ராக்கெட் வேகத்தில் "பௌர்ணமி To அமாவாசை" [Rocket Speed Bullet Point Duplicate Story ]

 



இயற்கை வாடை காற்றில் வாழ்க்கையை ரம்மியமாக ரசித்து வாழ்ந்து கொண்டே பலரை நம்ப முடியாத வெறித்தனம் ஆன ராக்கெட் வேகத்தில் "பௌர்ணமி To அமாவாசை" ஆக்கிய ரியல் சித்தரித்த சுருக்கமான கதை மற்றும் முலையிலேயே சீட்டு கட்டு ஜோக்கர் போன்ற ஒருவரை பொய்யாக பாசம், நேசம் என்ற பெயரை கூறி வஞ்த்தில், துரோகத்தில் கிள்ளி எரிய நினைத்து ஓர் விதை அன்பில், பண்பில், திறமையில் விருட்சமான ஆலமரமான கதையும் சேர்ந்தே இணைந்தே ஒன்றான அதாவது 2 in 1 கதை ரெடி. நீங்க படிக்க ரெடியா? வாங்க கதைக்குள் செல்லலாம். [You Not Belive This Deeply Rocket Speed "Live To Alive  Real Bullet Point Duplicate Story" ]★Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.



Thanks Share & Suscribe My Vedhirabaycon வேதிராபேகன் சேனல்.

 

இதில் கூறும் வசன வாக்கியங்கள் முதல் கதாபாத்திரங்கள் கலந்த கதை வரை கண்டிப்பாக, உண்மையாக, சத்தியமாக யாரையும் குறிப்பிடுவன அல்ல.  எந்தவொரு தனிநபரையும் புண்படுவதற்காக கூறபட்டது அல்ல.  முழுக்க முழுக்க கதையை படித்து முடித்துவிட்டு மொத்தமாக முழுக்கு போடும் கற்பனையே.  கதைக்குள் செல்வோமா.

100% ரியல் அக்மார்க் சுருக்கமான ஸ்டோரி:-

இயற்கை வாடை காற்றில் வாழ்க்கையை ரம்மியமாக ரசித்து வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். அதோடு அன்பில், பண்பில், திறமையின் நாயகன் நான் என்பது போல் கதையை சித்தரித்து கூறுகிறேன். நான் டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.  மேனேஜர் பொறுப்பு கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பிற்கு செல்ல வேண்டும் என்றால் B.E தகுதி வேண்டும் என்றனர்.  அதனால் வேலைக்கு போகாமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். எனது ஊரை சேர்ந்த வேறொரு பெண் அதே கல்லூரியில் சேர்ந்தாள்.  பிறகு தான் தெரியும் அவள் என்னை காதலிக்கிறாள் என்று. அவள் காதல் முத்தி போய் பித்து பிடித்தது போல் என்னால் அவரை பார்க்காமல் இருக்க முடியாது என்ற கூறும் அளவிற்கு தள்ளபட்டாள்.  [தள்ளபட்டது அவள் பாழுங்கிணற்றில் விழுந்ததோ நான்].  அதனால் என் வீட்டில் எனக்கு தெரியாமல் கேமரா வைத்து பார்த்தாள். அறிவு ஊற்றான என் பேச்சு, நடை, பாவணையில் அவள் நனைந்தாள். இவள் நனைந்ததோடு போய் இருந்தால் பரவாயில்லை. ஊரே நனைய வேண்டும் என்று என்னை லோக்கல் கேபிள் டி.வி-யில் ஒளிபரப்பு செய்தார்கள். மாவட்டம் தொப்ப கட்டையாய் நனைந்து அதில் மாவட்ட மக்கள் மயங்கி மூழ்கினர்.  உடனே மாநிலம் முதல் உலகமே இவர் பேச்சு, திறமையில் சொக்கி வெள்ளக்காடாக ஆக வேண்டும் என்று எண்ணி உலகமே பார்க்க Live செய்தனர்.  அப்போது ஆரம்பித்தது வினை. 

Live ஓட துவங்கியதும் International Politics-ம் இனிதே துவங்கியது. ஓர் இந்தியன் இவ்வளவு புகழ் பெறுகிறானே என்றும், இந்து மதக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கிறானே என்றும் பலரின் வயிற்றில் புளியை கரைத்தது. அதோடு யார் நமக்கு வெளிப்பட்டாலும் உடனே அவரை வருங்கால C.M என்பார்கள். ஏன் தான் C.M ஆக மட்டும் ஆக வேண்டுமோ தெரியவில்லை நம் மாநில மக்களுக்கு மற்றும் என் ரசிகர்களுக்கு.  இது ஒரு நல்ல வாய்ப்பு என்று International Politics-ல் உள்ள இலுமினாட்டி சம்பந்தபட்டவர்கள் [இலுமினாட்டிகள் என்றால் சுவாரஸ்யமாக இருக்கும்.  அவர்களுக்கு இது கை வந்த கலையும் கூட]. இவர் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து பெரிய தலைவனாக அவர் வந்துவிட்டால் உங்கள் கட்சி கூடாரம் காலி செய்யும் நிலமைக்கு தள்ளபட்டுவிடும் என்று கூறி விட்டனர்.  உடனே இவனை Live செய்து நாம் Alive [இதில் Alive என்றால் நம் பதவி பறி போய்விடுமோ என்பது] ஆகிவிடுவோமோ என்று ஆரம்பித்தார்கள்.

முலையிலேயே கிள்ளி எரிய ஆரம்பமானது மாநில அரசியல் உதயமானேன் ஒரு தலைவனாக "தமிழ்" பட பாணியில்:-

முலையிலேயே கிள்ளி எரிய மற்றும் என்னை பற்றி அவதூறு பரப்பி என் புகழை குலைக்க எண்ணுவதாக நினைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேவலமாக்கி, அசிங்கபடுத்தி, சின்னாபின்னமாக்கி பலரின் முன் பலி கொடுத்தார்கள்.

கீழ்கண்டவை சரியோ, தவறோ எனது ஜனநாயக உரிமை சட்டபடியும் பெரிதாக செல்லாது.

அதோடு என்னையும் திருத்துவதாக கூறினார்கள்.  அதாவது சரியாக படிக்கவில்லையாம் மற்றும் குடிக்கிறேனாம். இதனை அரசே டாஸ்மார்க் Open செய்துவிட்டு கூறுகின்றனர்.  பாக்கு போடுகிறேனாம்.  பாக்கு என்ன வேற்று கிரகத்திலா கிடைக்கிறது.  நம் ஊரின் சந்து பொந்துகளில் எல்லாம் தோரணம் கட்டி தொங்க விடுவது போல் தொங்க விட்டு விற்றனர் அன்று. இதனை கம்பெனி ஆரம்பித்து தயாரிப்பது குற்றமில்லை. அவர்கள் அதில் வேலை செய்வதில் குற்றமில்லை.  அதனை அரசு அனுமதித்ததில் குற்றமில்லை. ஆனால் அதை வாங்கி பயன்படுத்தினோம் என்றால் மட்டும் அது கெட்டபழக்கம். அதற்காக இதனை Encourage செய்யவில்லை. தீயபழக்கம் உடலுக்கு தீமையை தான் உண்டாக்கும். இவர்கள் அரசியலை கூறினேன்.

படிக்கவில்லை என்று கூறிய அரசியல்வாதி மிகவும் படித்தவர் போல.  படிக்காமலேயே படிப்பை பற்றியெல்லாம் பேசும் அதிகாரத்திற்கு இவரால் வர முடிகிறது என்றால் என்னால் வர முடியாதா என்ன? அதற்காக நான் படிக்காதவன் அல்ல.  என்ன 1 மணி நேரத்திற்கு மேல் என்னால் புத்தகம் கையுமாக இருக்க முடியாது.  அது தான் என் மைனஸ்.  ஆனால் ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் ரோபோ படத்தை போல ஓரளவிற்கு கிரகிக்கும் சக்தி என்னிடம் இருந்தது.  இந்த சக்தியை பற்றி படிக்காத அரசியல்வாதிக்கும், பெயருக்கு டிகிரி காபி குடித்து கொண்டே ஹாயாக ஒரு டிகிரி, பெயருக்கு ஜாலியாக மக்கள் சேவை என்கிற அரசியல் பதவி, ஊழலே எனது பிரதானம் என்று இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்?  அதோடு இவர்களுடைய நோக்கமே வேறு அல்லவா?

திருந்த வேண்டியவர்கள்  திருந்தாததால் தான் நாடே வருந்த கூடிய அளவிற்கு வளங்கள் முதல் அலைகற்றை வரை அனைத்தும் சுரண்டபட்டு, விழுங்கபட்டு நாசமானது என்பது வேறு விஷயம். 

இவ்வாறாக முலையிலேயே கிள்ளி எரிவதாக நினைத்து பௌர்ணமி அமாவாசையாக ஆவது போல் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் மற்றும் இவர்கள் கூறி இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மங்க தொடங்கினர்.

கதைக்குள் ஆழமாக சென்றுவிட்டோனோ! கதையை வேறு கோர்வையாக எடுத்து செல்ல வேண்டும் எவ்வளவு கஷ்டம் பாருங்கள் கதை எழுதுவது.

அதாவது வழக்கம் போல தான் அவள் பலருடன் பழகுவது, ஊர் சுற்றுவது என்று இருப்பாள் கதையின் நாயகனாகிய நான் இது எனக்கு பிடிக்காது என்று கூறுவேன்.  உடனே முலையிலேயே கிள்ளி எரிய நினைத்த அரசியல்வாதி பெண் பேசினால் தவறு என்பதா? என்று கொக்கரிப்பார்கள்.  உடனே நான் என் தனிபட்ட வாழ்க்கையில் நீங்கள் ஏன் தலையீடுகிறீர்கள் என்று செருப்பால் அடிப்பது போல் பல கேள்விகள் கேட்டேன்.  ஒன்றுக்கும் பெரிதாக பதில் சொல்லாமல் அனைத்து அடிகளையும் வாங்கி கொண்டு முலையிலேயே கிள்ளி எரிவதாக நினைத்து மக்களுக்கே சலிப்பு வரக்கூடிய அளவிற்கு கொக்கரித்தார்கள்.  அப்போது தான் என்னுடைய ஆலமர வேர் மக்கள் மனதிற்குள் வேர் பிடித்தது.  அந்த அவலை பெண்ணும் கேட்க நாதியில்லாமல் சீரழிந்தாள்.  சீரழிவதை பற்றி அவளின் குடும்பம் சிறிதும் கவலைபடவில்லை.  ஏனென்றால் அவளும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான்.  அவர்களிடம் இதனை பற்றி முறையிட்டதற்கு உனக்கு கட்சி பதவியா?  அல் அந்த பெண்ணின் வாழ்க்கையா என்று முடிவெடுத்து கொள் என்று மிரட்டி உள்ளனர்.  எங்களுக்கு பதவி தான் முக்கியம் என்று பேசாமல் இருந்து விடுகின்றனர்.

பிறகு இவர்களை பற்றிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளி வருகிறது. அதோடு அவளின் காதல் முதல் கல்யாணம் வரை முற்று பெறுகிறது.  அதோடு இது மட்டுமே முற்று பெற்றது.  முலையிலேயே கிள்ளி எரியும் படலம் முற்று பெறவில்லை. அதாவது கேமராவை Off செய்யவில்லை. இது தொடர்ந்து கொண்டே சென்றதால் மட்டுமே கோபம் அடைந்து தேர்தலில் இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அதனால் பரிதாபமான நிலைக்கு தள்ளபட்டனர். இதே போல் நாடாளுமன்ற தேர்தல் அதிலும் பரிதாபநிலைக்கு தள்ளபட்டனர்.

தள்ளபட்டது என்ற வார்த்தை என்பது இவர்களுடைய அத்தனையும் தான்.  இதில் அடிக்கடி என்னிடம் அரசியலுக்கு வருவீர்களா?  என்று கேட்பார்கள்.  நான் வர மாட்டேன் என்றும் கூறி உள்ளேன்.  இருந்த பொழுதும் நடைபெற்றது.  நான் எனக்கான பொழுது போக்கு போல ஜாலியாக இவர்களின் பட்டையை கிளப்பினேன்.  இவர்களுக்கு கடைசி வரை புரியவில்லை.  இதில் உலக அரசியல் ஒழிந்திருக்கிறது என்பது.  நான் வீழ்ந்தால் எனக்கு பிறகு இம்மண்ணில் ஓர் சூரியன் என்பது போல் மீண்டும் யாராவது வருவார்களா?  வர தான் வாய்ப்பிருக்கிறதா?  அதோடு கிடைத்த ஓர் வைரத்தையே பயன்படுத்தி அதன் மூலமாக நாட்டிற்கான பெருமை, கௌரவத்தை ஜொலிக்க விட தெரியாத நம்மால் எதை கொடுத்தும், எது உதயமாகியும் பயனில்லையே. உதயமானதே உங்களுக்கான பிரகாசமும் தான் என்பது ஏன் புரியவில்லை?  ஏனென்றால் எனக்கான பெருமை என்னோடு கடைசி வரை என்றால் அதை அறிமுகம் செய்த பெருமையும், கௌரவமும் அவர்களோடு மற்றும் என்னோடு தானே. மறுபடியும் கதைக்குள் மிக ஆழமாக சென்றுவிட்டோனோ?

இப்போது மக்கள் மனதில் ஆலமரம் வேர் விட்டு சின்ன மரமானது. எது நடக்க கூடாது என்று நினைத்து இலுமினாட்டிகளால் வலை பின்னபட்டு அதை மாநில கட்சி கொண்டு நடத்தினார்களோ அது செவ்வனே நிறைவேறாமல் இவ்வாறு கொடுத்த ஐடியா-வால் தவிடு பொடியானது.

அப்போது தான் என்னுடைய திறமை சார்ந்த பல விஷயங்கள் நடந்ததை கூறினேன்.  அதாவது பலருக்கு Bussness Advice பண்ணியதை கூறினேன்.  அப்படியென்றால் பணமும் அவரிடம் வர போகிறா என்று இலுமினாட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  அதாவது  இவர்கள் எதற்கு வேர் விடாத விதையை கண்டு அஞ்சி நடுங்கி பயந்தார்களோ அது அரங்கேறி அன்றே விதையாகிய நான் விதையிலேயே ஆலமர விருட்சம் ஆக தொடங்கிவிட்டேன். 

அதோடு எவனொருவன் தொடர்ந்து ஒருவரை கண்டு அஞ்சி நடுங்கி பயப்பட்டு கொண்டே இருக்கிறானோ அவன் அவனை வென்றும் தோற்றவனவாகவே கருதபடுகிறான்.  பயம் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒன்று தான்.  தொடர் பயம் மற்றும் தொடர் மரண பயம் என்பது ஒரு தோல்வியுற்றவனுக்கு வரக்கூடிய ஒன்றே.  அதனால் அவனை வென்றாலும், அவனிடம் தோற்றாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

 

அதோடு உன்னை ஜெயித்த ஒருவனை தோற்கடிப்பதால் அவன் இதில் மட்டுமே தோல்வியடைந்தவன் ஆகிறான்.  ஏனென்றால் அவன் ஏற்கனவே உன்னை ஜெயித்துவிட்டான்.

ராக்கெட் வேகத்தில் பௌர்ணமி to அமாவாசை என்பது போல் ஆவது எதுவும் தெரியாமல், புரியாமல் மீண்டும் சின்ன ஆலமரத்தை வெட்டுவதாக நினைத்து பல சதிகளை அதே ஒரே மாநில கட்சியை வைத்து நடத்த முயல்கின்றனர்.  இதில் ஒரு சின்ன மாற்றம் இப்போது இலுமினாட்டிகள் சார்ந்த கொத்தடிமைகளின் மகள்களை வைத்தும் மற்றும் அதே மாநில கட்சி கொத்தடிமைகளின் மகளை வைத்தும் அரங்கேற்றம்.  வழக்கம் போல அவர்கள் சார்ந்தவர்கள் எனக்கான Advice பண்ணியதற்கான பணத்தை கொடுக்கவில்லை.  கேட்டால் வைத்துள்ளேன் என்பார்கள்.  அவர்களை கிழி கிழி என்று கிழித்ததும் அவர்கள் இலுமினாட்டிகளிடம் முறையிட்டுள்ளார்கள்.  அவர்கள் உன் பெண் வாழ்க்கையா?  அல் உங்களின் உயிரா?  என்று மிரட்டி உள்ளனர். எங்களுக்கு மானம் போனாலும் உயிர் தான் வேண்டும் என்று இருக்கின்றனர் அந்த கோடிஸ்வர கொத்தடிமைகள்.  இவர்கள் மகளின் வாழ்க்கையை பற்றி யாதொரு கவலையில்லாமல் அப்படி என்ன தான் கொண்டு போக போகிறார்களோ?  கடவுளுக்கே வெளிச்சம்.  மானம் போயிற்று, மரியாதை போயிற்று, மதிப்பு போயிற்று இவ்வளவும் போனதிற்கு பிறகு உயிர் மட்டும் இருந்து யாதொரு பயன் என்பது புரியாமல் வாழ்கிறார்கள் அந்த நவீன கொத்தடிமைகள்.  இவர்களின் விதையை முலையிலேயே கிள்ளி எரியும் பயணம் என்பது ராக்கெட் வேகத்தில் பௌர்ணமி To அமாவாசை என்பது போல முடிவடைந்துள்ளது. ஆனால் எனக்கோ ராக்கெட் வேகத்தில் விதை ஆலமரமாகி அது பல விழுதுகளாகி என்னால் பணம் முதல் உயிர் வரை பலவற்றை பெற்றவர்கள் ஏராளமாகி உள்ளனர்.

ஒரு வேலை இந்த ஆலமரத்தை சாய்த்தாலும் தகர்த்தாலும் இந்த ஆலமரத்தின் வரலாற்று பதிவுகளை எவன் பிறந்து வந்தாலும் தகர்க்க முடியாது, அழிக்க முடியாது.  வரலாறு முக்கியம் தமிழர்களே, இந்தியர்களே, உலக ரசிகர்களே.  இந்தியனாக பிறந்து உலகில் உள்ள மக்களுக்கு பல அனுகூலங்களை அடைய செய்த சரித்திரம் என் Puratchi Kavighar Valavanur V.ரா.Saravanalingam Chettiyar என்கிற நான் என்கிற சரித்திரம்.

 

உங்களின் சரித்திரமோ விதையை கிள்ளி எரிவதாக நினைத்து ராக்கெட் வேகத்தில் பௌர்ணமி To அமாவாசை என்பது போல் அனைத்திலும் ஆன தரித்திர சரித்திரம் உங்களுடையது.  இன்னும் அமாவாசை ஆக வில்லை முழித்து கொள்ளுங்கள்.  இல்லையென்றால் முழி பிதுங்கி தெருவில் கேட்க நாதியில்லாமல் கிடப்பீர்கள்.  ஓம் கொரோனாயா நமஹ. 

நீங்கள் அவ்வாறு கிடந்தாலும் மறுபடியும் அந்த முட்டாள் வேறொரு ஐடியா என்பான்.  இப்படியாக இலுமினாட்டிகள் எந்த வருத்தமும் துளியும் இல்லாமல் கொடுக்கும் பலிகள் தொடரும். 

ஆனால் எப்போது வேண்டுமென்றாலும் Game Shut Down ஆகி Game Over இனியும் தொடர்ந்தால் நாங்கள் Over ஆகிவிடுவோம் என்று Compramise Deal-ல் கையெழுத்திட வாய்ப்பிருக்கிறது. 

இவ்வாறு மேற்கண்டது போல் நடக்க காரணம் நாம் நம் உறவுகள் மீதும், நாட்டின் மீதும், மாநிலத்தின் மீதும் அக்கறை இல்லாததால் மட்டுமே.  அன்பு, பாசம் வேஷம் என்பவர்கள் உடன் இருந்தால் இதுபோன்ற துயரமான முடிவே தொடரும். தொடர்வது முடிந்தாலும் இந்த ஐடியா ஜோக்கரின் பயணம் முடிவடையாது.  ஜோக்கர் சீட்டு கட்டில் இருந்தாலும் ஜோக்கர் ஹீரோ தான்.  சீட்டு கட்டில் இருந்து அது ஐடியா ஜோக்கராக நம்மிடம் சேர்ந்தாலும் அது ஹீரோ தான்.  இவ்வாறாக பலரின் கதைகள் முடிந்து ஐடியா ஜோக்கரின் கதை தொடர்கிறது.  Part-2ல் சந்திப்போம். 

இதனை ஒரு மனிதனின்  Live To Alive Real Story. But Not Alive. என்றும் கூறலாம். ஒரு மனிதன் live பண்ண Belive மிக முக்கியம்.  அதை சரியானவர்கள் மீது வைப்பது ரொம்ப அவசியம் ஆகும்.

அதோடு Bullet Point போல நம் வாழ்க்கை பயணம் என்பது இருக்க வேண்டும்.  அப்போது தான் நாம் பல Point-களை வாழ்க்கையில் எடுத்து முன்னேற முடியும்.   

கதை எழுதும் போதே அடிக்கடி மிக ஆழமாக அதில் சென்றுவிடுகிறேன்.  படித்த உங்களுக்கு எப்படி இருக்கிறதோ? ஏதோ போல் இருக்கிறதா? மீண்டும் ஒரு முறை என்பது போல் இருக்கிறதா?   

இதில் Action, Comedy, Sentiment, Politics என்று அனைத்தும் கலந்த கலவையான ஒரு ஜோக்கரின் ஸ்டோரி.  அதாவது கதைப்படி என்னுடைய ஸ்டோரி. இந்த ஜோக்கர் சீட்டு கட்டில் வரும் Joker போல. கட்டில் இருக்கும் வரை ஜாய்.  கட்டில் இருந்து உங்கள் கைக்கு ஐடியா ரூபத்தில் வந்தால் "Enjoy"  "ஜமாய்" தான் என்பது போன்ற ஐடியா ஜோக்கர் மேன்.

குறிப்பு:-

தமிழனின், இந்தியனின் புகழ் வானளாவிய புகழை தொட்டது இந்த சதியால் மட்டுமே.  ஏனென்றால் ராக்கெட் வேகத்தில் எதையும் அடைய ஓர் உந்து சக்தி நிச்சயம் வேண்டும்.  அந்த உந்து சக்தி என்பது இவர்களின் சதியால் அரங்கேறியது.  சதியே விதி என்றாகி இருந்த எனக்கு என் மதியால் அவர்களை மிதி மிதி என்று ஜாலியாக மிதி வண்டியில் பயணம் செய்வது போல் ஆனால் ராக்கெட் வேகத்தில் ஓர் வலிமையான பலமான அடையார் ஆலமரமாகி அதோடு என் விழுதுகளோடும் எனக்கே தெரியாத எனக்கு பிடிக்காக வேறொரு இடத்திற்கு பயணம் தொடர்ந்தது. இன்றுவரை எனக்கு பிடிக்காத பயணத்தில்.  இப்போதும் சரி எப்போதும் சரி எனக்கு பிடித்தது ஒன்றே ஒன்று தான்.  அதை கூறினால் சிங்காரவேலன் படத்தில் வருவது போல் இதுவல்லவா லட்சியம் என்பீர்கள். 

ஒன்றை கூற மறந்து விட்டேன்.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தேவையில்லை.

செக்க சிவந்த வானம் என்கிற படத்தில் அதன் இயக்குனர் ரொம்ப Deep-ஆக சென்று Climax-ல் பல Report Submit பண்ணுவது போல் கதை முடியும். அது போலவே இதிலும்.

கதையில் கேளி கூத்துக்கள்:-

1) இலுமினாட்டிகள் ஓர் இந்து மதக்காரன், இந்தியன், தமிழன் என்பவன் மேலோங்கி வரக்கூடாது அதோடு ஒவ்வொரு இந்தியனுக்கும், இந்து மதத்திற்கும், தமிழினத்திற்கும், அறிமுகபடுத்திய உங்களுக்கும் அந்த புகழ், பெருமை கிடைக்க கூடாது என எண்ணி அவர்கள் போட்ட திட்டத்தை போடாமல் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த அளவு தல விருட்ச ஆலமரம் போல் அதாவது இந்திய நாட்டோட அடையாளம், தமிழ் நாட்டோட அடையாளம், விழுப்புரம் மாவட்டத்தோட அடையாளம் ஆக ஆகியிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால் உந்து சக்தி தான் பிந்தி இருப்பவரையும் முந்து என்று முன்னேற செய்யும்.  அதாவது நான் விதையாக இருந்த சமயத்தில் இவ்வாறு ஓர் எதிர்ப்பு என்ற பெயரில் எனக்கான உந்து சக்தி கிடைக்காமல் போய் இருந்தால் இந்த விதை ஒரு சாதாரண மரமாக வந்திருந்தாலே பெரிய விஷயம் தான். ஏனென்றால் அதற்கான தண்ணீர், உரம் என்பதே எதிர்ப்பு, போட்டி என்று ஏதாவது இருப்பது தான்.

ஆனால் நிச்சயம் செடியாகி இருக்கும்.  ஏனென்றால் என்னிடமே ஓர் உந்து சக்தி இருந்தது.  அது என் வழுதாவூர் பரம்பரை இனி ஏழையாக இருக்க கூடாது என்பது தான் அது.

ஒரு வீரியமான, திறமையான மனிதனை அப்படியே விட்டால் வரும் வளர்ச்சியை விட அவனிடம் போட்டி போட்டோ, எதிர்ப்பை வெளிபடுத்தினாலோ வரும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். 

2) எந்த கட்சி எதிர்ப்பாக இருந்ததோ அது முதல் பெரும்பான்மையான இந்திய கட்சிகள் வரை என்னிடம் அனுகூலங்கள் பெற்றுள்ளது.  இலுமினாட்டிகள் கூறியது உண்மையென்றால் இது சாத்தியமா?

3) ஆதரவு ஒருவரிடம் கேட்கிறோம் என்றால் அவருக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் யாராவது கேட்பார்களா? கேட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அவரிடமே என்னிடம் தான் அனைத்தும் உள்ளது என்று கூறியவர்கள் உலக அரசியலிலேயே இது தான் முதல் முறை. அவ்வளவு கேவலமாக யாரும் இல்லை.  அந்த அளவிற்கு யாருக்கும் எவருக்கும் அவரால் வந்துவிட்டே எதுவும் நடக்க கூடாது என்று எண்ணுபவன் முதலில் தலைவனே கிடையாது.  அதோடு இந்த மன நிலை உள்ள ஒரு முட்டாள் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதனால் தான் எங்கும் ஊழல் மண்டி கிடக்கிறதோ?  அதனால் தான் ராக்கெட் வேகத்தில் பௌர்ணமி to அமாவாசை என்று ஆகி உள்ளார்களோ?

உழைத்த கட்சி காரன் முதல் ஆதரவு கொடுத்தவர், Political Advice பண்ணியவர்கள் வரை அனைவருக்கும் "பெப்பே" என்று கூறியவர்கள் தான் அரசியலில் "பெப்பே" ஆகி உள்ளனர்.

மாநிலத்தையே 5 வருடங்களுக்கு உங்களுக்கு மக்கள் சேவை என்ற பெயரில் தேர்தல் நடத்தி கொடுப்பது என்றால் சும்மாவா?  அவனவன் எந்த லஞ்ச பணமும் வாங்க முடியாத வேலைக்கே பணத்தை வாரி இரைத்து வாங்குகிறான்.  இவ்வாறு வாங்கிய வேலையில் அவன் என்ன ஊழலா செய்கிறான்?  அந்த வேலைக்கே ஆயிரம் போட்டியாம்.  இது செய்தி சேனல் முதல் செய்தி தாள் வரை மோசடி என்ற பெயரில் வெளி வந்துள்ளது.

பாஸ்போர்ட் , டிரைவிங் லைசென்ஸ் எடுத்துபாருங்கள்.  பிறகு உங்களுக்கே அனைத்தும் புரியும். இந்தியா முழுவதும் ஆட்ட போகிறாய் எனக்கு எதாவது "போடு" என்கிறார்கள். Sorry ஓட்ட போகிறாய் என்று.  நான் ஏதோ டிரைவர் வேலைக்கு போவது போல். 

பாஸ் போர்ட் என்றால் போஸ்ட் மேன் அவன் வேலையை செய்யவே கேட்கிறான் 50 ரூபாய் லஞ்சம்.  இது அனைத்தும் செவி வழி செய்தியே. ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

4) இதே போல் Company Advise என்பதும்.  அட்வைஸ் பண்ணி நீங்கள் பணத்தை அள்ளி செல்வீர்கள்.  ஆனால் அதில் கமிஷன் கேட்டால் மிக பெரிய குற்றமா?

 Factory-யில் வேலைக்கு செல்ல Consultancy-யில் ஒரு மாத சம்பளம் முதல் 25,000 வரை கேட்கிறார்கள். வேலைக்கு செல்வதற்கே பணம் கேட்கும் போது இதில் பணம் கேட்டு நீங்கள் கொடுத்தால் உங்களுக்கென்ன குறைந்தா போகிறது?  அதற்காக அனைத்து Consultancy-களையும் கூறவில்லை.  இதுவும் செய்தி சேனலில் வந்துள்ளது.

5) இலுமினாட்டிகள் சார்ந்த Factory-களுக்கு என்னால் எந்த லாபமும் அடையவில்லையா என்ன? லாபம் அடைந்திருக்கிறார்கள். 13 இலுமினாட்டிகளில் 3,4 இலுமினாட்டிகள் சார்ந்த நிறுவனங்கள் என்னால் பலன் அடைந்துள்ளது.  இருந்த பொழுதும் தொடர்கிறது. எதற்கு? அப்படியென்றால் யார் முட்டாள்?  மூழ்கியது போதும் என்று நினைக்கிறேன்.

எதிர்ப்பால், துரோகத்தால் முன்னேறி வந்தவர்களின் பெயர்கள்:-

தமிழ்நாட்டு தலைவர்கள்:-

1) M.G.R கட்சி ஆரம்பித்தது அவருக்கு நடந்த ஒரு முக்கியமான விஷயத்தால் தான்.  அதனால் தான் நமக்கு ஓர் தலைவர், கட்சி கிடைத்தது.

2) வை.கோ என்கிற பிரச்சார பீரங்கி தலைவர் நமக்கு கிடைத்தார்.

3) விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் இது போன்றதொரு காரணத்தினால் தான். ஆனால் அது எதிர்ப்பிற்காக நடந்தது அல்ல.

திரைபட நடிகர் & இயக்குனர்கள்:-

1) விக்ரம்

2) முருகதாஸ் இயக்குனர்.  இவர் பேட்டியிலேயே கூறி உள்ளார்.

திறமையானவர்கள் வீரியமாக வேகமாக வளர்வதே அவர்களிடம் எதிர்ப்பை காட்டுவதும் அவர்களை அசிங்கமாகவும், ஏளனமாகவும் கூறுவதால் தான்.  அவ்வாறு கூறும் போது உந்து சக்தி அவர்கள் மனதிற்குள் மேலோங்குகிறது. அதனால் தொழில் அதிபர்கள் ஆனவர்கள்.

1) திருபாய் அம்பானி- குரு படம்.

2) கோபிநாத்- சூரரை போற்று படம்.

இது போல் பல பேர் இருப்பார்கள்.  நமக்கு தான் தெரியவில்லை.  இது அனைத்துமே முலையிலேயே கிள்ளி எரிவதாக நினைத்து ஆலமரமான கதைகள் தான்.

எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகனும்:-

ஒரு நாடு 2015-ல் வைரஸ் கண்டுபிடித்து ரெடியாக வைத்துள்ளார்கள்.  அதனை 2016 அல் 2017-ல் ஆவது சரியோ, தவறோ உலக நாடுகளில் பரப்பி விட்டிருக்கலாம்.  ஆனால் 2020-ல் மார்ச்(3) மாதத்தில் எதற்கு இப்படி பரப்ப வேண்டும்.  ஒரு வேலை ஒருவர் Agreement 10 வருடத்தில் முடிகிறது.  அந்த 10-ஆம் வருடம் என்பது அக்டோபர் 2020 என்பதாலா. அவரை கண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்.  நான் எந்த கட்சியிலும் இல்லை.  பெரிய பிஸ்னஸ் மேனும் இல்லை.  அவர் ஒரு அட்வைஸர் மட்டுமே.  பிறகு ஏன் பயப்படுகிறீர்கள்?  ஏனென்றால் இவ்வாறு மார்ச் மாதத்தில் இந்த வைரஸ் பரவினால் நிச்சயம் இரண்டு, மூன்று வருடங்களாவது இருக்கும்.  கேட்டால் கொரோனா அதனால் Off செய்யவில்லை என்று கூறிவிடுவார்கள் என்பதாலா?  உலக அரசியல் புரிகிறதா?  இவ்வாறெல்லாம் இலுமினாட்டிகளெல்லாம் நம்முடைய இந்திய புகழ், தமிழின கௌரவத்தை எல்லாம் முறியடிப்பது எல்லாம் நம்மை வைத்து தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  Off செய்துவிட்டால் என்ன நடந்துவிட போகிறது?  என் பணம், செல்வாக்கு, அதிகாரம் என்று மட்டுமே இருக்க போகிறேன். அதற்கு எதற்கு இவ்வளவு சதிகள்?  சிந்திப்பீர்! விழித்து கொள்ளுங்கள்!  இது செய்தி சேனலில் கூறிய தகவலை வைத்து இதற்குள் இந்த சீன் கதைக்குள் சொருகபட்டது.  மற்றபடி உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  10 வருட காலம் என்றெல்லாம் முதலில் ஏன் கூற வேண்டும்?  இவ்வாறெல்லாம் யாருக்காகவது கூறியுள்ளார்களா?  இது ஜனநாயகமா? எந்த சட்டப்படி இது அரங்கேற்றபட்டது?  இவ்வாறு கூறுவதால் யாருக்கு என்ன லாபம்?  ஏனென்றால் நான் கூறியது மற்றும் கூறபோவது அனைத்தும் என்னை கேட்பவர்களுக்கு தான்.  கையில காசு வாயில தோசை என்பது போல தான்.  இவர்கள் ஏன் தலையிட வேண்டும்?  இப்போது புரிகிறதா இப்படியெல்லாம் கூறி தமிழனின் மங்கா புகழை குலைக்கத்தான் என்பது. நான் போனால், என் புகழை குலைத்தால் எனனால் கிடைக்கும் இந்தியாவின் புகழ், தமிழினத்திற்கான கௌரவம் தான் பறி போகும் என்பது குறிப்பிடதக்கது.  கதைக்குள் மிக ஆழமாய் சென்று முத்து குளித்துள்ளேன். முத்து போன்ற கதையை நீங்கள் அணிகலன் போல படித்து சூடி கொள்ளவே இதுவெல்லாம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html