தயாள சுல்தான் குபேர ராவண செட்டியார் MIRROR GODS CHETTIYAR

 

ROCKING TWO IN ONE DOUBLE ARTICLES:-

இறைவன் கடவுள் தெய்வம் செல்வத்தின் தயாளன் குபேரன் செட்டியார் மற்றும் அசுர குல சக்கரவர்த்தி மன்னன் சுல்தான் ராவண செட்டியார் வரலாறு. தகராறு சண்டையில்லா தரமான ஊன்றுகோல் இல்லா ஊனமில்லா பால் போன்ற களங்கமில்லா ஆதார கோப்புகள். யாருக்கும் தெரியாத  குசு குசு பேச்சாகயில்லாமல்  விவாதத்திற்கு தயாரா? மறுபடியுமா எப்படியா!  சபாஷ் மெயின் ஆளையே தூக்கிட்டீங்களா? ஆனால் இது தமாஷ் இல்லீயே! தூது விடாமல் யானை வெடி டப்பாஸ் ஆக அதிக சத்தத்துடன்  நேர் பட பேசு என்று உங்கள் மனதை பணால் என்று அருமையாக இதமாக கீறி டூமீல் என்று தோட்டா போல சீறி வரும் தென்றல் சூறை  காற்று இது மாற்று கருத்தில்லாமல். இது சரி தானே. கீழ்கண்டவை அனைத்தும் கண்டிப்பாக வழக்கம் போல் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. கேள்வி பிறந்தது கதவு திறந்தது பதிலாய். This Is Free Door Delivery Donate Good Information. IAM FIRE IAM WIRED HISTORICAL TRANSFORMER COMMUNITY BUT IAM WIRELESS. THIS TRANSFORMER CURRENT IS HOT CURRENCY.  SUPPLY IS BUSNESS ORIENTED.  “ MIRROR OF GODS CHETTIYAR”  PURATCHI KAVIGHAR Valavanur ரா.C.வை.ரா.V.ரா.SARAVANALINGAM CHETTIYAR B.A.,B.E.,D.M.E.,

 



 

கீழ்கண்டவை அனைத்தும் கண்டிப்பாக வழக்கம் போல் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 

கடவுளை வணங்கும் பக்தர்களுக்கு ஜாதியில்லை, மதமும் இல்லை. ஆனால் மனிதனாய் பிறந்த கடவுளுக்கு மதமும்,ஜாதியிருக்கிறது.

 

மனித கடவுள்கள்:-

குபேரன்- வாணிய செட்டியார் ( வாணியர் என்று போட்டதற்கு காரணம் இது இலங்கை சம்பந்தபட்டது என்பதனால் மட்டுமே.  மொத்தத்தில் செட்டியார்).

ராவணன் – யாராக இருப்பார்?

கிருஷ்ணன் – யாதவா

ராமர் – சந்திர அல்லது சூரிய குலம்.

அனுமன் – வானரகுலம்.

இயேசு – யூத மதம்.

நபிகள் நாயகம் – முஸ்லிம் மதம் கண்டிப்பாக இல்லை. 

 

இறைவன் குபேரன், அசுர குல சக்கரவர்த்தி மன்னன் சுல்தான் ராவண செட்டியார்:-

என்னது குபேரன், ராவணன் செட்டியாரா?  என்ன இது புது கதை என்கிறீர்களா? இதை கண்டிப்பாக விவாதியுங்கள் அதற்கு தான் இது.  வரலாறு மிக முக்கியம் நண்பர்களே.

 

Source Of Links:-

1)

யார் இந்த குபேரன் ?குபேரனுக்கு இவ்வளவு பணம் வந்தது எப்படி?/How Kuberan got so much money:-

 

https://www.youtube.com/watch?v=PeebX1lfIvU&ab_channel=Agaram

 

 

2)

குபேரன் செட்டியாரிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா?|who is kuberan|thirupathi|:-

 

https://www.youtube.com/watch?v=X4qsaLOozjA&ab_channel=Chettiartv

 

 

3)

 

செட்டியார் பொம்மை வரலாறு | சிரிக்கும் புத்தர்| Laughing Buddha|இதை செய் வீட்டில் செல்வம் செழிக்கும்:-

 

https://www.youtube.com/watch?v=G5uUQHQWOqI&ab_channel=Chettiartv

 

 

 

4)

 

63 நாயன்மார்களில் வணிகர் என்கிற வாணியர் செட்டியார்  சமுதாயத்தை சேர்ந்த நாயன்மார்கள் யார் தெரியுமா:-

 

https://www.youtube.com/watch?v=3Jh054oNmzQ&ab_channel=Chettiartv

 

 

பிராமணன், பார்ப்பனர், ஐயங்கார் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான்.  அந்த வார்த்தைகள் உங்களுக்கு தேவையென்றால் சில கோவில் சம்பத்தப்பட்ட ஆச்சாரங்களை கடைபிடிக்க வேண்டும். கடைபிடித்தால் நீங்களும் பிராமணன், பார்ப்பனர், ஐயங்கார் தான்.  அதாவது கோவில் தெய்வங்கள் பற்றிய புரிதல், அத்தெய்வங்கள் மீது அன்பு இவையெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

 

ஏனேன்றால் அவர்கள் கோவில் வேலைகளை செய்பவர்கள். ஆனால் தற்பொழுது அது ஒரு ஜாதியாக உள்ளது. அதனால் தான் யார் பிராமணன்? என்றெல்லாம் அன்றே விவரமாக கூறப்பட்டுள்ளது.  அதுவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 

ரிஷிகள் என்றால் அவர்கள் வாணிய செட்டியார்களிலும் உள்ளனர்.  நாயன்மார்களிலும் வாணிய செட்டியார்கள் உள்ளனர்.  சித்தர்களிலும் வாணிய செட்டியார்கள் உள்ளனர். அம்மன்களிலும் அன்புபிரியாள், தீச்சட்டி நாச்சியார் என்று ஏராளமாக உள்ளனர். அதோடு “ஆசிவகம்” என்கிற சிவ மதத்தை அன்றே பின்பற்றியவர்கள் இவர்கள் என்பது குறிப்படத்தக்கது. அதோடு செட்டியார்கள் என்றால் இப்படிதான் என்று தனக்கென்று பூணூல், காயத்ரி மந்திரம் என்று தனித்துவமாக வாழ்ந்து வருபவர்கள்.

 

முருகன் கடவுள், செட்டிநாடு சமையல், கட்டிட கலை மிகவும் பிரபலமானது.  இது நாட்டுகோட்டை செட்டியார்களுக்கு மட்டும் உரியவை அல்ல.  ஏனென்றால் அவர்கள் சைவ சாப்பாடு மட்டும் சமைப்பவர்கள்.  எங்காவது அய்யங்கார் கோழி, ஆடு பிரியாணி கடை கேள்விபட்டு இருக்கீர்களா?.அதோடு அசைவமும் சேர்ந்ததே செட்டிநாடு சமையல்.  அப்படியன்றால் அது சமைத்தது நிச்சயம் வாணிய செட்டியார் ஆக இருக்க பெரிதும் வாய்ப்பு இருக்கிறது.  அதேபோல் தான் முருக கடவுள் முதல் கட்டிட கலை வரை இருக்கும். ஆனால் நமக்கு பெரும்பாலும் தெரியாது அவ்வளவே.

 

அய்யனார் என்பதில் இருந்து அய்யங்கார் என்ற சொல் கூட பிறந்திருக்கலாம்.

 

தற்போதைக்கு

ரிஷிகள் முதல் பூணூல் என்றாலே அது இப்போது அந்த பெயரில் இருக்கும் பிராமணன், பார்ப்பனர், ஐயங்கார் என்றே நாம் கருதுகிறோம்.    

 

SOURCE OF LINKS:-

செல்வத்தை அள்ளித்தரும் இந்த குபேரன் யார்?:-

https://tamil.webdunia.com/article/special-astro-predictions/who-is-this-kubera-who-enriches-wealth-118020700039_1.html

 

 

இறைவன் கடவுள் தெய்வம் செல்வத்தின் தயாளன் குபேரன் செட்டியார்:-

இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன்கும்பகர்ணன்விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும்சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன்மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.

சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவ வழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன் காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினைத் தந்தார். [1]

திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம்குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.

புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.

குபேர தோற்றம்:-

பிரம்மாவின் பேரனான விஸ்ரவன் என்பவருக்கும், சப்தரிஷிகளில் ஒருவரான பாரத்துவாசரின் மகளான இலவித என்பவருக்கும் பிறந்தவர் குபேரன். விஸ்ரவனுக்கும், அசுரர், (இந்து சமயம்)|அசுர குலத்]] தலைவர் சுமாலியின் மகள் கேகசித் தம்பதியர்களுக்கு பிறந்தவர்களே இராவணன்கும்பகர்ணன்சூர்ப்பனகை மற்றும் விபீஷணன் ஆவார்.

அரசாட்சி:-

தேவர்களின் சிற்பியான விசுவகர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டிணத்தினை படைத்துத்தந்தார். இந்தநகரம் குபேரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக கருத்துண்டு.

குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் சேவை சாதிக்கிறார் குபேரன். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்.

சிவபக்தன்:-

சிறந்த சிவபக்தரெனவும், சிவனுடைய இனிய நண்பரெனவும் கதைகளில் கூறப்படுகின்றன. வடக்கு திசை அதிபதியாகவும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு.

சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார். [2][3]

அவதாரம்:-

படைப்பின் கடவுளான பிரம்மாவின் மகனாக புலஸ்தியர் என்பருக்கும் திருவணவிந்து என்பவரது மகளுக்கும் பிறந்தவர் விஸ்ரவன். இவருடைய மகனே குபேரனாவார். குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார். ராவணனுக்கு முன்பு குபேரனே இலங்கையின் அதிபதியாக இருந்ததார். அவருக்குப்பின் இலங்கையை ராவணன் ஆட்சி செய்தார். [4]

திருப்பதி ஏழுமலையானுக்கு கடனுதவி:-

பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.

மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும் வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.

அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

குபேர காணிக்கை:-

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனுக்கு காணிக்கை தரப்படுகிறது. இதற்கென தனி அதிகாரி கோவில் நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குபேர வழிபாடு:-

ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை:-

செல்வம் விரைவாக கிடைக்க லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையான தீபஒளி திருநாளான தீபாவளி நாளன்று கொண்டாடப்படுகிறது.

குபேர இயந்திரம்:-

குறுக்கும் நெடுக்குமான எண்களைக் கூட்டும் போது 72 வரக்கூடிய மாய சதுரத்தினை குபேர எந்திரத்துடன் இணைத்து வைக்கின்றார்கள்.

நவநிதிகளுக்கும் அதிபன்:_

1.   பத்மம்

2.   மஹாபத்மம்

3.   மகரம்

4.   கச்சபம்

5.   குமுதம்

6.   நந்தம்

7.   சங்கம்

8.   நீலம்

9.   பத்மினி

ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் என்று நம்பப்படுகிறது. இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமிபதும லட்சுமி என்று அழைக்கின்றார்கள். இவர்கள் இருவரும் குபேரனின் மனைவிமார்கள் என்றும், இவர்களிடம் குபேரன் செல்வத்தினைக் கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

நம்பிக்கை:-

இலங்கையில் குறிப்பாக நாடு கடத்தப்பட்டு இலங்கையில் குடியேற வந்த விசயனின் வம்சமான சிங்களவர் குபேரன் இலங்கையை ஆண்ட ஓர் அரசன் எனும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். இலங்கையில் தம்பி இராவணனின் ஆட்சிக்கு முன்பு அண்ணன் குபேரன் ஆண்டதாகவும் இலங்கை நம்பிக்கைகள் உள்ளன.

 

2)

அசுர குல சக்கரவர்த்தி மாமன்னன் சுல்தான் ராவண செட்டியார் :-

 

இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார்.[1] இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.[2]

பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும்அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன்கும்பகர்ணன்வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.

மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும் [3]சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு மரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது.

சிவத் தலங்களில் சிவபெருமான் கயிலை மலை வாகனத்தில் வீதி உலா வருகையில், பத்துத் தலைகொண்ட இராவணன் கயிலை மலையை தாங்கும் வகையில் கயிலை மலை வாகனம் அமைந்திருக்கும்.

பெயர் விளக்கம்:-

 

இராவணன் பற்றிய ஒரு பாரம்பரிய சித்தரிப்பு

இராவணன் - இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு.[4] இராவணன் - இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.[5]

குடும்பம்:-

 

ராவணன் ஒரு பித்தளை தேரில், சியர்சோல் ராஜ்பரி, மேற்கு வங்கம், இந்தியா.

பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன்விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். இராவணன் - மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்துஅட்சயகுமாரன்திரிசிரன்அதிகாயன்பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் ஆகியோர் இராவணனின் மகன்கள் ஆவார்.

குபேரன் இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார். குபேரனுக்காக விசுவகர்மா இலங்கையில் அமைத்த அழகிய நகரத்தையும்புஷ்பக விமானத்தையும் இராவணன் கைப்பற்றி ஆண்டார்.

 

இறைவன் கடவுள் தெய்வம் செல்வத்தின் தயாளன் குபேரன் செட்டியார் மற்றும் அசுர குல சக்கரவர்த்தி மன்னன் சுல்தான் ராவண செட்டியார் வரலாறு இது தான். தகராறு சண்டையில்லா தரமான ஊன்றுகோல்லில்லாமல் ஊனமில்லா பால் போன்ற களங்கமில்லா ஆதார கோப்புகள். விவாதத்திற்கு தயாரா? மறுபடியுமா எப்படியா!  சபாஷ் மெயின் ஆளையே தூக்கிட்டீங்களா? ஆனால் இது தமாஷ் இல்லீயே! தூது விடாமல் நேர் பட பேசு என்று உங்கள் மனதை பணால் என்று அருமையாக இதமாக கீறி டூமீல் என்று தோட்டா போல சீறி வரும் தென்றல் சூறை  காற்று இது மாற்று கருத்தில்லாமல். இது சரி தானே. மேற்கண்டவை அனைத்தும் கண்டிப்பாக வழக்கம் போல் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  This Is Free Door Delivery Donate Good Information. IAM FIRE IAM WIRED HISTORICAL TRANSFORMER COMMUNITY BUT IAM WIRELESS. THIS TRANSFORMER CURRENT IS HOT CURRENCY.  SUPPLY IS BUSNESS ORIENTED. THIS IS “ MIRROR OF GODS CHETTIYAR”.


2)

ராஜ்ஜியம், வாணிபம், ஆன்மீகம் முதல் மல்லிகை மனம் வீசும் அகழி என்கிற திண்டிவனம் கிடங்கல் வரை.  திண்டிவனம் நகரத்தின் பெரும் பகுதி கிடக்கை நாட்டு கிடங்கலே.  " கிடங்கை நாட்டு கிடங்கல் திண்டிவனம் மாவட்டம் அறிவோம்" தொகுப்பு. அதோடு ஓய்மா நாட்டையும் அதன் அரசன் நல்லிய கோடன் பற்றியும் அறிவோம்.  எத்தனை நாடுகளடா! அதில் தான் இத்தனை அரசர்களடா! நல்லிய கோடன் மன்னன் ஓவியம் வரைவதில் திறமையானவர்by Puratchi Kavighar Valavanur V.ரா.Saravananalingam Chettiyar.

 

ராஜ்ஜியம், வாணிபம், ஆன்மீகம் முதல் மல்லிகை மனம் வீசும் அகழி என்கிற திண்டிவனம் கிடங்கல் வரை.

 

திண்டிவனம் நகரத்தின் பெரும் பகுதி கிடக்கை நாட்டு கிடங்கலே :-

 

திண்டிவனம் நகரின் ஒரு பகுதி என்று தற்போது அறியப்படும் கிடங்கில் ஒய்மா நாட்டின் தலைநகராக விளங்கியது. தற்போது நல்லியக்கோடன் நகர் என்று ஒரு பகுதி திண்டிவனத்தில் உள்ளது.  கிடங்கு என்றால் அகழி என்று பொருள். அகழிகள் சூழ்ந்த மிகவும் தொன்மையான ஊர் கிடங்கில்.  ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் மலர்க் கொத்துக்கள் நிறைந்த தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன் ஆவான்

கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,

(சிறுபாணாற்றுப்படை 160)

கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்றுக்

கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ

(நற்றிணை 65, 2 – 3, கபிலர்)

கிடங்கில் அகழியைப் பற்றி நற்றிணை குறிப்பிடுகிறது. அகழியால் பாதுக்காக்கப்படும் நகரம் கிடங்கில் ஆகும்.

திண்டிவனம் அருகே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓமந்தூரில் ஸ்ரீ பீமேஸ்வரர் (சிவன்) கோவிலில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை சம்புவராயர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் ஒய்மானாட்டுக் கிடங்கை நாட்டுக்கிடங்கில்என்ற ஊரில் இந்தக் கோவில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திண்டிவனம் நகரில் உள்ள சிவன் கோவிலில் கி.பி. 1300 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டுகளில் ஒய்மானாட்டுக் கிடக்கை நாட்டுக் கிடங்கிலான இராஜேந்திர சோழ நல்லூர்த் திண்டீசுரம்என்று பதிவு செய்துள்ளன. மேற்குறித்த கல்வெட்டுச் சான்றுகளின்படி இன்றைய திண்டிவனம் நகரத்தின் பெரும்பகுதி கிடக்கை நாட்டுக் கிடங்கிலே ஆகும்.

 

சிறப்புமிக்க கிடங்கல் அம்மச்சார் அம்மன் ஆலய சிறப்பு:-

 

இந்த ஆலய சிறப்பு என்பது இரண்டு அம்மன்களும் (அம்சா அம்மன் மற்றும் முத்து மாரியம்மன்) வெவ்வேறு கோயிலில் இல்லாமல் ஒரே கோயிலில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது என்பதாகும்.

 

அதோடு இது பலருக்கு குல தெய்வமாக உள்ளது.  குறிப்பிட்டு கவுண்டருக்கு அம்சா அம்மன்.  வாணிய செட்டியாருக்கு முத்து மாரியம்மன். 

 

திண்டிவனம்:-

 

திண்டிவனம் ஒரு தேர்வு தர முனிசிபல் நகரம். திண்டிவனம் 01.04.1949 இல் பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது , பின்னர் 03.04.1970 முதல் 2ஆம் தர நகராட்சியாகவும் , 22.05.98 முதல் 1ஆம் தர நகராட்சியாகவும், 02.12.2008 முதல் தேர்வுத் தரமாகவும் தரம் உயர்த்தப்பட்டது . திண்டிவனத்திற்கு அருகில் அமைந்துள்ள எண்ணாயிரம், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து சாஸ்திரங்கள் பற்றிய கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. இராஜராஜ சோழன் 1 (985-1010) என்பவரால் கட்டப்பட்ட நரசிம்ம சுவாமி கோயிலின் சோழர் கோயில் 1000 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்த கிராமத்தில் 8,000 சமணர்கள் வாழ்ந்து வந்தனர்.

 

 

திண்டிவனம் பெயர் காரணம்:-

 

திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் (பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதைத் தணிக்கும் பொருட்டு திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு. இது குறித்து திருவாய்மொழி அறியலாம்.

 

அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர். இந்த சிவன் கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. முக்கிய தெய்வம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன் 1010 AD கட்டப்பட்டது, திரு கோவில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன்(திண்டிவனத்தில் ஈஸ்வரன்)

 

வாணிய தெருவில் வாணிய பிள்ளையார் கோவில் உள்ளது.

 

பல நூறு வருடங்களுக்கு முன் வாணிய செட்டியார்கள் செக்காடி வணிகம் செய்திருக்கலாம்.

 

முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்:-

 

திண்டிவனம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம்  அமைந்துள்ளது. 1935 ஆம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டது. நிலக்கடலை , எள் மற்றும் ஆமணக்கு வகைகளை விரும்பத்தக்க பண்புகளுடன், குறுகிய காலம், அதிக மகசூல், அதிக மகசூல் போன்றவற்றை உருவாக்க, எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. எண்ணெய் உள்ளடக்கம், வறட்சியைத் தாங்கும் திறன், புதிய விதை செயலற்ற தன்மை, பெரிய பூச்சி பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிர்ப்பு போன்றவை. நிலக்கடலை (தனி கோல்முதல் நிலையம் (தமிழ்) உள்ளது) & எண்ணெய் விதைகள் ஆராய்ச்சி நிலையம் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை உள்நாட்டில் மலட்டை என்று அழைக்கப்படுகிறது(இந்த வார்த்தை மணிலா-கோட்டையிலிருந்து வந்தது. கோட்டை (நட்டு) மணிலா, பிலிப்பைன்ஸிலிருந்து வந்தது).