விதி விலக்கில்லா விதி Rule Without Exception

 



அம்மாடியோவ் அப்பாடியோவ் "பக் பக்" "திக் திக்" "பட பட" வைக்கும் "விதி விலக்கில்லா விதி கைலாசா! மஹேசா!" என்னே  பஞ்சமான பஞ்சமில்லா திருவிளையாடல்!". பட்டால் தான் தெரியும்! கெட்டால் தான் புரியும் முட்டாளே!  அதனால் அறிவோடு சிட்டாக பறந்து விலகி விடு! திரும்பி சென்று விடு! நண்பா என்பார்கள். அளவுக்கதிகமாக ஆடுகளத்தில் ஆடுவது போல் நினைத்து அதிகமாக அனைத்திலும் யாராவது ஆடினால் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையே பிளவுற்று சின்னா பின்னமாக கடையாணியே இல்லாமல் தரம் புரண்டு ஆடி கீழே விழுந்து போகும் என்ற வழக்கு மொழி உண்டு.  அது போன்றதொரு வேறு சொற்பமான சாதாரணமான சில்வண்டு போல் குடைந்தெடுக்கும்  விஷயங்கள் தான் கீழ்கண்டவைகள்.  "ஆமாம்" இது "உண்மை" தான் என்றதொரு சேட்டை மிகுந்த அதிர்ச்சிகரமான முதிர்ச்சியான சிலிர்க்கும் மற்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இடை சொருகல் இல்லாமல் சொக்கவைத்து குதூகலபடுத்தி பிஞ்சு மனதை முறுக்கி கசக்கி பிசைந்து  மிதித்து, நசுக்கி, பிதுக்கி, கடித்து பிழியும் என்பது உறுதி.  ஊத்து தண்ணீர் போல் வழிந்தோடி கொட்டும் அருவி போன்றதொரு தாராளமான ஏராளமான தரமான அசத்தல் ஆன, கலக்கலான அத்தியாவசியமான விஷயங்கள் இதோ சகோதர சகோதரிகளே. தர்க்கம் தேவையில்லை மனித வர்க்கமே. திமிறு பிடித்த வக்கிர குணம் உள்ள முந்திரி கொட்டையான சில நபர்கள் அவர்களையே உன்னிப்பாக திரும்பி கவனமாக பார்த்து அவர்களை அவர்களே திருத்தம் செய்து திருந்த ஒரு சிறந்த வாய்ப்பு உருவாக்கம். மற்றவற்றை விடுங்கள். "ச்சீ " "ச்சீ " இவ்வளவு தானா நாம் என்பது போல் நம் உடம்பு முதல் மனம் வரை நாம் கூறுவதை கேட்க மண்டியிட்டாலும், கையேந்தி மடி பிச்சை எடுப்பது போல் எடுத்தாலும் சீறி கொண்டு அரவணைக்க  மறுக்கிறது. எதுவும் முடியவில்லை. நம் நியாயமான ஆசைகள் அடங்கிய கடிதம் நம்மிடமே சேர மறுக்கிறது புறக்கணிக்கிறது. மண்டையில் சீதளம் மனதில் வேதனை காயம்! இந்த சீதளம். இந்த மனதின், உடம்பின் வஞ்சம்! ஏதாவது இருக்கிறதா இயற்கையான உறுப்படியான தஞ்சம்!  [Counting AndTelling Common Simple Matter But Not Possible For All Human.   Ball is Your Court. But You Are Not A Decision Maker. Enything No Serious Please Relax Don't Suffer."Rule Without Exception Similar Shown"]★Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,



வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN ரிதம் F.M 605 108-லிருந்து Justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். இது கட்டுரை அல்ல.

இதில் கூறப்படுவது எந்தவொரு தனி நபரையும் குறிப்பிட அல்ல. அதோடு அனைவரையும் குறிப்பிட அல்ல.  JMN Certificate "A". இதனை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படிக்காதீர்.

நம் சொல் பேச்சு கேட்காத பல நம்மிடம் உள்ளது. அதனை நாம் நான் எவ்வளவு பெரிய பதவியில் உள்ள "ஆள்" நான் சொல்வதை "கேள்" என்றாலும், நான் கோடிஸ்வரன், தொழிலதிபர் என்றாலும், நான் சக்தி மிக்கவன், பலசாலி, பயில்வான், குத்து சண்டை வீராங்கனை என்றாலும்  உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்பது போல் மூக்கில் குத்தி Knock Out ஆக்காமல் கூறாமல் கூறுவது நான் நீ சொல்வதை கேட்க மாட்டேன் என்பதை தான். அதாவது ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடக்கிடுவேன் நீ அடங்கி தான் இருக்கிறாய் மனிதா என்பதை தான்.  இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் நானே உன் பேச்சை கேட்க மாட்டேன் என்பதை தான்.

அம்மாடியோவ் அப்பாடியோவ் "பக்" "பக்" "திக்" "திக்" கைலாசா! மஹேசா! என்னே உன் பஞ்சமான பஞ்சமில்லா திருவிளையாடல் ஆடாதடா ஆடாதடா அற்ப மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா சொற்ப விஷயத்தையும் தடா போடுவேன் மனிதா என்று விதி விலக்கில்லா விதியை நம் தலை விதியாக எழுதி இதை மதி கொண்டு புரிந்து எந்த சதியிலும் சிக்காமல் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வரலாறாக மறைந்தும் உன் நினைவுகளால் மறையாமல் இரு என்கிறார்.

பட்டால் தான் தெரியும் கெட்டால் தான் புரியும் முட்டாளே அதனால் அறிவோடு சிட்டாக பறந்து விலகி விடு என்பார்கள். அளவுக்கதிகமாக ஆடுகளத்தில் ஆடுவது போல் நினைத்து அதிகமாக அனைத்திலும் ஆடினால் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையே பிளவுற்று சின்னா பின்னமாக கடையாணி இல்லாதது போல் தரம் புரண்டு ஆடி கீழே விழுந்து போகும் என்ற வழக்கு மொழி உண்டு. அது போன்றதொரு வேறு சொற்பமான சாதாரணமான சில்வண்டு போல் குடைந்தெடுக்கும் தரமான  விஷயங்கள் தான் கீழ்கண்டவைகள்.  "ஆமாம்" இது "உண்மை" தான் என்றதொரு சேட்டை மிகுந்த அதிர்ச்சிகரமான, முதிர்ச்சிகரமான மற்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இடை சொருகல் இல்லாமல் சொக்கவைத்து, குதூகலபடுத்தி  மனதை முறுக்கி, கசக்கி பிசைந்து, நசுக்கி, பிதுக்கி, கடித்து பிழியும் என்பது உறுதி.

ஊத்து தண்ணீர் வழிந்தோடி அருவி போல் கொட்டி நனைய வைக்கும் தரமான, அசத்தல் ஆன, கலக்கலான விஷயங்கள் இதோ சகோதர சகோதரிகளே. தர்க்கம் தேவையில்லை. திமிறு பிடித்த வக்கிர குணம் உள்ள முந்திரி கொட்டையான சில நபர்கள் அவர்களையே உன்னிப்பாக திரும்பி கவனமாக கன்னியமாக பார்த்து அவர்களை அவர்களே திருத்தம் செய்து திருந்த ஒரு சிறந்த வாய்ப்பு உருவாக்கம்.  

நம் உடம்பு முதல் மனம் வரை நாம் கூறுவதை கேட்க மண்டியிட்டாலும், கையேந்தி மடி பிச்சை எடுப்பது போல் எடுத்தாலும் சீறி கொண்டு மறுக்கிறது. எதுவும் முடியவில்லை. நம் நியாயமான ஆசைகள் அடங்கிய கடிதம் நம்மிடமே அரவணைத்து சேர மறுக்கிறது புறக்கணிக்கிறது. மண்டையில் சீதளம் மனதில் வேதனை காயம்! இந்த சீதளம்.  

நம் உடம்பே, மனதே நம் பேச்சை கேட்காததையே நாம் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் சகஜமாக, சாதாரணமாக எடுத்து கொள்ளும் போது மற்றவரிடத்தில் எதற்கு வீணான வம்பு வழக்கெல்லாம்.

 "ச்சீ " "ச்சீ " இவ்வளவு தானா நாம் என்பது போல் தன்னுள்ளே (உடம்புக்குள்ளே) மற்றும் தன் குடும்ப சகிதத்தில் முடியாதவைகள் தாராளமாக ஏராளமாக உள்ளன. Counting and Telling Common   Simple Matter But Not Possible For All Human. Ball is Your Court. But You Are Not A Decision Maker.  "Rule Without Exception Similar Shown [அவைகளில் சில]:-

1★

 உடலில் செல்லும் ஆகாரம் முழுவதுமாக உடலில் தங்கிவிட கூடாது. அதாவது கழிவாக வெளியேற வேண்டியவைகள் மலமாக வெளியேறியே ஆக வேண்டும். ஆனால் தினமும் எத்தனை பேருக்கு வெளியேறுகிறது. அதனை  மலச்சிக்கல் என்கிறோம். இதுவும் முடியவில்லை.

2★

 எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தொடர்ந்து குளிர் காலத்தில் , மழை பெய்யும் போது குளிரான பச்சை தண்ணீரில் இரு வேலை குளிக்க முடியவில்லை.  மீறி குளித்தால் பாய்ச்சலாக காய்ச்சல், சலி, இருமல், தும்மல் வந்துவிடுகிறது.  இதுவும் முடியவில்லை.

3★

தொடர்ந்து இரு வேலை பல் துலக்கவில்லையென்றால் பற்களில், ஈரில் கோடிஸ்வரனாக இருந்தாலும் பல பிரச்சனை வருகிறது.  அதோடு வாயில் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஊத்த பற்களில் பரவி விடுகிறது. இதுவும் முடியவில்லை. நாம் தினமும் கோடை காலத்தில் குளியல் போடவில்லையென்றால் நம் உடம்பில் அவியல் எடுத்து விடுகிறது.

4★

பலருக்கு கல்யாண ஆசையில் கல் வீசியது போல் நிராசை ஆவதில்லை.  அதே சமயம் பலருக்கு தனக்கு பிடித்த பிள்ளைகளை பெற முடியவில்லை.  அதாவது ஆண் பிள்ளை எனக்கு பிடிக்கும் என்றால் பெண் குழந்தை பிறக்கிறது.  பெண் பிள்ளை வேண்டுமென்றால் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவும் முடியவில்லை. எ.கா:- தங்கல், கடைகுட்டி சிங்கம்.

5★

இனிப்பு தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை வியாதி. அதிகமாக கோபபட்டால் இரத்த அழுத்த நோய் வந்துவிடுகிறது. என்னிடம் எவ்வளவு ஆட்கள் இருக்கிறார்கள் தெரியுமா? என்னிடம் நோயே வராதே என்றாலும் நம்மை ஆட்கொள்கிறது.  இதுவும் முடியவில்லை.

6★

சாக்கடையில் (Drainage) தவறி விழுந்தால் அலர்ஜி, சொரி, சிறங்கு, வாந்தி, பேதி ,வெட்டை நோய் போன்றதொரு கொடிய நோய் ஏதாவது நம்மை தவறியும் அண்டிவிட போகிறது என்று அலறி அடித்து கொண்டு வண்டியில் சென்று மருந்து கடைக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது.  இதை தவிர்த்து ஜாலியாக சாக்கடையில் விழுந்தாலும் சாக்லெட் சாப்பிட்டு கொண்டு செல்ல முடியவில்லை எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும்.

7★

தியானத்தின் மூலமாக தொடர்ந்து தினமும் பல மணி நேரங்கள் மனதை இறை பக்தியுடன் ஒரு நிலைபடுத்தினால் முக்தி உறுதி. ஆனால் சக்தி சாலியாக இருந்தாலும் மனதை ஒரு நிலைபடுத்த பாடாய் படுகிறோம். தினமும் தொடர்ந்து ஒரு நிலைபடுவதில்லை.  இதுவும் முடியவில்லை.

8★

அதிக தூரம் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ரொம்ப தூரம் தொடர்ந்து ஓட முடியவில்லை. ரொம்ப நேரம் தொடர்ந்து நிற்க முடியவில்லை.

9★

கணவன் மனைவி சகிதமாக தாம்பத்யம் பலருக்கு எவ்வளவு பேராசை இருந்தாலும் பேராபத்து என்பது போல் பலரால் முடியவில்லை. தாம்பத்யம் ஏதோ பத்தியம் இருப்பது போல் தொடர்ந்து இருக்க முடியவில்லை. அதாவது அரண்மனை போல் வீடு கட்டிலில் அழகிய மனைவி இன்று இரவு ஐந்து முறை களவியில்  ஈடுபடுவோம் என்று நினைத்தால் பலருக்கு முடியாமல் செக்ஸ் டாக்டரை அனுக வேண்டிய நிலை உள்ளது.  அதோடு ஒரு முறை ஒரு மணி நேரம் இயற்கையாக ஓயாமல் உச்சகட்டத்தில் இருக்கலாம் என்று ஆசைபட்டால் அந்த எண்ணம் மாத்திரையால் தான் ஈடேறுகிறது.  அதனால் தான் செக்ஸ் சம்பந்தபட்ட விளம்பரங்கள் சர்வ சாதாரணமாய் நம் தொலைகாட்சியில். இதுவும் முடியவில்லை.

உடனே மேற்கண்டவைகளை தர்க்கம் செய்ய கூடாது.  இதை கூறுவது எதற்கென்றால் நாம் சொல்வது தான் சட்டம் நான் கூறுவது தான் வேத வாக்கு என்று சர்வாதிகார போக்கோடு திரிபவர்கள் சிந்திக்கவே இது. நம்மால் சாதாரணமாக மற்றவர்கள் எள்ளி நகையாட கூடியவைகளையே நம்மால் செய்ய முடியவில்லை என்ற போது எதற்கு நமக்கு Ego என்பதை விளக்குவதற்கு தான் இது. மற்றபடி இது யாரையும் புண்படுத்தவோ, யாரையும் குறிப்பிடவோ அல்ல. இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

இந்த மனதின், உடம்பின் வஞ்சம்! ஏதாவது இருக்கிறதா இயற்கையான ஆரோக்கியமான உறுப்படியான தஞ்சம்! அப்படியிருப்பினும் அது ஏன் நாம் தொழில் அதிபர், கோடிஸ்வரன், சக்திமிக்கவன், பயில்வான், குத்து சண்டை வீராங்கனை, உயரிய பதவியில் இருப்பவர் Etc என்பதால் அடிபணிய மறுக்கிறது புறக்கணிக்கிறது.  மேற்கண்டவைகள் அனைத்தும் நம் மனம், உடல் சார்ந்தவைகள்.

உனக்காக எல்லாம் உனக்காக  என்கிறோம். ஆனால்  நமக்காக நம்மிடமே நம் ஆசை எதுவும் முடியவில்லை.   பிறகு ஏன் எந்தவொரு விஷயத்திற்கும் மற்றவற்றிற்கு நாம் வருத்தபட வேண்டும். அதோடு அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  Enything No Serious Please Relax Don't Suffer.

கைலாசா! மஹேசா! என்னே உன்னுடைய பஞ்சமில்லா திருவிளையாடல்!" எங்களை மன்னித்துவிடு! கருணை காட்டிவிடு! என்று தொழுவோம்! கெட்டது கெட்டு போய் நல்லவனாய் எழுவோம்!