துணிவே துணை [Quick Emergency Declair Advice]

அயராது கஷ்டபட்டு ஒட்ட காய்ந்து கல்பமாகி சிறுக சிறுக சம்பாதித்து சிக்கனமாய் அதனை கீர்த்தியுடன்  சேமித்து பிழைப்பை நடத்தும் அன்பார்ந்த ஏழை மக்களின் குடும்பம் கடுமையான "பொருளாதார வீழ்ச்சி இல்லாமல், வத்தி போகாமல்  இப்படி அமுல்படுத்தி எதிரி கோவிட் வைரஸின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது போல் அதோடு கொரானாவை வாத்து மடையனாக்கி, எதுவும் கைமீறி போகாமல் தடுத்து தவிடு பொடியாக்கும் அருமையான, உற்சாகமான, உல்லாசமான, யோகமான அடுக்கு அடுக்காய் அடுத்தகட்ட முன் முயற்சி ஆலோசனை".  அதோடு கொரோனா என்கிற கொடியவன் ரயில் பயணம் போல் தொடராமல், நேரத்தை கடத்தி செல்லாமல் தற்காலிகமாக  உடனே முற்று புள்ளி வைத்து நிறுத்தும் முன் முயற்சி இதுவே ஆகும்.  இதோடு துணிவே துணை என்பது போன்றதொரு பாதுகாப்பான துணிவான முயற்சி இது.  இதனுடைய வீரியத்தை புரிந்து மக்கள் பசுமரத்தாணி போல் இந்த வியாதிக்கான பாதுகாப்பு அம்சங்களை மக்கள் மனதில் பச்சை பசுமையாய் என்றென்றும் பதிய வைத்து கொள்ள வேண்டும். அரசு சொல்லும் வழிகாட்டுதலை நடுநிலையுடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இதில் மிக மிக அவசியம். கும்பல் கும்பலாய் நட்பு வட்டாரம் என்ற பெயரில் ஒன்று திரள்வதில் இருந்து விலகி தேவையில்லாமல் எங்கும் செல்வதில் இருந்து விலகி, முக கவசம் வரை கரார் ஆக பின்பற்றியே ஆக வேண்டும்.   ஒரு வேலை இது "ஜெயில்" போன்ற வாழ்க்கையாக நினைத்தால் அதுவே நம் உயிருக்கான "பெயில்" என்பதையும் நினைக்க வேண்டும். இதுவே பேரிடர் காலமாகிய இன்று ஆக சிறந்த அடைக்கலம் போன்றதொரு காரியம் ஆகும். ஒரு நாளைக்கு அதிக ஆயிரங்களை கடந்து சென்றால் சற்றே அதி தீவிர யோசனை செய்து முடிவெடுக்கவும். இது விதியை மதியால் வெல்லும் முன் முயற்ச்சி மட்டுமே. அதோடு இது மருந்தில்லா மருத்துவமும் கூட.  This is Economic Saving Battery And Also Good Think ExOrdinary Delevery.  World Economic Not Affected "QUICK EMERGENCY DECLAIR RISK ADVICE"]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். இது கட்டுரை அல்ல.

இது மே 13 ஆம் தேதி சவுதியில் ரம்ஜான் கொண்டாடிய போது சில மாநிலங்களுக்கும், நாட்டிற்கும், பல அதிகாரிகளுக்கும் நாட்டு மக்கள் நலன் கருதி அனுப்பிய ஆலோசனை இதுவாகும்.  இதில் பலவற்றை அமுல்படுத்திய அத்தனை பேருக்கும் மற்றும் அந்த அரசுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பு:- ரெம்டெசிவர்-தமிழ்நாடு,டெல்லி. 

பிரதமருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், M.L.A-க்கள் மற்றும் இதற்காக இரவு பகல் நேரம் பாராமல் உழைக்கும் காவலர்களுக்கும், டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி.




EMERGENCY DECLARE ஆனது போல் இருக்கும் இந்தியாவிற்கு கொரானா சார்ந்த சில ஆலோசனைகள் கீழே கொடுக்கபட்டுள்ளது.  இதனை அந்தந்த துறைகள் சார்ந்தவர்களிடம் இதனை கலந்துரையாடி முடிவெடுங்கள். இது விதியை மதியால் வெல்லும் முன் முயற்ச்சி மட்டுமே. அதோடு இது மருந்தில்லா மருத்துவமும் கூட.  ஜெய்ஹிந்த்.

அயராது கஷ்டபட்டு ஒட்ட காய்ந்து கல்பமாகி சிறுக சிறுக சம்பாதித்து சிக்கனமாய் அதனை சேமித்து பிழைப்பை நடத்தும் அன்பார்ந்த ஏழை மக்களின் குடும்பம் கடுமையான "பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் வத்தி போகாமல் இப்படி அமுல்படுத்தி எதிரி கோவிட் வைரஸின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது போல் அதோடு கொரானாவை வாத்து மடையனாக்கி, தடுத்து தவிடு பொடியாக்கி எதுவும் கைமீறி போகமாமல் இருக்க ஓர் யோகமான, அருமையான, உற்சாகமான, உல்லாசமான அடுக்கு அடுக்காய் அடுத்தகட்ட முன் முயற்சி ஆலோசனைகள்:-

இந்தியாவில் பல மாநிலங்களில் 71% கடந்து கொரானா பாதிப்பு கடந்துள்ளது.  இது மேலும் பரவாமல் தடுக்க பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் ஓர் முன் முயற்சி. இந்த முயற்ச்சிக்கு அனைவரும் துணை நிற்போம்.  துணிவே துணை என்பது போன்றதொரு பாதுகாப்பான துணிவான முயற்சி.

இந்தியாவில் பல மாநிலங்களில் மேற்கொண்டு பரவாமல் இருக்க அனைத்து மாநிலத்திற்கும் செல்வதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.  அத்தியாவசியம் மற்றும் EPASS உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  அதோடு பல மாநிலங்களில் அதிகமாகாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல தடை விதிக்க வேண்டும்.  அத்தியாவசிய தேவைகள் மற்றும் முக்கியமான தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம்.  அதோடு AREA-வையும் LOCK செய்யலாம்.

கொரானா மிக அதிகமாக பரவியுள்ள இடங்களில் AREA LOCK செய்ய வேண்டும்.  அதாவது உதாரணத்திற்கு தென் சென்னையிலிருந்து வட சென்னைக்கு செல்வதை முற்றிலுமாக LOCK செய்ய வேண்டும். வட சென்னையில் இருந்து மத்திய சென்னைக்கு செல்வதை முற்றிலுமாக LOCK செய்ய வேண்டும்.  அத்தியாவசிய தேவைக்குமட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

அதிகமாக பாதித்த AREA-க்களை மட்டும் முழு LOCK DOWN அறிவிக்கலாம்.  அதோடு அவர்கள் வேறு இடத்திற்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கலாம்.

இந்தியா முழுதும் பீச் மற்றும் பொது கூட்டம் சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

இதுவே பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் முன்னெடுக்கும் முன் முயற்சி ஆகும். 

இந்தியாவில் உள்ள மாநிலத்தில் மொத்தமாக குறையாமல் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது.  EPASS கட்டாயம் என்பது இந்தியாவில் மொத்தமாக தொற்று குறையும் வரை தொடர வேண்டும்.  வேறு மாநில ரயில் சேவை முதல் அத்தனையும் ரத்து என்பது தொடர வேண்டும்.

கைமீறி சென்றுவிட்டால் ஏதும் மிச்சமில்லாமல் கொரானா மீறி சென்று பெரும் நாசத்தை விளைவிக்கும்.  அதற்கு பிறகு அதன் கட்டுக்குள் இந்தியா முழுவதும் சென்று பெரும் அழிவை சந்திக்க நேரிடும்.

வருத்தத்துடன் கூடிய துர்பாக்கியமான கண் கலங்க கூடிய ஆலோசனை:-

இந்தியாவில் கொரானாவால் அதிகமாக நிகழும் மரணங்களை தகனம் செய்ய மின் மயானங்களை அதிகபடுத்த வேண்டும்.  அது மின் மயானம் இல்லாத ஊர்களில், கிராமங்களில் நிறுவினால் உத்தமம். பல புதைக்கின்ற இடுகாடுகளையும் உருவாக்குதல் அவசியம்.

மக்களின் ஒத்துழைப்பு:-

இதனுடைய வீரியத்தை புரிந்து கொண்டு மக்கள் பசுமரத்தாணி போல் இந்த வியாதிக்கான பாதுகாப்பு அம்சங்களை மக்கள் மனதில் பச்சை பசுமையாய் என்றென்றும் பதிய வைத்து கொள்ள வேண்டும். அரசு சொல்லும் வழிகாட்டுதலை நடுநிலையுடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.  இதுவே பேரிடர் காலமாகிய இன்று ஆக சிறந்த அடைக்கலம் போன்றதொரு காரியம் ஆகும்.

கும்பல் கும்பலாய் நட்பு வட்டாரம் என்ற பெயரில் ஒன்று திரள்வதில் இருந்து விலகி தேவையில்லாமல் எங்கும் செல்வதில் இருந்து விலகி, முக கவசம் வரை கரார் ஆக பின்பற்றுதல் தற்சமயம் மிக அவசியமாகிறது. ஒரு வேலை இது "ஜெயில்" போன்ற வாழ்க்கையாக நினைத்தால் அதுவே நம் உயிருக்கான "பெயில்" என்பதையும் நினைக்க வேண்டும்.

மக்களின் ஒத்துழைப்பு இத்தருணத்தில் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்.  பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் முன் முயற்சி என்பதே நல்ல மக்களின் பொருளாதாரம் முதல் வாழ்வாதாரம் வரை காப்பாற்றி பாதுகாக்க தான் என்பதை இந்திய மக்கள் உணர வேண்டும்.  இதற்காக தான் அனைவரும் போராடுகிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவையில்லாமல் செல்வதை உலக மக்கள் தவிர்க்க வேண்டும். நாம் பலவற்றை தவிர்த்தால் தான் கொரானாவை தவிடு பொடியாக்க முடியும்.  இது உலக மக்களுக்கானதும் தான்.  இதனை உலகம் முழுக்க இருக்கும் உலக நாடுகளிலும் அந்நாட்டிற்கு ஏற்றவாறு Apply செய்யலாம்.

கொரானா அனைத்து நாடுகளிலும் கட்டுக்குள் வரும் வரை அந்நாட்டு விமான சேவை முதல் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்து வைத்தல் நல்லது.  வேண்டுமென்றால் கொரானா முற்றிலும் குறைந்த நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை தொடரலாம்.

லோக்கல் Flight-கள் இயங்க பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கலாம். ஏனென்றால் இந்த Flight-கள் அடுத்த நாடுகளுக்கு செல்லாது.

இதுவே கொரோனா என்கிற கொடியவன் ரயில் பயணம் போல் தொடராமல் மற்றும் நேரத்தை கடத்தி செல்லாமல் தற்காலிகமாக முற்று புள்ளி வைத்து நிறுத்தும் முயற்சி ஆகும்.  அதோடு துணிவே துணை என்பது போன்றதொரு பாதுகாப்பான துணிவான முயற்சி இதுஇது விதியை மதியால் வெல்லும் முன் முயற்ச்சி மட்டுமே.[This is Economic Saving Battery And Also Good Think ExOrdinary Delevery.  World Economic Not Affected "QUICK EMERGENCY DECLAIR RISK ADVICE"]. Risk என்பது இக்காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மக்கள் தன்னிறைவு அடைய BackBornDisk ஆக உள்ளது. வெற்றி நமக்கே அமைய இறைவனை பிராத்திப்போம்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்களை உங்கள் JMN தெரிவித்து கொள்கிறது.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html