தனியார் மயமா தனியார் மையமா [Iron KingDom]

Welcome To வாசகர்கள்

நீதி மயில் செய்திகள் (செம நீதி மக்களுக்கு செம தீநி)

Justice Mayil News (JMN)-ன் ரிதம் F.M 605 108-ன் Frequency -லிருந்து வரும் ஆர்டிக்கல் எப்போதும் Mass ஆக  அதிரவைக்கும் ஷாக்காக

.

      ALL  IN  ONE  SARAVANA 200

 

JUSTICE MAYIL News (JMN) மூலம்  கட்டுரையானது பெயருக்கு தகுந்தாற்  போல் நீதியானது மயில்(Mayil) வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.

இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.

ஆதலால் வாசகர்களாகிய  பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors, IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள்அரசு அதிகாரிகள், App Developers, Yahoo and HOT Mail, Google, Blogspot M.D மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள்,  மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.

இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்.  இந்த Justice -ன் கொள்கையும் இதுவே.  அப்ப சிந்திக்கலாமா? 

200-வது கட்டுரை"தனியார் மயமா தனியார் மையமா" உங்கள் பார்வைக்கு

 


WORLD WIDE PRIME TIME GENIUNE MASS ARTICLE:-


இரும்பு கோட்டை போன்ற பேரரசை கைப்பற்ற ரூபங்கள் பல அவற்றுள் சில இது போன்ற  "தனியார் மயமா(க) தனியார் மையமா(க)" ஆக்குவது என்பது  பன்னீர் தெளித்து கவர்ச்சியான சிவப்பு கம்பளம் விரித்து ஆசிர்வாதத்துடன் தனியார் மையமாக்கும் காரியம் பேரரசின் அஸ்தமனத்திற்கான உதயம் ஆகும். இது அழகா? இந்திய பேரரசின் பேரரசா? பேருக்கு ஆள்வது கௌவரமா? பேறு பெற ஆள்வது கௌவரமா? பேரரசனாக ஆள விரும்புகிறீர்களா? பேரரசன் பெயரில் சிப்பாய் போல் மண்டியிட்டு இருக்க விரும்புகிறீர்களா? பட்டை தீட்டபட்ட பேரரசு தனியார் மயமாக்கும் போதையில் மட்டை ஆகி கீழே விழலாமா? கிடுக்குபிடி உடும்பு பிடி போல் நம்மிடம் இருக்கும் வரை தான் பேரரசன் கீழ் பேரரசு என்பதெல்லாம். இடுப்பு எலும்பு உடைந்தது போல் அனைத்தையும் இழந்து வயோதிகம் அடைந்தது போல் விட்டால் சிற்றசன், பாளையர்கள் ஆக கூட இருக்க முடியாது.  பரங்கியர்கள் என்கிற வெள்ளைக்கார துரை இந்தியாவை தன் வசபடுத்தியது எப்படி என்று யோசித்து பார் பேரரசா! கபாலமான நாட்டின் உடைமைகள் பறி போனால் மூளையான பேரரசை நசுக்கி அதள பாதாளத்தில் தள்ளுவது மிக எளிது பேரரசா! வினாவில் தான் வினாயகர் வினைகளை தீர்க்கிறார் பேரரசா!  மீசையை முறுக்க வேண்டிய நீ மொட்டை அடித்தது போல் ஆகலாமா! அரசுடைமை பேரரசின் ஜீவாதாரம்! அதுவே பேரரசனின் அஸ்திவாரம்!  ஆமாவா! இல்லையா! உன் மனதை நீயே கேள் பேரரசா!   [" MASS SIREN SOUND OF KINGDOM". The Government Strong Property Is Iron KingDom.  The Kingdom Ruling Party Is Original King.  This Is True King Story Only. This is Not Particularly Mentioned Any Ruling Party  Members]★ Puratchi Kavighar Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

திருச்சிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது எந்தவொரு தனி நபரையும், எந்தவொரு உச்சபட்ச பதவியில் இருப்பவரையும், கட்சியில் இருப்பவரையும் குறிப்பிட எழுதியது அல்ல. 

இதில் அரசுடைமை பற்றி தெளிவு ஏற்பட அரசுடமை பற்றி அதிகமாக கூறபட்டிருக்கும்.  அதற்காக தனியார் என்பதே இருக்க கூடாது என்று அர்த்தம் அல்ல.  எந்த துறையிலும் 75% அரசுடைமை மற்றும் 25% தனியார் மையம் என்று இருப்பதே அந்த பேரரசு பேரரசாக இருப்பதற்கும் அதை பேரரசனாக ஆள்வதற்கும் சால சிறந்தது ஆகும். நாட்டின் முக்கியமான துறைகளில் 100% அரசுடைமை இருந்தால் அது மக்களுக்கும், நாட்டிற்கும், பேரரசனிற்கும் நன்மை பயக்கும்.

இது அனைத்தும் மெய்யா, பொய்யா என தெரியவில்லை.

இது ஒரு ராஜா கதை ஆகும்.  அதாவது ஒரு பேரரசின் ராஜாவாக இருப்பவர் தன் பரிபாலங்களை இழந்து விட்டோ அல் தாரை வார்த்துவிட்டோ ஒரு பேரரசனாக இருக்க முடியாதுபொம்மை பேரரசின் பொம்மை ராஜாவாக தான் இருக்க முடியும் என்பதை உணர்த்துவது போன்ற கற்பனை அவல கதை.  அதோடு பல தகவல்களும்   இப்போதைய தலைமுறைக்கு ஏற்றவாறு கூறபட்டிருக்கும்.

அரசுடைமை:-

அரசுடைமை என்பது இரும்பு கோட்டை போன்ற பேரரசை ஆளும் பேரரசனுக்கான அதிகாரம் மற்றும் பொறுப்புகளாகும். இது அதிகமாகி கொண்டே செல்லும் போது அந்த பேரரசனின் அதிகாரமும் அதிகரித்து கொண்டே செல்லும்.  குறைந்து கொண்டே சென்றால் பேரரசு "சிற்றசு" ஆகும்.  சிற்றசு நரை கூடியது போல் "வயோதிகம்" அடைந்து "பாளையம்" ஆகும்.  அதாவது அரசுடைமையில் தான் அரசனின் அதிகாரமே உள்ளது. அதை வைத்து தான் அரசனுக்கே மதிப்பு, மரியாதை என்பதெல்லாம். அரசன் பெயரில் சிப்பாயா? என்பது போல் ஒரு நாட்டின் அத்தனையையும் 23ஆம் புலிகேசி போல் அல் தனியார் மயம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக தாரை வார்த்து கொண்டே இருந்தால் அதிகாரம் முதல் பேரரசின் சொத்துக்கள் வரை அந்நாட்டு பேரரசன் கையில் இருந்து கைநழுவி கொண்டே செல்லும்.  இவ்வாறு சென்று கொண்டே இருந்தால் கடைசியில் ஒரு பிடி மண் கூட அரசனின் அதிகார பிடியில் இருக்காது.  அவ்வாறு இல்லாமல் போனால் அவன் பேரரசனா? அல் அவர்களுக்கு மேலும் தாரை வார்த்து கொடுக்கும் வேலையை செய்யும் சிப்பாயா? கொத்தடிமையா? என்ற வினாக்கள் எழ தோன்றும்.  இவ்வாறால்லாம் ஆகிவிட்டால் பிறகு வாய் கிழிய எதை பற்றி பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லை.

அதோடு பேரரசனிடம் என்ன தான் மிஞ்சி இருக்கும்? தனியார் மையம் என்ற பெயரில் பேரரசனின் தனித்துவமான அதிகாரங்களை இழந்த பிறகு பெரிதாக நாட்டிற்கும் நாட்டின் அரசனுக்கும் என்ன தொடர்பு, நிர்வாகம், பொறுப்பு இருக்கும்.  ஏனென்றால் தாரை வார்த்து கொடுத்து விட்டால் அவர்களிடமிருந்து அவ்வளவு எளிதாக எதையும் திருப்பி வாங்க முடியாது.  அதோடு அதிகாரமும் செலுத்த முடியாது. தனியார் "மயம்" என்பதை தாண்டி தனியார் "மையம்" என்று ஆகி விட்டால் பிறகு அந்நாட்டில் அவர்கள் தான் "மையம்" என்பது போல் ஆகிவிடுவார்கள்.  அனைத்தும் அவர்கள் கையில் சென்றுவிட்டால் பிறகு பேரரசன் முதல் அனைவரும் அவர்கள் கையில் ஆட்டுவிக்கும் பொம்மையாக தான் இருக்க முடியும்.  பிறகு அவர்கள் சொல்வது தான் சட்டம், தர்மம் என்பது போல் ஆக வாய்ப்பிருக்கிறது. பிறகு பேரரசனை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பது போல் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.  பேரரசனிடம் என்ன பொறுப்பு, அதிகாரம் இருக்கும். எந்த பெரிய நிர்வாகத்தை நிர்வகிக்க போகிறார்.  அதோடு பல துறைகள் தேவைபடாது.  

ஏற்கனவே இம்மாதிரியான  ஒரு விஷயம் அரங்கேறி உள்ளது [அதற்கும் இதற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை]. அவ்வாறு நடந்த விபரீதத்தால், அசம்பாவிதத்தால் தான் நாம் நாட்டை "பரங்கியர்கள்" என்கிற "வெள்ளைக்கார துரையிடம்" இழந்தோம்.  அவர்கள் அனைவரையும் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தி, கொடுமைகளுக்கு ஆளாக்கி நம்மை சித்ரவதை செய்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு அரும்பாடுபட்டு சுதந்திரம் வாங்கினோம்.

அதை போன்றதொரு ஒரு பேராபத்து இப்போதும் வர வாய்ப்பிருக்கிறது.  அதாவது தனியார் மயம் என்பது வேறுதனியார் மையமாக இருப்பது என்பது வேறு. தனியார் மயம் என்ற பெயரில் தனியார் மையமாகி அனைத்தும் தனியார் மயமாக்கபட்டு விட்டால் அனைத்துமே அவர்களுடையதாகி விடுகிறது. பிறகு அனைவரும் அவர்களுடைய வேலையாட்கள் ஆகிவிடுவோம்.

பேரரசன் என்றால் கெத்தாக பல அதிகாரங்களோடு பேரரசனின் நாற்காலியில் அமர தான் அனைவரும் விரும்புவார்கள்.  உதாரணத்திற்கு சிங்கப்பூர், சீனா நாடுகள்.  இந்த நாடுகளில் பெரும்பாலானவை அரசுடைமைகளாகும்.  யாரும் "வால்" ஆட்ட முடியாது. இலுமினாட்டியெல்லாம் அங்கு வெறும் துறும்பு போன்றவர்கள்.  இரும்பு போன்ற வலிமையானவர்கள் அந்நாட்டை ஆளும் President, Prime Minister-கள் என்பவர்கள் தான்.  இதே போன்ற நிலமை தான் சவுதியிலும்.  இலுமினாட்டிகள் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் தனியார் மயம் என்ற பெயரில் அந்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றி காலூன்ற முடியும்.  இவ்வாறு அரசுடைமைகள் அதிகம் உள்ள நாட்டில் வாய்ப்பே இல்லை.  அந்நாட்டை ஆள்பவர்கள் அனுமதித்தால் தான் அவர்களால் உள்ளேயே வர முடியும்.  "மிரட்டி" பார்க்கலாம் என்று நினைத்தால் "விரட்டி" அடிப்பார்கள் ஏனென்றால் நாடே அவர்களுடைய கட்டுப்பாட்டில்அதிகாரம் முதல் அனைத்தும் அந்நாட்டை ஆள்பவர்கள் கையில்.

பேரரசிடம் இருக்கும் அரசுடைமை என்கிற கிடுக்குபிடி உடும்புபிடியாக இல்லையென்றால் இடுப்பு எலும்பு உடைந்து இடுக்கில் மாட்டிய எலி போல் ஆகிவிடும் அப்பேரரசின் நிலமை.  அதற்கு பிறகு அது பேரரசாக இருக்காது. தனியரசு ஆக அது தனியார் அரசு ஆக ஆகிவிட வாய்ப்பிருக்கிறது.  தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் ஊழியர்களை எப்படி நடத்துகிறது என்பது ஊரறிந்த விஷயம். மீசையை முறுக்க வேண்டிய நீ மொட்டை அடித்தது போல் ஆகலாமா! அரசுடைமை பேரரசின் ஜீவாதாரம்! அதுவே பேரரசனின் அஸ்திவாரம்! ஆமாவா! இல்லையா! உன் மனதை நீயே கேள் பேரரசா!

நிர்வாகம்:-

கபாலமான நாட்டின் உடைமைகள் பறி போனால் மூளையான பேரரசை நசுக்கி அதள பாதாளத்தில் தள்ளுவது மிக எளிது.  பன்னீர் தெளித்து கவர்ச்சியான சிவப்பு கம்பளம் விரித்து ஆசிர்வாதத்துடன் தனியார் மயம் என்ற பெயரில் தனியார் மையமாக்கும் காரியம் பேரரசின் அஸ்தமனத்திற்கான உதயம் ஆகும். இரும்பு கோட்டை போன்ற பேரரசை கைப்பற்ற ரூபங்கள் பல அவற்றுள் சில இந்த தனியார் மயம் அல் தனியார் மையம் ஆக்குவது.

பேரரசின் நிர்வாகம் என்பதே பேரரசின் உடைமைகளை வைத்து வரும் வருமானம் மற்றும் வரி என்ற பெயரில் வரும் பணம்.  இதை வைத்து தான் மக்களுக்கான செலவீனங்கள்.  அனைத்து உடைமைகளையும் இழந்து விட்டால் முதலில் நாம் பேரரசனாக செயல்பட முடியாது. அதோடு நாம் சிப்பாய் போல வரிகளை வசூலித்து கொண்டிருக்கும் வேலை மட்டுமே இருக்கும்.  இதுவும் பறி போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  பிறகு மக்களுக்கான இன்னல்கள் கொரானா போன்றோ, இயற்கை சீற்றங்கள் மூலமாகவோ, வேறு நாட்டுடன் போர் என்றாலோ அதற்கான அதிகமான நிதி எப்படி ஒதுக்க முடியும்.  நாமே அங்கு ஒதுக்கபட்டவர்கள் போல் அனைத்து உடைமைகளையும் இழந்து வரியை நம்பி பிழைப்பில் இருக்கிறோம் என்றால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும்?

அதோடு கோடிஸ்வரர்களுக்கு எந்த பெயரை கூறியோ அரசு வங்கிகளில் பல கோடி தள்ளுபடி செய்து கொண்டே இருந்தால் பேரரசு கஜானாவில் எப்படி செல்வம் இருக்கும். நம்மிடம் கடனாக பெற்றவருக்கு அனைத்து சலுகைகளையும் தூக்கி கொடுத்தால் நமக்கான வளர்ச்சி மக்கி வீணாய் தான் போகும்.  இத்தனை வருடங்களாக சலுகை அல் வேறு பெயரில் தொழில் அதிபர்கள் கடன் வாங்கியதில் தள்ளுபடி செய்த தொகை இன்று கஜானாவில் இருந்திருந்தால் நம் நாடு மேலும் வளர்ச்சி அடைந்திருக்கும். 

கார்ப்பரேட் வளர்ச்சி! இந்திய பேரரசின் வீழ்ச்சி!

The Government Strong Property Is Iron KingDom.  The Kingdom Ruling Party Is Original King.  This Is True King Story Only. This is Not Particularly Mentioned Any Ruling Party  Members. This Is " MASS SIREN SOUND OF KINGDOM".

வேளாளர்களுக்கான வேளான் சட்டம்:-

இதில் கூறபடும் கருத்துக்கள் என்பது மத்திய அரசிற்கு எதிராக கூறுவதற்காக அல்ல.  அவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படவே கூறபடுகிறது.  ஏனென்றால் இந்த சட்டத்தையே ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.  அதோடு இம்மாதிரியான வேளாளர்களுக்கு சாதகமாக எந்த சட்டத்தையும் எந்த அரசும் கொண்டு வர முனைந்ததில்லை இதுவரை.  

இதில் விவசாயிகளும் பலவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.  எதை கூறினாலும் வேளான் சட்டம் பற்றியதாகவே இருக்க வேண்டும்.  மற்றபடி வேளான் சட்டம் சாராத பிரச்சனைகளை தீர்க்க அம்மாநில அரசு பிரதிநிதிகள் இருக்கின்றனர்.  அதை அவர்களிடம் முறையிடுவதே சால சிறந்தது.  ஏனென்றால் ஒரு மாநிலத்தில் இருக்கும் விவசாயிகள் பிரச்சனை பல இடங்களில் இருக்காது. உ.தா:- மண்டிகள்.  வேளான் சட்டத்தில் உள்ளவற்றையெல்லாம் அப்படியே நீங்கள் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமில்லை.  அது உங்களுக்கான ஒரு Advantage மட்டுமே.  எதை பற்றி கூறுகிறேன் என்றால் ஒரு விவசாயி அவர் விளைவித்த பொருட்களை இந்தியா முழுக்க கொண்டு சென்று விற்கலாம் என்பது.

கப்பலில் சிறிய ஓட்டை இருந்தால் எப்படி கடலில் கப்பல் மூழ்குமோ அது போல வேளான் சட்டத்தில் எவ்வளவு நிறைகள் இருந்தாலும் ஒரு சிலவற்றினால் வேளான் சட்டம் அந்த நோக்கத்தில் இருந்து நீர்த்து போக வாய்ப்பிருக்கிறது.  அதோடு இந்திய வேளான் நிலங்களை நாமே கார்ப்பரேட்டிற்கு தாரை வார்த்து கொடுத்தது போல் ஆகிவிடும் பேராபத்து இதில் உள்ளது.  அதை நீக்கிவிட்டால் இந்த வேளான் சட்டம் 100% இந்திய வேளாளர்களுக்கானது தான்.  அதாவது 99 வருஷம் Lease-ற்கு எடுத்து கொள்ளலாம் என்றால் கிட்டதட்ட நிலமே அவர்களுக்கானது என்பது போல் தான் ஆகிவிடும்.  Lease-ற்கான வருடங்கள் மேற்கண்டவற்றில் இருந்து குறைந்தாலும் இந்த ஆபத்து இருக்கிறது.  பல பேர் நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டு படும்பாடு விவசாயிகளும், நீதிமன்றமும் அறிந்த உண்மைகளாகும்.  சாதாரணமானவர்களிடம் நிலத்தை குத்தகைக்கு விட்டாலே இந்நிலமை என்றால் கார்ப்பரேட் என்றால் என்ன கதி ஆக வாய்ப்பிருக்கிறது.

முதலில் எதற்கு வேளான் சட்டத்தில் கார்ப்பரேட்டுகள்? வேளான் சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்திய வேளாளர்களுக்கானது தானே. வேளாளர்களுக்கும் வேளாளர்களின் நிலத்திற்கும் முழுக்கு போடவா வேளான் சட்டம்.  நிச்சயமாக இல்லை.  [வேளாளர்களுக்கான குடமுழக்கிற்கான சட்டமே வேளான் சட்டம்] உடனே கரும்பு சாகுபடியில் கரும்பு ஆலையிடம் விவசாயிகள் படும் பாட்டை கூற கூடாது.  அதை களைய வேண்டியது யார் பொறுப்பு?  நானே ஒரு சில ஆலோசனைகளை ஆலை நிர்வாகத்துக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் சாதகமாகவே கூறி உள்ளேன்.

கார்பரேட் நுழைகிறது என்றாலே பலருக்கு பலவித பயம் தொற்றி கொள்கிறது என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று.  இலுமினாட்டிகள் வேறு உலகை ஆள என்று பல தலைமுறைகளாக உலகை கைப்பற்ற பலவித முயற்ச்சிகள் எடுத்துள்ளனர்.  மறுபடியும்  தனியார் மயம் என்ற பெயரில் இவர்கள் உள்ளே நுழைந்துவிட்ட பிறகு குத்துதே குடையுதே என்று புலம்பியும் பலனில்லை.  ஒவ்வொன்றையும் விசாரித்து கொண்டும் இருக்க முடியாது.  ஏற்கனவே இந்தியாவில் பலர் சம்பாதித்ததை என்னுடையது என்று கூறி கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே நேரடியாகவே அவர்கள் பலவற்றில் உள்ளனர்.  இதை பற்றி ஏற்கனவே கூறியாச்சு. நான் இலுமினாட்டிகளிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் அன்றும் இன்றும் Who Is Illuminati King?  மற்றவர்கள் எல்லாம் கோவிந்தா கோவிந்தாவா?  உங்களுக்கு என்ன வயது ஆகிறது?  இதை நீங்கள் Achieve பண்ணும் போது நீங்கள் இருந்து பார்க்க முடியுமா?  அதோடு அவர்களால் உலகை ஆள முடியுமா? அவர்கள் அந்த அளவிற்கு திறமையானவர்களா?  ஏனென்றால் கோடிஸ்வரன் ஆனவன் போல் கோடிஸ்வர பிள்ளைகளோ, தலைமுறையோ அவர்கள் போலவே இருப்பதில்லை. "அறிவோடு எல்லைக்குட்பட்ட ஆசை இல்லையென்றால் மிகபெரிய அழிவு" உங்களுக்கு ஏற்படும்.  உங்கள் வாரிசுகள் இருப்பார்களா என்பதே "பூமி" தமிழ் படம் போல் சந்தேகமாகிவிடும்.  தேச பற்றுள்ளவர்களும் உலகம் முழுக்க ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.  மற்ற இலுமினாட்டிகளோ அல் அவர்கள் சார்ந்தவர்களோ நீங்கள் நிம்மதியாக வாழ விடுவார்களா?    அலெக்ஸாண்டர், ஹிட்லர் etc நிலமை அக்காலத்திலேயே என்ன ஆனது?  Think Deeply. உலகை மொத்தமாக ஆள யாராலும் எப்பொழுதும் முடியாது.  கடவுள்களையே காலி பண்ண ஊரைய்யா. மற்றவர்களால் ஏற்படுத்தபடும் சதியே விதிவிதியே வாழ்க்கை என்று காலம் முழுக்க அதனோடே போராடி கொண்டி இருக்க வேண்டியிருக்கும். "Nothing Possible" என்பார்கள்.  ஆனால் இதில் நாமே "Nothing" ஆகி அதுவே "Possible" என்றாக அதிக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே வேளார்கள் விருப்பட்டால் நிலத்தை குத்தகைக்கு விடலாம் மற்றும் விற்கலாம் என்பது குறிப்பிடதக்கது. அதோடு விளையும் பொருட்களை யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் என்பது குறிப்பிடதக்கதுமக்களிடம், அரசிடம் இருக்கும் உடைமைகளே வளர்ச்சியான நிலையான பேரரசு.

நிலங்கள் எந்த காரணம் கூறியோ, சட்டத்தை கூறியோ இந்திய விவசாயிகளிடமிருந்து பறி போன பிறகு "நிலம் எங்கள் உரிமை" என்றெல்லாம் கூறி பயனிருக்காது.

சட்டம் என்கிற வட்டத்திற்குள் தான் அனைத்து இந்திய உடைமைகளும் பாதுகாக்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.  அந்த வட்ட பாதை தனியார் மையத்திற்காக சுற்றினால் நம் இந்திய உடைமைகளின் பட்டாக்கள் காற்றில் பறக்கும் பட்டம் போல் பறந்து காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறாக ராஜாவாக ஆக போகிறவனுக்கு கதை சொல்லி அவனை தயார்படுத்தி உண்மையான பேரரசை கெத்தான பேரரசன் ஆக ஆள கூறபட்டு பயிற்சியளித்து 23-ஆம் புலிகேசி WonderFul புலிகேசியாக ஆக்கும் கதையே இதுஅதாவது 23-ஆம் புலிகேசி Part-2. இது முற்றிலும் ஒரு கற்பனை கதைவினாவில் தான் வினாயகர் வினைகளை தீர்க்கிறார் பேரரசா! 

யுகாதி பண்டிகை காணும் ஆந்திரா மக்களுக்கும், தமிழ் வருட பிறப்பை காணும் தமிழர்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இத்தருணத்தில் எனது 200-வது கட்டுரையை அனுப்புவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தலைமுறைகள் தாண்டி வரலாற்றில் காவ்யம் படைத்த நம் பூர்வ குடி சமூகத்தை தொடர்ந்து நாமும் தொடர் கதையாய் காவ்யம் படைப்போம். அதை தொடர்வோம்.

காவ்யம் அதிகமாக வருவதால் யாரும் எதையும் எண்ண வேண்டாம்.  காவ்யம் என்பதே காவ்யம் படைப்பவருக்கானதே.  முடிந்தது முடிந்து போச்சு! காலம் கடந்து போச்சு! அதுவும் மறந்து போச்சு!  ஆனால் என்னுடைய காவ்யம் தொடரும்.

 இதோடு சில கட்டுரைகளை இணைத்துள்ளேன் enjoy


 

9(ஒன்பது) NUMBER NINEபுரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

ஒன்பது என்று கூறியது தவறாக கூற அல்ல. அது ஒரு VIP Number.  Vip Number என்றால் கேவலமான  நம்பராக இருக்காது. கேவலமாக இருந்தால் அந்த நம்பரை விரும்பி Car, Two Wheeler-ல் Fancy Number-ஆக வைக்க மாட்டார்கள். ஜோசியர் கூறி 9 என்று கூறபட்ட நபர் எல்லாம் பெரிய ஆளாகவும், அதனை ஒப்பு கொண்ட பிறகுதான் விடுதலை அடைந்து மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர்.  அதுவரை கிடைக்காத மகிழ்ச்சி, விடுதலை ஏன் அந்த நம்பரை கூறியதும் கிடைக்கிறது.  அப்படி இருக்க அந்த நம்பர் கேவலமான நம்பரா என்றால் நிச்சயமாக இல்லைஅதனால் தான் இனி மேலாவது அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டு திறமையை நிரூபித்து நாட்டிற்கு பெருமை சேரவேண்டும் என்பதால் அந்த Vip Number-ஆன ஒன்பது என்று கூறுகிறேன். இனியாவது நாட்டில் முன்னேற்றம் ஏற்படட்டும்.  இதில் கூறபடுவது திறமையை நிரூபித்த அரசியல்வாதிகளையோ, நேர்மையானவர்களையோ அல்ல.  எந்த அரசியல்வாதிகளையும்  குறிப்பிட அல்ல.  ஒரு அரசியல்வாதி இப்படி இருந்தால் மக்களின் கோபத்தைஆவேசத்தை மக்களில் ஒருவனாக எப்படி கூறுவார்களோ அப்படி கூறவே இந்த தலைப்பு.

விளக்கவுரை:-

ஒன்றுக்கும்(மனித வளம் இருந்தும்)  இயாலதவன் (ஒன்)படை(தொண்டர்கள்) இருந்தும் முடியாதவன் (ப),  துணைகள் (துறைகள், பதவி, அதிகாரம்) பல இருந்தும் மக்களுக்கு துயர் துடைக்காதவன்(து).

இந்தியாவில் அதிக வளங்கள் உள்ளது.  மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்க மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் வரி மூலமாகவும் பெறபடுகிறது.  இதனை வழி நடத்த கட்சிகளும் பல உள்ளது. வழி நடத்த அத்தனை துறைகளும் மற்றும் அதற்கான வசதிகளும் உள்ளது. துறைகளை ஒழுங்காக நடத்த சட்டங்களும் இருக்கிறது. அவர்களுக்கு பதவி, அதிகாரம்பாதுகாப்பு, கவுன்சிலர் முதல் P.M வரை பல சலுகைகள் கொடுக்கபடுகிறது.  வெறும் ஐந்து வருடங்கள் ஒருவர் பதவியில் இருந்தாலே பல சலுகைகள் (வீட்டுவரி, Electricity bill முதல் மாதம் Pention வரை பதவிகளுக்கு தகுந்தாற் போல்) கொடுக்கபடுகிறது. இவ்வளவு கொடுத்தும் நாட்டில் முன்னேற்றம் இல்லை என்றே சொல்லலாம்.  ஏனென்றால் இவ்வளவு வளங்கள் எந்த நாட்டிலும் இல்லை. மனித வளத்தையும் சேர்த்து.

ஏன் இவ்வளவு இருந்தும் ஊழல்களும், லஞ்சமும்பல துறைகள் நஷ்டம், திவால் தான் ஆகி இருக்கிறதே தவிர பெரிய முன்னேற்றம் இல்லை என்றால் அரசியல்வாதிகள் மக்கள் வசதியுடன் இருந்தால் மதிக்கமாட்டார்கள், கஷ்டத்திலும், ஏழையுமாக இருந்து கஷ்டபட்டால் தான் நம்மால் அரசியல் செய்ய முடியும்.  ஓட்டுக்கு பணம் கொடுத்து நாம் ஜெயிக்க முடியும் என்று கூறுவதாக அவர்களை பற்றி விபரம் தெரிந்த மக்கள் கூறுகிறார்கள்.  இந்த பதில்களை கேட்டால் "ஆண்மை தீர்ந்தவன் "சொன்னது என்ற ஓ போடு பாடல் வரிகள் போல "ஒன்றும் முடியாதன் " சொல்வது போல இருக்கிறது. ஏனென்றால் முற்றிலும் கையாலாகாவன் கூறக்கூடிய அக்மார்க் பொய்.  இவனெல்லாம் நான் யார் தெரியுமா? என்று சொன்னால் நீ எதுவும் முடியாதவன் என்று தைரியமாக கூறலாம். இவனெல்லாம் மற்றவர்களை கேவலமாக கூற எந்த யோக்கியதையும் இல்லாதவன்.

கேட்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்தியா, ஆப்ரிக்கா தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகளும்முஸ்லீம் நாடுகளும், மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான்அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும்  முன்னேறிய நாடுகளாக உள்ளது. இதில் பலநாடுகள் வல்லரசு நாடுகளாக உள்ளது.  நம் நாடும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் உள்ளது என்று கூறினால் அது தான் 2019-ன் மிகப் பெரிய  காமெடிஅந்த நாட்டிற்கு போய் விட்டு கூறுங்கள். குறைந்தபட்சமாக அங்கு இருக்கும் Bus, Train, Road Facilities இருப்பதை போல நம் நாட்டில் எந்த மாநிலத்தில் உள்ளது என்று.  அங்கு MONO TRAIN-பழையது, இங்கு METRO TRAIN புதியது. அங்கு CELL PHONE-ல் உள்ள 5G பழையது, இப்போது தான் 4G-யே பயன்படுத்துகிறோம்.  அங்கு 60,80 கிமீ வேகத்தில் போக ROAD இருக்கிறது.  இங்கு இப்போது தான் குண்டு குழியுமில்லாத NH ரோடும், பல இடங்களுக்கும் தங்க நாற்கர சாலை என்ற பெயரில் ரோடே போடபட்டுள்ளது. 

கேட்டால் மக்கள் தொகை அதிகம் மற்றும் மேற்கண்ட காரணங்களையும் மற்றும் புதிய காரணங்களை என்ன கூறலாம் என்று தேடி கொண்டிருப்பார்கள்.  ஏன் என்றால் இவர்கள் இத்தனை இருந்தும் எதற்கும் வக்கு இல்லாதவர்கள். ஏழைகளாகவோ, பதவி, அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் எதுவும் முடியாதவனாக இருந்தால் அது மானக்கேடு. இவன்  கரடியே காரி துப்பிய மன்னனான 23-ஆம் பரதேசி. இவனெல்லாம் மற்றவர்களை ஏளனம் செய்தோ, கேவலமாக பேசி துப்பினால் அது இவன் மீது இவனும், இவன் குடும்பமே இவன் மீது துப்பியதற்கு சமம். துப்புவது Public Nucence , சட்டபடி தவறு என்றாவது தெரியுமாஎன்று தெரியவில்லை.

உலகில் இருப்பவர் அனைவரும் முட்டாள்.  நான் தான் அறிவாளி என்று நினைப்பவன் தான் உலகிலேயே மிக பெரிய முட்டாள் - JI  அல்லது பெரியவரின் அல்லது SS OF SARAVANA-வின் பொன்மொழி.

மேற்கண்ட காரணங்களை கையாலாகாத நீங்கள் கூறியது போல ஐரோப்பிய நாடுகளும்முஸ்லீம் நாடுகளும்மலேசியாசிங்கப்பூர்சீனாஜப்பான்அமெரிக்காபிரான்ஸ் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளோ, ஆலோசனையாளர்களோ, JI -யோநேர்மையான மற்றும் திறமையான அரசியல்வாதிகள் ஏன் கூறவில்லை.

அவர்களிடமும் இந்த மாதிரி கதைகளும்இதைவிட ஒருபடி மேல் பல காரணங்களும் கூறி இருப்பார்களே அப்படி இருக்க அவர்கள் ஏன் நாட்டை முன்னேற்றுகிறார்கள்?  அங்கும் அரசியல் கட்சிதேர்தல் நடக்கிறதுபணமும் செலவழிக்கபடுகிறதுஆரோக்கியமான அரசியலும் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களை போல நோய்வாய்பட்ட அரசியல் செய்யவில்லை.  நோய்வாய் பட்ட கதைகளை கூறவில்லை. மக்களும் ஓட்டு போடுகிறார்கள்அப்படி என்றால் உலகத்தில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் முட்டாள்.  நீ அறிவாளி அப்படி தானே.  அப்படி நினைத்தால் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இல்லை.

உடனே Illuminati தான் காரணம் என்று கூறாதீர்கள்.  Illuminati-களின் அவர்களுக்கே தெரியாத  அடிமை பூச்சிகள் உலகம் முழுக்க உள்ளனர். இந்தியாவை முன்னேற்ற பாடுபட்டவர்களும் இதில் இருப்பர்.

அது எப்படி அவர்களுக்கே தெரியாமல் என்றால் அங்கு 5,000 பேர் மற்றும் சில பேர்களுக்கு மட்டுமே அது தெரியும்.  ஏன் என்றால் அங்கு யாருக்கும் அவர்கள் Group-ல் சேர Admission Application-ம், ID CARD-ம் கொடுக்கபடுவது கிடையாது.  அவர்களே தன் GROUP-ல் சேர்த்து கொண்டதாக சொல்வார்கள்.  GEORGE WASHINGTON, SWAMI VIVEKANADHAR, Ji  இவர்களும் அவர்களின் GROUP என்றே கூறுகிறார்கள். இவர்கள் ஏன் இப்படி இல்லை?.  இன்னும் பல பேர் உள்ளனர்.

அடிமை பூச்சிகள் Group வேறு, இந்த GROUP வேறு. இவர்கள் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் இந்த Group-ல் சேர்த்து கொள்ளமாட்டார்கள்இது ஒரு Inteligence Group மாதிரி.  இந்த Group-ல் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசியதும், பழகியதும் கிடையாது, பழகி கருத்து வேறுபாடுகளும்சண்டைகளும் கூட வந்திருக்கலாம்.  ஆனால் இந்த Group-ல் இருக்கின்றோம் என்று தெரியாது.  தெரிந்தாலும் விலக முடியாது.  ஏனென்றால் இதற்கு எந்த ஆவணங்களும் கிடையாது.  எல்லாம் மானசீகமான காதலை போல. அவர்களே நீக்கினால் தான் உண்டு. 

இதில் பல பேர்  தெரிந்தும் எப்படி நல்லது செய்து முன்னேற்றுகிறார்கள்?

அதற்கான காரணம் இதுவே.  தன்னுடைய திறமையை நிரூபிக்கவில்லை என்றால் மாபெரும் அவமானம், நாடு வளர்ச்சியடையாமல் இருந்தால் அதனை ஆளும் நாம் தான் திறனற்றவர்கள் என்று அர்த்தம்.  இது துறை சார்ந்த அமைச்சர்கள் முதல் கடைசி நிலையான Councilor  பதவிகள் வரை.  இவ்வாறான மானக்கேட்டை எந்த அறிவாளியும், திறமை உள்ளவனும் எடுக்க விரும்பமாட்டான்.

அதனால்  மேற்கண்ட கதைகளையும் அல்லது வேறு கதைகளையும் கூறமாட்டார்கள்முடியாதவனும், முட்டாளும்கையாலாகதவனும், மேற்கண்ட ஒன்பதும் தான் கூறுவான்.  ஏனென்றால் அவனால் முடியாது. 

இவ்வளவு வசதிகள், அதிகாரங்கள், சலுகைகள், பதவிகள் கொடுத்தே நாட்டை முன்னேற்றவில்லை என்றால் இவனை மேற்கண்ட விளக்கத்தில் உள்ள ஒன்பது என்று கூறாமல் வேறு என்ன சொல்வது? குறைந்தபட்சம்  நல்ல திறமையான அதிகாரிகளை Maintain பண்ண தெரியாதவர்களை  என்னவென்று சொல்வது. 

நாங்கள் அறிவாளிகள் என்றால் அனைத்து துறைகளையும் முன்னேற்றுங்கள், நாட்டை முன்னேற்றுங்கள்.  பொது துறை நிறுவனங்கள் திவால், பலத்த நஷ்டம் ஏற்பட்டால் கையாலாகாத கதைகளை கூறாதீர்கள்.  ஏனென்றால் இதற்கு மேல் பதிவியோ, அதிகாரமோ, சலுகைகளோசம்பளமோ கொடுக்க ஒன்றுமில்லை.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள்:-

 

1)வாஜ்பாய்:-

தங்க நாற்கர சாலை

 

2)காமராஜர்:-

 தமிழ் நாட்டில் பல திட்டங்கள்

 

3)கருணாநிதி:-

a) பல துறைகளை அரசு உடமையாக்கியது.  ஆனால் இவர் 50 வருடமாக அரசியலில் இருந்ததில் இவ்வளவு தான். இவர் செய்த மிக பெரிய நல்ல விஷயம் [தன்னுடைய சுய நலத்திற்காக LIVE செய்தது].  இந்த நல்ல பெயர் வரலாற்றில் பொறிக்கபட்டுவிட்டது. அவருக்கும், கட்சிக்கும் என்றும் இருக்கும்.  அவர் நல்லபடியாக இருக்கும் வரை பெருமையாக சொல்லி கொள்ளலாம்.  காங்கரசும் சொல்லிகொள்ளலாம்.  அவர்களின் பெயரும் வரலாற்றில் பொறிக்கபட்டுவிட்டது.  Just Introduce செய்ததற்கே இப்படி என்றால் நாட்டை மேலும் முன்னேற்றினால் என்ன பெயர்புகழ்  கிடைக்கும் என்று நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

b) கலைஞர் காப்பீட்டு திட்டம்

c) டி.வி வழங்கியது.  இளைஞர்கள் படங்கள் பார்க்க உதவியது.  நல்ல படங்களை தான்.  கலைஞர் வாழ்க.  "ஐ காமெடி  காமெடி".

 

4) ஜெயலலிதா:-

1)அம்மா சிமெண்ட், மருந்தகம் என்று ஆரோக்கியமான திட்டங்களை நிறைவேற்றினார். இவரும் 30 வருடமாக இருந்ததில் இவ்வளவு தான்.

 

2) சென்னைதூத்துகுடிகடலூரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்  இரண்டே நாளில் துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்த சாதனை.

 

5)செங்கோட்டையன்:-

 கல்விதுறை

 

6)முரசொலிமாறன்:-

இந்தியா முழுக்க 1 ரூபாய்க்கு தொலைபேசியில் பேசுவது.

 

7)மோடி:-

  நல்ல புதிய சட்டங்களை இயற்றுவது, Demonitarization மூலமாக பல Shell Company-களை கண்டுபிடித்தது மற்றும் GST-ஐ திறம்பட நிறைவேற்றியது.  Ji கூறிய இந்த ஆலோசனையை ஆராய்ந்து இந்த சட்ட திருத்த முடிவு எடுத்த மோடி-க்கு நன்றி. உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 

8)லல்லு பிரசாத் யாதவ்:-

இரயில்வே துறை

 

9)எடப்பாடி பழனிச்சாமி:-

பிளாஸ்டிக் தடை

 

10) மாசு கட்டுபாட்டுவாரியம்:-

பல Chemical Factory-களை மூடியது.

 

11) இளைஞர்கள் & மக்கள்:-

இந்த தலைமுறையில் வரலாற்றில் நடைபெற்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்ககூடிய ஜல்லிகட்டு போராட்டம்.  அதனால்தான் இதை நட்சத்திரத்தில் பொறித்தேன்.  இதனால் தமிழ்நாட்டில் கலாச்சாரமும், பண்பாடும் காப்பாற்றபட்டதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்ககூடிய  அனைத்து கலாச்சாரம், பண்பாடும் காப்பாற்றபட்டுஅனைத்து இடங்களிலும் ILLUMINATI-களின் சதியால் பூட்டபட்ட இதற்கான கதவுகள் திறக்கபட்டன. E.g:- ஆந்திரா- எருது திருவிழா.

 

★★)  Chennai, Cuddalore, தூத்துகுடி-யில் வந்த வெள்ளம் மக்கள் அனைவரும் மக்களின் ஒருவனால் காப்பாற்றபட்டனர். இது ஒரு வரலாற்று சாதனை.  தண்ணி நெஞ்சு அளவு வந்து பலத்த உயிர் சேதம் வரும் எண்ணி, எண்ண செய்வதென்றே தெரியாமல் பார்த்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் ஆபத்தாண்டவனின் அறிவிப்பு. 

பார்த்து கொண்டிருந்தால் நாம் வீழ்ந்து கொண்டிருப்போம்.  களப்பணியே தீர்வு என்றதும்  தமிழ்நாடே ஓடி வந்து பல உயிர்களை காப்பாற்றிபல உதவிகளை செய்தது. 

மேற்கண்டவைகள் அனைத்தும் இளைஞர்கள் (ஒரு சிலர்) Rose எடுத்து கொணடு பின்னாலும் சுற்றுவார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஒட்டு மொத்த இளைஞர்களும் முன்னால் வருவார்கள் என்று நிரூபித்தவையாகும்.

 

ஜனநாயகத்தில் மக்களுக்கு மக்களின் மீது எந்த அளவு பாசம், இரக்கம் உள்ளது என்பதையும் நிரூபித்தது.

 

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு என்ன தெரியும்?  என்ற கேள்விக்கு என்ன தெரியாது என்ற பதில் செயலாக நிரூபித்து காட்டியுள்ளனர்.

 

12)ஜெகன் மோகன் ரெட்டி:- 75% இட ஒதுக்கீடு மாநிலத்தில் உள்ளவர்களுக்கே வேலை என்ற பொன்னான சட்டத்தை இயற்றி உள்ளார். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இது தலைப்பே இல்லா தலைப்பு  என்ற கட்டுரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியேஇதை படித்து ஆராய்ந்து இந்த முடிவு எடுத்த ஆந்திர முதல்வருக்கு நன்றி. 

 

☆☆

பார்த்து கொண்டிருந்தால் நாம் வீழ்ந்து கொண்டிருப்போம்.  களப்பணியே தீர்வு.  Ji-யின் அல்லது SS OF SARAVANA-வின்  பொன் மொழி.

 

A SINGLE PUBLIC IS WORLD PUBLIC என்பதால் அனைத்தும் மாநில, இந்திய, உலக அளவில் நடைபெற்றிருக்கிறது.  இவ்வாறு எழுதுவது தற்புகழ்ச்சிக்காக அல்ல.  இதற்கு இந்த வார்த்தைகளை எழுதாமல் வேறு எந்த வார்த்தையை எழுதுவது என்பதனால் எழுதபட்டவையே.

 

 

இவ்வாறாக COLLECTORS, IPS, GOVT BANK MANAGERS, Indane, Hp Gas, Petrol Officers etc என்று பல துறைகளில் தன்னுடைய துறைகளை அதிகாரிகளாக இருந்து கொண்டு முன்னேற்றி உள்ளனர்.

 

இவர்கள் ஏன் இயாலதவர்களாகிய நீங்கள் கூறிய கதையை கூறவில்லை.  பின்னர் வேறு எதுவும் முடியாமல் சரக்கு தீர்ந்து போய்  ஜெயலலிதா, கருணாநிதியும் கூட இந்த கதைகளை தெரிவித்திருகாகலாம்.  மொத்தத்தில் DUMMY PIECE மட்டுமே DUMMY யான கதைகளை கூறுவார்கள் என்பது திண்ணம். 

குறிப்பு:-

இனிமேலாவது பணம், அதிகாரம், ஆட்கள் இருக்கிறார்கள் என மிரட்டுவது? மற்றவர்களை கேவலமாக பேசுவது, எங்கோ இரண்டு பேருக்கு  உங்களுக்கு நல்லது செய்தேன் என்று சொல்லி கேவலமான அரசியல் செய்து உங்களை கேவலமாக்கி கொள்ளாதீர்கள். ஏனென்றால் அவருக்கு தேவை என்றால் அவரே கேட்பார்.  அப்போது செய்யுங்கள்.  முதலில் உழைத்தவனுக்கு பணத்தை முதலில் கொடுங்கள். பணத்தை கொடுக்காமல் இருப்பதே உச்சபட்ச மானக்கேடு.   இம்மாதிரியாக யார் வேண்டும் என்றாலும் சொல்லி கொள்ளலாம். 

மேற்கண்ட நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும், நாட்டையும் முன்னேற்றுவது தான் மிகப்பெரிய விஷயம்.  இத்தனை வளங்கள் இருந்தும் நாடு இப்படி நோய்வாய்பட்டு  இருப்பது நீங்கள் நோய்வாய்பட்டது போலதான். 

எதுவும் செய்ய முடியாமல் அந்த பதவியில் இருப்பது நீங்கள் செத்த பிணத்திற்கு சமம் என்பதை மறவாதீர்கள்.

அதேபோல் வைத்துவிட்டேன், கல்யாணம் என் பெண் கல்யாணம் செய்ய போகிறாள் என்று அவருக்கே சொல்லாமல், தெரியாமல் கூறுவது.  அப்படி சொல்லி கொண்டு அவர் POWER-ஐ பயன்படுத்தி காரியம் சாதித்து கொண்டு, பணத்தை சம்பாதிப்பதுதேர்தலில் அவர் பெயரை சொல்லி ஜெயிப்பது பிறகு அவரையே கேவலமாக பேசுவது, அவருக்கு யாரும் இல்லாதது போலும்,  இவர் தான் அவருக்கு உதவி செய்வது போல் போலி தோற்றத்தை அவரிடம் ஏற்படுத்துவதுஅவருக்கு வேறு யாரோ அவர் சம்பந்தவட்டவர்கள் கொடுத்ததை மானங்கெட்ட நீ கொடுத்தது போல் கூறுவது, அவருக்கு என்று வந்த பெண்ணை நீ ஏதோ  Supply செய்தது போல காட்டுவது, கேட்டால் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறேன் அவர் மோசமானவர் என்று கூறுவது , இவ்வாறும் இன்னும் பலவாறு கையாலாகாத கதைகளை கூறுவதுஇது அனைத்தும் உலகத்திலேயே முதன்முறையாக நடந்த வரலாற்றின் கேவலமான, அசிங்கமான வரலாற்று பக்கங்களே. 

ஏனென்றால் உன் பெண்ணை பாதுகாக்க முடியாமல் தான் திருமணம்வைத்துகல்யாணம் என்ற பெயரில் உன் பெண்ணிற்கு அடைக்கலம் கேட்கிறாய்.  அதுமட்டுமல்லாமல் மோசமானவரிடம் உனக்கு என்ன வேலை?  முதலில் உன் பெண்ணிற்கும், நண்பர்களின், சொந்தகாரர்களின் பெண்ணிற்கு ஏதும் ஆகாமல் பாதுகாப்பு கொடுக்காமல் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க என்ன தேவை வந்தது?  ஊரில் இருக்கும் பெண்களுக்கு இந்த மாதிரி எத்தனை பெண்ணுக்கு அனாதை ஆசிரமம் வைத்து நடத்துவது போல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறாய்?  பாதுகாப்பு கேட்காதவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்?  கண்ணீர் வடிக்கும் பெண்கள் அவ்வளவு பேர் கோர்ட், Police Station என்று கண்ணீர் துடைக்க ஆள் இல்லாமல் திரிந்து கொண்டிருக்க ஏன் இந்த பித்தலாட்டம்?  எல்லோரும் முட்டாள் என்று நினைத்தால் நீ தான் முட்டாள் ஆவாய். 

மேற்கண்ட அனைத்தும் உண்மை என்றால் அந்த பெண்ணும் அவரது குடும்பமும், என் பணத்தை கேட்டால் தராதீர்கள் என்றும், நீ கொடுக்க வேண்டிய பணம் எங்கே என்றால் என் பெண்ணை வைத்து கொள்ளுங்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று ஏன் கூற வேண்டும்?  உன்  சொத்தையும், பணத்தையும், பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் இவனிடம் தள்ளிவிடலாம், தஞ்சம் அடைந்து கொள்ளலாம் என்பதனால் தானே.  இல்லை என்றால் பணத்தை கொடுத்து அனுப்பாமல் ஏன் உன் பெண்ணை கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டும்? நேரடியாகவே கொடுக்கலாம். அது சட்டபடி செல்லும். ஊழல் செய்து சம்பாதித்ததேயே  சட்டபடி கணக்கு காட்டும் போது இதற்கு என்ன குறைச்சல்? இது தெரியாது என்று மேற்கண்ட ஒன்பதுபோல கூறினாலும் பரவாயில்லை.  இப்போது தெரிந்துவிட்டது அல்ல.  அப்படியே உன் பெண்ணை வேறு யாருக்காவது திருமணம் செய்து விடு?  ஏனென்றால் உன் பெண்ணை பார்த்ததும் இல்லை, ஜல்சா பண்ணவுமில்லை.  அசிங்கமாகிவிடும் என்று கூறிவிடாதே.  மேற்கண்ட காரணங்களை கூறி வந்த அசிங்கத்தைவிட இது ஒன்றுமில்லை. அந்த அசிங்கத்தின் நாற்றம் கூவத்தைவிட கொடுமையானது.  அப்படியே என் பெயரை வைத்து சம்பாதித்ததில் 50% கொடுத்துவிட்டு சென்றுவிடு.  ஏனென்றால் என் பெயரை சொன்னதால் தான் அத்தனையும்.  மிச்சம் பிச்சை போட்டதாய் எண்ணி கொள்கிறேன் அல்லது அதை வேறு மாதிரி வாங்கி கொள்கிறேன்.   தவறு செய்து மாட்டி கொண்டால் பணத்தை கொடுத்தும், வேறு ஏதாவது செய்து சரிகட்டாமல் எப்ப எப்ப என்று இருந்தது போல் என் பெண்ணை எடுத்து கொள்ளுங்கள் என்று ஏன் கூற வேண்டும்? அதற்கும் ஒரு மானங்கெட்ட கதையை கண்டிப்பாக கூறி இருப்பாய்.  இது போல்  உலகத்தில் இப்படி  யாராவது கூறி உள்ளார்களா

இதுவெல்லாம் மக்களுக்கும், அவருக்கும் தெரியாது என்று நினைத்தால் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இல்லை.

இந்த லட்சணத்தில் Comedy செய்தாய்.  அதனால் தான் வாழ்க்கையே Tragedy ஆனது. அதனால் தான் அசிங்கமும், மானக்கேடும் உன் வீட்டை அடைந்தது. 

சிந்திப்பதை தவறு என்று கூறி உள்ளாய். சரியா, தவறா என்ற பதில் நாடறியும். நாட்டிற்கே தெரியாது என்றாலும் சொல்வதாயில்லை. இவ்வாறானவர்களுக்கு மேலும் பாதிப்பை நிரப்ப வேண்டும் அல்லவா அதற்காக தான். ஆனால் VIBRATION என்ற பெயரில் சிந்திக்ககூடாது என்று  பல கதைகளை சொல்லி நீ செய்த காமெடி-யினால் பல பேருக்கு பாதிப்புக்கள் தேவையில்லாமல் வேண்டாம் என்றாலும் வேறுவழி இல்லை வாங்கி கொள்ளுங்கள் என்பது போல் வந்தடைந்தது தான் மிச்சம்.  அவருடைய POWER என்ன என்பதை இப்போதாவது தெரிந்துகொள்.  நீ செய்த அனைத்து சதி வேலைகளும் ஒன்பதை போலவே இருந்ததே தவிர ஒரு வீரன் போல இல்லை. இது பொய் என்றால் ஆம் நான் வேண்டுமென்றே  இவ்வாறு கூறினேன். அதனால் பாதிப்புகள் வந்தால் எனக்காக ஏற்று கொள்ளுங்கள் என்று கூற திராணி இருக்கா?  உங்களால் என்ன செய்ய முடியும்என்று கேட்க முடியுமா?. பெண்கள் யாரும் சரியோ, தவறோ ஒரு பெண் கூட அவரால் மகிழ்ச்சியாக இருக்க கூடாது.  அதனால் தான் இந்த கேவலமான கதைகளை கூறினேன் என்று கூற முடியுமா?   மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க கூடாதுபல பிரச்சனைகளுடனும், கண்ணீரூடனும் தான் இருக்க வேண்டும் அதனால் தான் இவ்வாறு திட்டம் போட்டு ஏமாற்றினேன் என்று கூற முடியுமா?  இது எதுவுமே உன்னால் கூற முடியாது என்றால் நீ பெரிய ஆளா?  பணம், அதிகாரம் படைத்தவனா?  சர்வாதிகாரி என்ற பெயரெடுத்தாலும் சரியோதவறோ கெத்து. நீ வெத்து என்பது இதிலிருந்தே தெரியவில்லையா

நீ ஒரு DUMMY PIECE என்பதனால் தான் நீ 10-வருடங்களாக என்ன கூறினாயோ அதற்கு பதிலாக அள்ள முடியாத பாதிப்புகளையும், அணு குண்டு வீழ்ந்தது போல விளைவுகளையும் பரிசாக கொடுக்கபட்டது. இதிலிருந்தே தெரியவில்லை அவர் ஒரு MASTER PIECE என்று. 

இவ்வாறெல்லாம் நடத்தபட்டது உன்னுடைய POWER என்றால்.  அவர் பெயரை ஏன் கூற வேண்டும்?  உன் உழைப்பு என்றால் அவர் பெயரை ஏன் குறிப்பிட வேண்டும். அறிவு போலபடிப்பு போல(B.A, B.E, D.M.E), பதவி போல அவர் இருக்கிறார்.  உன்னால் கூற முடியுமா?  கஷ்டபட்டு உழைத்தது நான்ஆனால் எப்படி என் படிப்பிற்கு வேலை கொடுக்கிறீர்கள் என்று.  வேண்டுமென்றால் படிப்பில்லாமல் ISRO, IAS, IPS-ற்கான வேலைக்கு செல்ல முடியுமா? COMPANY-யில் (SUPERVISOR, ASST.MANAGER, MANAGER)  8 மணி நேரமும்மக்களுக்கு(COUNCILOR முதல் C.M வரை) கஷ்டபட்டு உழைப்பது நாங்கள்  பிறகு எப்படி என் பதவிக்கு அதிகாரம் தருகிறீர்கள்?  எனக்குதானே தர வேண்டும் என்று கேட்க முடியுமா?  படிப்பு, பதவியை வைத்து தான் நீங்கள்?  உங்களுக்காக என்று ஒன்றும் கிடையாது.

அதுபோலவே சர்வமும் சரவணணே என்ற மந்திரத்தால் தான் பலனே தவிர உங்களுக்கானது என்று ஒன்றுமில்லை. ஏனென்றால் அது உன்னது இல்லை.

அது போலவே தான் என் பெயரில்லாமல் இவ்வளவு சம்பாதிருக்க முடியுமா? பேரும் புகழும் கிடைத்திருக்குமா?.  அவரை சொன்னதற்கே இத்தனை புகழ், பணம், மரியாதை. உன்னது என்றால் அது உனக்கு எப்போதோ கிடைத்திருக்கும். அவர் பெயரை கூறியதற்கே இப்படி என்றால்  இப்போது புரிகிறதா அவருடைய MASS POWER. 

 

என்னால்தான் உனக்கு  எல்லாம்.

 

பணம், பதவிஅதிகாரம் உள்ளவன் கெஞ்சமாட்டான், பிச்சை எடுக்கமாட்டான், பல கேவலமான கதைகளை கூறமாட்டான். அசிங்கமான வேலையை செய்யமாட்டான்துரோகமான காரியம் பண்ணமாட்டான்அடுத்தவன் பணத்திற்கு ஆசைபட மாட்டான்நீ செய்த கெட்ட காரியத்தால் உனக்கு ஆபத்து என்றால் அவரை வைத்திருக்கிறேன் என்று கூறமாட்டான். அவருக்கே தெரியாமல் அவர் பெயரை சொல்லி பிச்சை எடுக்கமாட்டான்அவருக்கு தெரிந்து நடந்தால் உதவி.  இல்லை என்றால் பிச்சை. மொத்தத்தில் எந்த கேவலமும் அடையமாட்டான்.  இத்தனை கேவலமும் அடையபெற்றால் அவன் கீழ் நிலையில் இருக்கிறான் என்றே அர்த்தம். 

ஏனென்றால் அனைத்தும் கொண்டவன் இதை செய்ய வேண்டிய அவசியமில்லை.  எல்லாமே இருப்பவன் எதுவும் இல்லாதவன் போல மண்டியிடவோ, கேவலபடவோகீழ்தரமான காரியங்களை செய்ய தேவையில்லை.

உயர் ஜாதியில் பிறந்தாலும் உயர் குணங்கள் இருந்தால் தான் மக்கள் மதிப்பார்கள்.  இல்லை என்றால் கேவலமாக தான் கூறுவார்கள்.  அது போலவே தான் உன்னுடன் இருக்கும் பணம், பதவி, அதிகாரம் எல்லாம்இல்லை என்றால் இப்படி தான் கூறுவார்கள்.

இவ்வாறான நிலமையில் இருப்பவன் எப்படி இருக்க வேண்டும்எப்படி நடந்து கொள்ள வேண்டும்?  அவரை எப்படி Maintain பண்ண வேண்டும் என்று  என்று தெரியாத கையாலாகாத, எதுவும் முடியாத மேற்கண்டவர்களை போலவே உன்னுடைய கதைகளும்பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும்  இருக்கிறது. மேற்கண்ட விளக்கத்துடன் கூடிய ஒன்பது போலவே கதைகள் இருக்கிறது. 

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.



 2

Hai Illuminaties And 5,000 Familyiesபுரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

என்றோ ,யாரோ உலகை ஆள வேண்டும் என்று கூறியதற்காக நாங்கள் மெனக்கெடுக்கிறோம் என்று கூறுகிறீர்கள்.  இதற்காக உங்களுக்கு(இந்த தலைமுறை 75 வயது ILLUMINATI-களுக்கும்மற்றவர்களுக்கும்) கொடுக்கபட்ட அல்வாக்களை கீழ்கண்டவற்றில் சுருக்கமாக காண்போம்.

அல்வா:-

 a) யார் இப்போது KING-ஆக போகிறார்கள்?  எப்போதுமே ELEZABETH FAMILY-பரம்பரையே  தான் KING-ஆக வேண்டும் என்று எண்ணியே தான் இவ்வளவும் அரங்கேற்றபடுகிறது.  அதனால் தான் BLOOD LINE என்ற பெயரில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை சொத்திற்காக முறையற்ற உறவுகளில்(அண்ணன், தங்கை) திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி அது பல தலைமுறைகள் ஆனதால் தேவிடியா குடும்பம் போல் உங்களுடையதையும் ஆக்கி நாசம் செய்தார். இப்போது யாருடைய ரத்தம் யாரிடத்தில் ஓடுகிறதே என்றே தெரியவில்லை.  ஷாஜஹானில் விவேக் காமெடி போல ஆகிவிட்டது.  இவர்களுக்கு ஏன் உங்களின் சொத்தில் இவ்வளவு அக்கறை? ஏனென்றால் உங்களை வைத்து தான் எல்லாமே.  உங்களின் மூலமாக உலகை ஆள்வதை சாத்தியபடுத்தி கொள்ள தான்.  CROWN CORPORATION மூலமாக அனைத்தையும் 13 பெயரில் வரவழைத்து பிறகு 13 பெயரில் இருப்பதை எளிதாக தன் பெயரில் மாற்றிகொள்ளவே இப்படி ஒரு திட்டம்.  இது எதுவும் வெளியில் தெரியகூடாது என்பதற்காக ஏதோ காரணம் சொல்லி Crown Corporation Detail யாருக்கும் தெரியாதது போல் பார்த்து கொண்டார்கள். அனைத்து திட்டமும் அவர்களுக்கானது.  கேவலமான குடும்பம் ஆனது உங்களுக்கானது.  சரி அவர்கள் பரம்பரையில் KING-ஆக மாட்டார்கள் நாங்கள் தான் ஆவோம் என்றால் விடுவார்களா?  அப்படியே விட்டாலும் , 60 வயதை கடந்தவர்கள் தான் 13 ILLUMINATI-களாக இருக்கிறீர்கள்?  உங்கள் திறமை உங்கள் வாரிசுகளுக்கு உள்ளதா?  BEGER QUEEN-ன் வாரிசுகளுக்கு உள்ளதா?

அல்வா-2:- 

35

அதிபுத்திசாலியும், முட்டாளும் ஒன்றே :- SS OF SARAVANA

 

எவ்வளவோ முறை அரசாட்சி மூலமாகவும், வியாபாரம் என்ற பெயரில் வந்து அடிமைபடுத்தியும் பார்த்தார்கள். அதில் புரட்சி ஏற்பட்டு அனைத்தையும் அரசு உடமையாக்கபட்டது தான் மிச்சம்.  அரசாட்சியில் அது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.  அதுவே பெரிய தோல்வியை தழுவியது.  உலகையே தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த அலெக்ஸாண்டர்அவர் இறந்தபிறகு நாடுகள் என்ன ஆனது ? அவரின் குடும்பம் எங்கேஇதே போல் தான் உலகையே ஆண்ட ராஜராஜ சோழனின் வரலாறும். அவருடைய உண்மையான ஒரு இரத்தத்தில் பிறந்த வாரிசுகளாலேயே அதை காப்பாற்ற முடியவில்லை. நீங்களோ கலப்பின இரத்தம்.  ஒரு வேலை நீங்கள் நினைத்தது போல எல்லாம் சாத்தியமாகி 100 கோடி மக்களுடன் உலக ராஜாவாகி விட்டாலும் அப்படியே நிலைத்திருக்குமா?  சாதாரண கட்சியிலேயே உட்கட்சி பூசல் உள்ளது.  இதுவே ராஜ பதவி சும்மாவிடுவார்களா?  இதை எல்லாம் யார் வழி நடத்த போகிறார்கள்? இது எல்லாம் ஈடேறும்போது உங்கள் வயது என்ன?  ராஜாக்கள் வாழ்க்கையில் எவ்வளவு சதிகள், துரோகங்கள்.  அது இல்லாத ஒரு ராஜா கூட இல்லை என்றே கூறலாம்.  அதை எல்லாம் சமாளிக்கும் அளவிற்கு திறன் உள்ளவர்கள் யார்?  மொத்தத்தில் நடந்தாலும் கூட்டி கழித்து பார்த்தால்  உங்களுடைய வாரிசுகளோ உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.  முதலில் உங்களில் ஒருவர் வர வாய்ப்பே இல்லை.  Beger Queen Family வரதான் இவ்வளவும்சரியோ, தவறோ திறமையாக இருக்கிறவர்களின் வயது எல்லாம் அதிகம்.  அவர்களாலேயே  இதை அடையமுடியவில்லை.  நூற்றுண்டுகளிலேயே இரண்டு ராஜாக்கள் தான் இதனை சாத்தியமாக்கினார்கள்.  அதுவும் மண்ணை கவ்வி, அவர்களின் குடும்பமே எங்கே என்று தெரியவில்லை.  மகாபாரதம் நடந்து அத்தனை சக்திகள் உடைய பாண்டர்வர்களுக்கே  என்ன ஆனது ?  வாரிசுகளே இல்லாமல் திண்டாடியது.  அதிலேயே அவ்வளவு ஏமாற்று வேலைகள், துரோகங்கள், சதிகள். மனித நேயமே எங்கே என்று தேடும் நிலமை ஆனது.  இப்போது எப்படி இருக்கும்?  மற்ற ராஜாக்கள் மற்றும் பாண்டவர்களும் ஏன் அப்படி முயற்சிக்கவில்லை?  அவர்களுக்கு தெரியும் இது சாத்தியமில்லை என்பது. 

சாத்தியம் என்று கூறுவது அதனை பல தலைமுறைகளுக்கு வழிநடத்தி உலகத்தையே ஆள்வதை தான். 

அப்படி என்றால் உலகையே வென்றவன் என்று கூறுபவன் உலகிலேயே மிக மோசமான தோல்வியை கண்டவன் என்றே அர்த்தம்.

 

35

மகிழ்ச்சி போனபிறகு சொர்க்கத்தில் இருந்தாலும் நரகமே :- SS of Saravana.

 

36

ராஜாவான யாவரும் ராஜாகவே இருந்ததில்லை :- SS OF SARAVANA.

 

2,000 3,000, 5000  உலகையே ஆளும் ராஜாவாக யாரும் இருக்க போவதே இல்லை.  பிலாபி.

 

அல்வா:-3

13 Illuminaties,  Inteligent Group, Free Massonaries, மாந்தீரீக Group,  அடிமை பூச்சிகள்.  நீங்களெல்லாம் சரியோ, தவறோ உலகத்தில் உள்ள  அனைத்துவிதமான கெட்டது என்று கூறகூடிய ஐந்தாம்படை வேலை முதல் கலப்பின இரத்த குடும்பம் ஆக கூடிய அளவிற்கு அனைத்தும் BEGER QUEEN-ன் பரம்பரையில் யாரோ KING-ஆக வேண்டும் என்பதற்காக செய்தாகிவிட்டது.  இவ்வளவு செய்த உங்களின் நிலமை என்ன தெரியுமா?  மிகவும் கேவலமான, மானக்கேட்டான நிலமைதான் உங்களுடையது.  ஏதாவது சிறிய தவறை பண்ணினாலே அவர்களுக்கு பரிசாக இருப்பது மரணம்.

 E.G:-  அ) JOHN F KENNEDY FAMILY மரணங்கள்.  அவர் ஒரு ILLUMINATI யாக பலவருடங்கள் இருந்தவர்.  அவர் திருந்தி இவர்களை பற்றி நேரடியாக கூட சொல்லவில்லை.  மறைமுகமாக சில நிமிடங்கள் தான் பேசினார்.  உடனே அவரிடம் பாசமாக பழகியதை மறந்து, அவர் நமக்காக செய்தவற்றை மறந்து உடனே மரணம் பரிசாக கொடுக்கபட்டது. 

ஆ) MICHEL JACKSON மர்ம மரணம். இவர் தன் நடனத்  திறமையின் மூலமாக மக்களை கவர்ந்தவர்.  இவரிடம் போய் பேரம் பேசினார்கள். அவர் ஒத்து கொள்ளவில்லை.  உடனே பரிசு மரணம்.  இப்படியாக இவர்களின் பரிசுகளின் பட்டியல் பெரியது. 

அப்படி என்றால் இவர்கள் நம்மிடம் பாசமாக பழகுவதும், உங்களுக்கு பல உதவிகள் செய்வதும் உங்களுக்காக அல்ல.  BEGER QUEEN-க்கு தான் என்பது தெளிவாக புரிகிறது.  பாசமிகு ILLUMINATI-களின்  குடும்பம் கலப்பின இரத்தத்தில் உறைந்து கேவலபடலாம்இறக்கலாம்.  தன்னுடைய குடும்பத்தில் DIANA என்பவள் சரி இல்லை என்றதும் அவர்களுக்கு கொடுக்கபட்ட பரிசு மர்ம மரணம். இது அனைத்தும் உண்மையா, பொய்யா தெரியவில்லை.

மொத்தத்தில் இது பாசமல்ல துரோகம்.  இப்போது தெரிகிறதா உங்களின் கேவலமான, மானங்கெட்ட நிலை.  பெருமையாய் சொல்லி கொள்ள என்ன இருக்கு?

வேண்டுமென்றால் நீங்கள் இது என் சொத்து.  அதனை எப்படி செலவழிக்க வேண்டும் என்று சொல்ல நீயார்என்று கேட்டு பாருங்கள். பணத்தை தேவையே இல்லாமல் அடுத்தவர்களுக்கு கொடுத்தும், வீண் செலவும் செய்து பாருங்கள்.  BEGER QUEEN சார்ந்த யாருக்கும் உதவி செய்யமாட்டேன் என்று கூறி பாருங்கள். என்ன நடக்கிறது என்று தெரியும். அவர்களின் பாசம் புரியும்.

 அது போல் மாந்தீரீகம் செய்பவர்கள் இனி உங்களுக்காக இது போல் மாந்தீரீகம் செய்யமாட்டேன் என்று கூறுங்கள். உங்களையே சூன்யம் வைத்தது போல் ஆக்கிவிடுவார்கள்.  அப்படி என்றால் சிரித்தது துரோக சிரிப்பு,  பழகியது அவர்களின் வேலை நடப்பதற்காக.

 அல்வா-4:-  

கோட்டையா?  ஓட்டைதான் கோட்டையா என்ற அளவில் தான் கோட்டை உள்ளது.  உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் என்ற  பாடல் போல.  உங்களிடம் பல Group-கள் உள்ளது.  Inteligent Group, Free Massionaries, அடிமை பூச்சிகள் என்றெல்லாம் பல Group உள்ளது. இவர்களில் எத்தனை பேருக்கு இவ்வாறு Beger Queen பரம்பரை உலகத்தை ஆளுவதற்கு தான் நம் திறமையை பயன்படுத்தி கோட்டை எழுப்பபடுகிறது என்று 13 Illuminati-கள் மற்றும் 5000 குடும்பங்கள் தவிர்த்து எத்தனை பேருக்கு தெரியும்.  தெரிந்ததும் யாராவது அந்த Group-ல் இருக்க விரும்புகிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.  அதனால் தான் மர்ம மரணம் பட்டியல் நீளம் அதிகமாக இருக்கிறது.  சரியாக சொல்ல வேண்டும் என்றால் நடந்த அத்தனை மர்ம மரணங்களும்  நீங்கள் தான் செய்தீர்கள் என்று மக்களுக்கு தெரியும்  அது உங்களுக்கு தெரியும் . அதனால் தான் பல வருடங்களாக பல மர்ம மரணங்கள் நிகழ்வதில்லை.  மக்களுக்கு தெரிவது தான் மிக முக்கியம் என்பது குறிப்பிடதக்கது.  சரி ஏன் இந்த Group-ல் இருப்பது பலம், பெருமை என்று ஏன் எண்ணவில்லை?. பல மர்ம மரணங்கள் நிகழ்ந்தாலும் பயப்படாமல் அடுத்தடுத்து அந்த Group-ல் இருந்து வெளியேறியதால் தான் மர்ம மரணங்களின் பட்டியல் நீண்டுள்ளது.  ஏன் உயிரே போனாலும்  பரவாயில்லை என்று இருக்கிறார்கள்?  காரணம் இதுவே நாட்டுபற்று மற்றும் அத்தனை திறமையும் எங்களுடையது ஆனால் கோட்டை உங்களுடையது. இந்த கோட்டை கட்டியதில் உங்களது பங்கு என்று எதுவும் இல்லை.  அத்தனை திறமைகளும் பல Inteligence Group- களினால் நிகழ்த்தபட்டு எழுப்பபட்ட கோட்டையே இந்த கோட்டை.  அதுவும் இப்படி ஒரு கோட்டை எழும்புகிறது என்று கூட யாருக்கும் தெரியாது.  தெரிந்தால் இந்த அளவு கோட்டை எழும்ப விட்டிருக்கமாட்டார்கள். இது அனைத்தும் அவர்களிடம் மறைத்து , துரோகம், சதி வேலைகள் செய்து உருவாக்கபட்டவை.  அவர்களை மொத்தமாக ஏமாற்றியது என்றே சொல்லலாம். ஏனென்றால் அடிமை பூச்சிகளின் சொத்துகளும் அனைத்தும் அவர்களுடையது என்று சொல்லி கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் நாங்கள் தான் Idea கொடுத்து அவரை இந்த அளவிற்கு சொத்து சேர்க்க வைத்தோம் என்கிறார்கள். இதற்கு 10%, 20% ,50% வரை கூட Commision தரலாம்.  அதுவும் Idea கொடுத்தவர்க்கு தான் கொடுக்க வேண்டும். இதில் உங்களின் பங்கு என்ன?  இதுவும் Idea கொடுத்தவருக்கு இப்படி ஒரு சதி நடக்கிறது என்று தெரியாது. தெரிந்தால் Idea கூட கொடுக்கமாட்டார்கள்.  ஏனென்றால் அதிகாரத்தில் உள்ளவர்களையே மிரட்டும் போது நம்மை எல்லாம் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்.  நாமெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது நன்றாக தெரியும். அதனால் தான்  பூச்சிகளை விட கேவலமாக எண்ணியதால் தான் அத்தனை சொத்துக்களும்அவர்களுடையது என்று கூறுகிறார்கள்.  அதனால் எப்படியும் நமக்கு ஒன்றும் இல்லை பாவம்பகை மட்டும் தான் மிச்சம் என்பது தெரியும்.  அதோடு இதில் பங்கும் இல்லை,  வேலைக்கோ, உயிருக்கோ உத்திரவாதம் இல்லை என்பதும் நன்றாக தெரியும். எது நடந்தாலும் கேட்க நாதியில்லாமல் அனாதை போல் தான் இருக்கும்.  நிலமை இப்படி இருக்க அவர்கள் Idea கொடுத்து கோட்டையை எழுப்புவதால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.  நாட்டிற்கே மிக பெரிய கேடு மட்டும் தான் மற்றும் கோட்டை கட்டிய கொத்தனார் கதை போல் ஆகிவிடும் நம் கதை என்பது நன்றாக தெரியும்.  வேலை ஒழுங்காக நடக்கும் வரைதான் நாம் அவர்களுக்கு தேவை.  வேலையிலோ அல்லது சிறிய தவறு நடந்தாலும் எத்தனை வருடங்கள் பழகி இருந்தாலும் கொத்தமல்லி  போல தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று நன்றாக தெரியும்.  அதுவும் மிகப்பெரிய சதி வேலைபெரிய Network என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லைஇதுவெல்லாம் தெரிந்தும் அறிவாளி முட்டாளான கதை போல் இருக்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது  அடிமை பூச்சிகள் என்று கூறபடுவர்களுக்கும்பலருக்கும் இது தெரியாது.  மர்ம மரணத்தை நிகழ்த்தியவர்களுக்கும் இப்படி ஒரு சதி இருக்கிறது என்று தெரியாது.  தெரிந்திருந்தால் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.  பலவற்றை மிரட்டியே காரியத்தை சாதித்து உள்ளனர்.  இது கோட்டை எழுப்புவதற்கு சரியாக இருக்காது. 

கிரகபிரவேசம் செய்யும் போது 13 Illuminati-களில் மற்றும் Beger Queen-பரம்பரையில் யார் உயிரோடு இருப்பார்கள் என்று தெரியாது.  அப்படியே இருந்தாலும் என்ன வயது இருக்கும்?  உங்களுக்கு பின்னால் குடியேறிய உங்கள் வாரிசுகளை நீங்கள் பகைத்தவர்கள் சும்மாவிடுவார்களா?  கிரகபிரவேசம் நடக்க வாய்ப்பே இல்லை.  ஒரு வேலை நடந்தாலும் பயனில்லை என்பதற்கே இக்கட்டுரை.  வழக்கம் போல் இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.   

அந்த கோட்டையில் இவ்வாறாக பல ஓட்டைகள் இருக்கிறது.  இதனால் இது கோட்டையே அல்ல.  சரியாக சொல்ல போனால் கோட்டையை கோட்டை விட்டுவிட்டீர்கள்.  கோட்டையை பல பேர்களின் திறமைகளில் எதுவும் கொடுக்காமல்பல பாவங்களையும், சதி , துரோக வேலைகளை செய்து ஆட்டையை போட நினைத்தால் கோட்டை ஓட்டையாக தான் இருக்கும். ஓட்டையான கோட்டை இருப்பதே பெரிய விஷயம்.   

அல்வா-5:-

Beger Queen-க்கும், 13 Illuminati-களுக்கும்  உண்மையாகவே திறமை இருக்கிறதாஎன்றால் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது.  இந்த தலைமுறைக்கு அந்த அளவு திறமை உள்ளவர்கள்  இல்லாததால் தான் Busness Advice செய்த G-க்கு பணத்தை கொடுத்து Settle செய்து அனுப்பாமல் அவர்கள் Group-ல் உள்ள  பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முனைந்துள்ளார்கள். அவர் கேட்டாரா Beger Queen Madam உங்கள் Group-ல் உள்ள பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று.  இல்லை கெஞ்சி கூத்தாடினாரா? மன்றாடினாரா?

 இவர்களுக்கே தெரிந்துள்ளது  நாம் கட்டி கொண்டிருக்கும் கோட்டை கோட்டை இல்லை வெறும் ஓட்டை தான் என்று.  மீறி கிரகபிரவேசம் வரை சென்றாலும் அந்த கோட்டையில் நம் பரம்பரை வாரிசுகள் நிலைப்பார்களாஅந்த ஓட்டை கோட்டை இருக்குமா என்பது சந்தேகமே என்பது தெரிந்து உள்ளது.

அதனால் தான் அவரை கிட்டதட்ட  அனைத்து துறைகளும் உள்ளடக்கிய   Illuminati-யாக ஆக்க மற்றும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். சரியோ, தவறோ மேற்கண்டவற்றை ஒழுங்காக செய்து முடிக்க முடிந்ததா?  நான் ஏற்கனவே கூறியது போல் Beger Queen பரம்பரையில் இருப்பவர் தான் ஆட்சி புரியவேண்டும் என்பதற்காக பெண் குழந்தை பெற்று திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.  இன்னும் Illuminati Family தான் பாக்கி.  சரியோ தவறோ நீங்கள் இதனை நிறைவேற்ற நான் ஏற்கணவே கூறியது போல் உங்கள் ஆட்களே விடவில்லை.  அவர்கள் தான் உங்களை ஏமாற்றி பிடுங்கி உள்ளனர்.  பிடுங்கிய பிடுங்கிகளை Check செய்தால் அது அனைத்தும் உங்கள் GROUP Illuminati சார்ந்த SCHOOL, COLLEAGE, BRAND பொருட்கள்நிறுவனங்களாகவே இருக்கும்.  ஏற்கனவே கூறியது தான் மற்றவர்களை ஏமாற்றுபவர்கள், துரோகம் செய்பவர்கள் உங்களுக்கும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.  MARKETING என்ற பெயரில் உங்கள் MARKET-ஐயே காலி செய்துவிட்டார்கள்.  அவரை திருமணம் செய்து கொள்ள சொன்னவர்கள் 80% ILLUMINATI GROUP தான் என்பது குறிப்பிடதக்கது.

அவர்களிடம் கேட்டால் தூத்துகுடிக்கே உப்பை சப்ளை செய்வது போல் உங்களிடமே பல காரணங்களை கூறி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்நீங்களும் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்.  அப்படி என்றால் INTELIGENCE GROUP இல்லை என்றால் சரியோ, தவறோ ஓட்டை கோட்டையுமில்லைநீங்களுமில்லை என்பது தெளிவாகிறது.

எப்படி இவ்வாறெல்லாம் நடக்கிறது? அவர்களை உங்களால் சமாளிக்க முடிந்ததா?  இதுவே முடியவில்லை என்றால் அது எப்படி முடியும்.  உங்களுக்கே கடலில் ஓட்டை கோட்டையை கட்டியது போல் ஆகிவிட்டது என்று   உங்கள் நிலமை தெரிந்து இந்த விதியை மதி யால் வென்றுவிடலாம் என்று எண்ணி தான் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தீர்கள்.  அதை பற்றி எல்லாம் அவர்கள் கவலைபடாமல் எவ்வளவு பிடுங்க முடியுமோ, அவ்வளவையும் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  இது கூட தெரியவில்லை என்றால் உங்களை பற்றி நீங்களே உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது தான்.  இந்த லட்சணத்தில் நீங்களே இருக்கிறீர்கள்.  மற்றவர்களை குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது? உங்களுக்கு.

ஒரு வேலை அழியும் நிலையில் உங்களிடம் இருந்த அனைத்தும் இருந்தால் காரணம் உங்களின் திறமையின்மையே. சிவனே என்று போகிறவரை குறை கூறினால் நீங்கள் சவம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.  ஏனென்றால் ஏமாற்றுபவர்கள், துரோகம் செய்பவர்கள், சதி செய்பவர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள்.  அவர் உங்களிடம் இல்லை.  அவர் இடத்திற்கு நீங்கள் செல்லதான் இத்தனை ஏற்பாடு.  அப்படி இருக்க அவர் எப்படி உங்களிடம் சொல்லி இருப்பார். அங்கு இருக்கும் போதே அத்தனையும் கண்டுபிடித்துவிட்டார்.  நீங்கள் அவரிடம் நல்லபடியாக ஒழுங்காக இருந்தால் இது போல் நடக்க வாய்ப்பே இல்லை.

SIMPLE-ஆக பணத்தை கொடுத்துவிட்டு திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையை பேசி முடிக்க TRY செய்திருக்கலாம்.  அவர் முடியாது என்றாலும் அழகிய பெண்களால் முடியாது என்பதல்ல.  நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் ஏதாவது ஒரு வகையில் வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாட்டு அரசியலுக்கே வரமாட்டேன் என்று கூறியவர் தான்  இந்திய அரசியலிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.  உலக அரசியலும் Welcome பண்ணினாலும் அவர் தான் வேண்டாம் என்று இருக்கிறார்.

அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார் என்று மக்கள் விட்டுவிட்டார்களாசரிவிதி விட்ட வழிஎன்று சென்றுவிட்டார்களாஇதற்கு வேறு வழியை கண்டுபிடித்து உலகத்திலேயே முதன் முறையாக  கட்சி நடத்தாமலேயே மக்களில் ஒருவனாகவே  நாட்டிற்கே மக்களில் ஒருவனாக பல நல்ல காரியங்களை செய்து உள்ளார். மக்களில் ஒருவனாகவே அரசியலில் இருப்பவரும் இவரே.  இளைஞர் ஆக இருந்து அரசியலில் சாதித்தவரும் இவறே. உலக  மக்கள் மனதில் தனக்கென்று இடம் பிடித்தவரும் இவரே. மக்களால்  விதியை மதி யால் வெல்ல முடிந்துள்ளது.  உங்களால் முடியவில்லை. விதியை மதியால் வெல்வது என்பது Emergency-யில் இருக்கும் போது எடுக்கும் முடிவே.  புரட்சி தலைவி திட்டம் போல.

அந்த முடிவை எடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுபின் அது நடக்காததற்கு இது தான் காரணம் என்று எதை சொன்னாலும் அதை நீங்கள் அவருக்கு சொல்லவில்லை.  நீங்கள் முட்டாள்ஏமாளி என்று உங்களிடமே சொல்லிக்கொள்வது தான்.  ஏனென்றால் இந்த காரணங்களை சொல்ல எதற்கு விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அப்படியே விதி விட்ட வழி என்று அந்த கஷ்டத்திலேயே வாழ வேண்டியது தானே. இதை யாரிடம் கூறினாலும் உங்களை தான் கேவலமாக சொல்வார்கள். விதியை மதியால் வெல்ல யார் முடிவெடுத்தார்கள்?  யாரோ உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டு சிவனே என்று போகிறவரை சரி இல்லை என்று கூறுவதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

அல்வா 6:-

ஓட்டை கோட்டையில் என்ன பெருமை இருக்கு?  கேவலம், அசிங்கம், மானக்கேடு தான் இருக்கு.  இது எல்லாம் ஒரு பொழப்பு என்பது போல் கேவலமாக தான் சொல்லுவார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும்  நோட்டு அடிக்கும் RESERVE BANK போல இருக்கும். அதில் மக்களுக்கும், அங்கிருக்கும் யாருக்கும் தெரியாமல் சில அதிகாரிகளை வைத்து கொண்டு நோகாமல் ஒவ்வொரு நாட்டிலும் நோகாமல்  நோட்டு அடித்து அதன் மூலமாக தானே இவ்வளவையும் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள்.  இந்த IDEA-வும் யார் கொடுத்த IDEA.   இப்படியாக நோட்டு அடிப்பதில் இருந்து போட்டு தள்ளுவது வரை அத்தனைக்கும் IDEA கொடுத்தது நீங்களா?  இவ்வாறு ஓட்டை கோட்டை எழுப்பியதில் உங்கள் பங்கு என்ன? என்றால் ZERO-வாகத்தான் இருக்கும்.  அதனால் தான் மேற்கண்டவற்றில் அந்த ஏமாற்று வேலைகளை முறியடிக்க முடியாமல் ஏமாந்துள்ளீர்கள்.  தூத்துகுடிக்கே உப்பை விற்க வாய்ப்பில்லை. ஆனால் உங்களுக்கே LOAD LOAD-ஆக உப்பை SUPPLY செய்துள்ளார்கள்.

அப்படி என்றால் DUMMY PIECE.  நீங்கள் எல்லாம் விதியை மதியால் வெல்ல நினைக்க என்ன தகுதி இருக்கு?  உங்களை எல்லாம் பெருமையாக சொல்லி கொள்ள என்ன இருக்கு?  உண்மை தெரிந்தால் எவனும் இருக்கமாட்டான் என்று எண்ணி உங்களின் அத்தனை இடத்திலும் ஏமாற்று வேலைகள், துரோக வேலைகள், சதி வேலைகள் மூலமாகவே நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளீர்கள். இதை எல்லாம் பெருமையாக சொல்லி கொள்ள முடியுமா

IDEA கொடுத்தவர்களாவது பெருமையா சொல்லி கொள்ள முடியுமா என்றால் கவலைக்கிடமான நிலமையில் இருப்பவர்களே முதலில் இவர்கள் தான்.  உனக்கு கொடுத்த அத்தனையும் அவர்கள் தேவையை  நிறைவேற்றி கொள்ளவே.  சிறிய தவறு செய்தாலோ, கோபமாக முதலாளியிடம் பேசிவிட்டால்சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டால் உங்கள் நிலமை பிஞ்ச செருப்பு போல் ஆகி விடும். உடனே வேலையை விட்டோ, உலகத்தை விட்டோ அனுப்பிவிடுவார்கள்.

குறிப்பு:-

AMERICA-வில் அப்போது PRESIDENT-ஆக இருந்த ABRAHAM LINGON -ற்கு நோகாமல் நோட்டு அடிக்கிறார்கள் என்று  தெரிந்து தான் GREEN MONEY என்று புதிய நோட்டை அச்சடித்தார்.

என்ன அவசரம் இன்னும் பிடுங்க கூட இல்லையே என்ற பாடல் எதற்கு என்றால் பொறுமையாக எல்லாவற்றையும் பிடுங்கி கொள்ளத்தான்ஏமாற்றத்தான். PLAY THIS SONG SOUNDLY.   

Hai Illuminati and 5,000 Familyies, Greate Advisors, அடிமை பூச்சிகள்  அல்வா  எப்படி இருக்கிறது?  அதுவும் இது Chain Link அல்வா அதனால் அனைவருக்கும் கொடுக்கபட்டிருக்கிறது.  இனியும் கொடுக்கபட்டு கொண்டே இருக்கும்.

Beger Queen→Illuminati (கேவலமான இரத்த உறவுகள்)→5,000 Family (மானங்கெட்ட பொழப்பு, அசிங்கத்துடன் கடைசி வரை இப்படியே இருந்து இறக்க வேண்டியது தான், Illuminati-யாக கூட ஆக முடியாது.)→அடிமை பூச்சிகள்(யாருக்காக இது யாருக்காக? என்று புலம்பியபடியே எல்லாம் Beger Queen-க்கு தான்  என்றபடியான பாவபட்ட வாழ்க்கை.  Idea கொடுத்தது  மொத்தமாக பிடுங்கவே என்பது Late-ஆக தான் தெரிகிறது. மக்களுக்காவது நல்லது செய்திருக்கலாம்.  அந்த சாபம் தான் மொத்தமா போச்சா?

மொத்த சாபமும்துன்புற்றபாதித்த மக்களுக்கும், இறந்த ஆத்மாக்களுக்கும் ஒன்று சேர்ந்து கொடுத்த சாபம் தான் உங்களின் இந்த மோசமான நிலைக்கும், அழிந்ததற்கும் காரணம்.

ஒரு வேலை கிரகபிரவேசம் செய்தாலும் வரலாற்றில் உங்களுடைய பதிவுகள் மிகவும் கேவலமாகவும், அசிங்கமாகவும் தான் இருக்கும். நீங்களும் பெருமையாக சொல்லி கொள்ள முடியாது.  மனதிற்கு பிறகு தான் மற்றவர்கள்.  மனதே நொந்த பின் , கேவலமான பின் புரியோஜனம் இல்லை.

அடுத்தவர்களை ஏமாற்றும் போதுசதி செய்யும் போது, துரோகம் செய்யும் போது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது இப்போது புரிந்திருக்கும். 

 

37

நல்லதிற்கு மட்டும் தான் கொடுத்தாலும், எடுத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். கெட்டதில் எந்த மகிழ்ச்சியையும் பெற முடியாது:- SS OF SARAVANA

 

13ஆம் தேதி அனுப்பலாம் என்று தான் நினைத்தேன்.  ஆனால் (ஒன்பது) 9ஆம் தேதி அவர்களுக்கு Correct-ஆக இருக்கும் என்பதால் இப்போது அனுப்புகிறேன்.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

NOTES:-

Search You tube "Illuminati in Tamil", english, urudhu, hindi etc And Download the Several Videos . MORE DETAILS GIVEUP.  More Peoples UPLOAD AND SHARE THIS TOPIC.  See the tamil Movies LUCIFER, VIVEGAM, BOOMI. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html