ்வாறாக தொடர்ந்து குற்றங்கள் செய்யவா மக்கள் ஓட்டளித்தனர்.

அப்படி மக்களில் ஒருவன் செய்த குற்றங்களின் பட்டியல் என்ன?  உண்மையில் குற்றவாளி என்றால் சிறைவாசம் தான்.  அந்த சிறை வாசம் அவனின் வாழ்வாசம் என்பது போன்ற குற்றங்கள் இன்றைய அரசியல்வாதிகள் தொண்டர்களை விட்டு செய்தது போன்ற குற்றங்களா?  அல் சட்ட சபையில் துகில் உரித்த குற்றமா?  கலெக்டர் மீதே ஆசிட் வீசிய குற்றமா?  பத்திரிக்கை ஆபிஸில் ஓர் ஆளை கொன்றார்களே அது போன்ற குற்றமா? ஊடகவியாளர்கள் ஏன் இன்றளவும் மிரட்ட படுகிறார்கள்? etc  நீங்கள் செய்யாத எந்த குற்றத்தை அவர் செய்துவிட்டார் என்று உள்ளே போக வேண்டும். நாமெல்லாம் திருந்திவிட்டோமா?  அவரை திருத்துவதற்கு நமக்கென்ன தகுதி இருக்கிறது?  ஆதாரம் எங்கே?  ஏற்கனவே நீங்கள் செய்த தவறிற்கான ஆதாரங்கள் அப்படியே இன்னும் இருக்கிறது.  நீங்கள் எல்லாம் தண்டனை பெற்று விட்டீர்களா?  அவரோ அவர் சார்ந்த Personal விஷயத்தில் பயணம் மேற் கொள்கிறார்.  ஆனால் நாமோ ஆட்சியாளன், மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அதிகாரம் கொண்டவர்கள் நாம் நம் பொறுப்பை உணர்ந்து ஓர் பொறுப்பானவராக தானே செயல்பட வேண்டும்.  ஆட்சி, அதிகாரம் மக்கள் எதற்காக உங்களுக்கு தந்தார்கள்?  அடக்கு முறையை ஏவி விடவா?

இதோடு அவர் விருப்பத்தை நிறைவேற்றவே VIBRATIO N என்பதாம். அவர் சொல்லாத விருப்பத்தை நிறைவேற்ற என்று கூறிய நாம் அவருக்கான சொன்ன விருப்பமான பணத்தை கொடுக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்ய வேண்டும்?  அதோடு அதில் தாமதம் செய்வதினால் யாருக்கு என்ன பயன்? பணத்தை எப்படியும் யார் இருந்தாலும் இல்லையென்றாலும் கொடுக்க வேண்டியவர்கள் கொடுத்தாக வேண்டியது கட்டாயம். அது அவர் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர் கூறிய பெயரில் உள்ள டிரஸ்ட்டில் அந்த பணத்தை சேர்க்க வேண்டும் என்பதும் கட்டாயம். அதோடு அவரிடம் செய்யும்  தாமதம் பல பேருக்கு பாதகம் ஆனால் எதுவும் என்றைக்கும் அவருக்கு சாதகம் என்றே வாழ்பவர்.  அவரின் விருப்பத்திற்கு மாறாக நாம் அனைத்தையும் செய்ததால் தான் நமக்கு இத்தனை VIBRATION வினை பயன்கள்.  பிறகு VIBRATION எதற்கு?  ஊரை ஏமாற்றவா?  அப்படி ஏமாற்றினால் ஊர் ஏமாந்துவிடுமா? 

இனியும் இவ்வாறு நடந்து கொண்டே இருந்தால் அவர் நீங்கள் சொல்வதை கேட்க போகிறாரா?  அப்படியே கேட்டாலும் வாழ்க்கை முழுக்க தொடர்ந்து கேட்பார் என என்ன உத்திரவாதம் இருக்கிறது?  அடிமை விலங்கை உடைக்கிறேன் என்ற பெயரில் நீங்கள் அடிமைகள் போல் நடத்தி செயல்பட்டால் அவர்கள் அடிமைகளா?  விடுதலையானவர்களா?  இனி விடுதலையாகி என்ன பயன் இருக்கிறது?  மறுபடியும் உங்களிடம் அடிமைகளாக இருக்க போகிறார்கள். அப்படியென்றால் இல்லாத அடிமை விலங்கை உடைத்ததாக அடை அடையாக பொய் சொன்னது போன்ற அர்த்தம் தானே.

தனி மனித Private Area-வில் உங்களுக்கு என்ன வேலை? இதற்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம்?  ஒவ்வொருவர் வீட்டிலும் விளக்கு பிடிக்க மக்கள் ஓட்டளிக்கவில்லை.  அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

உங்கள் வேலை என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் அரியனையில் உட்கார்ந்தால் என்ன முட்டாள் தனங்கள் எல்லாம் அரங்கேறுமோ அது அத்தனையும்  அரங்கேறி உள்ளது.  அதனால் தான் எல்லாம் இருந்தும் வெளிநாட்டை சுற்றி பார்த்து அப்படியே காப்பியடிக்க முற்படுகிறோம்.  காப்பியடிக்கும் மாணவனாக நாம் இருந்து கொண்டு நன்றாக படிப்பதை பற்றி பேசுகிறோம்.  இதனை பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது?  முதலில் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?  படித்தவன் சபையில் படித்தவர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.  எ.கா:- காலேஜ்.  ஆனால் எந்த துறை சார்ந்த அறிவும் இல்லாதவர்கள் அந்த துறையின் உயர்ந்த அரியனையில் தெர்மா கோல் போன்று Weak-காக விக் வைத்தவன் போல உட்காருவது முக்கியமான நாட்டின் மக்கள் ஓட்டு போட்டு உட்காரும் முக்கியமான துறை பதவிகளில் மட்டும் தான்.  எல்லாவற்றிற்கும் பதில் சொல்பவன் அறிவாளி அல்ல.  அதில் உள்ள சாரத்தை புரிந்து கொண்டு பதிலளிப்பவனே சிறந்த அறிவாளி.  

நம் கண் முன்னே யாரையோ காதலித்த ஓர் கன்னி பெண் கன்னி தன்மையை நம்முடைய சுயநலத்தால் பல பேரால் இழந்து ஆண் தன்மையை பெற்றது போல் ஆகி தன் வாழ்க்கையை இழந்து இருப்பவர்களிடம்  வேறொருவனை திருமணம் செய்து திருமதி ஆக சொல்லி அவள் திருமதி ஆனால் காதலின் அருமை இங்கு யாருக்கு தெரிந்துள்ளது?  காதல் காக்கபட்டதா அல் வேறோடு சாகடிக்கபட்டதா?  இதெல்லாம் எதற்காக நடக்க வேண்டும்?  இப்படி நடந்து கண்ணீர் ஓலை கேட்பது யாருடைய லாபத்திற்காக?  சுயநலத்திற்காககாதலின் அருமை தெரியாத மணி நேர ரூம் போடும் வாசிகளுக்கு காதலனை இழந்த துன்பம் புரியுமா?

உங்கள் ஏமாற்று  அரசியலுக்கு அவரை பயன்படுத்த நினைத்து ஒரு மக்கள் தலைவர் உதயமாகிறார் மக்களோடு மக்களாக என்பது போல் ஆகி உங்கள் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து உங்கள் குரல் வலையை நசுக்கியுள்ளார்.  அனைவருமே அடக்குமுறையை கண்டு அதில் நம்மை அடகு வைக்காமல் மீண்டு ஜொலித்தவர்களே ஆவர்.  அதே போல் இவரும் சூரியன் போல் பிரகாசிக்க உதயமாக இந்த அடக்கு முறையை பயன்படுத்தி அதில் அனைவரையும் முடக்க வாதத்தில் முடக்குவது போல்  முடக்கி இன்று கம்பீரமாக வீர நடை போடுகிறார். இதுவும் உங்களுக்கு தேவையா?  மக்களுக்கும், BUSNESS MANS etc என்பவர்களுக்கும் இவர் தேவையான தலைவர் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.  

இங்கே கூறபட்டுள்ள அனைத்தும் கற்பனை தழுவிய நாவல் கதை போன்றதே. அதாவது யாருடைய எண்ணத்திற்காகவோ அடக்கு முறை எந்த பெயர் கொண்டோஎந்த காரணத்திற்காகவோ ஏவபட்டு யார் யார் எல்லாம் பாதிக்கபட்டும், சீரழிக்கபட்டும் இருப்பவர்களின் கொதிப்பலைகளைகண்ணீர் ஓலைகளை ஓரளவிற்கு தத்ரூபமாக நிஜமானது போன்று ஆனால் கற்பனையாக எழுத்துக்களில் கொண்டு வர முயற்ச்சிக்கபட்டது அல்ல.  இதனை இலங்கை போருடனோநம் நாட்டில் மக்கள் ஆட்சியில் அடக்கு முறைகள் என்பது போலும், தன் கருத்தை திணிக்க நினைத்து குடும்பமே சுக்கு சுக்கானது என்று யாருக்காவது நடந்திருந்தாலும், கட்சியில் இருக்கும் அடக்கு முறைகள், ஆளும் கட்சியின் அடக்கு முறைகள், ஆட்சியின் அடக்கு முறைகள்பணம், சொத்து பிரச்சனையில் அடக்கு முறைகள் என்று இருப்பதையோ சுட்டி காட்டி கூற எழுதியது அல்ல.  இது முழுக்க முழுக்க ஒரு விஷயம் நடந்தது அதனால் பலருக்கு பலவிதமான பாதிப்புகள் வந்தது.  அவர்கள் மனதின் குமுறல்களை கொட்டி கேள்வி கணைகளால் கண்ணகியின் நியாயம் என்பது போன்ற ஓர் கற்பனையான நாவல் கட்டுரையே இது.

யார் வாழ்க்கையிலும் எதுவும் நடக்கலாம் அது எதனால் எதற்காக எப்படி நடத்தபட்டது என்பதை வைத்து தான் அவர் நம் வாழ்க்கையின் எமன் என்றோ, எம்பிரான் என்றோ கூறபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.  சரி தவறெல்லாம் சரியாக கூறுபவர்களிடம் இருக்கிறது.  அதை வைத்து தான் நாம் புகழபடுவதும், இகழபடுவதும்.  

இவ்வாறாக சந்தேகமில்லாமல் நூற்றாண்டுகள் கடந்தும் கும்மாளமாய் கும்மி அடிப்பது போன்று அம்மி கல்லாய் வலிமையாக அது டமாரமாய்  சங்கே முழங்கு என்பது போன்று பல பெயர்களில் முழங்குவதால் தான் இன்றளவும் ஜனநாயகம் பல ஜனங்களுடன் அந்நியமாக இல்லாமல் அருகில் இருக்கிறது.                

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சுதந்திர தின நல் வாழ்த்துக்களை உங்கள் Justicemayel.blogspot.com தெரிவித்து கொள்கிறது.

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html