மெய்யா? பொய்யா? [ Investicate Bible Truth ]

 

பழம் நழுவி பாலில் விழுந்தது என்பது போல் சலசலப்பு ஏற்படுத்தும் விபரீதமான மற்றும் அதிர்ச்சி அளிக்க கூடிய பல ஆதாரங்கள் சுவாரஸ்யமான முறையில் கோர்வையாக திறந்த புத்தகம், பேப்பர் போல் கீழே சூடு பறக்க கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் பேரின்ப கிறிஸ்து பற்றி  மற்றும் பைபிள்-இல் சொல்லபட்டதாக  உள்ள  செய்திகள் அடங்கிய தொகுப்பு மட்டுமே. இது பல பேருடன் நிர்வாணமாக படுக்கையை பகிர்ந்து உடலுறவு கொண்டு பிறந்த விபச்சாரி, தாசி, வேசி மகனின் பிதற்றலா? அல் தலைக்கு தாய் மகனின் வயிறு எரிந்து என்னடா இது என்று மனதுக்குள் அழுது புலம்பியது  போதும் இனி பொங்கி எழு என்று கிறிஸ்துவ மத அடிமை சங்கிலியை  உடைத்து அறுத்து திருப்தியாக விடுதலை அடைய கூறிய கொதிப்படைந்த சொல்லாடலா? அல் கடல் தண்ணீரில் எழுதியது கரையேறாது மூழ்கி கரைந்து தான் போகும் என்பது போன்ற பேச்சா? அல்லது கரையான் செல்லரித்தால் வீடு தாங்காது என்பார்கள். அதனை போன்று தெம்பு உள்ளவனின் பேச்சு ஓர் நல்ல வாள் வீச்சு அதில் துடிப்பான் மதத்தை வைத்து அடிமை படுத்துவன் என்பது போன்ற பேச்சா? இதனை பாதிரியார்களே, கன்னியாஸ்திரிகளே, கிறிஸ்த்துவ சீடர்களே, பெருமக்களே அன்புடையீர் சட்டென்று  அலசுங்கள் ஆராயுங்கள் இது வெறும் கோலி சோடா போல வெற்று மனிதர்களிடமிருந்து போலியாக பொங்கியதா? அல் பேரின்ப இயேசுவின் கிருபையால் மனதை சுக்கு சுக்காய் சிலிண்டர் போல வெடித்து  சிதற வைத்து மனதில் "மணி" அடித்து தெளிவடைய செய்வதா என்று... தயிரியமாக துப்பு துலக்குங்கள் , துப்பறியுங்கள் கண்டுபிடியுங்கள் மெய்யா? பொய்யா?:- என்று.["Collection Of Shake Cristiyanity"  Important To Analyse and Explore and Investicate How To Build Christiyanity and Bible is Fully Truth or Wrong?]தொகுப்பாளன் Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

1) பழம் நழுவி பால்-இல் விழுந்தது என்பது போல் விபரீதமான மற்றும் அதிர்ச்சி அளிக்க கூடிய பல ஆதாரங்கள் சுவாரஸ்யமாக, கோர்வையாக இதனை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன். அலசுங்கள் ஆராயுங்கள் துப்பு துலக்குங்கள்கண்டுபிடியுங்கள் மெய்யாபொய்யா? என்று.

கவனமாக படியுங்கள் அனைவரும் விழிப்படையுங்கள்.

ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை!  அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை!

- ஜோசப் இடமருகு.

நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன்.

இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன். வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, பைபிளைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அதில் உள்ள குறைபாடுகள் தெரியவந்தன.

19ஆவது வயதில் எனது ஆராய்ச்சிப்படி கிறித்து ஒரு மனிதனாக வேண்டுமானால் இருக்கலாம் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பில்லை என்று எழுதினேன்.

இது கிறித்துவர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.நான் அஞ்சவில்லை. என்னைக் கிறித்துவ மதத்திலிருந்து நீக்கினர். நான் மகிழ்ச்சியடைந்தேன்.

அதன்பிறகுதான் எனது ஆராய்ச்சி தீவிரமானது. ஏசுவினுடைய வாழ்க்கையில் நேரடித் தொடர்புடைய இடங்களை நேரில் சென்று காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது.

பாலஸ்தீனத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் கிறித்துவம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை எனக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது. உதாரணமாக ஏசு சுமந்த சிலுவையின் துண்டுகள் என்று மரத்துண்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே ஒரு சிலுவையின் துண்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே, அது இன்னும் விற்றுத் தீரவில்லையா? அது முழுமையாக விற்றுத் தீருவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்? என்று வினவினேன்.

தங்கள் பிழைப்பில் மண்ணைப்போட இந்தியாவில் இருந்து ஒருவன் வந்துவிட்டான்” எனக்கருதி என்னைச் சூழ்ந்து கொண்டு கிறித்துவர்கள் தாக்க முற்பட்டனர்.வந்த இடத்தில் அறிவு பூர்வமாகப் பேசி வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ? என்று ஒரு கனம் சிந்தித்து அமைதியானேன்.

நூறு டாலரும் இருநூறு டாலரும் கொடுத்து அதனைச் சிலர் வாங்கிக்கொண்டு போன போதுதான் எனக்குத் தெரிந்து, கிறித்துவம் முட்டாள்களையும் மூடநம்பிக்கையாளர்களையும் நம்பித்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறதென்று!* கேரளத்தில் *தாமஸின் மண்டை ஓடு இதுதான் என்று ஆறு ஏழு இடங்களில் வைத்து வணங்குவதைப் பார்த்துள்ளேன். கிறித்துவ மூடத்தனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஏசுவை சிலுவையில் அறைந்த கல்வாரி மலை கல்லும், முள்ளும், பாறைகளும் நிறைந்த மாபெரும் மலை என்று கிறித்துவ பாதிரிமார்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. *சுமார் 15அடி உயரத்திற்குமேல் இல்லாத ஒரு மேடை.  அதுவும் ஒரு ஜெப ஆலயத்திற்கு உள்ளேயே இருக்கிறது.  இதனைத்தான் அவர்கள் மாபெரும் கல்வாரி மலை என்று கதையளந்து கொண்டிருந்தனர்.

எவ்வளவு தூரம் நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாதிரிகள் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏசுவின் வாழ்க்கையில் நடந்ததாகப் பாதிரியார்கள் கூறும் சமபவங்கள், நடந்த இடங்கள் எவை எவை என்று தேடித்தேடிச் சென்று விசாரித்தேன்.  அவர்கள் காட்டிய இடங்களும் சொன்ன கதைகளும் கொஞ்சம் கூட அறிவிக்குப் பொறுந்துவதாக இல்லை.

எதையாவது சொல்லி பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்த அங்குள்ள பாதிரியார்களின் பணத்தாசை என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்தது.

கிறித்துவப் பாதிரியார்களை விட்டுவிட்டுச் சாதாரண மனிதர்களிடம் சென்று பேசினேன். அவர்களில் பலர் பாதிரியார்களின் ஒழுக்கக்குறைவுகளைப் பற்றி கதைகதையாகக் கூறினர்.  உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவத்தின் மீது நம்பிக்கையோ ஈடுபாடோ அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களில் பலர் ஏசுவின் கதையை உண்மை என்று ஏற்க மறுக்கின்றனர்.

உள்ளூரில் சலித்துப் போன சரக்கைப் “புதியது” எனக் கூறி மற்ற நாடுகளில் விற்பனைச் செய்ய கிறித்துவம் முயலுவதை அறிந்தேன். உள்ளூர் மக்களே ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒரு கதை எப்படி உண்மையாக இருக்கும் என்று என் மனம் சந்தேகம் கொண்டது.  அதன் விளைவாக விரிவான ஆராய்ச்சியில் இறங்கினேன். கிறித்துவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உலகில் நிலவி வரும் பழம் பெரு மதங்கள் பலவற்றின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஒரு உண்மை விளங்கியது.

ஏசு கிறிஸ்து குறித்து கூறப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை. உலகை மத ரீதியாக ஆதிக்கம் செய்ய நினைத்த ஒரு கூட்டம் இந்துமதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட கருத்துகளைக் கொண்டு கற்பனையாய் படைத்து உலவவிட்ட ஒரு கதாபாத்திரம்தான் ஏசுகிறிஸ்து என்பது மிக தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.





கிருஷ்ணனின் கதையிலிருந்து தான் கிறித்துவின் கதை தயாரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணனிலிருந்து தோன்றிய கிறிஸ்து:-

கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் ஒரு பாத்திரமாக வரக்கூடியவர். மகாபாரதம் நடந்து முடிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே, கிருஷ்ணனின் கதையிலிருந்து கிறித்துவின் கதை வந்தது என்பதை உறுதியாக நம்பலாம். இதோ அவற்றிற்கான ஆதாரங்கள்.

கிருஷ்ணன் யது வம்சத்தில் பிறந்தார். இதை கொஞ்சம் மாற்றி கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தார் என்றனர்.

கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே அசரீரி அறிவித்தது.அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் கிறிஸ்துவின் வருகையை அசரீரி அறிவித்தது என்று எழுதி வைத்தார்கள்.

கிருஷ்ணன் அரச குடும்பத்தில் பிறந்தார். அதனையே அச்சு மாறாமல் தாவீது என்னும் அரச வம்சத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்டனர்.

தேவகி கணவனுடன் சேராமலேயே கர்ப்பம் தரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேரியும் அப்படித்தான் கர்ப்பம் தரித்தாள் என்று கதை எழுதினர்.

கிருஷ்ணன் பிறக்கும் போது நட்சத்திரம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஏசு பிறந்தபோதும் நட்சத்திரம் தோன்றியதாக தங்கள் கதையைப் பலப்படுத்தினர்.

கிருஷ்ணன் பிறக்கும் போது தேவலோகம் கொண்டாடியது. ஏசு பிறந்தபோதும் அப்படித்தான் தேவலோகம் மகிழ்ச்சியுற்றது என்று எழுதிவைத்தனர்.

குழந்தையாகிய கிருஷ்ணனை மாட்டு இடையர்கள் கண்டுகளித்ததாகப் புரயணங்களில் வருகிறது. அதனைக் கொஞ்சம் மாற்றி ஏசுவை ஆட்டு இடையர்கள் தரிசித்தனர் என்று கூறிக் கொண்டனர்.

குழந்தை கிருஷ்ணனை நாரதர் உள்ளிட்ட முனிவர்கள் கண்டு வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. குழந்தை ஏசுவையும் கிழக்கிலிருந்து வந்த அறிஞர்கள் கண்டு வணங்கியதாகப் பைபிளில் எழுதி வைத்தனர்.

கிருஷ்ணனால் தனக்கு ஆபத்து என்று கம்சன் கருதினான், அதையே கொஞ்சம் மாற்றி கிறித்துவால் தனக்கு ஆபத்து என்று “ஏரோது” மன்னன் கருதியதாக எழுதிக் கொண்டனர்.

கிருஷ்ணனை யமுனை நதிக்கு அப்பால் கொண்டுபோய் ஆயர்பாடியில் தலைமறைவாக வளர்த்து வந்தனர். அதனைப் பின்பற்றி ஏசுவை எகிப்துக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வளர்த்து வந்ததாக கதைப்படுத்தினர்.

கிருஷ்ணனின் அவதாரத்தை அறிந்து இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொல்வதற்குக் கம்சன் உத்தரவிட்டான் இதே போன்றதொரு உத்தரவை ஏசுவைத் தேடிய ஏரோது மன்னனும் இட்டதாகச் சொல்லி வைத்தனர்.

கிருஷ்ணனுடைய தலமாகப் போற்றப்படுவது மதுரா. ஏசு வளர்க்கப்பட்டதாகக் கிறித்துவர்கள் கூறிக்கொள்ளும் ஊர் மதூரியா.

கிருஷ்ணனுடைய தாயார் தேவகிக்கு மாயாதேவி என்ற ஒரு பெயரும் உண்டு. ஏசுவினுடைய தாயார் மேரி என்றனர். மாயா- மேரி பெயர் ஒற்றுமை காண்க.

கிருஷ்ணனுடைய தாயாருக்கு நந்தரின் மனைவி தோழி. மேரிக்கும் ஒரு தோழியைத் தயார் செய்தனர் கிறித்துவர்கள்.

கிருஷ்ணனுக்குப் பலராமன் அண்ணனாக இருந்ததைப் பார்த்து ஏசுவுக்கு அண்ணனாக யோவானைப் படைத்து கொண்டனர்.

கிருஷ்ணன் வாதத்தில் அறிஞர்களை வென்றதை அறிந்து ஏசுவும் மதகுருமார்களை வென்றதாக எழுதி வைத்தனர்.

கிருஷ்ணன் காட்டிற்குச் சென்று தவம் இருந்ததைப் படித்துவிட்டு ஏசு பாலைவனத்திற்கு சென்று தவம் இருந்ததாக எழுதினர்.

இந்து மதத்தில் காணப்படும் மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தி விஷ்ணு. அதனை அப்படியே பின்பற்றி கிறித்துவத்தின் மும்மூர்த்தி தத்துவத்தில் கிறித்துவை இரண்டாவதாக வைத்தனர்.

தர்மத்தை நிலைநாட்டி நல்லோர்களைப் பாதுகாக்க ஏற்பட்டது கிருஷ்ணாவதாரம். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் அதற்காகத்தான் தோன்றினார் என்று எழுதிவைக்கப் பட்டுள்ளது.

கிருஷ்ணன் காளிங்கனான நாகத்தை அழித்ததாக வரலாறு. ஏசுவும் ஒரு நாகத்தை அழித்ததாக பைபிளில் எழுதிவைத்தனர்.

கிருஷ்ணனை “பரமாத்மா” என்கிறது இந்துமதம். அதனை அப்படியே ஏற்று கிறிஸ்துவை பாவமற்றவர் என்கிறது கிறித்துவம்.

கிருஷ்ணன் நிறைவான மனிதனாகவும் தெய்வமாகவும் திகழழ்ந்தான் என்கிறது புராணம். ஏசுவும் அப்படித்தான் இருந்தார் என்று எழுதி வைக்கப்பட்டது.

கிருஷ்ணன் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்பதைப் படித்துவிட்டு ஏசுவும் அவற்றைச் செய்ததாக எழுதி வைத்தனர்.

கிருஷ்ணன் முதன்முதலில் குஷ்டரோகியைக் குணப்படுத்தினார் என்கிறது இந்துமதம். ஏசுவும் அப்படித்தான் என்று எழுதிக் கொண்டது கிறித்துவ மதம்.

கிருஷ்ணன் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்று இந்துமதம் கூறுகிறது.ஏசுவும் அவ்வாறே செய்ததாக கிறித்துவர்கள் எழுதிவைத்தனர்.

மரத்தின் மேல் படுத்திருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான் என்பது வரலாறு. இதனைப் பார்த்து மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கிறித்துவை ஒரு வீரன் ஈட்டியால் குத்தினான் என்கிறது கிறித்துவம்.

கிருஷ்ணன் முக்தி பெற்றபோது துர்நிமித்தங்கள் உண்டாயின. சந்திரனில் கரியவட்டம் காணப்பட்டது. சூரியன் இருண்டு போனது. வானிலிருந்து நெருப்பும் சாம்பலும் மழைபோல் பொழிந்தது என்கிறது இந்துமதம்.

இதனை பின்பற்றி ஏசு இறந்த போதும் நாடு இருளில் மூழ்கியது. தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து தொங்கியது என்றும் எழுதி வைத்தனர்.

கிருஷ்ணனுடைய மரணத்திற்குப்பின் யாதவ வம்சம் அழிவுற்றது என்கிறது

இந்துமதம்.கிறித்துவின் காலத்திற்கு பின் யூத வம்சமும் அழிவைத் தான் சந்தித்தது என்று எழுதிவைத்தார்கள் கிறித்துவர்கள்.

கிருஷ்ணன் போர்க்களத்தில் உபதேசம் செய்தார். கொஞ்சம் மாற்றி மலைப்பிரதேசத்தில் ஏசு உபதேசம் செய்தார் என்று எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.

பதினாறு வயதான போது தனது போதனைகளை உலகெங்கும் பரப்புமாறு சீடர்களை அனுப்புகிறார் கிருஷ்ணன். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் தனது சீடர்களை அனுப்பியதாக எழுதி* வைத்தனர் கிறித்துவர்கள்.

இவ்வாறு கிருஷ்ணரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் இந்தியாவிலிருந்து வாணிகத்திற்காக வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டு அதனையே கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் எழுதித் தொகுத்தது தான் கிறித்துவின் கதை.

 



பௌத்தத்தை தழுவிய பைபிள்:-

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புத்த, சமண நூல்கள் பல உன்னதமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கின. அவற்றை அப்படியே அபகரித்துக் கொண்டுதான் கிறித்துவம் வளர்ந்துள்ளது.

ஏசு போதித்ததாகக் கிறித்துவர்கள் கூறும் பல கருத்துகளின் மூலத்தை புத்தரிடம் காணலாம். “லலிதாவிஸ்தாரா” என்ற சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள புத்தமத நூலில் உள்ள கருத்துகளைத்தான் பைபிள் கருத்துகள் என்று காப்பியடித்து எழுதிக்கொண்டுள்ளனர் கிறித்துவர்கள்.

என்னை நம்பி விசுவாசம் செய்வோர் ஆனந்தம் அடைவர் ” என்பது தொடங்கி “அழிவை நேக்கிச் செல்லும் ஆடுகளைத் திசைதிருப்பும் ஞபானமுள்ள மேய்ப்பன் நான்” என்பதுவரை *அனைத்தும் லலிதாவிஸ்தாராவில் இருந்து திருடப்பட்டவைதான்*.

புத்தர் தனது சீடர்களுக்கு அனைத்தையும் துறந்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியதைக் காப்பியடித்து ஏசு கூறியதாக எழுதிக் கொண்டனர்.

ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காடட்டினால் இருவருமே குழியில் விழுவர்” என்கிற கருத்து புத்த நூலில் உள்ளது. அதனை அப்படியே கிறித்துவர்கள் களவாடிக் கொண்டு பைபிளில் எழுதிக் வைத்தனர்.

இப்படி பைபிளில் உள்ள எல்லா வசனங்களுக்கும் புத்தமத நூல்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியும். அதனை விரிவாகக் கூறிப் படிப்போரைச் சலிப்படைய செய்திட நான் விரும்பவில்லை. ஆனால் வலுவான ஆதாரமாக விளங்கும் ஒரு கதையைப் பற்றி நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அந்த கதை இதோ:-

புத்தகுரு ஒருவர் பொதுமக்களிடம் காணிக்கை கோருகிறார். பணக்காரர்கள் அள்ளிக்கொடுத்தனர். ஒருவிதவை இரண்டு நாணயங்களை மட்டும் கொடுத்தார்.அப்போது குரு “எல்லோரும் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதியைத் தானமாகக் கொடுத்தனர்.ஆனால் இந்த விதவைப் பெண்மனியோ தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் தன்னிடமிருந்த இரண்டு நாணயங்களையும் கொடுத்து விட்டார். எனவே, இவர் கொடுத்தது தான் மற்றெல்லாவற்றையும் விட மேலானது.” என்று கூறி பாராட்டினார்.

இந்தக் கதையை அப்படியே திருடி பைபிளில் சேர்த்துவிட்டனர். “புத்த குரு” என்பதற்குப் பதிலாக “ஏசு” என்று மாற்றி போட்டு எழுதிவைத்துக் கொண்டனர். புத்த நூலில் இந்தக் கதையை படித்துவிட்டு இதே கதையை அச்சுமாறாமல் பைபிளில் படிக்க நேரும் யாவரும் கிறித்துவர்களின் கதைத் திருட்டை எளிதாக அறியலாம்.

இதையெல்லாம் யார் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் *வார்த்தைகளைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்துப் போட்டு “எங்கப்பன் குதிருக்குள் இல்லை”* என்று உளறிய முட்டாளைப் போல் கிறித்துவர்கள் மாட்டிக் கொண்டனர்.

டிசம்பர் 25 பிறத்தல், 3ஆம் நாள் உயிர்த்தெழுதல், 12 சீடர்கள்

டிசம்பர் 25ல் பிறந்தது, 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தது, 12 சீடர்கள், ஆகிய அனைத்தும் ஏற்கனவே பலநாட்டுக் கதைகளில் உள்ள கற்பனைச் செய்திகள் தான். அதனை அப்படியே களவாடிக் கற்பனைக் கதாபாத்திரமான ஏசுவுக்குப் பொருத்திவிட்டனர்.

இதோ, கிறித்துவத்திற்கு முன்னாள் உள்ள பழைய கதைகளில் உள்ள ஆதாரங்கள்.

கிரேக்க தெய்வம் ஹர்குலிஸ் இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக ஒரு கதை உள்ளது.

எகிப்தின் ஒஸிரிஸ் தெய்வம் டிசம்பர் 25ல் பிறந்து வெள்ளிக் கிழமையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை உண்டு.

டயோனியஸஸ் என்ற கடவுள் டிசம்பர் 25ல் பிறந்து, துன்பப்பட்டு இறந்து பிறகு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் அவருக்கு 12 சீடர்கள் இருந்ததாகவும் ஒரு கதை காணப்படுகிறது.

ரோமாபுரியில் மித்ரா என்னும் தெய்வம் ஒரு கன்னியின் வயிற்றில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்ததாகவும் அப்போதுஇடையர்கள் சூழ்ந்து இருந்ததாகவும்,அத்தெய்வத்திற்கு 12 சீடர்கள் இருந்ததாகவும்,அத்தெய்வம் சீடர்களிடம் தன்னுடைய மரணத்திற்குப்பிறகுத் தனது உடலைத் தின்று இரத்தத்தைக் குடிக்கும் படியாகக் கூறியதாகவும், கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. சதையைத் தின்று ரத்தத்தைக் குடிக்கும் தத்துவத்தை இங்கிருந்து தான் கிறித்துவர்கள் களவாடினர்.

இக்கதைகள் அனைத்திலும், டிசம்பர் 25ஆம் தேதி பிறத்தல், 12 சீடர்கள், மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் ஆகியன ஒரே மாதிரியாக இருக்கக் காணலாம்.

கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே வழங்கி வந்த தொன்மையான கதைகளைத் திருடி அதை ஏசுவின் சரித்திரம் என போலியாக ஒரு கதையைத் தயாரித்தனர்.

இப்பொழுது கூட்டிப் பாருங்கள் கணக்கு சரியாக வரும்.

கிரேக்க,எகிப்து நாடோடி கதைகள்+கிருஷ்ண வரலாறு+பௌத்த தத்துவங்கள் = கிறித்துவும், கிறித்துவ மதமும்.

கிறித்துவும், கிறித்துவ மதமும் *கற்பனையாகக் கட்டியமைக்கப் பட்டவை என்பதை ஆய்வு செய்து நீரூபித்தற்காக என்னைக் கிறித்துவ மதத்தை விட்டு வெளியேற்றி விட்டார்கள்*. அதன் பிறகு தான் பகுத்தறிவு மிக்க மனிதனானேன். என்னை மூடநம்பிக்கையிலிருந்து வெளியேற்றிய கிறித்துவர்களுக்கு நன்றி!

இப்படிக்கு,

ஜோசப்_இடமருகு

இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்

(தற்போது) புதுதில்லி

https://youtu.be/zmEScIUcvz0

 

2) IMPORTANT LINKS [ இந்த லிங்குகளை கண்டிப்பாக சொடக்குங்கள் அல் Open செய்யுங்கள்]:-

LINK 1:-  https://youtu.be/r0QeNI0Z66I

LINK-2:-  https://youtu.be/MM5vcqNRe3g

LINK-3:-   https://youtu.be/p2ejRFoIQgc

 

இந்தியாவில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்ன பைபிளில் உள்ளது ? முக்கியமாக சில மட்டும். இதனை அலசுங்கள் ஆராயுங்கள் துப்பு துலக்குங்கள் துப்பறிவாளனாய் மெய்யாபொய்யா? என்று.

 

1. அண்ணனும் தங்கையும் கள்ள உறவு -2ம் சாமுவேல் 13:1 - 15

 

2. தந்தையும் மகள்களும் புணர்ந்த கொடூரம்.

:பைபிள் (ஆதியாகமம் 19:31-37)

 

3. மாமனாரும் மருமகளும் கள்ள உறவு பைபிள் (ஆதியாகமம் 38:14-19)

 

4. மைத்துனனும் மைத்துனியும் கள்ள உறவு -(ஆதியாகமம் 38:8-10)

 

5. கிழவனும் குமரியும் கள்ள உறவு.

(முதலாம் ராஜாக்கள் 1:1-3)

 

இப்படி உறவு கொள்வது புனிதம் என்று இலவசமா கொடுக்குற பைபிளில்  சொல்லபட்டு இருக்கிறது. 

 

6) தன்னை வழிபடவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கடவுள் கர்த்தரின் கட்டளைப்படி அவரும் அவரின் சகாக்களும் செய்யும் மனிதப்

படுகொலைகளில் சில மட்டும்.....

 

7- ஏழு நாடுகளில் இருந்த மக்கள்

அனைவரையும் கொன்ற கொடூரம்

பைபிள் (உபாகமம் 7:1-4)

 

8- 10 லட்சம் பேர் கொல்லப்பட்ட

கொடூரம். (II நாளாகமம் -14:9)

 

- 5 லட்சம் பேர் கொல்லப்பட்ட

கொடூரம்.

பைபிள் (II நாளாகமம் - 13:17)

 

9- 120,000 பேர் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் கர்த்தருக்காக கொல்லப்பட்ட கொடூரம் .

பைபிள் (2 நாளாகமம் 28:5-8)

 

10) 1,85,000 பேர் கர்த்தருக்காக. கொல்லப்பட்ட கொடூரம் .

பைபிள் (ஏசாயா 37:36)

இப்படி கொலை செய்வது புனிதம் என இலவசமா கொடுக்குற பைபிளில் போட்டிருக்கிறது.

ஆனால் பைபிளில் பலர். முறைகேடாக திருமணம் செய்து குழந்தை பெற்று பெயர் வைக்கும் செய்திகளும் வருகிறது.

இது ஒரு கிறிஸ்து மற்றும் அதனை சார்ந்த செய்திகள் அடங்கிய தொகுப்பு மட்டுமே. இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. 

 

3)மத மாற்றம் 

 

கிருஸ்துவ மத நிறுவனத்தின் மதம் மாற்றிய நிகழ்வுகள்:-

கிறிஸ்துவ மதம் யாரும் பெரிதாக விருப்பப்பட்டு மாறவில்லை என்பது கீழ்கண்டதின் மூலமாக தெளிவாக தெரிகிறது.  திட்டமிட்டு மதம் மாற்ற அனுப்பி தீவிர மூளைச்சலவையின் பிறகே  இந்தியாவில் பல இடங்களில் இந்துக்கள் கிறிஸ்துவர்களாய் மாறி உள்ளனர்.  ஒரு சில இடங்களில் வேண்டுமென்றால் அவர்களாய் விருப்பப்பட்டு மாறியிருக்கலாம் அவ்வளவே.

ஜெர்மனியின் மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து ‘புராட்டஸ்டண்ட்’ எனும் லூதரனிசத்தைத் தோற்றுவித்தார்.  இது பல நாடுகளுக்கு பரவாமல் கிறிஸ்துவர்களே எதிர்த்துள்ளனர் ஏனோ?  இந்து மதத்திலாவது பல தெய்வங்கள்.  ஆனால் கிறிஸ்துவத்தில் ஒரே கடவுள் இயேசு மட்டுமே. அப்படி இருந்தும் ஏகத்துக்கும் இத்தனை பிரிவுகள் ஏன் உண்டானது?  அப்படியென்றால் கிறிஸ்துவ மதத்தில் ஏதோ பெரிய ஓட்டை அல் பிழை இருக்கிறது என்றல்லவா அர்த்தமாகிறது.

வெளிநாட்டுப் பண உதவியுடன் கிறித்தவ மிஷனரிகள் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன. கல்வி, சேவை என்ற பெயரிலும் ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும், அரிஜன பழங்குடி மக்களை மதம் மாற்றுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்றவும், வடகிழக்கு மாநிலங்களில் ஒரு கிறித்தவ இராஜ்ஜியத்தையே உருவாக்கும் வண்ணம் பிரிவினை – பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவியும் செய்கின்றன. இந்த தேசத்துரோக நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.”

 – ஆர்​.​எஸ்​.​எஸ்​.​இன் இறந்து போன கோல்வால்கர் முதல் உயிரோடு உலவும் இந்து முன்னணி இராம​.​கோபாலன் வரை பேசி வரும் நிரந்தர அவதூறு.

ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.

 கிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.

அப்போது ஐரோப்பாவில் அழிந்து வந்த இசுலாமியப் பேரரசும், மத்தியக் கிழக்கின் புனித நகரமான ஜெருசலேத்தைக் கைப்பற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் துருக்கியுடன் நடத்திய சிலுவைப் போர்களும் மத உணர்வை அரசியல் விவகாரங்களோடு இறுக்கமாகப் பிணைத்தன. மேலும் மறுமலர்ச்சிக் கால எழுச்சியின் ஒரு விளைவாக ஜெர்மனியின் மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து ‘புராட்டஸ்டண்ட்’ எனும் லூதரனிசத்தைத் தோற்றுவித்தார். இது கிறித்தவ மதத்தின் கடுங்கோட்பாடு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அம்மத வரலாற்றில் நிகழ்ந்த முதல் பிளவாகும். இவை அனைத்தும் வாத்திகனின் திருச்சபைக்கு, இழந்து போன கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கினை மீட்கும் அவசியத்தையும், விரிவாகப் பிரச்சாரம் செய்யும் தேவையையம் உணர்த்தின. சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் ‘புராட்டஸ்டண்ட்’ பிரிவிற்கு மாறினாலும் பல நாடுகள் மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. சிற்றரசர்களும், பேரரசர்களும் கிறித்தவ மதப் பணிக்காக ஆள் பலமும், பண பலமும் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

1534இல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.

போர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27 ஆம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில்  கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541 இல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார்  கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி  முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார்.  அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள்  புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.

அதன் பின்னரே 18, 19, 20 ஆம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது.

[இது 1954-ஆம் ஆண்டு டிசம்பர் 4- ஆம் தேதி பர்மாவில் உள்ள ரங்கூன்-இல் பெளத்த மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் பேசியது]:-

 

இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர்கள் முதலில் பிராமணர்களை மதம் மாற்றம் செய்யும் முயற்சியோடு தங்கள் பணிகளை துவக்கினார்கள். பிராமணர்களை முதலில் மதம் மாற்றம் செய்து விட்டால் இந்துக்களில் மற்றவர்களை கிறிஸ்துவ மதத்தின் பிடியில் கொண்டு வருவது எளிது என்று அவர்கள் நம்பினர்.

 

பிராமணர்களை முதலில் மதம் மாற்றம் செய்யப்பட்டால் பிராமணர்கள் அல்லாதோரிடம் நாம் சென்று பிராமணர்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டு விட்டார்கள்அதே போல் நீங்களும் ஏன் கிறிஸ்துவ மதத்தை ஏன் ஏற்றுகொள்ள கூடாது என்று கூறி அவர்களை நம் பக்கம் இழுக்கலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது.

 

கிறிஸ்துவ சமய பணியாளர்களின் இந்த திட்டம் அவர்களுக்குள் ஒரு சிலருக்கு எட்டிகாயைப் போல் கசப்பாக இருந்தது. பிராமணர்களை ஏன்நாம் நம் பக்கம் கொண்டு வர வேண்டும் ?. அவர்கள் தான் சுளை சுளையாக எத்தனயோ சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கின்றார்களே என்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. கிறிஸ்துவ சமய பணியாளர்கள் தங்கள் தவறான கொள்கையை நீண்ட நாட்களுக்கு பின்னரே உணர்ந்தனர்.

 

பிராமணர்களை மதம் மாற்றம் செய்வதில் நூற்றுகணக்கான  ஆண்டுகளை வீண் விரையம் செய்த பிறகு தங்கள் கவனத்தை தீண்டதகாதவர்கள் பக்கம் திருப்பினர். 

 

இதற்குள் நாட்டில் பெறும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தேசபக்தி உணர்வு நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த கால கட்டத்தில் கிறிஸ்துவ சமயம் உட்பட அந்நியமானவையாக கருதப்பட்டது. இதன் விளைவாக தீண்டப்படாதோரில் ஒரு சிலரை தான் கிறிஸ்துவ சமயம் மதமற்றம் செய்ய முடிந்தது. சமய பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் 400 ஆண்டு காலத்தில் இந்தியாவில் கிறிஸ்துவ மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. மதமாற்ற முயற்சியை அவர்கள் முதலில் தீண்டதகாதவர்கள் மற்றும் பின் தங்கிய மக்களிடம் இருந்து துவங்கி இருந்தால் அவர்கள் அனைவரையும் மத மாற்றம் செய்து இருக்க முடியும்.

ரோமபுரில் கிறிஸ்துவ மதம் அடியெடுத்து வைத்த  வரலாற்றை

இப்போது நாம் நோக்க வேண்டும். ஏனென்றால் இது நமக்கு நல்ல படிப்பினை அள்ளிக்க கூடியதாய் இருக்கக்கூடும். ரோம் சம்ராஜத்தின் சிதைவும் விழ்ச்சியும் எனும் ஜப்பானின் நூலில் இருந்து ஒரு விஷயம் தெள்ள தெளிவாகிறது. அதாவது ரோமபுரி மக்களில் மிகவும் கீழ்த்தட்டு வர்க்கத்தினரிடம் தான் கிறிஸ்துவ மதம் முதலில் பரவியது என்பது தான் அந்த செய்தி. 

மேல் தட்டு வர்க்கத்தினர் இதற்கு பிறகுதான் கிறிஸ்துவத்திற்கு வந்தார்கள். கிறிஸ்துவ மதத்தை ஏழைகளின் மதம்என்று கிப்பான் என்பவர் தனது நூலில் ஏளனம் செய்துள்ளார். கிப்பனின் இந்த கருத்து மிகவும் தவறானதாகும். ஏழைகளுக்குத்தான் மதம் தேவை என்பதை அவர் உணர்ந்து கொள்ள தவறிவிட்டார். 

 

கிறிஸ்துவ பிரிவுகள் [செவி வழி செய்திகள் உண்மையா?]:-

1) இயேசுவை வழிபடுபவர்கள்.

2) சிலுவையை மட்டுமே வழிபடுபவர்கள்.

3) பைபிளை கடவுளாக வழிபடுபவர்கள்.

4) மேரி மாதாவை மட்டும் வழிபடுபவர்கள்.

கிறிஸ்துவ திருமண முறை:-

வெளிநாடு முதல் இந்திய நாடு வரை கிறிஸ்துவ மதம் மற்றும் ஒரே கடவுள் ஜூசஸ் என்று சொல்லபட்டாலும் யார் யார் எந்த மேற்கண்ட மற்றும் பல வெளி நாட்டு கிறிஸ்துவ பிரிவில் இருக்கிறார்களோ அவர்கள் அவர்கள் சார்ந்த கிறிஸ்துவ பிரிவுகளிலேயே திருமணம் செய்ய முடியும். வேறு பிரிவுகளில் உள்ளவர்கள் உங்களை சேர்த்து கொள்ளமாட்டார்கள். நம் நாட்டில் ஒரு ஜாதியில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் அந்த குறிப்பிட்ட ஜாதியில் மதம் மாறியவர்களையே திருமணம் செய்து கொள்ள முடியும். அவர்கள் இல்லையென்றால்  திருமணம் செய்வதே சற்று கடினம் தான்.  ஆனால் இவர்கள் ஜாதிய வேறுப்பாட்டை பற்றி பேசுவார்கள்.  நாம் இவர்களின் பேச்சை கேட்டு ஏமாற்றபட்டு  மதம் மாறுகிறோம். 

கலாச்சாரம் மற்றும் பண்பாடு:-

மேற்கண்டவற்றை கவனிக்கும் போது கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பது கிறிஸ்த்துவ மதத்தில் உருவாக்கபடவில்லை. கலாச்சாரமில்லா கலாச்சாரமே இவர்கள் கலாச்சாரம்.  பண்பாடே இல்லா பண்பாடு தான் இவர்கள் பண்பாடு என்பது திண்ணமாக தெரிகிறது.

அதாவது மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள மிக பெரிய வேறுபாடே இது தான். மனிதனை மிருகங்களிடம் மிக பெரிய அளவில் வேறுபடுத்தி மனித பிறவிக்கு கௌரவத்தையும், பெருமையும் தருவது கலாச்சாரம், பண்பாடு மட்டுமே பெரியளவில் என்பது குறிப்பிடதக்கது.

இவர்களின் கலாச்சாரமில்லா கலாச்சாரம், பண்பாட்டை நம்மிடம் நேரடியாக நம் மூளைக்குள் செலுத்தாமல் , ஒழுக்கமான பெண்களால் செருப்படிபட்டு அசிங்கபட்டவர்கள் எல்லாம் பழிவாங்குவதற்கு காத்திருப்பார்கள் [இதில் எப்படி பழிவாங்க முடியும் என்றால் பெண்கள் ஒழுக்கமாக இருப்பதால் தானே தர்ம அடி முதல் கௌரவம், மானம் வரை நமக்கு போகிறது. அவர்களை ஏதாவது கூறி எந்த பெண்ணும் எந்த ஆணுடனும் இருக்கலாம் என்று ஆகிவிட்டால் ஒழுக்கமான பெண்கள் என்பவர்களே இருக்கவே மாட்டார்கள்.  அதோடு தன்னை அசிங்கபடுத்திய பெண்ணையும் இதன் மூலமாக பழி வாங்கிவிடமுடியும். அதோடு மைனர் விளையாட்டு எல்லாம் இதற்கு பிறகு ஒரு விஷயமே இல்லை என்று ஆகிவிடும்.  பிறகு செருப்படியும் கிடையாது.  தர்ம அடியும்அசிங்கமும் கிடையாது அல்லவா?]  அதனால் அவர்களோடும் மற்றும் பெண் உரிமை மற்றும் பெண் சுதந்திரம் என்று தீவிரமாக கூறுபவர்களிடம் கூட்டு சேர்ந்து இதனை மறைமுகமாக நம்மிடம் செலுத்தி நம் பல தலைமுறை கடந்த கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்க முற்படுகிறார்கள். இது தெரியாமல் பலர் ஏமாறுகின்றனர். இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை

 

4)கல்வி:-

 

மத மாற்றம் என்பது கிறிஸ்தவர்களின் அடிப்படைக் கொள்கை. கல்வி அதற்கான சிறந்த கருவி என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். 1836ல் மெக்காலே புகுத்திய கல்விமுறையின் அடிப்படை அம்சமே இதுதான்: வெளிப்படையான மதமாற்ற முயற்சியின்றிகல்வி ஒன்றினாலேயே ஹிந்துக்களை மாற்றுவது. இதில் பெருமளவு 1/21 வெற்றி கண்டுவிட்டனர். இன்று இந்தியாவின் ஜனத்தொகையில் 50%கு மேலும் இருப்பவர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் மெக்காலே வழிக் கல்வி கற்றவர்கள். இவர்களில் எத்தனை ஹிந்துக்கள் உண்மையான ஹிந்துக்கள்எல்லாம் பெயரளவில்தான். Their basic approach to life is secular 

ie; 2/21

non-religious

Western orientation.

ஆங்கிலேய ஆட்சியில் மிஷினரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டனர். சுதந்திர இந்தியாவில் ‘மைனாரிடிகள்’ என்ற பெயரில் மேலும் சுதந்திரமாக இயங்குகின்றனர்.

ஹிந்து சமய அமைப்புகளுக்கு நவீன பாணி பொதுக்கல்வியில் ஆர்வம்இருந்ததில்லைஇன்னமும் இல்லை. சில 3/21

தனியார் முயற்சியினால் சில பள்ளிகல்லூரிகள் துவக்கப்படன. ஆனால் செக்யூலர் என்ற பெயரில் மத்திய அரசும்ஹிந்துமத விரோதப்போக்கை கொள்கையாகக் கொண்ட மாநில அரசும் ஹிந்துக்களின் கல்விமுயற்சிகளுக்கு ஆதரவு தருவதில்லை. மீறி முயல்பவர்கள் அவதூறுக்கும் அல்லலுக்கும் ஆளாவார்கள். இன்று 4/21

 

கல்வித்துறை அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் ஜாகீராக மாறிவிட்டது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அவர்கள் மதத்தைப் பற்றிப் பேசுவது போல் ஹிந்துக்கள் நடத்தும் நிறுவனங்களில் ஹிந்துக்கள் பேச முடியாது. ஹிந்துக்களுக்கு கல்வி விஷயத்தில் முழு சுதந்திரம் இல்லை.

 

Society of Jesus 5/21

 

[Jesuits] 16ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் துவங்கப்படது. மதம் மாற்றுவதுதான் இதன் முக்கிய குறிக்கோள். இதற்காக கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று 112 நாடுகளில் செயல்படுகிறார்கள். கல்வித்துறை கைவசம் இருப்பதால் கார்ப்பரேட் உத்திகள் அத்துபடி. ஆனாலும் பல நாடுகளில் 6/21

 

[இங்கிலாந்துஐக்கிய அமெரிக்கா உட்பட] அவர்கள் ‘ஒரு மாதிரியாவேபார்க்கப்படுகிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் தான் அவர்கள் செல்வாக்கு அதிகம்.( இங்கு ஒரு ஜெஸ்யூட் பாதிரியார் CBSE தலைவராகவே இருந்தார்!]

 

Salesians of Don Bosco [SDB] என்ற அமைப்பு 1870 வாக்கில் இத்தாலியில் 7/21

 

தோன்றியது. தொழிற் புரட்சியினால் வழிமுறைத் தொழில்களை இழந்து வறுமையில் வாடிய ஏழைகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இன்று உலகில் கிறிஸ்துவ மிஷினரிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது’

 

ஹிந்துக்களிடையே இதுபோன்ற எந்த அமைப்பும் 8/21

இல்லை.ராமகிருஷ்ண மடம் கல்வித்துறையில் இருந்தாலும் தங்களை முழு ஹிந்துக்கள் எனக் கூறிக்கொள்வதில்லை. 

 மத மாற்றம் இருக்கட்டும். வேறு மதம் போன ஹிந்துக்கள் திரும்பி வருவது கூட இங்கு எளிதல்ல. பின் ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்?

 ஹிந்துக்கள் பொருளாதாரத் துறையில் சிறந்தே 9/21

விளங்குகிறார்கள். சிறு தொழிலானாலும் சிறக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கான பிரத்யேகமான அணுகுமுறைகளும் தொழில் நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன. ஜீனியஸ்களும் இருக்கிறார்கள். இவற்றைப் பற்றி “India Uninc” by Prof. R.Vaidyanathan [Westland,2014], “Indian Models of 10/21

 

Economy,Business and Management” by P.Kanagasabapathi [PHI Learning, 2012] ஆகிய புத்தகங்களில் விரிவாகவே காணலாம்.

 

ஆனால் இவற்றை சமயத்துறையில் இந்தியாவில் செய்து காட்டுவது நமது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமல்ல. 

 

நமது பல்கலைக் கழகங்களில் இடதுசாரிகளின் ஆதிக்கம் 11/21

ஓங்கி இருக்கிறது. மீடியாபத்திரிக்கைகள் செக்யூலர் எனச்சொல்லித் திரிபவர்களின் பிடியில் இயங்குகின்றன. எந்த விஷயத்திலும் ஹிந்துக்களுக்கு எதிரான போக்கே default நிலையாகிவிட்டது. தமிழ் நாட்டு திராவிட அரசியல் வாதிகள் ஹிந்து மதம் தங்கள் மதம் இல்லை என்பது போன்றும்கிறிஸ்தவ, 12/21

முகம்மதிய மதங்களுக்கு ஆதரவாகவும் தான் செயல்படுகின்றன. எந்த விஷயத்திலும் ஹிந்துக்களைப் பிரிப்பது மிகவும் எளிதாகிவிட்டது.

 

ஒரு சமூகம் அரசினரின் தயவை நாடாமல் தங்களைத் தாங்களே முன்னேற்றி கொள்ள இயலுமாஇயலும் என்பதற்கு பார்ஸி சமூகம் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. நாம் 13/21

 

கோயில்களில் கொண்டு கொட்டி அரசியல் பெருச்சாளிகளுக்கு விருந்தாகும் பணம்ஹிந்துக்களின் மறுமலர்ச்சிக்குப் பயன்படவேண்டும்

.[ ஸ்ரீமத் பாகவதத்தின் படிகலி காலத்தில் கோயில்களில் மூர்த்திகள் சான்னித்யம் இழந்துவிடும்தீர்த்தங்கள்தலங்கள் தங்கள் புனிதத் தன்மை இழந்து வியாபாரத் 14/21 தலங்களாகிவிடும்]. 

 

கிறிஸ்தவத்திலும் 100க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் ஒரு பிரிவினர் மற்றவர் சர்ச்சுக்குப் போகமாட்டார். 15/21

 

ஆனால் நாம் பொதுவாக கிறிஸ்தவர்களை ஒன்றாகவே பார்க்கிறோம்.மத மாற்றம் செய்பவர்கள் அனைவரையும் இயக்கும் பெரிய சக்தியாக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் பொதுவானது.

 

ஹிந்துக்கள் என்றும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட்டதில்லை.

 

ன்கொடையில் இயங்கும் கிறிஸ்துவ பள்ளி மற்றும் கல்லூரி [Chirstiyanity Donation Schools And Colleages] :-

கிறிஸ்துவ மதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்று கூறபட்டாலும் அனைத்துமே வேறுபடும். கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் பல உள்ளது.  நாம் நினைத்து கொண்டிருப்பது அனைத்தும் பொதுவான கிறிஸ்துவ மதம் சார்ந்த மிஷினரிகள் மூலமாக இயங்குகிறது என்று. அது தான் இல்லை.  பல கிறிஸ்துவ பள்ளிகள் முதல் கல்லூரி வரை பல கிறிஸ்துவ பிரிவுகளில் உள்ள மிஷினரிகளால் தனித்தனியாக [மிஷனரி என்ற வார்த்தைக்கு பதில் வேறு கிறிஸ்துவ டிரஸ்ட் என்ற பெயரில் இந்தியா முழுவதும் பல பள்ளிகள், கல்லூரிகள் இயக்கபடலாம்] இயக்கபடுகிறது.  அதோடு பல பள்ளிகள் அதே குறிப்பிட்ட கிறிஸ்துவ பிரிவை சார்ந்த பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கொடுக்கும் நன்கொடை மூலமாக மிஷனரிகள் இயங்குகிறது.  இவர்கள் வேறு கிறிஸ்துவ பிரிவுகளில் உள்ளவர்களுக்கு Donation தரமாட்டார்கள்.  அதோடு கிறிஸ்துவ மதத்தில் யார் கஷ்டபட்டாலும் இவர்கள் பெரிதாக கவலைபட்டு உதவி கரம் நீட்டுவது என்பது சிரமமான ஒன்று. கிறிஸ்த்துவ மதம் பொதுவான கிறிஸ்த்துவ மதமாக இல்லை. இந்த மதம் முழுக்க முழுக்க அதன் பிரிவுகளிலேயே இயங்குகிறது. இந்து மதத்தில் ஏராளமான ஜாதிகள் இருந்தாலும், சாமிகள் இருந்தாலும் இந்து மதத்தில் உள்ளவர்கள் தனது மூதாதையர்கள், தந்தையர்களின் வழியிலேயே இயங்குகின்றனர்.  ஏனென்றால் இந்து மதத்திற்கென்று அதிகார பூர்வமான பைபிள் போன்று பொதுவாக எல்லோரும் படித்து பின்பற்ற கூடிய நூல்கள் இதுவரை ஏதும் இல்லை என்பது கூறிப்பிடதக்கது. ஆனால் இவர்களுக்கு ஒரே கடவுள், ஒரே பைபிள் என்று இருந்தாலும் எத்தனை வேறுபாடுகள் உள்ளது. ஏனோ தெரியவில்லை.  ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு பெரிய குறை கிறிஸ்துவ மதத்தில் உள்ளது.  இல்லையென்றால் எதற்கு இத்தனை கிறிஸ்துவ பிரிவுகள்அதோடு அந்த குறிப்பிட்ட பிரிவுகள் சார்ந்து எதற்கு இத்தனை மிஷினரிகள்?. எத்தனை கிறிஸ்த்துவ மக்களுக்கு உலகம் முழுக்க இலவசமாக இந்த மிஷனரிகள் மூலமாக இயங்கும் பள்ளிகளில்கல்லூரிகளில் சீட் கொடுத்துள்ளனர் என்றால் மிகவும் சொற்பமாக தான் இருக்கும்.

வேறு மதத்தில் உள்ளவர்களை தங்களது பிரிவுகள் சார்ந்த கிறிஸ்துவத்தில் மதம் மாற்றுவதற்கு உபயோகிக்கும் பணத்தை ஏழை எளிய கிறிஸ்த்துவ மக்களுக்கு உபயோகபடுத்தி இருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும். அதோடு நன்கொடை மூலமாக இயங்கும் மிஷனரிகள் சார்ந்த பள்ளிகளில் ஏதும் கல்வி கட்டணம் குறைவாக இருப்பது போலும் தெரியவில்லை.  அப்படியென்றால் பணமே பிரதானமாக தான் மிஷனரிகள் சார்ந்த பள்ளிகள் இயங்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. 

 

 கிறிஸ்த்து மிஷனரி

கிறிஸ்த்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

கிறித்துவ மிஷனரிகள் உண்மையில் உதவுகிறார்களா அல்லது ஊறு விளைவிக்கிறார்களா? [ஊறு விளைந்ததை பற்றி பெரிதாக  எதுவுமில்லை.  ஆனால் தலைப்பு மட்டும்].

டாபி லக்குஸ்ட்

பிபிசி

30 நவம்பர் 2018

''நான் செய்வதை கிறுக்குத்தனம் என நீங்கள் எண்ணலாம். ஆனால் இந்த மக்களிடம் இயேசு குறித்து அறிவிப்பது மதிப்புமிக்க ஓர் செயல் என நான் எண்ணுகிறேன்'' - கடந்தவாரம் சென்டினலீஸ் மக்களால் கொல்லப்பட்ட ஜான் ஆலன் சாவ் தனது பெற்றோருக்கு எழுதிய இறுதி கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்.

அவர் ஒரு மிஷனரி அல்ல என்றாலும் பழங்குடிகளிடம் இயேசுவின் போதனைகளான நற்செய்தியை கொண்டுச் சேர்ப்பது தனது குறிக்கோள் என சொல்லியிருக்கிறார்.

அதற்காக அவர் மேற்கொண்ட பணி மற்றும் உயிரிழந்த விவகாரம் தங்களது நம்பிக்கைகளை பரப்பும் பணியில் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானவர்களின் மீது கவனம் குவிவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் மிஷனரிஸ் என அழைக்கப்படும் இந்த கிறித்துவ மறை பரப்புவோர் யார்? அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? அவர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறதா அல்லது அவர்களது இருப்பு விரும்பத்தகாத ஒன்றாக உள்ளதா?

மிஷனரிகள் என்பது என்ன?

பல்வேறு மதங்களும் உலகம் முழுவதும் தங்கள் மார்க்கத்தை பரப்புவோரை அனுப்புகின்றன. ஆனால் கிறித்தவ மிஷனரிகள் அளவுக்கு உலகம் முழுவதும் நன்கு அறியப்படும் மறை பரப்புவோர் வேறு மதத்துக்கு இல்லை.

அனைத்து கிறித்தவ மிஷனரிகளும் பைபிளில் உள்ள ஒரு பத்தியை மேற்கோள் காட்டுகின்றனர். மத்தேயுவின் நற்செய்தியில் இருக்கும் ஒரு பத்தியில் இயேசு தன்னை பின்தொடர்பவர்களை அனைத்து நாடுகளிலும் சென்று நற்செய்தியை போதிக்கச் சொல்கிறார்.

பரலோகத்திற்குச் செல்வதற்கு முன் சீடர்கள், இயேசுவின் கடைசி அறிவுறுத்தல்களில் சிலவற்றை செய்துமுடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தியை மிஷனரிகள் நன்கு அறிவர்.

காலனியாதிக்க முயற்சிகளை முன்னெடுப்போரில் மதத்தில் அதீத பற்றுள்ளவர்களும் உள்ளனர். மதத்தை பரப்புவது என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் மக்களை 'நாகரிக்கப்படுத்துவதற்கான' வழியாக சொல்லப்படுகிறது.

'சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை'- நேரில் சென்றவரின் அனுபவம்

அந்தமானில் அமெரிக்கரை கொன்ற பழங்குடிகள் : யார் இவர்கள்? என்ன நடந்தது?

பின்னாளில், மதத்தை பரப்பும் நடவடிக்கைகள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரு விஷயமாக கூறப்பட்டது.

''ஜான் சாவ் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அவர் மிஷனரிகளின் பிரதிநிதி கிடையாது'' என பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டேவிட் ஹாலிங்கர் தெரிவிக்கிறார்.

''சுவிசேஷகர்கள் இன்னமும் மத மாற்ற வேளைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவது போன்ற செயல்களையும் தற்போது செய்துகொண்டிருக்கிறார்கள். பலரிடமும் வலுவான சேவை திட்டங்கள் இருக்கின்றன'' என்று அவர் கூறுகிறார்.

உலக கிறித்துவம் குறித்த ஆய்வுக்கான அமெரிக்க மையத்தின் தகவலின்படி உலகம் முழுவதும் 4,40,000 கிறித்துவ மிஷனரிகள் இருக்கின்றனர்.

கத்தோலிக்கர்கள், ப்ரோட்டஸ்டன்ட்ஸ், பழமைவாத கிறித்தவர்கள் மற்றும் யெஹோவா சாட்சிகள் மற்றும் மோர்மோன்ஸ் என அறியப்படும் பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்து ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய எண்ணிக்கையே இது.

கடந்த 2017-ல் தனது மிஷனரிகள் 2,33,729 பேரை புதிதாக மதம் மாற்றியதாக இவ்வாலயம் தெரிவிக்கிறது.

மிஷனரிகள் என்ன செய்கிறார்கள்?

பப்புவா நியூ கினியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிறித்துவ மறை பரப்புவோராக ஜான் ஆலன் மற்றும் அவரது மனைவியும் செவிலியருமான லேனா பணிபுரிந்து வந்தனர்.

''கிறிஸ்துவத்தின் மதிப்புகள் மற்றும் சுவிசேஷ மாதிரிகளை நாங்கள் வளர்க்க முயல்கிறோம்'' என இந்த அமெரிக்க ஜோடி பிபிசிக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்தது.

இந்த ஜோடி, தாங்கள் வாழ்ந்த வளைகுடா மாகாணத்தின் கமியா மக்களுக்கு உதவுவதற்காக பத்து வருடங்களுக்கு முன்னதாக ஒரு மருத்துவமனையை அமைத்தது. குனாய் ஆரோக்கிய மையத்தில் பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த ஐவரும், மூன்று அமெரிக்க செவிலியர்களும் இவர்களுடன் வேலை செய்து வருகின்றனர்.

இந்த இணையானது தங்கள் பணியை செய்வதற்காக கமியா மொழியை நன்றாக கற்றுக்கொண்டுள்ளது.

''எங்களுக்கு இம்மொழியை கற்பதில் சிரமம் இருந்தது. ஏனெனில் நாங்கள்தான் இம்மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து ஆவணப்படுத்தினோம். பின்னாளில் எங்களை விட வெளியில் இருந்து வரும் எவரும் சரளமாக பேச முடியாத அளவுக்கு நிலை மாறியது'' என விவிரிக்கிறார் ஆலன்.

வரலாற்று ரீதியில் சில மிஷனரிகள் புதிய மொழியை எளிதில் கற்றுக்கொள்வதாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழக அமெரிக்க வரலாற்றுக்கான பேராசிரியர் ஆன்ட்ரூ பிரெஸ்டன் தெரிவிக்கிறார்.

''முன்பை விட தற்போது கற்றுக்கொள்ளும் திறன் சற்றே குறைந்திருப்பதாகவும் ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதம் பரப்புவோர் ஆப்ரிக்க மற்றும் சீன, ஜப்பானிய மொழிகள் உள்பட ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்கள்'' என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

நிகரகுவாவில் ஸ்காட் மற்றும் ஜெனிஃபர் எஸ்போஸிடோ ஒரு பண்ணையையும் ஒரு விளையாட்டு திட்டத்தையும் நடத்தியுள்ளனர். மேலும் தங்களது நம்பிக்கையை பரப்புவதற்காக பைபிள் கற்கும் குழுக்களையும் நடத்தியுள்ளனர்.

''நாங்கள் தொடர்ந்து நற்செய்தியை பகிர்ந்து வருகிறோம்'' என ஸ்காட் பிபிசியிடம் தொலைபேசி மூலமாக தெரிவித்தார். இந்த இணையானது வேண்டுமென்றே எத்தனை பேரை அவர்கள் மதமாற்றம் செய்தார்கள் என்பதை கணக்கு வைக்கவில்லை. கடந்த ஆறு வருடங்களில் சுமார் 800 முதல் 1200 பேரை இவர்கள் மதமாற்றம் செய்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

"ஒவ்வொரு ஆன்மாவும் முக்கியமானது," என்கிறார் ஸ்காட். "நீங்கள் உதாரணமாக 500 பேரை இலக்காக வைத்துக்கொள்கிறீர்கள் எனில் நீங்கள் இலக்கின் பின் ஓடுபவராகிவிடுவீர்கள். ஒரு நபரை நீங்கள் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியமிருக்கலாம். ஆனால் அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். ஆனால் நீங்கள் எண்ணிக்கைக்காக அவரை புறக்கணிக்கமுடியாதல்லவா'' என்கிறார் ஸ்காட்.

ஜான் சாவ் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஜான் சாவ் விவகாரம் குறித்து இங்கே தெரிந்தபோது, தங்களுக்கும் அது போன்று செய்ய எண்ணமிருந்ததை பிபிசியிடம் மின்னஞ்சல் வாயிலாக ஜான் ஆலன் தெரிவித்தார்.

அவர் தனிப்பட்ட முறையில் தீவுகளுக்கு செல்வது பற்றி நினைக்கவில்லை என்றாலும், அவர் சென்டினலீஸ் மக்களை அணுகுவதைப் பற்றி பேசியவர்களின் சக ஊழியர்களைப் பற்றி பிபிசியிடம் பகிர்கிறார்.

'' அவர்கள் சென்டினல் தீவுக்கு செல்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்காதபோதிலும் எப்படி மக்களை பாதுகாப்பாக அணுகுவது? அவர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்பை எப்படித் துவங்குவது, எப்படி அவர்களின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொள்வது என்பது குறித்தெல்லாம் தங்களது கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர்'' என அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்போஸிடோ இணையர் இருவருமே ஜான் சாவ்வுக்கு நடந்தது சோகமான ஒன்று என நம்புகிறார்கள்.

INSTAGRAM/JOHN CHAU

ஜான் சாவ்

சிலர் ஜான் சாவ் செய்த விஷயத்தை முட்டாள்தனமாக எண்ணுவார்கள் என்பதையும் மேலும் சிலர் அம்மக்களை ஆதரிப்பார்கள் என்பதையும் அவ்விருவரும் அறிந்துள்ளனர்.

''ஜான் சாவ் மீது மற்றவர்கள் எண்ணுவது போல ஒரு வழியில் மட்டும் கல் எறிய நான் தயங்குவேன்'' என்கிறார் ஜெனிஃபர் எஸ்போஸிடோ.

'' நான் படித்து தெரிந்துகொண்டதுவரை ஜான் சாவ் கடவுளை மிகவும் நேசித்துள்ளார் என அறிகிறேன். அவரது தியாகம் எதிர்காலத்தில் பலரை கிறித்தவத்துக்கு நகர்த்தும்.''

''ஜான் விதைத்த விதையில் இருந்து என்னென்ன பெரிய காரியங்கள் நடக்கவுள்ளன என யாருக்கு தெரியும் ? '' என்கிறார் ஜெனிஃபர்.

ஒருவேளை ஒரு மருத்துவ குழு இந்த விதிகளை உடைத்து அங்கே சென்றாலோ அல்லது சுங்க அதிகாரிகள் பழங்குடியினர் நோய்வாய்பட்டிருந்தால் அதில் இருந்து அவர்களை காப்பதற்காக அந்த தீவுக்குச் சென்றிருந்தால் இப்போது ஜானை விமர்சிப்பவர்களிடமிருந்து வந்த எதிர்வினை வேறுமாதிரியாக வந்திருக்கக்கூடும் என திருமதி எஸ்போஸிடோ நம்புகிறார்.

'' ஒருவேளை அங்கே மருத்துவர்கள் சென்று அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு மக்களும் அவர்களை வீரர்கள் என அழைத்திருப்பார்கள்'' எனச் சொல்லும் ஸ்காட், ''ஜான் சாவ் அப்பழங்குடியினரின் நித்திய வாழ்வை காப்பாற்றவே அங்கு சென்றார்'' என்கிறார்.

ஜான் சாவ் விதிகளை மீறி அங்கே சென்றதை மன்னிக்கவில்லை எனக் கூறும் ஸ்காட் எஸ்போஸிடோ, தாங்கள் எப்போதும் அந்தந்த நாட்டின் சட்டங்கள், சுங்க விதிகள் போன்றவற்றை மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.

'ஜான் தாம் இறப்பதற்கு தயாராகியே விரும்பி அங்குச் சென்றுள்ளார். அவரது இதயத்தை நாம் நகலெடுக்கவேண்டும். ஆனால் அபாயகரமான அந்த பழங்குடிகளை அனைவரும் அவசியம் தேட வேண்டும் என தாம் எண்ணவில்லை என்கிறார் ஸ்காட்.

மிஷனரி வேலை ஏகாதிபத்தியத்தின் ஓர் வடிவமா?

ஜான் சாவ் இறந்தபின் முன்னாள் மிஷனரி கெய்ட்லின் லோவெரி பேஸ்புக்கில் ஓர் பதிவு எழுதியுள்ளார்.

'' நான் மிஷனரியாக இருந்தேன்'' எனத் துவங்கும் அப்பதிவில் '' நான் கடவுளின் பணியைச் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நன்றாக இருந்த ஒரு வேலையை செய்தேன் அவ்வளவே.'' என்கிறார்.

'' இதற்குப் பெயர்தான் வெள்ளை மேலாதிக்கம். இது தான் காலனித்துவம் '' என அவர் இப்பதிவில் எழுதியுள்ளார்.

மார்க் ப்ளாட்கின் ஒரு தாவரவியல் வல்லுநர் மேலும் அமேசான் காடுகள் பாதுகாப்பு குழுவின் நிறுவனரும் தலைவரும் கூட.

இக்குழுவானது கொலம்பிய அரசுடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்புக்காக வேலை செய்கிறது.

'' நான் 30 வருடங்களாக அமேசானில் வேலை செய்துள்ளேன். மேலும் இரண்டு விதமான மதம் பரப்புவோரைப் பார்த்துள்ளேன். ஒரு தரப்பினர் இப்பழங்குடிகளை வெளியுலகுக்கு தயார் செய்ய விரும்புவர், மற்றொரு தரப்பினர் இயேசுவுக்காக சில ஆத்மாக்களை காக்க விரும்புவர் '' என அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

''தாங்கள் இவ்வுலகை சிறப்பானதொரு இடமாக்குவதற்கான வேலையில் ஈடுபட்டிருப்பதாக மிஷனரிகள் உண்மையில் நம்புகின்றனர் ஆனால் அவர்களது வேலைகள் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கின்றன'' என்கிறார் மார்க்.

 AMAZON CONSERVATION TEAM

பழங்குடியினரோடு மார்க் ப்ளாட்கின்

'' தங்களது நலனுக்காக காட்டுக்குள் இருக்கும் வெளியுலகின் தொடர்புகளற்ற மனிதர்களை வெளியே இழுத்து வருகின்றனர். சில நேரங்களில் இது பழங்குடிகளின் நலனுக்கு எதிரான செயலாக இருக்கிறது'' என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மிஷனரிகள் வருகையும் - 2 ஆண்டுகளில் 40-50 சதவீத பழங்குடியினர் அழிவும்

தென் அமெரிக்காவில் உள்ள சுரினாமில் உள்ள அகுரியோ மக்களிடம் மார்க் பேசியுள்ளார். 1969-ல் மிஷனரிகள் இவர்களை அணுகியுள்ளனர். இரண்டே ஆண்டுகளில் 40-50 சதவீதம் அகுரியோக்கள் சுவாச பிரச்னைகள் காரணமாக இறந்துள்ளனர். ஆனால் மன அழுத்தம் அல்லது கலாசார அதிர்ச்சி உள்ளிட்டவை காரணமாக அவர்கள் இறந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக மார்க் ப்ளாட்கின் கூறுகிறார்.

''அவர்கள் முதன்முதலாக ஆடையணிந்த மக்களை பார்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ஊசிகள் போடப்பட்டுள்ளன'' என்கிறார் மார்க்.

மறைபரப்பும் வேலை குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பார்வைகள் உள்ளன. மதமாற்றம் செய்வது என்பது நேபாளத்தில் சட்ட விரோதமானது.

அயல்நாட்டில் இருந்து மதமாற்றம் செய்த குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டவர்கள், அதிகபட்ச தண்டனையான ஐந்து வருட சிறை தண்டனைக்கு பிறகு நாடு கடத்தப்படுவார்கள் என நேபாளத்தின் சட்டம் கூறுகிறது.

''சில மிஷனரிகள் அப்படிச் செயல்படலாம் ஆனால் அனைவரும் அப்படி கிடையாது'' என்கிறார் பேராசிரியர் பிரெஸ்டன்.

'' அமெரிக்க புரொட்டஸ்டன்ட் மிஷனரிகள் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிராக செயல்படத்துவங்கினர் . தாங்கள் அமெரிக்கவின் வலிமையான சக்தியின் ஒர் அங்கம் என்பதை உணர்ந்திருந்தனர். இதனால் எளிதில் அதிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. இதன் காரணமாக சில மிஷனரிகள் அயல்நாடுகளில் உள்ளூர் அடையாளங்களை ஊக்குவித்து அமெரிக்காவின் லட்சியங்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

இன்னமும் பல்வேறு அமெரிக்கர்கள் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா தனித்துவமிக்கது என நம்புகின்றனர். ஆனால் அமெரிக்காவில் உள்ள பல மிஷனரிகள் கிறித்துவத்தின் மூலம் உலகத்தை மேம்படுத்த விரும்புகிறார்களே அன்றி அமெரிக்கா எனும் அடிப்படையில் அல்ல'' என்கிறார் பேராசிரியர் பிரெஸ்டன்.

அழிவிலிருந்து மொழியை மீட்க துடிக்கும் தோடர் இன மக்கள்

மிஷனரிகள் அல்லது பெரு வணிகர்களிடையே காலனியாதிக்க செயல்பாடு எந்தவிதத்திலாவது வெளிப்பட்டால் அதனால் தாம் வெறுப்படைந்துள்ளதாக ஆலன் தெரிவிக்கிறார்.

''நான் எப்போதும் கமியாவிலேயே இருப்பேன் என நினைக்க நானொன்றும் அப்பாவியல்லன். ஆனால், எங்களது அணி எந்தவொரு காலனித்துவ சாய்வை அகற்றுவதற்கும் அதற்கு பதிலாக அவர்களுடன் இணைந்து நட்புறவை உருவாக்கவும் போராடும்'' என்கிறார் ஆலன்.

இது ஒரு பேரின்ப கிறிஸ்து மற்றும் அதனை சார்ந்த, தொடர்புடைய  செய்திகள் அடங்கிய தொகுப்பு மட்டுமே. இது அனைத்தும் மெய்யா, பொய்யா என தெரியவில்லை. இது அனைத்தும் என்னுடைய கருத்து அல்ல. இந்த கட்டுரையில் நான் செய்தது தொகுப்பாலனாக சூடு பறக்க கோர்வையாக தொகுத்தது மட்டுமே. இதனை நான் தொகுத்ததற்கு காரணம் ஆதாரங்களுடன் பலர் கூறிய உண்மையை அனைவரும் தெரிந்து கொண்டு அலசி ஆராய்ந்து விழிபடையவே.  அதோடு  இது பேரின்ப கிறிஸ்து பற்றி பல பேருடன் நிர்வாணமாய் படுக்கையை பகிர்ந்து உடலுறவு கொண்டு பிறந்த விபச்சாரி அல் வேசி அல் தாசி மகனின் பிதற்றலா? அல் தலைக்கு தாய் மகனின் வயிறு எரிந்து என்னடா இது என்று மனதுக்குள் அழுது புலம்பியது  போதும் இனி பொங்கி எழு என்று கூறிய கொதிப்படைந்த சொல்லாடலா?  தண்ணீரில் எழுதியது கரையேறாது மூழ்கி கரைந்து தான் போகும் என்பது போன்ற பேச்சா? கரையான் செல்லரித்தால் வீடு தாங்காது என்பார்கள். அதனை போன்று தெம்பு உள்ளவனின் பேச்சு ஓர் நல்ல வாள் வீச்சு அதில் துடிப்பான் மதத்தை வைத்து அடிமை படுத்துவன் என்பது போன்ற பேச்சா? இதனை பாதிரியார்களே, கன்னியாஸ்திரிகளே, கிறிஸ்த்துவ சீடர்களே, பெருமக்களே தயிரியமாக சட்டென்று கண்டுபிடியுங்கள், துப்பறியுங்கள்  இது வெறும் கோலி சோடா போல வெற்று மனிதர்களிடமிருந்து போலியாக பொங்கியதா? அல் பேரின்ப இயேசுவின் கிருபையால் மனதை சுக்கு சுக்காய் சிலிண்டர் போல வெடித்து  சிதற வைத்து மனதில் மணி அடித்து தெளிவடைய செய்வதா என்று[  Important To Analyse and Explore and Investigate How To Build Christiyanity and Bible is Truth or Wrong?].

 https://justicemayel.blogspot.com/2020/12/pray-lord-mariya.html