திருசிற்றம்பலம்
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் justicemayelblogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.
நம் சமூகம் என்பதில் பல ஜாதிகள், மதங்கள் அதில் பல உட் பிரிவுகள் என்று பல உள்ளது. அவ்வாறாக உலகத்தில் வாழும் அனைத்து சமூகத்தினருக்கும்
ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு ஓர்
வழி காட்டி மற்றும் தண்டனைகளின் தொகுப்பு அடங்கிய வேத மறை நூல் என்று ஒன்று
இருக்கிறதா என்று தெரியவில்லை. அதோடு நமக்கான மத நூலை அந்த மதத்தை சார்ந்தவர்கள் வேத நூலாக
பின்பற்றினாலும் அதில் உள்ளதை முழுமையாக அறிந்தால் தான் நாம் அதில் முழு தெளிவு
பெற முடியும் மற்றும் விழிப்போடும் இருக்க முடியும். விழிப்போடு இருந்தால் தான் நம்மை யாரும் ஏமாற்ற
முடியாது என்பது குறிப்பிடதக்கது.
இது நம் மூதாதையர்கள் அல் தேவ தூதுவர்கள் சொல்லி போன ஓர் அறிவு களஞ்சியம் ஆகும். அந்த அறிவொளி களஞ்சியத்தில் வளமான பல மாணிக்கங்கள்
அடங்கிய பெட்டி போன்றது வேத மறை நூல் என்பது. இந்த அறிவொளி ஜோதியில் நமக்கான அனைத்து இருளும் விலகும்.
நம் தலை சிறந்த மூதாதையர்களின் தலை சிறந்த சொத்து
இதுவாகும்.
வேதம் என்பது ஒன்றை மட்டும் பிடித்து கொண்டு நேர்
கோட்டில் செல்வது அல்ல. அது அனைத்திலும் சரியாக வளைந்து கொடுத்து செல்ல கூடிய ஒன்றாகும். அதாவது பாம்பு போன்றது. இது தூங்கா வனத்தில் எதிலும்
தூங்காமல் நியாய தராசு பிடித்து விழிப்புடன் இருக்கும் பாம்பு ஆகும். அதனால் தான் என்னவோ பாம்பு என்பது வழிபட கூடிய ஒன்றாக
இருக்கிறது. வேதம் என்பதில் ஒரு மனிதனுக்கான அத்தனை வழிகாட்டுதல்களும் இருக்கும் அது மட்டுமே வேதம் என்பதாகும். மற்றவைகளெல்லாம் வேதங்கள் அல்ல. ரிக், யஜூர்,சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்கள் இருக்கிறது.. இது தனி தனியாக
குறிப்பிடபட்டுள்ளது. அத்துடன் நீ எதுவாக ஆக போகிறாயோ அந்த புத்தகத்தை படித்து கொள்
என்பது போல் உள்ளது. அதனுடைய வழிகாட்டுதல்கள் மட்டும் இருப்பது போல் கூறபட்டுள்ளது. இது வேத நூல் அல்ல. இது ஓர் வழிகாட்டுதல் நூலாகவே கருத பட வேண்டிய ஒன்றாகும். அத்துடன் இதன் பெயர்கள் மட்டுமே நமக்கு தெரியும். அதோடு இதை யார் எழுதியது. ஏனென்றால் அனைத்துமே அடங்கிய தொகுப்பே வேதம் ஆகும்.
அத்துடன் இந்து மதத்திற்கு என்று ஒரு வேத நூல்
இன்றளவும் அருதியிட்டு கூற முடியாததற்கு காரணம் சைவ, வைணவ மதத்திற்கு என்றும் வாணிய செட்டியார்
பிரிவினருக்கு என்று பல புராணங்கள் இருந்துள்ளது. அது வைசீய புராணம், கருட புராணம், ருத்ரன் என்று பல concept-களில் இருந்துள்ளது. இதோடு நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாடல்கள் அடங்கிய நூல்கள், நாயன்மார்கள் பதிகம் பாடிய நூல்கள், பெரிய புராணம் என்று இதுவும் இருக்கிறது. அதோடு பல தெய்வங்களுக்கு என்று கந்த சஷ்டி கவசம், வினாயகர் புராணம் என்று தனியாக பல நூல்கள் உள்ளது. இதோடு அருட் பெறும் ஜோதி தனி பெரும் கருணை என்று
வள்ளலார் Concept-ம் உள்ளது.
இதில் கருட புராணம் மற்றும் ருத்ரன் Concept என்பது நாமே இதன்படி செயல்பட்டு அநீதியை கலைக்கலாம்
என்பது போன்று உள்ளது அல் இதற்கு கிளப், Group
Form பண்ணி அநீதியை அழியுங்கள் அல் உங்களிடம் முறையிட்டால்
நீங்கள் அந்த கொடூர அரக்கன் போன்றவர்களை களையெடுங்கள் என்பது போல் உள்ளது. இது கிட்டதட்ட 50% முடிந்து விட்டது. ஆனால் ருத்ரன், கருட புராணம் என்பது அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கபடவில்லை.
அது அந்நியன் படத்திலும் ருத்ரன் Concept ஓரளவு கேள்விபட்டதாகவே உள்ளது.
இது போன்று பல நூல்கள் இருந்தாலும் மொத்தமாக ஒருவர்
மனிதனுக்கு சொன்னதாக அடங்கிய தொகுப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சைவ
சித்தாந்தத்தில் உள்ளது. அது பல சித்தாந்தங்களாக பல பேர் சொன்னதாக இருக்கிறது. அது ஏற்கனவே
கட்டுரை எழுதியாச்சு. அதுவும் இறைவன் அடி சேர என்பது போல தான் உள்ளது. மேற்கண்டவற்றில் இறைவன் அடி சேருவதோடு மனிதனுக்கான
வழிகாட்டுதல்கள் இருந்தால் எனக்கும், உலகிற்கும் தெரியபடுத்துங்கள்.
இந்து மதத்தை பொறுத்த வரை மனிதனுக்கான மொத்த
வழிகாட்டுதல்களும் நம்முடைய மூதாதையர்கள் சொன்னதாகவே தான் அறியபட்டுள்ளது. உதா:- ஜாதகம் பார்க்கிறோம் என்றால் ஜாதகம் பார்க்கவும்
சொல்லியிருப்பார்கள் அதோடு மனம் ஒத்து போனால் ஜாதகம் தேவையில்லை என்றும்
கூறியிருப்பார்கள்.
அது போலவே கோயிலுக்கு செல்லுங்கள் என்றும் கூறுவார்கள்
அதோடு மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றும் நியாய தராசு
பிடித்திருப்பார்கள். கல்யாணம் செய்து ஒருவளுடன் தான் வாழ வேண்டும் என்பார்கள். ஒரு வேலை நீயோ அல் அவளின்
விருப்பத்தோடு வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்தால் கல்யாணம் முறிந்துவிட்டது. மகன், மகள் என்று இருந்தால் அதற்கான குடும்ப கடமைகள் மற்றும்
பந்தங்கள் மட்டுமே இருப்பதாய் சொல்லபடுகிறது. அதோடு ஒன்றாய் வாழ்ந்தாலும் தவறில்லை
என்பது போல் தான் கூற கேட்டிருக்கிறேன். அதுவே ஒருவர் தாண்டி சென்றால் அது விபச்சாரம் தவறு என்கிறது. அதோடு நம்முடைய சட்டமும் இதை தான் கூறுகிறது.
இது போல் அனைத்திலும் நம் மூதாதையர்கள் சமூகம்
சொல்லியிருக்கிறார்களா என்றால் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு வடிவம் கிடைத்துள்ளது. இதனை சைவ, வைணவம் என்றோ அல் இந்து மதத்திற்கான பொதுவான வேத நூலாக மனிதனுக்கான
மொத்தமான வழிகாட்டுதல்களுடன் யாராவது சரியாக வடித்து அதை தொகுத்தால் நன்றாக இருக்கும்.
அதாவது புரியும் படி படு லோக்கலாக சொல்ல வேண்டும்
என்றால் நம்முடைய சட்டம் போல் அல் குரான், பைபிள் போன்று. அதாதவது குரானில் ஜிகாத் என்பது சொல்லபட்ட அதே நூலில் தான் இது
தவறு என்றும் சொல்லபட்டுள்ளது. இதனால் யாருக்கு எது வேண்டுமோ அதை நாம் அல்லா சொன்னபடி வாழ்ந்து
கொள்ளலாம். ஏனென்றால் அனைத்துமே அல்லா சொன்னது தான். முஸ்லீம்களே அவர்களை
பார்த்து கொள்வார்கள்.
பெண்கள் பற்றிய வழிகாட்டுதலில் விருப்பத்துடன் நிக்கா
மற்றும் காதல் திருமணம் செய்யலாமா அல் கணவனை தவிர்த்தோ அல் அவர் விருப்பத்துடனோ
வேறொருவருடன் இருக்கலாமா என்பது போன்ற அனைத்துமே குரானில் இருக்கிறதா என்று
தெரியவில்லை. நிச்சயம் குரானில் இருக்கும். குரான் நான் ஓரளவு அறிந்தவனே. ஆனால் மொத்தமாக தெரியாது. ஆனால் முஸ்லீம் மத மனிதர்களின் மொத்த வழி காட்டுதல் மற்றும்
தண்டனைகள் அடங்கிய முழு தொகுப்பாக தான் நிச்சயம் இருக்கும். பெண்ணிடம் தவறாக
நடந்தால் ஆண் உறுப்பு வெட்டபடுகிறது இது அனைவரும் அறிந்ததே. ஆனால் பெண்கள் தவறு செய்தால் பெண்ணிற்கு என்ன தண்டனை
என்பது பல முஸ்லீம்களுக்கு தெரியவில்லை. ஏன் பெண் தவறே செய்ய மாட்டார்களா? அதோடு பலர் இந்து மதத்தில்
உள்ளவர்களை போலவே வெறும் தொழுவதோடு பலர் நிறுத்தி கொள்கிறார்கள். குரானை முழுமையாக படித்தால் தான் அல்லாவை அனைவரும்
உண்மையாக நேசிக்க முடியும். அதாவது நம் விருப்பத்திற்கு செல்ல நினைத்தால் உடனே
குரானில் அவர்கள் பின்பற்ற நினைப்பதை நம்முடைய விருப்பத்திற்கு மாறாக திணிக்க
பார்க்கிறார்கள். இதுவே நமக்கு தெரிந்தால் நாம் அதே குரானில் இந்த வசனத்தில்
குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று கூறி நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மனநிறைவுடன் நம்முடைய வாழ்வை வாழலாம்.
ஏனென்றால் வட்டிக்கு விடுவது, வாங்குவது குற்றம் என்ற ஒரே காரணத்திற்காக ஆண் முஸ்லீம்
வாங்காமல், திறமை இருந்தும் அந்த தொழிலை செய்யாமல் அல்லல்பட்டுள்ளார். அதே போன்ற இன்னொரு முஸ்லீம் பெண் வட்டிக்கு வாங்கி
கொண்டு ஏமாற்றிவிட்டு ஊரை விட்டே போய் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருந்தால் முஸ்லீம்களே இந்த முஸ்லீம் பெண்ணிற்கு என்ன
தண்டனை வழங்கலாம் என்று நிச்சயம் குரானில் கூறபட்டிருக்கும். இவ்வாறு குரானில் உள்ளதை பலர் அனைத்தையும் அறிந்தால்
தான் தீமைகள் விலகி சந்தோஷம் ஆனது பூத்து குலுங்கும் அம்மதத்தில் உள்ளவர்களுக்கு.
இது போல் தான் கிறிஸ்துவத்திலும் ஒரு கன்னத்தில்
அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அகிம்சை மட்டுமே கூறபட்டுள்ளது. அநீதி செய்பவன் அடித்தால் அறை வாங்கி கொள்ள வேண்டும்
என்றால் நீதி நிலை நாட்டபட்டுள்ளதா? இதுவும் நிச்சயம் பைபிளில் கூறபட்டிருக்கும். கிறிஸ்துவ மதத்தில்
பெண்களுக்கான கலாச்சாரம் என்பது எதுவும் சொல்லபட வில்லையா? ஏனென்றால் பல பேருக்கு
தூக்கு, திறந்து காட்டு என்பது போல் நிர்வாண கோலத்தில் இருக்கலாம். அதோடு எங்கு வேண்டுமென்றாலும் உடலுறவில் ஈடுபடலாம்
என்று பைபிளில் கூறபட்டுள்ளது என்றால் நிச்சயம் மூடுவதையும் கூறியிருக்க வேண்டுமே. ஏனென்றால் இதில் பிடிக்காதவர்கள் இதிலிருந்து தன்னை
எப்படி பாதுகாத்து கொள்ள முடியும். இயேசுவே தவறில்லை என்றிருக்கிறார் என்று அவன் சொன்னால் இயேசு
இதையும் தான் கூறியிருக்கிறார் என்று நமக்கு பிடிக்கவில்லையென்றால் கூறிவிட்டு
நம்மை பாதுகாத்து கொள்ளலாம் இல்லையா.
இது அனைத்தும் புரிவதற்காக சொல்லபட்டதே. மற்றபடி எந்தவொரு மதத்தையும் புண்படுத்த கூறபட்டது
அல்ல.
நாம் எந்த மதத்தில் பிறந்தாலும் அதனுடைய மொத்த தகவலும்
நமக்கு தெரிந்தால் தான் மதத்தின் பெயரில் நம் மீது ஏவபடும் அடக்கு முறையில் இருந்து
மீண்டு வாழ முடியும். ஏனென்றால் மதம் என்பது தும்பிக்கை போன்றது. தும்பிக்கையில் மட்டுமே நம்பிக்கையுடன் சேர்ந்த வலிமை
உள்ளது. அதனால் நாம் இதில் பட்டை தீட்டபட்டிருந்தால் நம்மை வெறொருவர் மதத்தின்
வாசகத்தை சொல்லி நம்மை பட்டை தீட்டி ஆயுதமாக்கி யாரும் குளிர் காய முடியாது.
ஒவ்வொரு மதத்திலும் நுணுக்கமான மற்றும் நெற்றி அடி
தண்டனைகள் என்று பல உள்ளது. நுணுக்கங்கள் புரிய மறுக்கும். ஏனென்றால் அது நமக்கு தூரமாக இருக்கிறது. துப்பாக்கியில் தூரமாக வட்டத்தில் சுடுவது போன்றது
தான். ஆனால் அருகே செல்ல செல்ல நிச்சயம் புரியும். எதையும் சாமி குத்தத்துடன் செய்யாமல் சாமியின்
ஆசிர்வாதத்தோடு செய்வோம். ஏனென்றால் தெய்வம் அனைத்தையும் சொல்லிருக்கிறது அதுவே வேத
நூலாகும். மற்றதெல்லாம் இறை நூல்கள். இறை நூல், மறை நூல், வேத நூல் என்பது வேறு என்பது குறிப்பிடதக்கது. வேத நூல் என்பது சரியோ,
தவறோ எதிலும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இருப்பது
ஆகும். தண்டணைகள் உட்பட. அனைத்திலும் அவர்களுக்கான நியாயமான வாய்ப்புகள் கோர்ட்-ல் உள்ளது
போல் ஒரு Procedure-உடன் இருக்க கூடியது. அப்படி இல்லையென்றால் இப்போது இருப்பவர்கள்
அதை வரையறுத்து அதை பல மொழிகளில் மொழி பெயர்த்து அனைத்தையும் அனைவரும் அறியும் படி
தொகுத்து செய்ய வேண்டியது அந்த மத தலைவர்களின் பொறுப்பும் கூட.
ஏனென்றால் பைபிளில் பழைய பைபிள், புதிய பைபிள் என்று இரண்டு உள்ளதாம். பல குறிப்புகள் பழைய பைபிளில் இருந்தது புதிய பைபிளில்
இல்லை என்று சிலர் கூற கேட்டிருக்கிறேன். மத நூல்கள் மத தலைவர்கள் மட்டுமே பிரிண்ட் செய்து அவர்கள்
ஒப்பதலுடனே விற்க வேண்டும் என்று கூறினாலும் தவறில்லை. அது அந்த மதத்தில்
உள்ளவர்களுக்கு பயனளிக்க கூடியதே. வேத நூல்கள் வேறு மத நூல்கள் வேறு. வேத நூல் திருக்குறள் போன்றது. அது உலக பொது மறை போன்ற ஒன்றாகும்.
இவ்வாறாக All
Generation Justice And Route Map "The Vedha Book" என்பது போன்று உலகத்தில் யாராவது தயார் செய்து அது அனைத்து
மக்களும் ஏற்று கொள்ளும் படி இருந்தால் அது நிச்சயம் வரவேற்க கூடிய ஒன்றாகும்.
இதில் பாம்பு என்று கூறியதற்கு காரணம் பாம்பு மட்டுமே
நம்மை தீண்டுபவர்களிடமிருந்து காத்து கொள்ள அது நம்மை விஷத்தை கக்கி கொத்தும். அது விலை மதிப்பு இல்லாத மாணிக்கத்தையும் கக்க கூடிய
ஒன்றாகும்.
ஜாதி,மத கட்சியின் வேத நூல் கொள்கைகள்:-
கொள்கைகள், கோட்பாடுகள் வேத நூல்களை போன்றது தான் பொதுவான கட்சிகள் முதல் ஜாதி
கட்சிகள், மத கட்சிகள் வரை. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கொள்கைகளை பின்பற்றி அதை
கட்சி தலைவர்களின் வழி காட்டுதலோடு பின்பற்ற கூடியவைகள் என்று கூறலாம். இதிலும் நியாய தராசு நிலைத்து இருக்க வேண்டும். அதாவது கட்சியில் உறுப்பினராய் சேர்க்கும் முன் கட்சி
கொள்கைகளை கொடுத்து படிக்க செய்து அது அவருக்கு புரிந்து விருப்பமுடன் கொள்கை
பிடிப்புடன் அக்கட்சியில் இணைய வேண்டும். அதோடு அதை முழுவதுமாக பின்பற்ற வேண்டும்.
அதாவது பெண்ணியம் பேசினால் ஆணியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆண்கள் ஏதோ அடிமைகள் போல் ஆகிவிடும்.
நாத்திகம் பேசினால் ஆத்திகமும் இருக்க வேண்டும். அத்துடன் ஆத்திகர்களிடம் எப்படி
நடந்து கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல் இருக்க வேண்டும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றால் அக்குலம் எக்குலம்
அதோடு ஒருவனே தேவன் என்றால் அவர் இந்து மதத்தை சார்ந்தவரா? முஸ்லீமா? கிறிஸ்டியனா? புத்த மத தேவனா என்று விளக்க வேண்டும். சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்றால் இங்கு அனைத்துமே
சமுக நீதியை மையபடுத்திய பிரச்சனைகள் தான் பல. லஞ்சம், ஊழல், மோசடி, திருட்டுதனம் என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றே ஆகும். அவ்வாறு இருக்க நீங்கள் எந்த சமூக நீதி
சார்ந்தவற்றிற்கு மற்றும் எந்த சமூகத்திற்கு போராடுகிறீர்கள்? என்பதெல்லாம் விளக்கமாக
இருக்க வேண்டும். அது முதலில் உங்கள் கட்சியில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும். முதலில் அனைத்தும் விளக்கமாக அனைத்து கட்சி
தொண்டர்களுக்கும் முதலில் தெரிய வேண்டும் மற்றும் சமூக நீதி முதல் அனைத்துமே
உங்கள் கட்சியில் நிலை நாட்டிவிட்டு அதன் பிறகு தான் இது நிலைத்து நிற்க மக்கள்
களத்திற்கு வர வேண்டும்.
இது போன்றே காதி மற்றும் காந்தி கொள்கைகள்
பின்பற்றபட்டாலும் இவ்வாறான வழிமுறையில் பல நெறிகளுடன் இருந்தால் தான் அது
அக்கட்சிக்கு ஓர் வேத நூல்.
ஜாதி கட்சியானாலும்,
மத கட்சியானாலும் அந்த ஜாதியை, மதத்தை உயர்த்தி பிடிப்பது மட்டும் கிடையாது. அந்த ஜாதி, மதத்தில் எந்த உட் ஜாதி பிரிவுகளும் இருக்க கூடாது. ஜாதிக்குள்ளேயே இன்னொரு ஜாதி போல் இருந்தால் அதிலும்
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் வரும். அதோடு அடுத்த ஜாதி, மத உணர்வையும் தெரிந்து புரிந்து வழி நடத்த வேண்டும். நம்
ஜாதியாகவே, மதமாகவே இருந்தாலும் நம் கட்சி காரனுக்கே முதலில் முக்கியத்துவம்
அடுத்தது தான் நம் ஜாதி காரனாகவே இருந்தாலும். அதோடு அவன் நம்மை உதவி கேட்காமல் நாமாக செல்ல கூடாது. நாமாக சென்றால் கட்சியில் ஆள் பிடிக்க எப்படியெல்லாம்
திரியராணுங்க என்பது போல் ஆகிவிடும். ஏனென்றால் நம் கட்சி கொள்கைகள் அவர்களுக்கு பிடித்திருந்தால்
உங்கள் ஜாதி காரன், மதம் சார்ந்தவர்கள் உங்கள் கட்சியில் இணைந்திருப்பார்கள் அல்லவா? அதோடு கட்சியின் உறவினராக
இருந்தாலும் அவர் ஏன் கட்சியில் சேரவில்லை என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
அடுத்த ஜாதியில் உள்ளவனிடம் மட்டும் என் ஜாதி காரன்
இடம், சொத்து என்று பிரச்சனைகளை
தீர்க்கும் முன் தன் கட்சி ஜாதி, மத கட்சியில் உள்ளவர்களின் பிரச்சனைகளை போக்க வேண்டியது
முக்கியமாகிறது. ஏனென்றால் அவர்கள் உங்களை பொறுத்தவரை அவர்கள் நம்மவர்கள். நம்மவர்கள் தான் முதலில். இரண்டாவது தான் அடுத்த ஜாதிக்கும் உங்கள் ஜாதி
ஆளுக்கும் உண்டான பிரச்சனையெல்லாம். இல்லையென்றால் உன் கட்சிக்குள் இருப்பவர்களின் பிரச்சனையை தீர்க்க
வக்கில்லை இவன் வேற்று ஜாதி காரனுடன் இருக்கும் பிரச்சனையை உன் ஜாதி காரன் என்று
சொல்லி தீர்த்து பிழைப்பு நடத்த வந்துவிட்டார் என்பான். அத்துடன் அடுத்த ஜாதியில்
உள்ளவர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்களை பற்றி
உனக்கென்ன தெரியும் என்பார்கள். அதோடு வீடு திறந்து இருந்தால் போதுமே என்பார்கள்.
இதில் கட்சி அல்லாதவர்கள் இவர்களுக்கு ஏதாவது உதவி
செய்தால் அவர்களுக்கு அக்கட்சியில் விதி விளக்கு அளிக்கபடும். ஏனென்றால் அவர் அந்த
மனிதருக்காக தான் உதவி செய்துள்ளார். அதோடு அவர்களும் கட்சி கொள்கைகளுக்கு
அப்பாற்பட்டு அவருக்கு மட்டும் எதையும் செய்யலாம். அவர் நம்மை குறை கூறினாலும் தவறில்லை. ஏனென்றால் அவர் நம்மை மனிதராக தான் பார்த்துள்ளார். மனிதராக பார்க்க ஆரம்பித்தால் எல்லாமே குற்றமாக தான்
அவர்களுக்கு தெரியும்.
இவ்வாறு ஒவ்வொன்றிலும் வேத நூல் போன்று என்றால் எக்க
சக்கமாக வழிகாட்டுதல்கள், தண்டனைகள் என்று அனைத்திலும் இருக்கிறது. அனைத்தையும் அனைவரும் அதில் இருப்பவர்கள் அதில்
இருப்பதை மட்டும் குறைந்தபட்சம் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு நன்மை பயக்கும். இது நாம் பலி ஆடு போல் ஆகாமல் நிச்சயம் காப்பாற்றும்.
இதில் கூறபட்டது உதாரணத்திற்கு புரிவதற்காக கூறபட்டதே.
மற்றபடி யாரையும் குறிப்பிட்டு கூறவோ, எந்தவொரு மத கட்சிகள், ஜாதி கட்சிகளை புண்படுத்தவோ அல்ல. அதாவது இது போன்ற வழி காட்டுதல்கள்,
தண்டனைகள் என்று ஒரு முழு தொகுப்பாக இருக்க வேண்டும். அதுவே வளமான மாணிக்கம் இந்த நியாய தராசு ஆன "வேத மறை நூல் " என்பது போல் ஆகும். அதோடு அது நுணுக்கமுடைய தும்பிக்கையான பட்டை தீட்டபட்ட வழி
காட்டுதல்கள் உடைய மற்றும் நெற்றி அடி தண்டணைகளின் தொகுப்பு என்றும் கூறபடும்.
முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன்.. இதனை பற்றியும் ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதியாச்சு. எழுத்துக்களை சொல்லி பிழைப்பு நடத்தும் யாரென்றே தெரியாத ஹிடன் இயக்கத்து கனவான்களே
உங்கள் கொள்கைகள் என்ன? அந்த கொள்கைகள் உங்கள் ஆட்களுக்கு தெரியுமா? அதோடு உங்கள் கொள்கைகளை
முதலில் உங்கள் ஆட்களிடம் பிரயோகம் படுத்தி விட்டீர்களா? உங்கள் கொள்கைகள் எல்லாம்
பிடித்து தான் உங்களுடன் இருக்கிறார்களா? இப்படி எதுவும் தெரியாது மற்றும் பிடித்து சேரவில்லையென்றால்
அவர்கள் அந்த இயக்கத்தை சார்ந்தவர்களே இல்லை. அதோடு இயக்கம் கொள்கைகளால் இயங்கவில்லை என்று அர்த்தம். நம் சுயநலம் இயக்கத்திற்கு
இயக்கம் இயங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் சுயநலத்திற்கு நீங்கள் இயக்கம் வைத்தே மக்களை ஏமாற்றி
இயங்கும் போது நாங்கள் ஏன் எங்களுக்காக எங்கள் விருப்பத்துக்கு இயங்க கூடாது என்ற
கேள்வி எழும்.
ஏனென்றால் மறைமுக இயக்கம் என்றால் கண்டிப்பாக கொள்கைகள்
இருந்தே ஆக வேண்டும். அதோடு அந்த கொள்கைகளை மிகுந்த கண்டிப்புடன் அந்த இயக்கம்
சார்ந்தவர்கள பின்பற்ற வேண்டும் பின்பற்றுகிறீர்களா? முதலில் நீங்கள் இப்படியொரு பிழைப்பு நடத்துவது
தெரியுமா? இப்படி எதுவும் பின்பற்றபடவில்லையென்றால் அது பொதுவான இயக்கமல்ல. உங்கள் முழு சுயநலம் சார்ந்த One
Side Agreement இயக்கமாகும். அதோடு பணத்திற்கு விலை போகும் ஆட்களை வைத்து ஊருக்கு தெரியாமல் நடத்தும் ஓர் சுயநலம் சார்ந்த மோசடி
இயக்கமாகும். குறிக்கோள்கள் மற்றும் அதில் கோட்பாடுகள் என்று இருந்தால் தான் ஒரு
இலக்கை நோக்கி செல்லும். சுயம் நலம் சார்ந்த இலக்கே நோக்கம் என்பவர்கள் மட்டுமே
இம்மாதிரியான போலி இயக்கங்கள் வைத்து நடத்தி போலியான மனிதர்களை கூட வைத்து போலியான
வேலைகள் செய்து பிழைப்பு நடத்துவார்கள். அதோடு இந்த இயக்கத்தில் சேர்க்கிறோம் என்று கூறினால் அவர்கள்
கொள்கைகள் பிடித்து சேர்ந்தால் தான் அது சேர்ந்தது. மற்றபடி இவ்வாறு இல்லையென்றால் அது வெறும் சேர்க்கையே ஆகும். அரிப்பு தாங்க முடியாமல்
கண்டதிடம் இனச்சேர்க்கை செய்து மிருகங்கள் போல் தன்னுடைய தை சொரிந்து கொண்டதற்கு
சமம். அதோடு அது வெறும் "காலி டப்பா" போன்றதே. ஆனால் பொருள் இருக்கிறது அவ்வளவே.
திருக்குறளுக்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கடந்து ஒரு தலை
சிறந்த மூதாதையர்களின் வழி வந்த ஒருவர் உலக பொதுமறை போல் கூறியிருக்கிறார். அவர்
வேறு யாரும் இல்லை நான் தான். அதாவது என்னுடைய பேச்சு மற்றும் கட்டுரைகள் என்பது அனைத்தும் கலந்த
ஒன்றாகும். அதனால் தான் அது All In One
Saravana-வாக ஜொலிக்கிறது. அது All In One Saravana
Vedha or All In One Linga Vedha or All In One V.R.S.VEDHA என்று ஆனால் மேலும் மெருகூட்டபட்ட ஒன்றாக இருக்கும். இந்த மாதிரி
நேரத்துல "நம்முடையதை அப்படியே" என்று கூறி இப்படி எழுதினா தாங்க மனதுக்கு ஒரு சந்தோஷம்
கிடைக்கிறது. ஏனோ தெரியவில்லை. ஆனால் வாய்ப்பில்லை. ஏனென்றால் என்னுடையது அனைத்தும் எதிலும் Concentration and Motivation என்பது போன்ற சமூக பிரிவை சார்ந்த கட்டுரைகளே. அதாவது எங்கும் எதிலும் கவனம் தேவை மற்றும்
விழிப்புணர்வு தேவை மற்றும் ஊக்கபடுத்துதல் என்பது போன்றவைகளே. சுருங்க சொன்னால்
அனைத்திலும் உஷார் ஆக இருங்கள் என்பது போன்ற பாதுகாப்பு மற்றும் முன்னேற
ஊக்கபடுத்துதல் என்பது போன்றவையாகும்.
முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது. இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன். அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
இது அனைத்தும் ரைட்டா,ராங்கா என தெரியவில்லை.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html