GOOD MORNING AMERICA

 

 


வருவேன் வருவேன் புலி போல் உறும்பி கொண்டு கட்டாயம் வருவேன்!  சொல்லுவேன் சொல்லுவேன் யானையின் தும்பிக்கையாய் வலிமையாக அதோடு வேல் போன்ற வேலுவாய் கூர்மையான வார்த்தைகளால் உரக்க கத்தி சொல்லுவேன்படருவேன்! படருவேன்உங்கள் மனதில் கட்டுரையால் வருடி அடர்ந்த கொடியாய் படருவேன்! தொடருவேன்! யாருக்காக இந்த கட்டுரை யாருக்காக!  உலகுக்காக! உங்களுக்காக! தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோஅறியாமையிலிருந்து விலகிக்கோ! விழிச்சிக்கோ! உண்மையின்னா அனைத்தையும் கவனத்தில் எண்ணி  அனைவருக்குமான மாற்றமாகஉலக விடியலாக அது அமையட்டும். சுதந்திர தேவி சிலையை பெருத்த அடையாளமாக கொண்ட அமெரிக்காவே!  ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று வெள்ளையனே வெளியேறு என்று விரட்டியது துரத்தியது ஞாபகம் வருதா! எதனால் சுதந்திர போராட்டம் பல ஆண்டுகளாக நடந்தது? புரட்சி வெடித்தது?. பல நேசமான பாசமான நம் இன்னுயிர்கள் ஏன் மாண்டது?  பிணக்குவியல்கள் மற்றும் ரத்த சரித்திரம் போன்று ரத்த வாடை நம் நாட்டில் எதனால் வீசியது?  தொலைநோக்கு பார்வையோடு சிந்தியுங்கள்.  ஒரு கை ஓசை பல கைகளை திட்டமிட்டு மடக்கி அடிமைபடுத்தியது துன்பபடுத்தியது துயரபடுத்தியது. இலுமினாட்டி எளிதில் ரொம்ப ஒழித்துகட்ட முடியாத வலுமினாட்டி என்று எதனால் ஆனது?  யார் கொடுத்த ஒதுக்கிய அனுமதியால் சலுகை என்கிற மானியத்தால் அவர்களுக்கு இந்த வெகுமதி கிடைத்தது. ஒரு நாட்டின் ஆனி வேர் அனைத்தும் அனைவருக்கும் என்கிற அடிநாதத்தில் தான் பலமாக விழுதுகளாகியும் வேருண்றி பல தலைமுறைகளுக்கு அது அசைக்க முடியாத ஆலமரமாய் இருக்கும்.  பல கை ஓசை தான் அந்நாட்டிற்கு பிரம்மாண்டமான  கைதட்டல் பாராட்டாய் இருக்கும். ஒட்டு மொத்த கிளைகள் இலைகளோடு உள்ளவற்றை தான் மரம் என்போம்.  ஆயிரம் தாவரங்கள், செடிகள் இருந்தாலும் துளசி செடி, வில்வ மரங்கள் மகத்துவமானது அதோடு தனித்துவமானது புனிதமானதும் கூட.. அது போலவே எல்லாருக்குமே எல்லாம் என்ற நாடு தான் உண்மையான அசுரத்தனமான வல்லரசு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இது கம்யூனிஸ சித்தாந்தம் அல்ல. பல பில்கேட்ஸ்கள் உருவாக்கும் சமூக அக்கறை உள்ள சித்தாந்தம் ஆகும். இம்மாதிரியான கொள்கையும் ஒரு வகையில் அனைவருக்குமான முதலாளித்துவ கொள்கையே! தெளிவீர்! ஆதரிப்பீர்! ஆதவனாய் அனைவரும் மறையாமல் உதிப்போம்! உதித்து கொண்டே இருப்போம். விவசாயத்தில் உள்ள சாயம் நம் அனைவருக்கும் பல விவரங்கள் தெரிந்து நாட்டு விதை விதைத்துகவனமாக அளவோடு மிதமாக பூச்சி கொல்லி மருந்து தெளித்து, யூரியா, பொட்டாசியம்மெக்னீசியம் உரமிட்டு அறுவடை செய்வதிலும், களை பிடுங்குவதிலும்விவசாயத்தை அழித்தொழிக்கும் சூழ்ச்சிகள் சூழாமல் களைந்து பச்சை பசுமையாய் வாழ்வதிலும் எதிராளியின் சாயம் வெளுப்பதிலும் தான் விவசாயத்தின் செழிப்பும்நமக்கான பிழைப்பும் உள்ளது. எல்லாருக்கும் ஜப்திஒருவருக்கு மட்டும் யாராயினும் பெரிய திருப்தியென்றால் அனைவருக்கும் அதிருப்தி தான் ஏற்படும். "GOOD MORNING AMERICA".  Afternoon, Night and every Time Continously Remind The Big List Of Independent War Memeories. Charge The Particular Any Person & Recharge To All Person in Busness Field. Agriculture is not One Member Culture.  This is Interested Based All Members Culture.  Do you Agree? or Not. This is a Good Organic Function.  To Save & Safe Organs For Busness. Country Brite Future is Obtained in Sensitive Domocracy Freedom Decision. Every Brilliant Action is Create Neatful & Beautiful Chemical Reaction. Bike Vehicle Wheel Is Running Not Only The One Part.  Such as Tyre, Tube, Rim and Also Air is Totally Called & Running is Bike Vehicle Wheel Running Process and also etc Process.  This Is also the Example of Good Health of Country Running.  ஹர ஹர மஹா தேவா! எல்லாம் வல்ல ஈசனே மன்னிக்கவும் ஏசுவே இவர்களை கைவிடாதீர்! அனைவரையும் ஆசிர்வதிப்பீராக.  God Bless You. ★ Puratchi Kavighar Valavanur வை.ரா.V.ரா.ரா.சி.SL Chettiyar B.A.,B.E.,D.M.E.,



அமெரிக்கா ஓர் அறிவிக்கபட்ட அல் அறிவிக்கபடாத ஜனநாயக நாடு ஆகும்.  சர்வாதிகாரத்தை பறை சாற்றும் நாடு என ஒரு சில நாடுகள் குறிப்பிட்டாலும் அங்கு தனி மனித சர்வ அதிகாரங்களும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு சௌகர்யமாய் முழுமையாக கொடுக்கபட்டிருக்கிறது எனலாம்.  அதோடு அவர்கள் மதம் கிறிஸ்த்துவ மதமே ஆயினும் அந்த மதத்தின் புனித நூலான பைபிளையே பல விஷயங்கள் மக்களை தவறான போக்கிற்கு இட்டுச்செல்லும் என்று எண்ணிலடங்கா முறை தடை செய்துள்ளது குறிப்பிடதக்கது.  பல முறை பள்ளி கூடத்தில் மாணவன் திருத்தி எழுதி ஆசிரியரிடம் மார்க் வாங்கி Just Pass ஆன கதை போல பைபிள் பல முறை திருத்தி எழுதபட்டு அமெரிக்காவில் Just Pass-ல் Full Mark வாங்கி ஏற்று கொள்ளபட்டது. 

ஒரு மதத்தின் புனித நூல் இத்தனை முறை திருத்தபட்டிருக்கிறது என்றால் அது புனித நூலா என்பது வேறு விஷயம்.  மனிதனா, கடவுள் சொன்ன வாசகமா என்றால் மனிதனே முக்கியம் என்று கடவுளின் வாசகங்கள் புறம் தள்ளியது இந்த The Great America.

இவ்வாறான ஒரு நாட்டில் சர்வாதிகாரம் பொருந்திய ஒருவராகவோ அல் இனி அமெரிக்கா என்றால் நான் தான் என்பது போல ஆக ஒருவர் முடிவு செய்துவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.  அவர் வேறு யாருமில்லை "பில் கேட்ஸ்"  தான். 

இவருக்கான Gate என்கிற கதவுகள் அமெரிக்காவில் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்பது போல தற்போது வந்த செய்திகள் உள்ளது. 

அச்செய்தியில் உள்ள மிக முக்கியமான சாரம் அமெரிக்காவின் பெருவாரியான விவசாய நிலங்கள் பில்கேட்ஸேயே சாரும் என்பது தான். 

நிலம் அல் மண் யாருக்கு அதிக அளவில் சொந்தம் என்பது என்பதை பொறுத்து தான் அந்நாடு யாருக்கு சொந்தம் என்று முடிவாகும்.  அதாவது வியாபாரம் என்ற பெயரில் வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்து அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆனால் வேகமாய் ஒரு நாட்டினுடைய அனைத்து நிலத்தையோ, மண்ணையோ வாங்கியதால் அதோடு அதை அனுமதித்ததால் (சிறிய தவறு ஆனால் பெரிய தவறு தான்) வந்த வினை தான் அனைவரையும் அடிமையாக்க செய்தது.  அதோடு சுதந்திர போராட்டம் வெடித்தது.  அது பல வருடாங்களாகவும் நீடித்தது.  அதோடு பல இன்னுயிர்கள் மாண்டது.  நம் இரத்த சொந்தங்களை சருகாய் இழந்தோம்.  இதற்கு காரணம் வந்தேறிகளாக வந்து வியாபாரம் என்ற பெயரில் உள்ளே நுழைந்து மண்ணையும், நிலத்தையும் நாம் இழந்ததால் மட்டுமே வந்த வினை பயன்.  அது போன்றதொரு அபாயகரமான நிலை அமெரிக்க நாட்டிற்கு வர பல வாய்ப்புகள் உள்ளது.  ஆனால் அது வெளிப்படையாக நடக்குமா நடக்காதா என்பது வேறு விஷயம்.


அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை:-

இந்த சுதந்திர சிலை தான் முதன் முதலாக அமெரிக்காவில் வருபவர் முதன் முதலில் அறிவது காண்பது.  இதை பார்த்ததுமே இந்நாட்டை பற்றி ஓரளவிற்கு நாம் அறியலாம்.  அதோடு நம்மை அறியாமலேயே ஓர் புத்துணர்ச்சியும் ஏற்படும்.  அதோடு அமெரிக்கா என்றாலே "சுதந்திர தேவி சிலை" தான் பெரிய அடையாளம் என்பது குறிப்பிடதக்கது.

இம்மாதிரியான அடையாளங்களை கொண்ட இந்நாட்டில் இம்மாதிரியாக நடப்பது வியப்பானது அதோடு அதிர்ச்சிகரமானது என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறெல்லாம் எழுத காரணம் நான் இல்லீங்கோ!  கீழ் கண்ட சத்தியமான செய்தி தாணுங்கோ!  Sathyam news Channel-ன் இந்த நமது சாப்பாட்டை இனி நாம் முடிவு செய்யவே முடியாது   Youtube Link தான்.  இதை படித்தால் மேற்கண்டதெல்லாம் தோணுதுங்கோ!  அதான் எழுதிட்டோங்கோ!  உண்மையின்னா தெரிஞ்சிக்கோங்கோ!  முழிச்சிக்கோங்கோ!  Bill Gates-ன் சர்வ அதிகார Gates-ஐ Close செய்ய முயற்சி  பண்ணுங்கோ!  இவரும் ஓர் அமெரிக்காவின் இலுமினாட்டி போன்று தோற்றம் பிரகாசமாய் உருவாகுதுங்கோ!  பில்கேட்ஸ்ம் பல அமெரிக்க தொழில் அதிபர்களுக்கு வழி விடனும்முங்கோ!  அவங்களும் பிழைக்க வேணாமாங்கோ!  இதை பில்கேட்ஸ்ம் புரிஞ்சிக்கோணம்முங்கோ!  பில்கேட்ஸ்ஸின் பில்கள் மட்டுமே அமெரிக்காவில் அதிகம் என்றில்லாமல் "அனைவருக்கும்  அமெரிக்கா" என்ற சோஷலிசத்தை இவரையும் கொஞ்சமாவது பின்பற்ற சொல்லுங்கோ! 

உலக நாடுகளின் ஒற்றுமையை அதோடு அடுத்த நாட்டை  வாய் கிழிய பேசும் அவர் இனியாவது தொழில்கள், வியாபாரங்கள் என்றும் வரும் போது அனைவரும் அமெரிக்கா என்பது போல் அவர் சிந்தனை இருக்கட்டும்!  அமெரிக்காவில் உள்ள அனைவரும் அனைத்து தொழில்களையும் செய்து வளமோடு வாழட்டும்!  ஜெய்ஹிந்த்!

வருவேன் வருவேன் புலி போல் உறும்பி கொண்டு கட்டாயம் வருவேன்!  சொல்லுவேன் சொல்லுவேன் யானையின் தும்பிக்கையாய் வலிமையாக அதோடு வேல் போன்ற வேலுவாய் கூர்மையான வார்த்தைகளால் உரக்க கத்தி சொல்லுவேன்படருவேன்படருவேன்உங்கள் மனதில் கட்டுரையால் வருடி அடர்ந்த கொடியாய் படருவேன்தொடருவேன்யாருக்காக இந்த கட்டுரை யாருக்காக!  உலகுக்காகஉங்களுக்காகதெரிஞ்சிக்கோபுரிஞ்சிக்கோஅறியாமையிலிருந்து விலகிக்கோவிழிச்சிக்கோஉண்மையின்னா அனைத்தையும் கவனத்தில் எண்ணி  அனைவருக்குமான மாற்றமாகஉலக விடியலாக அது அமையட்டும். சுதந்திர தேவி சிலையை பெருத்த அடையாளமாக கொண்ட அமெரிக்காவே!  ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று வெள்ளையனே வெளியேறு என்று விரட்டியது துரத்தியது ஞாபகம் வருதாஎதனால் சுதந்திர போராட்டம் பல ஆண்டுகளாக நடந்தது? புரட்சி வெடித்தது?. பல நேசமான பாசமான நம் இன்னுயிர்கள் ஏன் மாண்டது?  பிணக்குவியல்கள் மற்றும் ரத்த சரித்திரம் போன்று ரத்த வாடை நம் நாட்டில் எதனால் வீசியது?  தொலைநோக்கு பார்வையோடு சிந்தியுங்கள்.  ஒரு கை ஓசை பல கைகளை திட்டமிட்டு மடக்கி அடிமைபடுத்தியது துன்பபடுத்தியது துயரபடுத்தியதுஇலுமினாட்டி எளிதில் ரொம்ப ஒழித்துகட்ட முடியாத வலுமினாட்டி என்று எதனால் ஆனது?  யார் கொடுத்த ஒதுக்கிய அனுமதியால் சலுகை என்கிற மானியத்தால் அவர்களுக்கு இந்த வெகுமதி கிடைத்ததுஒரு நாட்டின் ஆனி வேர் அனைத்தும் அனைவருக்கும் என்கிற அடிநாதத்தில் தான் பலமாக விழுதுகளாகியும் வேருண்றி பல தலைமுறைகளுக்கு அது அசைக்க முடியாத ஆலமரமாய் இருக்கும்.  பல கை ஓசை தான் அந்நாட்டிற்கு பிரம்மாண்டமான  கைதட்டல் பாராட்டாய் இருக்கும். ஒட்டு மொத்த கிளைகள் இலைகளோடு உள்ளவற்றை தான் மரம் என்போம்ஆயிரம் தாவரங்கள், செடிகள் இருந்தாலும் துளசி செடி, வில்வ மரங்கள் மகத்துவமானது அதோடு தனித்துவமானது புனிதமானதும் கூட..  அது போலவே எல்லாருக்குமே எல்லாம் என்ற நாடு தான் உண்மையான அசுரத்தனமான வல்லரசு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இது கம்யூனிஸ சித்தாந்தம் அல்லபல பில்கேட்ஸ்கள் உருவாக்கும் சமூக அக்கறை உள்ள சித்தாந்தம் ஆகும்இம்மாதிரியான கொள்கையும் ஒரு வகையில் அனைவருக்குமான முதாலாளித்துவ கொள்கையேதெளிவீர்! ஆதரிப்பீர்ஆதவனாய் அனைவரும் மறையாமல் உதிப்போம்உதித்து கொண்டே இருப்போம்விவசாயத்தில் உள்ள சாயம் நம் அனைவருக்கும் பல விவரங்கள் தெரிந்து நாட்டு விதை விதைத்துகவனமாக அளவோடு மிதமாக பூச்சி கொல்லி மருந்து தெளித்துயூரியாபொட்டாசியம்மெக்னீசியம் உரமிட்டு அறுவடை செய்வதிலும்களை பிடுங்குவதிலும்விவசாயத்தை அழித்தொழிக்கும் சூழ்ச்சிகள் சூழாமல் களைந்து பச்சை பசுமையாய் வாழ்வதிலும் எதிராளியின் சாயம் வெளுப்பதிலும் தான் விவசாயத்தின் செழிப்பும்நமக்கான பிழைப்பும் உள்ளதுஎல்லாருக்கும் ஜப்திஒருவருக்கு மட்டும் யாராயினும் பெரிய திருப்தியென்றால் அனைவருக்கும் அதிருப்தி தான் ஏற்படும்"GOOD MORNING AMERICA".  Afternoon, Night and every Time Continously Remind The Big List Of Independent War Memeories. Charge The Particular Any Person & Recharge To All Person in Busness Field. Agriculture is not One Member Culture.  This is Interested Based All Members Culture.  Do you Agree? or Not. This is a Good Organic Function.  To Save & Safe Organs For Busness. Country Brite Future is Obtained in Sensitive Domocracy Freedom Decision. Every Brilliant Action is Create Neatful & Beautiful Chemical Reaction. Bike Vehicle Wheel Is Running Not Only The One Part.  Such as Tyre, Tube, Rim and Also Air is Totally Called & Running is Bike Vehicle Wheel Running Process and also etc Process.  This Is also the Example of Good Health of Country Running. ஹர ஹர மஹா தேவா! எல்லாம் வல்ல ஈசனே மன்னிக்கவும் ஏசுவே இவர்களை கைவிடாதீர்அனைவரையும் ஆசிர்வதிப்பீராக.  God Bless You.

 

மற்றபடி இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  அதோடு இது எந்தவொரு தனி நபரையும் குறிப்பிட எழுதியது அல்ல.

குறிப்பு:-

இவர் பலருக்கு உதவுபவர் என்பதில் மாற்று கருத்து இல்லை.  அதே போல் வியாபாரத்திலும், தொழிலிலும் அவர் மனது இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய எண்ணம்.  மேற்கண்டதை படித்ததும் இது உங்களோட கருத்தாகவும், அமெரிக்காவில் உள்ள தொழில் செய்வோரின் கருத்தும் இதுவாகவே இருக்கும்.  அதே போல் "அதானி விவகாரம் முதல் பலவற்றை வெளி கொணர்ந்த அந்த புண்ணியவான்கள் இவரை பற்றியும் அலசுங்கோ!  ஆராயுங்கோ!  அமெரிக்க நாட்டின் தொழில் முனைவோர் அமெரிக்க மக்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாய் கண்டிப்பாக இருக்கும். 

இம்மாதிரியாக ஒருவருக்கே அனைத்தும் அதோடு அனைத்திற்கும் அனுமதி என்றால் "இனி ஏதுமில்லை யாவருக்கும்" என்பது போன்ற மோசமான நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்பது குறிப்பிடதக்கது.

Source Of Youtube Link:-

https://youtu.be/jOWQXyNVx8o

http://thamilkalanjiyam.blogspot.com/2018/10/blog-post_18.html

https://m.facebook.com/587459344684827/photos/a.589308814499880/864982496932509/?type=3&locale2=pt_BR

 

 




பாரதம் வாணிய செட்டியார் PRIDE VANIYA CHETTIYAR

 

 


 

அனைத்தையும் பொறுமையாக படியுங்கள்.  Excitement Waiting.

   தலைப்பே கவிதை கவிதையே தலைப்பு விளக்கம் கீழே:-

இது எந்த ஒரு ஜாதியையும் குறிப்பிட எழுதியது அல்ல.  அதோடு ஜாதியை ஊக்கபடுத்த எழுதியதும் அல்ல. தேவர் மகன் படம் மற்றும் இன்னும் சில படங்கள் போல நம் பழம் பெரு வாழ்வியலை உலகுக்கு எடுத்துரைப்பதற்காக மட்டுமே எழுதியது.  அதோடு கவிதையாக வடித்தது.  இதில் கூறப்படும் பெருமை மிகு கவிதைகள் நம் பாரதத்தின் பெருமைகளை கூறும் கவிதைகள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இந்தியர்கள்.  ஜெய்ஹிந்த்.  இந்த ஜாதிக்கு பெரிய இயக்கமோ, கட்சியோ இன்றளவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

தொண்மையான பாரதத்தில் மற்றும் இலங்கை போன்ற பல அண்டைய நாடுகளில் வாணிய செட்டியார்! நம்முடைய பழம் பெரு மூத்த குடி கலாச்சார பண்பாட்டை அறிய வாணிய செட்டியார்!  மாற்று கருத்தில்லாமல் ஆதாரங்களுடன் வாணிய செட்டியார்!  வாணியர் என்ற பெயரில் சரஸ்வதி என்கிற வாணியை மையமாக கொண்டு அதை பெயரிலேயே வைத்திருக்கும் வாணிய செட்டியார்! நாம் பெருமை கொள்ள வாணிய செட்டியார்!  நம் பண்டைய இன கலாச்சாரத்தை அறிய துணை நிற்கும் வாணிய செட்டியார்!

கண்ணகி என்கிற வாணியச்சி செட்டியாரால் ஒட்டு மொத்த பெண் குலமே பாரெங்கும் போற்றப்படும் வாணிய செட்டியார்! ஆன்மீகத்தில் பணி விடைக்கு தான் பெண்கள் என்ற நிலையை அன்றே மாற்றிய  காரைக்கால் அம்மையார் வாணிய செட்டியார்! கற்கால வாணிபத்தை அறிய வாணிய செட்டியார்! நகரத்தார் என்றழைப்பதில் திரு விளங்க நகரத்தார் நம் வாணிய செட்டியார்! பாரதத்தை தலை நிமிர செய்த வாணிய செட்டியார்! செட்டிக்கள் தான் எத்தனையடா!  அதில் வாணிய செட்டிக்கு தான் எத்தனை பழ மொழிகளடா! என்று வாய் பிளக்க வைக்கும் வாணிய செட்டியார்!

★★

ஆந்திராவில் தெலிகுலா பிரிவும் வாணிய செட்டியாரே! கனிகா பிரிவும் வாணிய செட்டியாரே! வங்காளம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் பணியா பிரிவு நம் வாணிய செட்டியாரே! மொழிகளில் பெயரால் வேறு! அர்த்தத்தில் நாம் அனைவரும் வாணிய செட்டியாரே! புகழ் பாட தகுதியுடைய வாணிய செட்டியார்! காந்தியும் பணியா என்கிற வாணிய செட்டியாரே!

★★★

 இப்புகழ் இந்தியனின் புகழ்! மாநிலத்தின் புகழ்! நம் மாவட்டத்தின், ஊரின் புகழ்! ஒரு சொல்லில் கூற வேண்டுமென்றால் இது நம்முடைய புகழ் "வணிகத்தின் பாரம்பர்ய முகவரி பாரதம் வாணிய செட்டியார்"! நாட்டு கொட்டை செட்டியார் நாடறியும்! வாணிய செட்டியார் என்னால் உலகமறியும்


★★★★

மோடியே கான்சி ஜாதி பிரிவில் வாணிய செட்டியார்! வேதாளத்தை தூக்கிய விக்கிரமாதித்யன் காலத்தின் பட்டி என்கிற நபர்  வாணிய செட்டியார்! சித்தர்களிலும் வாணிய செட்டியார்! ஜீவசமாதியிலும் வாணிய செட்டியார்! கல்வி பங்களிப்பில் வாணிய செட்டியார்! மக்களுக்கு அள்ளி கொடுக்கும் வள்ளல்களில் வாணிய செட்டியார்!

★★★★★

ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் அறிய வேண்டிய வரலாறு வாணிய செட்டியாரின் வரலாறு!  வாணிய செட்டியார் என்றால் அது ஜாதியை குறிக்க அல்ல! அந்த ஜாதியில் வாழ்ந்த நம்மை குறிக்க! வாணிய செட்டியார் முகவரி! ஹிந்துஸ்தானின் முகவரி! பாரதம் வாணிய செட்டியார் தனி மரம் அல்ல! பாரதத்தின் தோப்பு! இந்த ஆலமரத்தின் விழுதுகள் தான் நாம்! பாரத நந்தவன தோட்டத்தில் அழகான குறிஞ்சி பூக்கள் நாம்! பாரதத்தின் மங்கா புகழின் புகலிடம் வாணிய செட்டியார்! கல்வி செல்வம் வீரம் கொடையின் முதல்வன் வாணிய செட்டியார்! பாரத கெள்வரத்தின் இறுக்கம்! வாணிய செட்டியாரின் நெருக்கம்! எப்பொழுதும் முன்னேற்றத்திற்கு விழாது சுருக்கம்! குடைக்குள் மழை ஆனால் நனைந்தேன் என்பது போல இந்த கலப்படமில்லாத சிறிதும் சுயநல ரசாயணம் ஏற்றாமல் ஆதாரங்கள் மேற்கொள்காட்டிய   கவிதைகளுக்குள் நீங்கள் நனைந்து உங்கள் இதயம் கரைந்து லேசாகி ஆனந்தத்தில் கூத்தாடி சந்தோஷ ஊஞ்சலாட்டம் ஆடவே இக்கவிதை.   ஒவ்வொரு வீடும் தெருவானது.  தெருக்கள் அனைத்தும் ஊராட்சி, பே ரூராட்சி என்கிற  ஊர் ஆனது.  ஊர் அனைத்தும் மாவட்டம் ஆனது.  மாவட்டம் மாநிலம் ஆனது.  மாநிலம் நாடு ஆனது.  நாடு உலகமானது.    

★★★★★★

மனிதனின் பெயர்களை மறப்போம்!  ஜாதியை மறக்க முடியாது! அதனால் தான் அக்காலத்தில் ஜாதியோடு நம் பெயர்களை உச்சரித்தார்கள்.  அப்படி உச்சரிக்கும் போது உங்கள் ஜாதியில் எவ்வளவு பேர்கள் நாட்டிற்கு பேரும் புகழையும் சேர்த்துள்ளனர்.   நீ என்னடா இப்படி இருக்கிறாய் என்று நாடு மேம்பட நாமும் புகழ் பெற ஆக்க பூர்வமாக நம்மை தூண்டி விடுவார்கள்.

அதோடு இன்றும் ஜாதி காலா காலத்திற்கும் தலை நிமிர்ந்து நிற்க கசப்பான காரணம். அதோடு அதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் விடவும் மனதில்லாமல் இருப்பதற்கு காரணம் இதுவே.  அதோடு ஏராளமானோர் நம் பெயர் தெரிந்த அல்லது தெரியாத அல்லது மறந்த மூத்த குடி முன்னோர்கள் இதற்குள் வாழ்வதாய் ஒரு சிலர் நம்புகின்றனர்.   வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.  பின்னர் ஏங்க அத பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்கள்.  சிந்தியுங்கள் உண்மை புலப்படும்.   இது வரலாறு அதிகம் உள்ளவர்கள் தான் அழிய கூடாது என்கின்றனர்.  வரலாறு பெரிதாக இல்லாதவர்கள் தான் இது எதற்கையா என்கின்றனர். அதற்காக அனைவரையும் குறிப்பிடவில்லை.

பெரியாரே சாதி கூடாது என கூறினாலும் அதை ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் தான் கூறினார்.  வெறும் ஈரோடு ராமசாமியாக கூறவில்லை. ஏன்? அந்த காலத்தில்  ஊர் பெயர் போடுவதும் இதனால் தான்.  சரித்திரம் நம் பெயரை மறந்தாலும் ஊரை மறக்காது. ஊரை மறந்தாலும் ஜாதியை மறக்காது என்பதால் தான்.  ஒரு வேலை இவ்வாறெல்லாம் இல்லையெனில் பின்னர் எதற்கையா ஜாதி பெருமை? ஜாதி புகழை மேலுயர்த்துகிறார்கள்.

சுருங்க சொன்னால் பாரதத்திற்குள் ஜாதி இருக்கிறது! ஜாதிக்குள் மனிதன் இருக்கிறான்! அந்த நல்ல மனிதர்களின் வாழ்வியலில் நம் கலாச்சாரம், பண்பாடு, திறமை, பல கலைகளை, நூல்களை காத்தது இருக்கிறது! இவ்வளவும் இருப்பதால் புகழ் இருக்கிறது! அப்புகழ் பாரதத்தின் புகழ் ஆக இருக்கிறது.  வந்தேன் வாணிய செட்டியார்! சொன்னேன் பல ஆக்க பூர்வமான தகவலை! பயனடையுங்கள்! வந்தே மாதரம்! THE PRIDE THUNDER HINDUSTHAN VANIYA CHETTIYAR” INDIAN HEAVY WEIGHT(PUBLIC DEVELOPMENT)PERMANENT CHAMPION THIS COMMUNITY GUYES. INDIAN CHAMBER NUMBER ONE LEADING LEADER. INDIA IS MORE SECURED BY VANIYA CHETTIYAR.  THIS IS POPULAR NATIONAL PERMIT COMMUNITY. BHARATH MATHA KI JAE.★ Puratchi Kavighar Valavanur ரா.சி.வை.ரா.V.ரா.Saravanalingam Chetiyar.

 



கீழ்கண்டவை, மேற்கண்டவை அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 


vaniyartv.wordpress.com என்கிற தளம் தொல் பொருள் ஆராய்ச்சி முதல் பண்டைய காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை ஆதாரத்தோடு கூறும் தளம்.  இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் நிச்சயம்  உங்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் என்பதில் ஐயமில்லை.   நம் நாட்டில இவ்வளவு நிகழ்வுகள் நடந்துள்ளதா?  என கண்டிப்பாக வாய் பிளக்க வைக்கும்.

பல விளக்கங்கள் ஆதாரங்கள் wikipedia, vaniyartv.wordpress.com தளங்களில் இருந்து தொகுக்கபட்டது.


SOURCE OF LINKS:- 

I)

செட்டியார் HISTORY IN ENGLISH:-  https://www.youtube.com/watch?v=MXyV5ZFrXVs

II)

நாக நாடு கேள்வி பட்டுயிருக்கிறோமா இருந்திருக்கிறது.  நம்முடைய தொன்மையை அறிவோம்:-   https://www.youtube.com/watch?v=K2m31kQxzSo


செட்டியார்:-

 

செட்டியார் (Chettiar) அல்லது செட்டி (Chetti) என்பது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பல வணிகம், விவசாயம் மற்றும் நில உடைமைகள் வைத்திருக்கும் ஒரு இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும்.[1]

 

சொற்பிறப்பு

செட்டி என்ற சொல் தென்னிந்தியாவின் பல வணிகர் மற்றும் வர்த்தக குழுக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.[2] இந்த சொல் சமசுகிருத வார்த்தையான ஸ்ரேஸ்தி என்பதிலிருந்து உருவானது, அதாவது செல்வம் என்று பொருளாகும்.[3]

 

குறிப்பிடத்தக்க நபர்கள்

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் - நிறுவனர் அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் மற்றும் செட்டிநாடு குழும நிறுவனங்களின் நிறுவனர்.

அழகப்பச் செட்டியார் - நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் - ஏவிஎம் புரொடக்சன்சு நிறுவனர்.

கருமுத்து தியாகராசர் - மதுரா வங்கி நிறுவனர், தியாகராசர் கலைக்கல்லூரி மற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரி நிறுவனர்

ராஜா சர் முத்தையா செட்டியார் - சென்னை முதல் மாநகரத்தந்தை (மேயர்)

மேலும் பார்க்க

நாட்டுக்கோட்டை செட்டியார்

கொழும்புச் செட்டி

வாணியர்

24 மனை தெலுங்குச்செட்டியார்

சிட்டி

புலம்பெயர் தமிழர்

கண்டாங்கி

மேற்கோள்கள்

 "Chettiar Band, AVM To FM". Outlook. பார்த்த நாள்: 2016-04-09.

 (in en) Population Review. Indian Institute for Population Studies. 1975. பக். 26.

 West Rudner, David (1987). "Religious Gifting and Inland Commerce in Seventeenth-Century South India". The Journal of Asian Studies 46 (2): p. 376. doi:10.2307/2056019.

 

வாணிய செட்டியார்:-

 

வாணியர் (Vaniyar) அல்லது வாணிய செட்டியார் (Vania Chettiar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] தமிழகத்தில், வாணிய செட்டியார்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் வாணிய செட்டியார்கள் தெலிகுலா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் செக்கு மூலம் எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

 

1)

வாணியர்

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்

தமிழ்நாடு

மொழி(கள்)

தமிழ்

சமயங்கள்

இந்து

தொடர்புள்ள இனக்குழுக்கள்:-

தெலிகுலா, பணியா

உட்பிரிவு:-

எண்ணெய் வாணியன்

உப்பு வாணிகர்

தேல் வாணிகர்

கல்வாணியர்[2]

 

2)

ஆந்திரா தெலிகுலா கனிகா வாணிய செட்டியார்:-

 

தெலிகுலா ( Telikula) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும்[1], தமிழகத்திலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார் . இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[2] இச்சமூகத்தினரின் வாணிய செட்டியார் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர் .இவர்கள் கனிகா என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்[3].இத்தெலுங்கு சமூகத்திற்கு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வாணியர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது[4].

 

தெலிகுலா

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு

மொழி(கள்)

தெலுங்கு, தமிழ்

சமயங்கள்

இந்து

தொடர்புள்ள இனக்குழுக்கள்

வாணிய செட்டியார்

சொற்பிறப்பு

தொகு

கனிகா என்றால் தெலுங்கில் எண்ணெய் உற்பத்தி என்பதை குறிக்கும் [5]

 

தொழில்

தொகு

இவர்கள் செக்கு மூலம் எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.[6][7]

 

மேற்கோள்கள்

தொகு

 Maguni Charan Behera, தொகுப்பாசிரியர் (2019). Tribal Studies in India: Perspectives of History, Archaeology and Culture. Springer Nature. பக். 313. "Gangu traditional oil press of Telikula community of Andhra Pradesh"

 அறிஞர் குணா, தொகுப்பாசிரியர் (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. பக். 109. "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் - தெலிகுலா"

 K. S. Singh, தொகுப்பாசிரியர் (1992). People of India: Andhra Pradesh. Anthropological Survey of India. பக். 601. " "

 "List of Backward Classes approved by Government of Tamil Nadu".

 Nagendra Kr Singh, தொகுப்பாசிரியர் (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Publishing House. பக். 192. "In Telugu the oil press used for extracting the oil is called ganuga , and the users of this are called Ganiga ."

 Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (1996). Occupation and population of India. Anthropological Survey of India. பக். 42.

 P. Tavitinaidu, தொகுப்பாசிரியர் (2003). Economic History of Southern India. Classical Publishing House. பக். 99. "Oil Industry : The oils used in the plains were practically all made in the usual wooden mills . The Telikulas and Tellis were the castes engaged in oil manufacturing ."

 

3)

பணியா வாணிய  செட்டியார்:-

 

பணியா (Bania) (otherwise known as Baniya, Vani and Vania) நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வட்டித் தொழில், நவதானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை விற்றல், எண்ணெய் பிழிதல் மற்றும் விற்றல் போன்ற வணிகங்களிலும், தொழில்களில் ஈடுபடும் வைசியர் ஆவார். மேற்கு வங்காளத்தில், பணியா எனும் சொல் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பதாக உள்ளது.[2]

 

பணியா மக்கள்

Banian.jpg

1880ல் கோவா பணியா (வணிகர்)

மொழி(கள்)

குஜராத்தி, இந்தி, மார்வாரி, பஞ்சாபி, மராத்தி மற்றும் கொங்கணி [1]

தமிழ் நாட்டில் முன்னர் செக்கு மூலம் எண்ணெய் பிழியும் தொழில் செய்வோரையும், எண்ணெய் விற்கும் வணிகத்தில் ஈடுபடும் சமூகத்தினரையும் வாணியர் என்றும், வாணிய செட்டியார் என்றும் அழைப்பர்.[3]

 

பெயர்க் காரணம்

தொகு

 

பணியா எனப்படும் வைசியர்

வைசியர்களை குறிப்பிடும் வணிஜ் அல்லது பணிஜ் எனும் சமசுகிருத வேர்ச் சொல்லிருந்து பணியா எனும் சொல் பிறந்துள்ளது.[4]மேற்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பணியா எனச் சாதி பெயரிட்டு அழைக்கின்றனர். வங்காளத்தில் வட்டித் தொழிலில் புரிபவர்களை பணியா என்று குறிப்பிட்டாலும், குஜராத், இராஜஸ்தான் மகாராட்டிரா, கோவா போன்ற மாநிலங்களில், வணிகத்தில் ஈடுபடும் பணியா என்ற சாதியினர் உள்ளனர்.[2]

 

புகழ் பெற்ற பணியாக்கள்

தொகு

மகாத்மா காந்தி

இதனையும் காண்க

தொகு

வைசியர்

வாணியர்

வாணிய செட்டியார்

பனியர்

மேற்கோள்கள்

தொகு

 Gazetteer of the Union Territory Goa, Daman and Diu: district gazetter by Vithal Trimbak Gune, Goa, Daman and Diu (India). Gazetteer Dept, published by Gazetteer Dept., Govt. of the Union Territory of Goa, Daman and Diu, 1979

 Schrader, Heiko (1997). Changing financial landscapes in India and Indonesia: sociological aspects of monetization and market integration. LIT Verlag Münster. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8258-2641-3. பார்த்த நாள்: 2012-02-09.

 வாணியன்

 Monier-Williams, Monier (1986). A Sanskrit-English dictionary etymologically and philologically arranged with special reference to cognate Indo-European languages (New ed., greatly enl. and improved. ). Delhi: Motilal Banarsidass. பக். 915. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0065-6.

 

4)

வைசியர்:-

வைசியர் எனப்படுவது , பண்டைக்கால வட இந்தியா வில் வழங்கிவந்த வருணம் எனப்பட்ட, படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றாகும். பிராமணர்சத்திரியர்வைசியர்சூத்திரர் என்னும் வகுப்புக்களை உள்ளடக்கிய இவ் வருணப் படிநிலை அமைப்பில் வைசியர் மூன்றாம் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். [1]

வணிகரும்கைவினைஞரும் இவ்வகுப்பில் அடங்கியிருந்தனர். இம் முறையில் சூத்திரர் தவிர்ந்த ஏனைய வகுப்பினர் இருபிறப்பாளர் எனப்பட்டனர். இவர்கள் வேதக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான தொடக்கமாகக் கருதப்படும் பூணூல் அணியும் சடங்குக்கு உரிமை கொண்டிருந்தவர்கள் .

சொற்பிறப்பு[தொகு]

வைசியர் என்னும் சொல் வாழ்தல் எனப்பொருள்படும் விஷ் என்னும் சமக்கிருத வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. அண்டம் என்னும் பொருள்தரும் விஷ்வ என்னும் வட இந்திய மொழிகளில் காணும் சொல்லும் இதே அடியைக் கொண்டதே. இலத்தீன் சொல்லான வில்லா (villa), கிரீனிச் (Greenwich) போன்ற இடப் பெயர்களில் காணப்படும் wich ஆகியனவும் இதே போன்ற வேரை உடையனவே.

வைசியர் இயல்புகள் மற்றும் கடமைகள்[தொகு]

·         இயல்புகள் :-வாணிபம் செய்தல், பயிரிடுதல்,ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்.

·         வைசியர் கடமைகள் :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.

 

5)

i)

மதம்:-

ஆசிவகம்[சைவம்] 


SOURCE OF LINKS:- 

செட்டியார்களின் சிவமும் ஆசிவக மதமும்:-

https://www.youtube.com/watch?v=bStrmZvBdLA

ii)

பூணூல்:-

பூணூல் ஆவணி அவிட்டத்தில் வாணிய செட்டியார்கள் அனைவரும் அவர்களின் காயத்ரி மந்திரம் சொல்லி அணிவர்.

 

6)

காயத்ரி மந்திரம்:-

 

மாத்யான சந்தியா சு

திருமூர்த்தி யாம் நாய

மாதுகே சதுர் விம் சது வர்ண  ரூபி

காயத்ரி பாஸ்வதே நமஹ.

 

7)

புராணம்:-

வைசீய புராணம்.

 

8)

சரஸ்வதி தேவி என்கிற வாணியே வாணி செட்டியார்:-

 

வாணியர்களின் வளப்பு தாய் வாணிதேவி -சரஸ்வதிதேவி

 வாணியர் தொலைக்காட்சி  செக்கு, செட்டியார், வாணியர், J.K.சந்தோஷ் செட்டியார்,மாநில துணை செயளாலர், Uncategorized, Vaaniya chettiyar  October 18, 2018 1 Minute

சரஸ்வதிதேவியின் வரலாறும் வாணிய செட்டியார்கள் தோற்றமும்

 

download (1)

கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

 

சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் தனிக் கோயில் உண்டு.

 

சிதம்பரத்தில் தில்லைக் காளி கோயிலில், வீணையேந்தி நிற்கும் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு. கல்விக் கடவுளாக ஒரு பெண் தெய்வத்தை வணங் குவது மிகச் சிறப்பானது. அவளுக்கு என்று கோயில்கள் இல்லா விட்டாலும், இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே.

 

வாழ்நாளில் கூத்தனூருக்கு ஒரு முறை சென்று வந்தால், கல்வியும் ஞானமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம், காரைக்கால் மார்க்கத்தில் பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் சரஸ்வதி.

 

வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி.

வாணியர்கள் பிரம்மனால் படைக்கபட்டு வாணிதேவியாம் சரஸ்வதியாள் வளர்க்கபட்ட வக்குவ மகரிசிக்கும் வக்குவ தேவிக்கும் புத்திரகாமஷ்டி யாகத்தில் 1000 செந்தாமரை இதழ்களை தூவியதும் ஆயிரம் குழந்தைகள் உருவானார்கள் வாணி தேவியால் வளர்கபட்டதால் இவர்களுக்கு வாணியர்கள் என பெயர் சூட்டி பூலோகத்தில் ஏற்படும் இரவு இருளை நீக்கி ஒளியை தர பிரம்மனால் படைக்கபட்டு குபேரனுடைய 1000 பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து பூலோகத்திற்கு அனுப்ப பட்டனர்.1000 கோத்திரம் உடைய ஒரே சமுதாயம் என்பதில் வாணியர்கள் பெருமை அடைவோம்.

 

IMG-20180309-WA0021

 

வக்குவமகரிசி-வக்குவ தேவி

 

நன்றி…..

வைசிய புராணம் மற்றும் எனது தேடல்களின் தொகுப்பு

J.K.சந்தோஷ் செட்டியார்

Share செய்யவும்….

 

9)

வாணியர் கல் வெட்டு:-

 

வாணியர் கல்வெட்டு ஆய்வு

 வாணியர் தொலைக்காட்சி  செட்டியார், வாணியர், Vaaniya chettiyar  March 7, 2018 1 Minute

செக்கார் வணிகச் சமூகம்’, என்ற இச் சமூகத்தில் செக்கிற்கு உரிமையுடையோர், செக்கில் கூலி வேலை செய்தோர் என்ற பிரிவினை இருந்ததைப் பல கல்வெட்டுகளின் ஆதாரங்கள் மூலம் கூறி யிருக்கிறார் ஆசிரியர். வேளாண் தொழிலைப் போன்று செக்குத் தொழிலும் மக்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்யும் தொழிலாகக் கருதப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்.

 

செக்கிழார், செக்கார், சங்கரப்பாடியார் என்பதெல்லாம் எண்ணெய் வணிகர்களைக் குறிக்கும் சொல். பல கல்வெட்டுகள் பற்றிக் கூறிச் செக்குத் தொழில் பற்றியும் அத்தொழில் புரிந்தோர் சமூக வாழ்வியலில் பங்காற்றியது பற்றியும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வேளாண் தொழில் செய்தோர் வேளாளர், செக்குத் தொழில் செய்தோர் செக்கார்…

 

ஆய்வு தொடரும்….

J.K.சந்தோஷ் செட்டியார்

K.ஜெயராஜ் செட்டியார்

 

Share this:

TwitterFacebook

 

Related

தர்மபுரி பகுதியை ஆண்ட வாணிய மன்னர் நடுகல் ஆதாரம்

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி எனும் ஊரில் அமைந்த இக் கல்வெட்டு (செங். நடு. 21/1972) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. கோவிசைய ம(யீ)ந்திர பருமற்கி பத்தொண் / பதாவது மீவெண் / ணாட்டுக் / கிப்பை (ஊ)ரா / ளும் வாணிகரு ஊரு கொள(ப்) / பட்டாரு / கிணங் / கன் / கல் / அவருது கா /…

 

April 27, 2020

In "அனைத்து செட்டியார்"

 

images (2)

வாணிய செட்டியார் சமுதாயத்தினர் அதிகமாக குல தெய்வமாக அய்யனார் (சாஸ்தா) வை கொண்டு இருப்பதன் காரணம்

October 17, 2018

In "செக்கு"

 

 

வாணியர்களின் செக்கு பல ஊர்களில் கடவுளாக வழிபாடு செய்யபட்டதற்கு ஆதாரமான செக்கு கல்வெட்டு

October 11, 2018

In "செக்கு"

 

Taggedகண்ணகி#வாணியர்#செட்டியார்செட்டியார் வரலாறுநகரத்தார்#ஆயிரவைசியர்#வைசியர்வாணிய கல்வெட்டு ஆய்வுகள்#வாணிய வரலாறுவாணியர்#vaniyar#vaaniyar#chettiyar#kannaki#vaniyachettiyarChettiyar#vaniyachettiyar#செட்டியார்

 

Published by வாணியர் தொலைக்காட்சி

மறைக்கபட்ட வரலாறுகளை தெரியபடுத்தும் கருவி"வாணியர்தொலைகாட்சி" View all posts by வாணியர் தொலைக்காட்சி

 

Post navigation

 

ii)

பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் சங்கரபாடியார் என்று வாணியர்கள் குறிப்பிடபட்டுள்ளனர்

 வாணியர் தொலைக்காட்சி  செட்டியார், வாணியர், Uncategorized, Vaaniya chettiyar  February 23, 2018 1 Minute

பதிமுன்றாம் நூற்றாண்டின் கல்வெட்டுல் நம்மை சங்கரபாடியார் என்று தான் கூறிப்பிடபட்டுள்ளது….

 

வாணியர் என்று அழைப்பதற்கு முன் நம்மை சங்கரபாடியார் என்று தான் குறிப்பிட்டு உள்ளனர்…கல்செக்கு வைத்து எண்ணெய் எடுத்தவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ஆவர்.கல் செக்கு உரிமம் வழங்குவது அரசாங்க அதிகாரிகளின் உரிமை இருந்தால் மட்டுமே கல்செக்குகளை வைத்து இருக்க முடியும்.பொருளாதாரத்தில் குறைந்தவர்கள் மரசெக்குகளை வைத்து எண்ணெய் எடுக்கும் தொழிலை செய்து வந்தனர்.இதற்கு செக்கின் முலம் ஈடபட்ட வரியை செக்கிறை ஆகும்.வாணியர்கள் எண்ணை ஆட்டும் தொழிலின் அடிப்படையில் பிரிந்து இருந்தனர் அவர்களில் அத்தாசியத்திர்க்கு பயன்படும் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய்,கடலை எண்ணை என எண்ணெய் எடுப்பவர்கள் ஆயினும் மூல பொருட்களை வைத்து சமுக ஆந்தஸ்த்து வைத்து இருந்தனர்.வெப்பெண்ணெய் வாணியன்,இலுப்பெண்ணெய் வாணியன்,பின்னங்கெண்ணெய் வாணியன் எனவும் மூலபெருட்களுக்கு ஏற்ப சமுதாய மதிப்புகளை வைத்து இருந்தனர்….அடுத்த பதிவில் வாணியர்களில் சில பிரிவினர் பூணூல் அணிவது இல்லை அவர்களை பற்றிய தெளிவான பதிவை அளிக்கிறேன் …

J.K.சந்தோஷ் வாணியன்

 

Share this:

TwitterFacebook

 

Related

images (2)

வாணிய செட்டியார் சமுதாயத்தினர் அதிகமாக குல தெய்வமாக அய்யனார் (சாஸ்தா) வை கொண்டு இருப்பதன் காரணம்

October 17, 2018

In "செக்கு"

 

இளவேட்டன் செட்டியார் மன்னர்

நம் வாணியர் குலத்திற்கு பெருமை சேர்த்த இளவேட்டன் வாணியர் மந்தாரை மலையைப் போன்ற தோள்களை உடையவன் ஒப்பில்லாதவன் புகழ் பெற்றவன் இளவேட்டன் என்னும் பெயர் கொண்டவன் சிறந்தவன் அந்தணர்களுக்கும் துறவிகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வேண்டியவற்றை கொடுத்து எப்போதும் தர்ம சிந்தை உடையவன் . சிறந்த வாணியச் செட்டி குலத்தில் பிறந்த அவன் அழகேசன் என்றொரு அரசனுக்கு நண்பனானான் . இந்த அரசன் தன் நண்பனான இளவேட்டன் வாணியனிடம் பொருள் அனைத்தையும் கொடுத்து உன்…

 

December 5, 2018

In "செக்கு"

 

 

iii)

வாணிய வைசிய கல்வெட்டு ஆய்வுகள்

October 10, 2018

In "செட்டியார்"

 

 

 

3)

செட்டியார் குலத்தவர் பற்றி அறியப்படாத உண்மைகள்:-

 


தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

நம்மில் பலருக்கும் செட்டியார்கள் குறித்து விரிவாக எதுவும் தெரியாது. நாம் அடிக்கடி கொழும்பில் செவிமடுக்கும் புள்ளே, அலஸ், பெருமாள் போன்ற பெயர்கள், செட்டியார்கள் மூலமாகவே இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றன. செட்டியார்கள் சிங்கள, தமிழ் அல்லது பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்களும் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தனித்துவமான இனத்தினராவர். எனவே, நம்மோடு வாழ்கின்ற இந்த இனத்தவர் குறித்து மேலதிக தகவல்களைத் தேடிச்சென்று, அவற்றை Roar  வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாம் முடிவெடுத்தோம்.

இலங்கையில் இன்று வாழ்கின்ற செட்டி இனத்தவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களாவவர். புராதன பாரதத்தில் ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை குலங்களாகப் பிரிக்கும் போக்கு பரவலாக இருந்தது. செட்டியார்கள் பாரம்பரியமாகவே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, “தான வைஷ்யஎன்ற வியாபரக் குலத்துடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஆரம்ப காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கூக்” (Coog) மற்றும் வாரணாசி போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த வைஷ்ணவர்கள், பின்னர் ஏற்பட்ட முகலாய ஆக்கிரமிப்புக்கள் காரணமாக, தென்னிந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். நமது நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஆரம்ப காலம் முதல் இருந்துவந்த வியாபாரத் தொடர்புகள் காரணமாகத்தான், செட்டியார்கள் இலங்கையிலும் பரவியுள்ளனர்.

 

செட்டியார்கள் வாழ்ந்த வீடு காரைக்குடி, இந்தியா (.bp.blogspot.com)

இன்று செட்டியார்கள், “செட்டியார்கள்”, “ஹெட்டியார்கள்”, “எட்டியார்கள்போன்ற பல்வேறு பெயர்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். உண்மையில், செட்டியார்கள் இந்தியாவின் பிரபுக்களுடன் உறவுகளாக இருந்தவர்களாவர். இலங்கையின் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில், இன்று 150,000 க்கும் மேற்பட்ட செட்டியார் குலத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் செட்டியார்களின் வரலாறு:-

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வியாபார கொடுக்கல் வாங்கல்களில், செட்டியார்களின் மூதாதையர்கள் பெருமளவு பங்களிப்பு வழங்கியிருப்பர் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, இலங்கை மற்றும் இந்திய பிராந்தியம் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், பெருமளவு செட்டியார்கள், இலங்கைக்கு குடிபெயர்ந்து இங்கேயே குடியமர்ந்துள்ளனர். நம் நாட்டின் எழுத்து மூல வரலாற்றின்படி, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்திலேயே, நம் நாட்டுக்கு பெருமளவு செட்டியார்கள் குடியேறியுள்ளனர். ஆனாலும், அதற்கு முன்பிருந்தே, அவர்கள் சிறு குழுக்களாக இலங்கையில் வாழ்ந்துவந்துள்ளதாக, சில வரலாற்று அறிக்கைகளில் நாம் காண முடியும்.

பேராசிரியர் எச். எல்லாவல தனது, “Social History of Early Ceylon  -புராதன இலங்கையின் சமூக வரலாறுஎன்ற நூலில் குறிப்பிடும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இலங்கை மண்ணில் செட்டியார்கள் முதன் முதலில் கால் பதித்தது, நம் நாட்டின் முதலாவது மன்னராகக் கருதப்படுகின்ற விஜயனின் இலங்கை விஜயத்திற்கு சிறிது காலத்தின் பின்னராகும். இளவரசர் விஜயன் இந்த நாட்டின் மன்னர் பதவியை பெற்றதன் பின்னர், அது குறித்து இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், மதுராபுரியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த அவரது தந்தை, இலங்கை இராசதானியை நன்றாக நடத்திச் செல்வதற்கு உதவியாக, பல்வேறு குலங்களைச் சேர்ந்த பெருமளவிலனோரை இலங்கைக்கு அனுப்பினாராம். பேராசிரியர் எல்லாவலவின் கருத்துக்களின்படி, இவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் தான வைஷ்யஅல்லது பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த பெருமளவிலானோரும் இருந்துள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள கோவில் (3-eu-west-1.amazonaws.com):-

 

காலப்போக்கில், எல்லோரும் செட்டியார்களையும் இலங்கையின் ஒரு சமூகப் பிரிவாக அங்கீகரிக்கத் தொடங்கினர். சிங்கள சமூக விளையாட்டுக்களுள் முக்கிய இடத்தை வகிக்கின்ற அதுருமிதுருஎன்ற விளையாட்டிலும் செட்டியார்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது. அதுருமிதுரு தம்பதிவதுரு ராஜகபுரு செட்டியாஎன்று கூறப்படுவது, இந்த செட்டியார்கள் குறித்தே ஆகும். ராஜ கபுருபோன்ற வசனங்கள் மூலம் செட்டியார்களுக்கும் இலங்கை அரச மாளிகைகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பு நன்கு வெளிப்படுகின்றது.

மிகவும் சமீபத்திய சமகால வரலாற்று அறிக்கைகளில், செட்டியார் சமூகம் மிகவும் முக்கியமான வியாபார சமூகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். டபிள்யூ. கைகர் எழுதிய Culture in Ceylon in Medieval Times  – மத்தியகாலத்தின் இலங்கை கலாசாரம்என்ற நூலில், புராதன பதிவுகளில் குறிப்பிடப்படுகின்ற செட்டியார்களுக்கும், மத்தியகால செட்டியார்களுக்கும் இடையிலான தொடர்பு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வியாபார சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதியினராக செட்டியார்களை அறிமுகப்படுத்த முடியும். இவர்கள், புராண நாட்டார் கதைகளில் கூறப்படுகின்ற செட்டியார்கள் அல்லது பணக்கார வங்கியாளர்கள் மட்டுமன்றி, அரச மாளிகைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை பேணியுள்ளவர்களும் ஆவர்.

ஒரு தனித்துவ சமூகமாக அவர்களுக்கு உள்ள அங்கீகாரம்:-

1814 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின்போதே செட்டியார்கள் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தனித்துவமான இனத்தரவாக அங்கீகரிக்கப்பட்டனர். இந்த சட்ட அங்கீகாரம் 1871 ஆம் ஆண்டைய சனத்தொகைக் கணக்கெடுப்பு வரை நீடித்தது. ஆனாலும், பின்னர் அவர்கள் சிங்கள, தமிழ் அல்லது பறங்கிய இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினராகவே கொள்ளப்பட்டனர்.

 

செட்டியார் குல ஆண்கள் (imagesofceylon.com):-

இவ்வாறு 100 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம், ஒரு தனித்துவமான இனத்தவர்களாக செட்டியார்கள் வாழ்ந்தனர். இந்த நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு, இலங்கை செட்டியார் சங்கத்தின் பொதுச் செயலாளர் சர்லி புள்ளே திசேராவுக்கு முடியுமாக இருந்தது. 1984 ஆம் ஆண்டில் அவர் இலங்கை ஆட்சி எந்திரத்தில் இணைந்ததும், செட்டியார்கள் மீண்டும் ஒரு தனித்துவ சமூகமாக அங்கீகரிக்கப்பட்டனர். அதன்படி, 2001 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு முதல், செட்டியார்கள் ஒரு தனித்துவ இனத்தினராக கணிக்கப்பட்டனர்.

இலங்கையில் வாழ்ந்த முக்கியமான செட்டியார்கள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைகள்:-

இலங்கையில் உள்ள ஏனைய இனக் குழுமங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், செட்டியார்கள் மிகவும் சொற்பமான தொகையிலேயே உள்ளனர். எண்ணிக்கையில் பார்க்கும்போது, அவர்கள் நமது நாட்டு சனத்தொகையில் 1% சதவீதத்தையும் விட குறைவானவர்களே. ஆதி காலம் முதல் இந்நிலையில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்ததில்லை. ஆனாலும், அவர்கள் எமது சமூகத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

புராதண காலம் முதல் அவர்கள் இந்த நாட்டின் வியாபரத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். நமது நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், நமது நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் அவர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். பாரம்பரிய பொருட்களைப் போன்றே, புதிய பொருட்களையும் நமது நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்துவதிலும், அவர்கள் முன்னணியில் நின்று செயற்பட்டுள்ளனர். எனவே, செட்டியார் சமூகத்தை, நீண்ட காலமாக நம் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக முக்கியமானதொரு பொறுப்பை நிறைவேற்றிய சமூகமாக அறிமுகப்படுத்தலாம்.

சமீப காலத்தில் அவர்கள் நம் நாட்டு விவகாரங்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்தும் போதியளவு ஆதாரங்கள் உள்ளன. நம் நாட்டின் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்காக, பெரும் பங்களிப்பை வழங்கிய, காலம் சென்ற ஆர்.ஐ. பொணான்டோ புள்ளே இதற்கு சிறந்த உதாரணமாவார். இன்றும் இலங்கையின் பெரிய விளம்பர நிறுவனமான க்ராண்ட் மெக்கேன் எரிக்ஸன்”(Grant McCann Erickson) நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்த, தேசபந்து ரெஜீ கந்தப்பாவும், நமது நாட்டின் முக்கியமான ஒரு செட்டியாவார்.


இலங்கையின் முதலாவது தேசிய சிவில் பணியாளராக நியமனம் பெற்ற சைமன் காசி சிட்டி (Simon Casie Chitty)(delcampe-static.net):-

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதிலும், செட்டியார்கள் முன்னிலையில் நின்று செயற்பட்டுள்ளனர். இலங்கையின் முதலாவது தேசிய சிவில் பணியாளராக நியமனம் பெற்ற சைமன் காசி சிட்டி (Simon Casie Chitty), ஆரம்ப கால செட்டி அரசியல்வாதிகளில் முன்னணியில் உள்ள ஒருவர் ஆவார். நம் நாட்டின் அரசியலமைப்பு சபைக்கு அவர் 1845 இல் நியமிக்கப்பட்டார்.

நம் நாட்டின் ஒரு முக்கியமான அரசியல்வாதியான ஜே.ஆர். ஜயவர்தனவும் செட்டியார் குலத்தைச் சேர்ந்த ஒருவரே. தனது அரசியல் வாழ்வில் அமைச்சரவை அமைச்சராகவும், பிரதமராகவும், நமது நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் செயற்பட்ட, இவரது செட்டியார் மூதாதையர் குறித்து, இவரது வாழ்க்கை சரிதையில், மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை பேராசிரியர் கே.எம். டி சில்வாவும், ஹவட் ரிகின்ஸும் (Howard Wriggins) இணைந்து எழுதியுள்ளனர்.

பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருந்த செட்டியார்கள், இலங்கை முழுவதிலும் இருந்த கிறிஸ்தவ தேவலாயங்கள் பலவற்றிலும் நிதி விவகாரங்கள், நடாத்திச் செல்தல் மற்றும் மத விவகாரங்களை மேற்கொள்ளும் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்தனர். ஏகாதிபத்திய காலத்துக்கு முன்னர் போலவே, அதற்குப் பின்னரும் இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இவற்றில் சில பிரதான தேவலாயங்களாக கொழும்பு 13 இல் அமைந்துள்ள தோல ரோசா அன்னையின் தேவாலயம், ஜிந்துப்பிடி புனித தோமஸ் தேவாலயம், கொழும்பு 12 இல் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் மற்றும், மஹியங்கனை புனித பிலிப் நேரிஸ் தேவாலயம் என்பவற்றை குறிப்பிடலாம்.

 

செட்டி குலத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஜே ஆர் ஜெயவர்த்தன (colombotelegraph.com)

இலங்கையில் அதிகமானோர் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காகவும், செட்டியார்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், அவர்கள் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். பேராசிரியர் எச்.எல்லாவல சுட்டிக்காட்டும் தகவல்களின்படி, இலங்கைக்கு ஸ்ரீமஹா போதி கிளையை கொண்டுவரும்போது, அங்கு பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர்களில், செட்டியார்களின் முன்னோர்களான தான வைணவர்களும்இருந்துள்ளனர். சமீப காலத்தில் இலங்கையில் இருந்த ஒரு கீர்திமிகு பௌத்த தேரரான, சோம தேரரும், சாதாரண வாழ்வில் ஒரு செட்டியாராவார். அவரது பெயர் எம்மானுவல் பெரேரா புள்ளேஎன்பதாகும். பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக 30 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

இன்னுமொரு முக்கியமானவரும் உள்ளார். அவரது பெயா சேர் கிறிஸ்டோபர் ஒன்டச்சி (Sir Christopher Ondaatje) என்பவராகும். இப்போது கனடாவில் வாழ்கின்ற அவர், இலங்கையில் பிறந்த ஒரு செட்டியாராவார். பெரும் கொடை வள்ளலான அவர் 2003 ஆம் ஆண்டில், பெரிய பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் இராணியிடமிருந்து நைட் விருதும் பெற்றார்.

அவரின் சகோதரரான மைகல் ஒன்டச்சி, உலகப் புகழ்பெற்ற ஒரு இலங்கை எழுத்தாளராவார். இலங்கையின் ஆங்கில வாசகர்கள் பலருக்கும் அவரது பெயரைக்கூறினாலே, அவரைத் தெரியும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. அவர் எழுதிய The English Patient  –  ஆங்கில நோயாளிஎன்ற நூலுக்கு, புகழ்பெற்ற “Booker” விருதும் கிடைத்தது. அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலக திரைப்படத்துக்கு அகடமி விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உயரடுக்கு வியாபார சமூகமாக ஆரம்பித்த செட்டியார்கள், இன்று வரையிலும் இலங்கை சமூகத்தில் முக்கிய பதவிகளில் உள்ளனர். ஏனைய இனக்குழுமங்களுடன் மேற்கொள்ளப்பட்ட திருமணம் போன்ற விடயங்களால், அவர்களின் தனித்துவம் ஓரளவு சிதைந்து போயுள்ளபோதும், அவர்கள் இன்றும் இலங்கை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஒரு தனித்துவமான இனத்தவர்களாவர். தனித்து விளங்குவதற்கு முயற்சிக்காதபோதும், அவர்கள் இன்றும் நமது தேசிய சமூகத்தில் ஒரு முக்கியமான பகுதியினர் என்பது தெளிவாகும்.

மூலக் கட்டுரையாளர் : மினாலி ஹபுதந்த்ரி

SOURCE OF LINKS:- https://roar.media/tamil/main/arts-culture/gl-chettiyar

 

 

 

 

 

 

10)

i)

திருவிளங்க நகரத்தார்:-

 

திருவிளங்க நகரத்தார் எனும் வாணியர் சமுதாயத்தால் 1908 ஆரம்பிக்கபட்ட பாடசாலை

 வாணியர் தொலைக்காட்சி  செட்டியார், வாணியர், Vaaniya chettiyar  February 28, 2018 1 Minute

1908 ஆம் ஆண்டளவில் இன்றைய யாழ்ப்பாணம் பஸ்நிலையத்திற்கு சமீபமாக பாரதி பாஷா வித்தியாசாலைதொடங்கப்பட்டிருக்கிறது.யாழ்ப்பாணத்தில் அக்காலப்பகுதியில் வாழ்ந்த திருவிளங்க நகரத்தார்(வணிக வைசியர்) எனப்படும் சமூகத்தினரால் சைவமும் தமிழும் இந்தப்பிரதேசத்தில் வளர்க்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இப்பாடசாலையை ஸ்தாபித்தவர்சின்னத்தம்பி செட்டியார்.

 

இதனை அக்காலத்தில் வண்ணார்பண்ணை மேற்கு பெரியகடை பாரதிபாஷா வித்தியாசாலை எனவும் அழைத்தனர். திருவிளங்க நகரத்தார் சமூகத்தினரால்(வணிக வைசியர்) பேணப்பட்ட  (முகாமைத்துவ) இந்தப் பாடசாலை, தொடக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையும், பின்னர் ஐந்தாம் வகுப்புவரையும் இயங்கியது. அரசாங்கம் பாடசாலைகளை சுவீகரித்த காலத்தில் யாழ்ப்பாணம் பாரதி பாஷா வித்தியாசாலையும் அரசுடைமையாகியிருக்கிறது.

 

இப்பாடசாலைக்கென தர்மசாசனமாக எழுதப்பட்ட கடைத்தொகுதிகளும் இருந்தன. பாரதி நூற்றாண்டு காலத்திலும் இப்பாடசாலை இயங்கியது. அக்காலத்தில் இவ்வாறு கல்விக்கென திருவிளங்க நகரத்தார் தொண்டு செய்தமையால் அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இராமையா செட்டியார் என்பவரின் பெயரில் ஒரு வீதியும் அறிமுகமாகியுள்ளது.

 

இறுதிக்காலத்தில் இந்தப்பாடசாலையின் தலைமையாசிரியராக இருந்தவர்சைவப்புலவர் க. சிற்றம்பலம். இவர் ஒரு விஷக்கடி வைத்தியருமாவார்.

 

யாழ்ப்பாணத்தில் இது இவ்விதமிருக்க, மலையகத்தில் குளிர்மையும் பசுமையும் படர்ந்திருக்கும் நுவரேலியா பிரதேசத்தில் தலவாக்கலையில் 1930 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான்பாரதி வித்தியாலயம். பின்னாட்களில் தரமுயர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கல்வி நிறுவனம்,  அண்மையில் தனது 87 வருட அகவையில் தடம் பதித்துள்ளது.

 

தற்காலத்தில் நுவரேலியா கல்வி வலயத்திற்குள் இயங்கும் இவ்வித்தியாலயம், 1930 இல் சுமார் 20 மாணவர்களுடன்தான் தொடங்கப்பட்டது. ஆரம்பப்பாடசாலையாக இயங்கி, 1992 ஆம் ஆண்டளவில், அதிபர் திரு. ஆர். கிருஷ்ணசாமியின் முயற்சியால் ஆறாம் தரம் வரையில்  உயர்த்தப்பட்டது.

 

2001 ஆம் ஆண்டில் இங்கு உயர்தரவகுப்பு கலைப்பிரிவும் தொடங்கியது. தற்போதைய அதிபராக திரு. என். விஜயகுமார் பணியாற்றுகிறார். அண்மையில்  இவரது தலைமையில் தலவாக்கலை பாரதி வித்தியாலயத்தின் 87 ஆவது ஆண்டு விழா நடைபெற்றபோது இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்தவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர். ( ஆதாரம்: தினக்குரல் 26 மே 2017)

 

தேடல்….

 

J.K.சந்தோஷ் வாணியர்

 

Share this:

TwitterFacebook

 

Related

images (2)

வாணிய செட்டியார் சமுதாயத்தினர் அதிகமாக குல தெய்வமாக அய்யனார் (சாஸ்தா) வை கொண்டு இருப்பதன் காரணம்

October 17, 2018

In "செக்கு"

 

 

திருவிளங்க நகரத்தார் என்று அழைக்கப்படும் வாணியர்களால் கொழும்புவில் கிபி.1783 கட்டபட்ட சிவன் கோவில்

February 28, 2018

In "செட்டியார்"

 

ராஜராஜ வாணியர் ஜெகவீரராம எட்டப்பராசர் எட்டயபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர்

கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு பதிவில் செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த மங்கள ஏனாதி செட்டி என்பவர் என்பதை பதிவிட்டு இருந்தேன்... இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன், கொல்லங்குடி காளிராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவில்பட்டி அருகே உள்ள…

 

April 22, 2020

In "அனைத்து செட்டியார்"

 

11)

i)

 

நேதாஜி இயக்கத்தில்  வாணிய செட்டியார்:-

கண.முத்தையா, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் நேதாஜி இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர்.

கண.முத்தையா செட்டியார்:-

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்பத்தில் (1913) பிறந்தார். தந்தையின் மறைவால் 17 வயதிலேயே குடும்ப பாரம் இவரது தோளில் விழுந்தது. மெட்ரிக் தேர்வுகூட எழுத முடியவில்லை. மனம் தளராமல் உழைத்து, தந்தை செய்துவந்த வியாபாரத்தை மீட்டெடுத்தார்.

# விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு தன வணிகன்இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ஜோதிமாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற் றார்.

# கம்பை நகரில் உயர்நிலைப் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, நேதாஜியின் வீர உரைகளைக் கேட்டு, அவர் மீது பக்தி கொண்டார். 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து, அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

# பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, ராகுல் சாங்கிருத்தியாயனின் 2 நூல்களை (பொதுவுடைமைதான் என்ன’, ‘வால்காவில் இருந்து கங்கை வரை’) தமிழில் மொழிபெயர்த்தார்.

# தமிழ் புத்தகாலயத்தை1946-ல் நிறுவினார். நேதாஜியின் புரட்சிஎன்ற நூலை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். ஜூலிஸ் பூசிக், மாவோ, கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்தார். தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, ப்ரேம்சந்த் போன்ற இந்தி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார்.

# வெளிநாடுவாழ் தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், அறிஞர்களின் நூல்களையும் தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை வென்ற படைப்புகளை வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் இவரே.

# ஜீவா, பெரியார், காமராஜர், அண்ணா, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் இவரிடம் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டவர்.

# நாடு விடுதலை அடைந்த பிறகு, நண்பர் ஒருவர் இவரிடம் வந்து, ‘‘ஐஎன்ஏ தியாகிகளுக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் தருகிறதாம்’’ என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இவரோ, ‘‘இந்தியாவே எங்களுக்கு சொந்தம் என்று நினைத்தேன். வெறும் 5 ஏக்கரை வாங்கிக் கொடுத்து என்னை ஏன் பிரிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்டு கையெழுத்திட மறுத்துவிட்டார்.

# நூல்கள் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. எழுத்தாளர், பதிப்பாளர் சங்கங்களின் நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றினார். 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் இவரது பங்களிப்பு மகத்தானது.

# சுதந்திரப் போராட்ட வீரர், படைப்பாளி, பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், நூல் வெளியீட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட கண. முத்தையா 84-வது வயதில் (1997) மறைந்தார்.

 வாணியர் தொலைக்காட்சி  அனைத்து செட்டியார்செட்டியார்செட்டியார் இளைஞர் அணி தலைவர்செட்டியார் சங்கம்மஞ்சபுதூர் செட்டியார்வாணிய செட்டியார் வரலாறுவாணியர்வாணியர் இளைஞர் பேரவைவாணியர் கல்வெட்டுஸ்ரீ செட்டி சித்தர் Leave a comment  June 1, 2020 1 Minute

 

ii)

குழந்தை திருமணம் செய்து வைத்து உடன் கட்டை ஏறிய செட்டியார் சமுதாய பெண் தெய்வம்:-

ராஜபாளையம் நகரில் இது போன்ற தெய்வம் ஒன்றுள்ளதாக வாசக நண்பர் ஒருவர் அனுப்பிய செய்தியின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டோம். ராஜபாளையம் நகர் அம்பலப்புளி பஜாரில் சிவகாமிபுரம் தெருவில் தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்வழிபடப்படுகிறார். ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் மூன்றாம் செவ்வாயன்று அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது.

கடந்த மார்ச் 3-ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பணியாரம், அதிரசம் வைத்து பட்டுப் பாவாடை சாத்தி வழிபடுகின்றனர். கோழியைத் தீயில் வாட்டிப் படைக்கின்றனர். அருப்புக்கோட்டை, வில்லிபுத்தூர், ஆண்டிபட்டி, சட்டம்பட்டி உள்ளிட்ட ஏழெட்டு ஊர்களிலிருந்து நெசவாளர்களான சாலியர் சமூகத்து மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

குழந்தைகளின் திருமணம்:-

ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் சாலியர் சமூகத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் என்ற ஏழு வயதுப் பையனுக்கு ஐந்து வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். கணவனும் மனைவியுமான அக்குழந்தைகள் சேர்ந்து விளையாடி சந்தோஷமாக இருந்துவந்தனர். அப்படி ஒருநாள் ஒளிந்து பிடித்து விளையாடுகையில் கம்பு தானியம் சேமித்து வைத்திருந்த குலுக்கைக்குள் (குதிர்/பத்தாயம்) அவன் குதித்துவிட்டான். அதனால், அவளால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே தேடியும் அவனைக் காணவில்லை.

மூன்று நாட்கள் கழித்துப் பிண நாற்றமடித்ததை வைத்துக் குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். நமச்சிவாயத்தின் உடலை எரியூட்டியபோது, அந்தச் சிதையில் அவனுடைய மனைவியாகிய அந்த ஐந்து வயதுப் பெண் குழந்தையை அவளுடைய தந்தையே தூக்கிப் போட்டுவிட்டார். எரிந்துபோன அக்குழந்தை மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து எரிந்து கருகிய பட்டுப்பாவாடையுடன் அருகில் உள்ள புத்தூர் அய்யனார் கோயிலுக்குச் சென்று அய்யனாரிடம் அடைக்கலம் கேட்டாளாம். என் கணவர் குடும்பம் செழித்து வளர வேண்டும். என் குடும்பம் சிதைந்து மண்ணாகப்போகட்டும்என்று சொல்லிவிட்டு அய்யனாரிடம் அவள் அடைக்கலமாகிவிட்டாள்.

தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்:-

பின்னர், நடந்ததைக் கேள்விப்பட்டு அவளுக்குக் கோயில்கட்டி தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்என்று பெயர்சூட்டிக் கும்பிடத் தொடங்கினர். கோயில் என்றால், அதில் சிலை ஏதும் இல்லை. சுவரில் சந்தனம், குங்குமம் பூசி அந்தச் சுவரின் கீழே ஆண்டுதோறும் ஒரு புதுப் பட்டுப்புடவையை மடித்த நிலையில் வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சென்ற ஆண்டு வைத்த புடவையில் தீக்கங்கு பட்டுக் கருகிய தடம் தெரிகிறதா என்று பார்த்துவிட்டுப் பின் புதுப்புடவையை அங்கே வைக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாரே வழிபட்டு வந்த கோயில் இப்போது நாச்சியாரம்மன் வகையறாஎன்கிற வம்ச வழியினரால் முன்னெடுத்து நடத்தப்படுகிறது.

(கதை சொன்னவர்: வைரமுத்து, சிவகாமிபுரம் தெரு, ராஜபாளையம். சேகரித்தவர்: நந்தன் கனகராஜ்)

தமிழகத்தில் குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்கங்கள் இருந்ததற் கான சான்றாக இந்தக் கதையும் தெய்வமும் திகழ்கின்றன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஏதோ வட நாட்டில்தான் இருந்தது போலவும் அது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் 1829-ல் தடை செய்யப்பட்டதாகவும் நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்திலும் அப்பழக்கம் இருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. ராமேசுவரம் செல்லும் வழியில் உள்ள அக்காள் மடம், தங்கச்சி மடம் ஆகிய இரு ஊர்களும் அக்காள் சிவகாமி நாச்சியாரும் தங்கை ராஜலட்சுமி நாச்சியாரும் தம் கணவரது மரணச் சேதி கேட்டுத் தீமூட்டித் தம்மை மாய்த்துக்கொண்ட இடங்கள் என்கிற கதையை நாம் அறிவோம்.

தமிழகத்தில் தலைவிரித்தாடிய சதி:-

தொல்காப்பியத்தின் நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇ’ (புறத்திணையியல், நூற்பா-19) என்கிற பாடல், ‘பல்சான்றீரே பல்சான்றீரேஎனத் தொடங்கும் சங்கப்பாடல் போன்ற பல இலக்கியச் சான்றுகளும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தமிழகத்திலும் இருந்ததைக் காட்டுகின்றன. உடன்கட்டை ஏற்றப்பட்ட நேரத்தில் ஆங்கில அதிகாரியால் காப்பாற்றப்பட்டு நெல்லைக்குக் கொண்டுவரப்பட்ட கிளாரிந்தாவின் (பாளையங்கோட்டையில் அவள் பாப்பாத்தி அம்மா என அழைக்கப் பட்டாள்) கதை இன்னொரு உதாரணம்.

உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது.

உயிரை மாய்க்கும் குற்றம்:-

எவ்வளவு ஆழ்ந்த காதல் இருந்தாலும் ஒவ்வோர் உயிரும் தனித்தனிதான். ஒவ்வொருவரது வாழ்வும் தனித்தனிதான். காதல் உள்ளிட்ட எதன் பெயராலும் ஓர் உயிரை மாய்த்தல் குற்றம் என்கிற ஜனநாயக யுகத்தில் உலகம் நுழைந்து சில நூறு ஆண்டுகள் ஆனபின்னும் சதிமாதாக்களைக் கொண்டாடும் தேசமாக இந்தியா இன்றைக்கும் நீடிப்பது அவமானம்.

முதலில் செத்துப்போன பெண்ணின் பேரால் தொடங்கப்படும் வழிபாடு காலப்போக்கில் தீப்பாஞ்ச நாச்சியாரம்மனாக மாற்றம் பெறுவதை அறிஞர் ஆறு.ராமநாதன் தன்னுடைய தமிழர் வழிபாட்டு மரபுகள்’ (மெய்யப்பன் பதிப்பகம்) நூலில் விளக்குகிறார். 1987-ல் ராஜஸ்தான் மாநிலம் தியோராலா என்னும் கிராமத்தில் ரூப் கன்வர் என்னும் ஒரு படித்த இளம் பெண் தன் கணவனது உடலோடு எரியூட்டப்பட்ட துயரம் நாட்டையே உலுக்கியது. உலகெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்தன. நியாயமாய் 1829 சட்டப்படி இந்தப் பெண்ணே செய்திருந்தாலும் அது தவறு. சட்ட விரோதம். இதை ஆதரித்த, இதற்கு ஊக்கம் அளித்த, இதைச் சிறப்பித்துப் போற்றிய உற்றார் உறவினர் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை. புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

தொடர்ச்சியான தலையீடு தேவை

இந்தச் சதி தடைச் சட்டம்’, சதிமாதாக்களைப் போற்றுவதையும் கூடத் தடை செய்துள்ளது. ஆனாலும், என்ன? இன்றைக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாக்களின் தெய்வங்களாக உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்கள் கொண்டாடப்பட்டுவருகிறார்கள். இப்பெருவரலாற்றின் ஒரு பகுதிதான் ராஜபாளையத்தில் வழிபடப்படும் அம்மனும்.

பதிவு

J.K.சந்தோஷ் செட்டியார்

விழுப்புரம்.

 வாணியர் தொலைக்காட்சி  அனைத்து செட்டியார்கடையிற் ஸ்வாமிகள்செக்காலர்செக்குசெட்டியார்செட்டியார் இளைஞர் அணி தலைவர்செட்டியார் சங்கம்செட்டியார் பழமொழிதமிழ் பழமொழிமஞ்சபுதூர் செட்டியார்வாணிய செட்டியார் வரலாறுவாணிய மன்னர்வாணியர்வாணியர் இளைஞர் பேரவைவாணியர் கல்வெட்டுவாணியர் பேரவைஸ்ரீ செட்டி சித்தர்Vaaniya chettiyar Leave a comment  May 17, 2020 1 Minute

 

 

iii)

வாணிய செட்டியார் இனத்தின் அடையாளம் ஐயா R.K.சண்முகம் செட்டியார் 67ஆம் ஆண்டு நினைவு நாள்:-

05.05.2020

கொங்கு நாட்டு சிமையின் முத்தமிழனே….
முதல் இந்திய பட்ஜட் போட்ட செட்டியார் குல சிங்கமே
தமிழ் சங்கத்தை நிறுவிய இன காவலரே
கொச்சியை ஆண்ட மாமன்னரே
நமது சமுதாயத்தை தாழ்த்தி பேசியவனை சட்டத்தினால் வீழ்த்திய சட்டமேதையே….
எங்களை பிற்படுத்தபட்டியலில் சேர்த்த வாணிய குல போராளியே ….
உங்களை இந்த நாளில் நினைத்து வீர வணக்கங்களை செலுத்துகிறோம்
#
வீரவணக்கம்!
#
வீரவணக்கம்!!
பதிவு
#JK_
சந்தோஷ்செட்டியார்
விழுப்புரம்.

 

 

iv)

கல்வி வள்ளல்:-

கல்வி கொடை வள்ளல் ராவ்பகதூர் கலவல ஸி.கண்ணன் செட்டியார்:-

 வாணியர் தொலைக்காட்சி  அனைத்து செட்டியார், கடையிற் ஸ்வாமிகள், செக்காலர், செக்கு, செட்டியார், செட்டியார் இளைஞர் அணி தலைவர், செட்டியார் சங்கம், செட்டியார் பழமொழி, தமிழ் பழமொழி, மஞ்சபுதூர் செட்டியார், வாணிய செட்டியார் வரலாறு, வாணிய மன்னர், வாணியர், வாணியர் இளைஞர் பேரவை, வாணியர் கல்வெட்டு, வாணியர் பேரவை, ஸ்ரீ செட்டி சித்தர், Vaaniya chettiyar  May 3, 2020 1 Minute

 

கலவல ஸி.கண்ணன் செட்டியார்

கலவல ஸி.கண்ணன் செட்டியாரைப் பார்த்து, ‘எல்லா மதங்களும் உண்மையென்ற சமரச ஞானத்தை ஊட்டத் தவறாதவர்’ என்றார் பாரதியார். ‘உத்தம தேசாபிமானி, பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்’ என்றார் எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார். ‘பாத்திரமறிந்து ஜாதி மத வித்தியாசமின்றி தர்மம் செய்துவந்தவர்’ என்றார் அன்னிபெசன்ட் அம்மையார். ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது தர்மம் செய்தவர்’ என்றார் காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி.

 

கலவல கண்ணனின் அருமையை உணர இதைவிட வேறென்ன வேண்டும்? ‘மிஸஸ் கிங் அண்டு கோ’ நிறுவனத்தை நடத்திவந்த செல்லம் செட்டியாருக்கு மூத்த மகனாக சென்னையில் 1869 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர் கலவல கண்ணன். இராமானுஜம் என்றொரு தம்பியும் அவருக்கு உண்டு. இவர்களை ‘கலவல சகோதரர்கள்’ என்றழைத்தனர். உயர் கல்வியை முடித்த கண்ணன், தந்தையின் வணிகத்தைத் தம்பியுடன் இணைந்து செய்துவந்தார். தமது வணிகத்தில் பெற்ற செல்வத்தின் பெரும் பகுதியைச் சமூகத்துக்கெனச் செலவிட முன்வந்ததிலிருந்து அவரது சமூகவெளி விரிவடைகிறது.

 

அனைவருக்கும் எழுத்தறிவு:-

 

ஆங்காங்கே கல்வி நிலையங்களைத் தொடங்கி அனைவருக்கும் எழுத்தறிவு கொடுக்க நினைத்தார். சிந்தாதிரிப்பேட்டை, சௌகார்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பாடசாலைகளை நிறுவினார். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கென தனிப் பள்ளிகளை நடத்தினார். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் குழந்தைகள் படிப்பதற்கெனப் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும் நடத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெண்கள் பள்ளியில் ஆகஸ்ட் 28, 1919 அன்று காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியைச் சிறப்பு விருந்தினராக அழைத்துவந்து, இந்தி வகுப்பைத் தொடங்கியிருக்கிறார். அதுகுறித்து ‘சிந்தாதிரிப்பேட்டையில் ஹிந்திப் பயிற்சி’ என்று தேசபக்தன் (27.8.1919) முன்னறிவிப்பாகச் செய்தி வெளியிட்டது.

 

பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை முன்னேற்ற அவர்களுக்குக் கல்வி அளிப்பதுதான் தீர்வாக இருக்கும் என்பதில் முனைந்து செயல்பட்டிருக்கிறார் அவர். அதனால்தான், 1887-ல் திருவள்ளூரிலும், 1890-ல் பெரம்பூரிலும் பள்ளிகள் தொடங்கினார். இப்பள்ளிகள் இன்று நூற்றாண்டுகளைக் கடந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ‘கண்ணன் செட்டியார் கலாசாலை போன்று எல்லாப் பாடசாலையிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம் மறுபடி மேன்மையடையும்’ என்று மயிலாப்பூரில் கண்ணன் தொடங்கிய இலவச சம்ஸ்கிருதக் கலாசாலையின் சிறப்புகள் குறித்த கட்டுரையில் பாரதியார் எழுதியிருக்கிறார்.

 

வைத்தியசாலையும் பால் தானமும்:-

 

கல்வியைத் தொடர்ந்து மக்களின் உடல்நலத்தைப் பேணும் பொருட்டு, அதன் பக்கம் அவரது அக்கறை திரும்பியது. திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், நெல்லூர் (ஆந்திர பிரதேசம்) ஆகிய இடங்களில் இலவச ஆயுர்வேத வைத்தியசாலைகளைத் தொடங்கியிருக்கிறார். இவரது நேரடிப் பார்வையில் இம்மருத்துவமனைகள் இயங்கியிருக்கின்றன.

 

1920-ல் ஜனவரி-மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் திருவல்லிக்கேணி ஆயுர்வேத மருத்துவமனையில் 38,236 பேர் மருத்துவம் பார்த்திருக்கின்றனர். இது குறித்துத் தொடர்ந்து சுதேசமித்திரன் செய்திகளை வெளியிட்டுள்ளது. ‘வைத்தியசாலை சரியான ஏற்பாட்டுடன் நடந்துவருவதுடன் நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு குவியும் நோயாளிகளுக்கு இடவசதிதான் போதாததாக இருக்கிறது. இத்தகைய தர்ம ஸ்தாபனத்தை நடத்திவரும் ராவ் பகதூர் தர்மமூர்த்தி கலவல கண்ணன் செட்டியாருக்குப் பொதுமக்கள் நன்றி காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்’ என்று எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் (சுதேசமித்திரன், 27.4.1920) குறிப்பிட்டிருக்கிறார்.

 

சென்னைக்கு மருத்துவ வசதி தேடிவருபவர்கள் தங்குவதற்கு எழும்பூரில் ஒரு விடுதியைக் கட்டினார் கலவல கண்ணன். ‘எழும்பூர் ஸ்டேஷனுக்கு அருகில் கண்ணன் செட்டியார் சத்திரம் ஒன்று இருக்கிறது. இன்னும் சில சத்திரங்கள் இருப்பினும் அவை யாத்திரிகர்களுக்குச் சௌகரியப்படாது’ (தமிழ்நாடு பயணக் கட்டுரைகள், (தொ.ஆ) ஏ.கே.செட்டியார் 45:2012) என்று சென்னை நகரம் குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடுதி இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. மிகக் குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் இயங்கிவருகிறது.

 

இவர் திருவல்லிக்கேணியில் தொடங்கிய குழந்தைகளுக்கான பால் தானம் இவரது கொடைகளில் ஆகச் சிறந்தது. இன்றும் இந்த தானம் தொடர்கிறது. 1919-ல் சென்னைக்கு வந்த லேடி விலிங்டன், ‘குழந்தைகளுக்குப் பால் கொடுத்து உதவும் தருமத்தை மிஸ்டர் செட்டியார் மேற்கொண்டிருப்பதைக் காணத் தமக்கு அதிக ஆனந்தம் உண்டாகிறது. மிஸ்டர் செட்டியாரைப் போலவே இன்னும் பல கனவான்கள் தர்ம விஷயத்தில் முன்வர வேண்டும்’ (சுதேசமித்திரன், 08.4.1920) என்று பார்வையாளர் குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.

 

புகழ் விரும்பாத சமூக சேவகர்

 

கண்ணன் செட்டியார் இறந்தபோது நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார், சி.ராஜகோபாலாச்சாரியார், சி.பி.இராமசுவாமி ஐயர், எஸ்.சத்தியமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்து இதழும், சுதேசமித்திரன் இதழும் (31.08.1920) முழுப் பக்கம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ‘கண்ணன் செட்டியார் பிறரின் பாராட்டை விரும்பாதவர். வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் குழுவில் அவரது பெயர் இடம்பெற்றதைக்கூட அவர் விரும்பவில்லை’ என்று அந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய டி.வி.சேஷகிரி ஐயர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஆங்கில அரசு அளித்த ‘ராவ் பகதூர்’ என்ற பட்டத்தை மட்டும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவல்லிக்கேணி மக்கள் அவரை ‘தருமமூர்த்தி’ என்றழைத்தனர். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பொதுமக்கள் இவரது இறப்புக்குப் பிறகு ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். ‘சென்னையின் கண் தருமமூர்த்தி என்று வழங்கப்படும் ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டியார் அகால மரணமடைந்ததைக் குறித்து சிந்தாதிரிப்பேட்டை வாசிகளடங்கிய இக்கூட்டத்தார் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.

 

காலஞ்சென்ற இப்பெரியவர் ஞாபகார்த்தமாக, அவரது உருவப்படம் ஒன்றை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள அவரது பெண் பாடசாலையில் திறந்துவைக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது’ (சுதேசமித்திரன், 24.8.1920) என்று அக்கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். கண்ணன் செட்டியாருக்கு ஆங்கில அரசு, நண்பர்கள், தலைவர்கள் அளித்த இடத்தைத் தாண்டி, பொதுமக்கள் அளித்த இடம் மகத்தானது. அவருக்குக் குழந்தைச் செல்வமில்லை; பொதுமக்களைத்தான் தம்முடைய செல்வமாகக் கருதினார். அதனால்தான், அவரது உயிலில் தனக்குப் பிறகு தர்ம காரியங்கள் தொடர்ந்து நடைபெற வருடத்துக்கு ரூ.75,000 ஒதுக்கியிருக்கிறார். தன் துணைவியார் சீத்தம்மா மறைவுக்குப் பிறகு, மேற்கண்ட தொகையுடன் கூடுதலாக ரூ.30,000 உயர்த்தப்பட வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்.

 

சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஓங்கிக் காணப்பட்ட அக்காலத்தில், எல்லோரையும் சமமாகப் பார்த்தவர் கண்ணன். ‘சிலர் பட்டம் கிடைக்கிற காலம் பார்த்து தர்மம் செய்வது வழக்கம். தர்மமூர்த்தி கண்ணன் செட்டியார் அந்த கோஷ்டியைச் சேர்ந்தவரல்ல’ என்ற எஸ்.சத்தியமூர்த்தி, ‘அவரது மரணம் கட்சிக்குப் பேரிழப்பு’ என்று நினைவஞ்சலிக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். கண்ணன் செட்டியார் இறுதிவரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.

 

கண்ணன் செட்டியார் இந்தியன் வங்கியின் இயக்குநர், பச்சையப்பன் அறக்கட்டளையின் அறங்காவலர், ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி தேவஸ்தான அறக்கட்டளையின் அறங்காவலர், மயிலாப்பூர் சங்கீத சபாவின் தலைவர் என்று பல பொறுப்புகள் வகித்திருக்கிறார். 51-வது வயதிலேயே அவர் இயற்கை எய்திவிட்டாலும் அவரது சமூகப் பங்களிப்பினூடாக ஒவ்வொருவர் மனதிலும் என்றும் நிறைந்திருப்பார். ஒரு நல்ல குடிமகன் எப்படி சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள வேண்டும், நாட்டுக்கு எப்படி பங்களிக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

 

Share this:

TwitterFacebook

 

Related

 

வாணிய செட்டியார் இனத்தின் அடையாளம் ஐயா R.K.சண்முகம் செட்டியார் 67ஆம் ஆண்டு நினைவு நாள்

May 4, 2020

In "அனைத்து செட்டியார்"

 

 

செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தர்

April 24, 2020

In "அனைத்து செட்டியார்"

 

 

புலியை குத்தி கொன்ற செட்டியாருக்கு புலிக்குத்தி கல் வைத்து உள்ள வீர வரலாறு

April 28, 2020

In "அனைத்து செட்டியார்"

 

Tagged#வாணிய_மன்னர்ஐம்பெரும் காப்பியம்கண்ணகி#வாணியர்#செட்டியார்கோரக்கர் சித்தர் korakkar siththarசிங்காரவேலர் செட்டியார்செக்கடி சுடலைமாடன்செட்டியார் கட்டிய கோவில்செட்டியார் சித்தர்செட்டியார் வரலாறு

 

Published by வாணியர் தொலைக்காட்சி

மறைக்கபட்ட வரலாறுகளை தெரியபடுத்தும் கருவி"வாணியர்தொலைகாட்சி" View all posts by வாணியர் தொலைக்காட்சி

 

Post navigation

Previous Post செட்டியார் கட்டிய யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் சிவ ஆலயம்!Next Postவாணிய செட்டியார் இனத்தின் அடையாளம் ஐயா R.K.சண்முகம் செட்டியார் 67ஆம் ஆண்டு நினைவு நாள்

 

iii)

இந்திய கம்யூணிஸ்ட் சிங்கார வேலன் செட்டியார்:-

சிங்காரவேலர் செட்டியார் சுதந்திர போராட்ட தியாகியை பற்றி தெரிந்து கொள்வோம்

 வாணியர் தொலைக்காட்சி  அனைத்து செட்டியார், கடையிற் ஸ்வாமிகள், செக்காலர், செக்கு, செட்டியார், செட்டியார் இளைஞர் அணி தலைவர், செட்டியார் சங்கம், செட்டியார் பழமொழி, தமிழ் பழமொழி, மஞ்சபுதூர் செட்டியார், வாணிய செட்டியார் வரலாறு, வாணிய மன்னர், வாணியர், வாணியர் இளைஞர் பேரவை, வாணியர் கல்வெட்டு, வாணியர் பேரவை, ஸ்ரீ செட்டி சித்தர்  May 1, 2020 1 Minute

 

மீனவ செட்டியார் சமுதாயதை சேர்ந்தவர்

இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தந்தை – ம.சிங்காரவேலர்.பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வே.ராவுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர். பல நிலைகளில் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இந்திய தேசிய விடுதலைக்கான முன்னணி வீரர்களில் ஒருவர். பொதுவுடமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் முன்னணி வகித்தவர். தொழிற்சங்க சிந்தனைகளை இந்தியாவில் விதைத்த சிந்தனைப் போராளி. தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி. சென்னை மாநகராட்சிப் பள்ளியின் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராஜருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தொழிலாளர்களின் மேன்மையை உணர்த்தி உழைப்பாளர் தினத்தை இந்தியாவில் – ஏன் ஆசியாவிலேயே முதன் முறையாகக் கொண்டாடி மே மாதம் ஒன்றாம் தேதியை உழைப்பாளர் தினமாக அறிவித்து வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உடன் உழைக்கும் உழைப்பாளி, இயக்கத்தவர்களை -காம்ரேட் என்று முதன் முதலாக அழைத்தவர். அவர்தான் நமது தந்தை ம.வே.சிங்காரவேலர். பாரதிக்கு உற்ற நண்பராக விளங்கியவர். அந்த மகாகவி இவர் மடியில் படுத்து உயிர் துறந்திருக்கிறான்.”சிங்காரவேலு செட்டியார் எனக்கு ஆசிரியர் – நான் அவரது மாணவன்” என்று திரு.வி.க அவர்களால் போற்றப்பட்டவர் சிங்காரவேலர்.தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெற வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர். மிகுந்த போராட்டத்துக்குப் பின் சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.சிங்கரவேலரின் பிறப்பு:-இப்படிப் பல விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த சிங்காரவேலர் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18ம் நாள் மயிலாப்பூர் வெங்கடாசலம் செட்டி -வள்ளியம்மை ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவருடைய பாட்டனார் கந்தப்பச் செட்டி சென்னை நடுக்குப்பம் பகுதியில் நாட்டாண்மைக் காரராக இருந்து அந்தப் பகுதியில் மேலாண்மை மிக்கவராக விளங்கினார். உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கட்டுமரங்களைத் தருவித்து வாணிபம் செய்து அவற்றை வாடகைக்கு விட்டும் பெரும் பொருள் ஈட்டினார். சிங்காரவேலரின் தந்தையார் இந்த வியாபாரத்துடன் பர்மாவிலிருந்து தேக்கு மரத்தையும் அரிசிûயுயம் தருவித்து வணிகம் செய்தார். இவர்களுடைய குடும்ப அறக்கட்டளை பல அறப்பணிகளை செய்து வந்தது. சிங்காரவேலருக்கு வழங்கும் பெயர்களாக நுôலாசிரியர்கள் பலவிதமாகக் குறிப்பிடுகிறார்கள். சிங்காரவேல் செட்டியார் என்றும் சிங்காரவேலனார் என்றும் ம.வே.சிங்காரவேல் என்றும் ஒவ்வொருவிதமாகக் குறிப்பிடுகிறார்கள். சிங்காரவேலர் தாம் எழுதிய நுôல்களில் தன் பெயரை ம.சிங்காரவேலு என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் மயிலாப்பூரை வாழ்விடமாகக் கொண்டிருந்ததால் தங்கள் பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரை முதலெழுத்தாகக் கொள்ளாமல் மயிலாப்பூரைக் குறிப்பிடும் ம என்னும் எழுத்தையே தன் முதலெழுத்தாகக் கொண்டுள்ளார். பம்மல் சம்மந்த முதலியார் போல இவர் மயிலாப்பூர் சிங்காரவேலு என்று பெயரைக் கொண்டுள்ளார்.

 

 சிங்காரவேலரும் உயர்கல்வியும்:-

 

தொடக்கக் கல்வியை முடித்த பின் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்து 1881ம் ஆண்டு மெட்ரிக்குலேசன் தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சேத்துப்பட்டு கிறிஸ்துவக் கல்லுôரியில் 1884ம் ஆண்டு எஃப்.ஏ.பட்டமும் சென்னை மாநிலக்கல்லுôரியில் பி.ஏ. பட்டமும் பெற்று சிறிது காலம் குடும்ப வாணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பர்மா டிரேடர்ஸ் என்னும் பெயரில் பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து அதனை லண்டனுக்கு ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டினார். பின்னர் சிறிது ஆண்டுகள் கழித்து சென்னை சட்டக் கல்லுôரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். பின்னர் வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டார்.வியாபார நிமித்தமாக சிங்காரவேலர் லண்டன் சென்றபோது அங்க உலக புத்தமத மாநாடு ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் அவர். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பே 1889ம் ஆண்டில் புத்தரின் 2443வது மறைவு ஆண்டு விழாக்கூட்டம் ஒன்றை தமது இல்லத்திலே நடத்தியிருந்தார். புத்தரின் சிந்தனைகள் சிங்காரவேலரை வெகுவாக ஆக்கிரமித்து இருந்தன. பின்னாளில் அவருடைய பொது வாழ்க்கையில் ஒரு பார்வையை அமைத்துக் கொள்ள அவருக்கு அச்சிந்தனைகள் பெருமளவுக்கு உதவியிருக்கின்றன. 19ம் நுôற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் புத்தரின் பகுத்தறிவு நெறிக்குப் புத்துயிர் தரும் முயற்சியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக முழங்கினார் அயோத்தி தாசப் பண்டிதர். அயோத்திதாச பண்டிதரின் வழிகாட்டுதலை ஏற்று சென்னை-இராயப்பேட்டையில் அவர் முதன்முதலாகத் தோற்றுவித்த மகாபோதி புத்த சங்கத்தின் கிளையைத் தனது இல்லத்திலும் நிறுவினார் சிங்காரவேலர். இந்த நேரத்தில் திருவிக போன்ற இளைஞர்கள் சிங்காரவேலரை சந்திக்கின்றனர். திருவிக தன்னுடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் “கூர்தல் அறத்தை (எவொல்யூஷன் தியரி) டார்வின் ஆராய்ச்சி கொண்டு முதன் முதலில் எனக்கு அறிவுறுத்தியவர் தோழர் சிங்காரவேல் செட்டியார் ஆவர். லட்சுமணராசு நாயுடுவும் சிங்காரவேல் செட்டியாரும் பௌத்த மதப் பிரச்சாரம் செய்வர். அதற்கு அரணாக அவரால் விஞ்ஞானக் கலைகள் போதிக்கப்படும். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கண்ட உண்மைகளையும் பிறர் கண்ட நுட்பங்களையும் அறிவுறுத்தும் தொழிலில் ஈடுபட்டார். அத்தொண்டு என் போன்றோருக்குப் பெரும் பயன் விளைவித்தது என்றும், இன்னொரு இடத்தில், யான் டார்வின் வகுப்பு மாணாக்கனானேன். செட்டியார் ஆசிரியர் ஆனார். டார்வின் கொள்கை எனது பின்னைய சமய ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று” என்று எழுதியிப்பார்.சிங்காரவேலர் என்கிற  வழக்கறிஞர்:-வழக்கறிஞராகத் தொழில் புரிந்த காலகட்டத்தில் பல துறைகளிலும் நாட்டம் செலுத்தி வந்திருக்கிறார். அந்த நேரத்தில் சமூக நலப்பணிகளில் அவருடைய ஆர்வம் அதிகரிக்கிறது. ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவிகள் வழங்குதல் எனப் பல பிரிவுகளாக அவருடைய சமூகப் பணி விரிவடைகிறது. பல அரசியல் தலைவர்களுடன் சிங்காரவேலருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பாரதி, வி.சக்கரைச் செட்டியார், வ.உ.சிதம்பரம் போன்றோருடன் அவருக்குப் பழக்கமேற்பட்டது. பாரதியாரின் நெருங்கிய குடும்ப நண்பர் ஆனார் சிங்காரவேலர். பல நேரங்களில் பாரதிக்குப் பொருளுதவியும் அவர் செய்திருக்கிறார்.அந்த நேரத்தில் வங்கப் பிரிவினையை அடுத்து 1906ம் ஆண்டளவில் அதற்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் கிளர்ச்சியும் இந்தியாவில் சுதேசிய இயக்கம் வளர்ச்சியடைந்து வருவது போன்ற அனைத்தையும் சிங்காரவேலர் கூர்ந்து கவனித்து வந்தார்.1905ல் ஜார் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சி பற்றியும் பம்பாயில் நடந்த ஒரு தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும் 1908ம் ஆண்டு இறுதியில் தூத்துக்குடியில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஓர் ஆலையில் (கோரல் மில்) தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போன்ற சம்பவங்கள் – தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய தலைவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டது – தேசியக் கப்பல் கம்பெனியை துவக்கியதற்காக வ.உ.சியைக் கைது செய்து சிறையிலடைத்து அவரை செக்கிழுக்க வைத்தது, அரவிந்தரைக் கைது செய்து விசாரணைக் கைதியாக சிறையில் அடைத்தது,- பாலகங்காதரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது போன்றவை சென்னை வாழ் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.தீவிர தேசியப் போக்கை வளர்த்தன.பாரதி அந்தப் போக்கினை வெகுவாகப் பிரதிபலித்தார். இந்தியா பத்திரிகையில் இந்த விஷயங்களை வெகுவாகக் கண்டித்து கட்டுரைகள் வரைந்தார். பாரதியாரின் கட்டுரைகள் சிங்காரவேலருக்குப் பெருமளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அன்னி பெசண்ட் அம்மையாரையும் சந்தித்தார் சிங்காரவேலர். 1917ல் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னைச் இணைத்துக்கொண்டு தீவிரமாகப் பணிபுரியத் துவங்கினார். அப்போது காங்கிரஸ் இயக்கத்தால் நிறுவப்பட்ட சென்னை மாகாண சங்கம் என்னும் அமைப்பில் பெரியார், கேசவப்பிள்ளை, சல்லா குருசாமி செட்டியார், நாகை பக்கிரிசாமி, சீர்காழி சிதம்பரநாத முதலியார் ஆகியோர் இருந்தனர். இந்த அமைப்பின் கூட்டத்தின் போதுதான் பெரியாரை சந்தித்து இருக்கிறார் சிக்காரவேலர்.

 

இரும்பு மனிதரின் அரசியல் போராட்டம்:–

 

காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர் இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாடவைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார். 1918ல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோது அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக்கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப்பங்கு வகித்தார் சிங்காரவேலர். பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு உண்ணுவது போலாகும் என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.1919ம் ஆண்டில் நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் வெறியாட்டத்தைத் தொடர்ந்த ஒத்துழையாமை இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆனார் சிங்காரவேலர். அவர் ஏற்பாடு செய்த கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக் கடைக்காரர்களும் இறைச்சிக் கடைக்காரர்களும் கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதமாக தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக் கோட்டினை தெருவில் எரித்து வழக்கறிஞர் தொழிலை பகிஷ்காரம் செய்தார்.1920ல் நிகழ்ந்த இவருடைய துணைவியார் அங்கம்மாளின் மரணம் மிகப்பெரும் இடியாக அமைந்து சிங்காரவேலரைப் பலகாலம் நிலைகுலைய வைத்தது. உத்தரபிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்னும் சிற்றுôரில் விவசாயக்கூலிகள் நடத்திய ஒரு ஊர்வலத்தின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஊர்வலத்தினர் போலீசைத் திருப்பித் தாக்கிக் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தனர். சில காவலர்களையும் வெட்டிக்கொன்றனர். தம் இயக்கத்தில் எந்த வன்முறையும் கூடாது என்று கூறி ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தி வைத்தார். இச்சம்பவம் தொடர்பான சௌரி சௌரா வழக்கு சென்னையில் நடைபெற்றது. அந்த வழக்கின் முடிவில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியது சரியில்லை என்று நினைத்தார் சிங்காரவேலர். இது குறித்து மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளேட்டில் எழுதினார். காந்திக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதினார்.வேல்ஸ் இளவரசர் மற்றும் கன்னாட் பிரபுவின் வருகையை ஒட்டிய எதிர்ப்புப் போராட்டங்களை சென்னையில் மிகவும் வெற்றிகரமாக நடத்தினார் சிங்காரவேலர். 1922ம் ஆண்டு கயாவில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தம் உரையை நிகழ்த்தும்போது கூ.ட்டத்தினரை காம்ரேட்ஸ் என்று அழைத்தார். காம்ரேட்ஸ் என்கிற வார்த்தையை இந்தியாவில் முதன்முதலாக உபயோகித்தவர் சிங்காரவேலரே ஆவார். அந்த விநாடி முதல் கயாவிலிருந்து அவர் புறப்படும்வரை ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தோழர்களால் காம்ரேட் என்றே அழைக்கப்பட்டாராம்.

 

 தொழிலாளர் இயக்கத் தந்தையின் புரட்சிப் போராட்டம்:-

 

1921ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் முழுமையான பொதுவுடமை இயக்கம் வேரூன்றுவதற்குக் காரணமாக இருந்தார். அந்த ஆண்டில்தான் அவர் கம்யூனிஸ்டு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கேயை சந்திக்கிறார். இவர்களை தொடர்பு கொள்ள வைத்தவர் எம்.என்.ராய். பொதுவுடைமை இயக்கத்தைப் பொறுத்த அளவில் எம்.என்.ராய் அவர்களை ஒரு ஆசானாகக் கருதினார் சிங்காரவேலர். இவர்களுடைய தாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாகத் தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிக, சக்கரைச் செட்டியார் ஆகியோர் இவருக்குத் தோளோடு தோளாக நின்று துணை புரிந்தனர்.இந்திய மக்களின் பொருளாதார விடுதலையை முன்னிறுத்தி சென்னை நகரில் சென்னை தொழிலாளர் சங்கம் என்னும் தொழிற்சங்கம் ஒன்றை அவர் தொடங்கினார். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் ஆகும்.அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எம். இரயில்வே தொழிலாளர் யூனியன், மின்சாரத் தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் இரயில்வே தொழிலாளர் யூனியன், கோவைநகரத் தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சத் தொழிலாளர் சங்கம், அலுமினியத் தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், ரிக்ஷா ஓட்டிகள் சங்கம், கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களையும் தொடங்கி வைத்து பல வேலை நிறுத்தங்கள், மறியல் போராட்டங்கள் ஆகியவற்றுக்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுத்தார். இச்சங்கங்களைத் தொடர்ந்து பம்பாய், கல்கத்தா, கான்பூர், நாக்பூர் முதலிய இடங்களிலும் தொடர்ச்சியாகத் தொழிற்சங்கங்கள் தோன்றின.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் மிகவும் தீவிரத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பெரியார் ரஷ்யா நாட்டுப்பயணம் மேற்கொள்வதில் பெரும் துணையாக நின்றார். குடியரசு இதழ் ஆசிரியப் பொறுப்பினையும் சிறிது காலம் ஏற்றார் சிங்காரவேலர். சில இடங்களில் பெரியாருடன் அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தும் அந்த நட்பு இறுதி வரை தொடர்ந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6, -13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இந்தத் தேசிய வாரம் ஏப்ரல் 13ம் நாளன்று சென்னைக் கடற்கரையில் நடைபெறும் கூட்டத்தோடு முடியும். சிங்காரவேலரும் அவருடைய தொண்டர் படையும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக பாரதியின் பாடல்களைப் பாடிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப்போராடிய தோழர்கள் டாங்கே, முசாபர் அகமத், சிங்காரவேலர், நளினி குப்தா, எம்.என்.ராய் ஆகியோர் மீது 1924ல் கான்பூர் சதிவழக்கு ஜோடிக்கப்பட்டு கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மிகவும் உடல் குன்றிய நிலையில் படுத்திருந்த சிங்காரவேலரைக் கைது செய்ததை அனைத்துத் தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்ததால் அவர் மீது இருந்த சதி வழக்கை அரசு திரும்பப் பெற்றது.சிங்காரவேலர் ஏற்ற அரசியல் பதவிகள்:-1925ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ய கட்சியின் சார்பில் 13வது வட்டம் யானைக் கவுனி பகுதியில் இருந்து மிக அதிகமான வாக்குகள் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் பிடிவாதமாகத் தமிழிலேயே பேசினார். நகரசபைக் கூட்டங்கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்று போராடினார். அரசு அலுவல்களில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் சிங்காரவேலரே ஆவார். அவர் இந்தி மொழியை எதிர்க்காது மொழித் திணிப்பை எதிர்த்தார். தனிப்பட்ட முறையில் ஜெர்மன் பிரெஞ்சு போன்ற மொழிகளுடன் இந்தியும் கற்றுக் கொண்டார்.பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒருவேளைப் பகல் உணவினை வழங்கிடும் திட்டத்தை அவர் நகரசபைக் கூட்டத்தில் (1925) எடுத்துரைத்து அதை அமுல்படுத்த வைத்தார். இத்திட்டமே பிற்காலத்தில் காமராஜர் தமிழகம் முழுமைக்கும் அமுல்படுத்த வழிவகுத்துக் கொடுத்தது. சென்னை நகரசபையில் காந்தியின் படத்தை வைக்கும் பிரச்னையில் தீவிரமாக ஈடுபட்டு கோரிக்கையில் வெற்றி பெற்றார். அவருடைய வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் பல மாநகராட்சிகளிலும் பஞ்சாயத்து மன்றங்களிலும் காந்தியின் படம் இடம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு அனைத்து அரசு அலுவலகங்களிலும் காந்தியின் படத்தினை வைக்க ஒரு முன்னோடியாக அமைந்தது.1888ம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று சிகாகோவில் மாபெரும் கூட்டம் ஒன்று கூடியது. அக்கூட்டத்தில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று ஒருமுகமாக எல்லோரும் பேசினார்கள். காவல்துறையும் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலிகளும் அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் பலரைச் சுட்டுக் கொன்றனர். அந்த நாளே மே தினம் என்று அழைக்கப்பட்டது. 1923ம் ஆண்டு சிங்காரவேலர் சென்னையில் இரண்டு இடங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதுவே இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் தொழிலாளர் தினக் கொண்டாட்டமாகும். அந்த நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கை பல ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. மே தினத்தின் முக்கிய அம்சமாக அவர் சென்னை கடற்கரை மைதானத்தில் செங்கொடி ஏற்றி லேபர்-கிஸôன் என்று அழைக்கப்படுவதான தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியைத் துவக்கி வைத்தார். தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற்சங்கச் சட்டம் ஒன்று உருவாக வேண்டும் என்று உழைத்தார் சிங்காரவேலர். இந்தக் கோரிக்கையை இந்திய அளவில் முதலில் எழுப்பியவர் அவரே. இவருடைய முயற்சியின் விளைவாக லண்டன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுவுடைமை வாதியான சக்லத்வாலா பரிந்துரைக்க எம்.என்.ஜோஷி அவர்கள் தொழிற்சங்கச் சட்டம் வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டம் 1926ல் நிறைவேற்றப்பட்டது. இந்தியத் தொழிற்சங்கச் சட்டத்தை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றினார்.சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு தொழிலாளர்கள் தாக்கப்பட்டு இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டார் சிங்காரவேலர். சவஊர்வலத்தில் கலவரம் நடக்கும் என்று எதிர்பார்த்த போலீசார் சிங்காரவேலரை நோக்கித் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன் மார்பை நிமிர்த்திக்காட்டித் தன்னைச் சுடுமாறு சொல்லி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் சிங்காரவேலர்.அவர் தலைமையேற்ற தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டமும் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது. அது தொடர்பான வழக்கில் கைதாகி 18 மாதங்கள் சிறையில் இருந்தபின் 1930ல் விடுதலையாகி வெளியே வந்தார். அப்போதே அவருக்கு எழுபது வயதாகி இருந்தது. உடல் தளர்வுற்றிருந்தும் இல்லத்தில் அமர்ந்தபடியே பல நூல்களைப் படித்தார். பல இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். தமது வீட்டிலேயே மிகப்பெரிய சொந்த நூலகம் ஒன்றை வைத்திருந்தார் சிங்காரவேலர். அந்த நுôலகத்துக்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு நூலகம் என்று பெயர் வைத்தார். தமிழகத்திலேயே தனிநபரால் நடத்தப்பட்ட நூலகங்களிலேயே அது மிகப்பெரிய நூலகம் என்று குத்தூசி குருசாமி குறிப்பிடுகிறார். பொதுவுடைமை நூல்கள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும் மிகத்தைரியமாக அவற்றை வரவழைத்துத் தன் நூலகத்தில் வைத்திருந்தார் சிங்காரவேலர். திருவிக, ஜீவா அண்ணா போன்ற தலைவர்கள் தங்கள் இளமைக் காலங்களில் அந்த நூலகத்தைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர்.தொழிலாளர் தந்தையின் தியாகம்:-1943ம் ஆண்டு ஜøன் மாதம் 20ம் நாள் சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதற்கான கூட்டம் சென்னை செயிண்ட் மேரி ஹாலில் ஏற்பாடாகியிருந்தது. தள்ளாத நிலையிலும் அக்கூட்டத்தில் பெரியாருடன் சேர்ந்து கலந்து கொண்டார் சிங்காரவேலர். 1945ம் ஆண்டு ஜøன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும். அவருடைய தலைமை உரையில் இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களிடையே இருந்து உங்களுடன் ஓருயிராக உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்ன என்று உருக்கமாகப் பேசினார்.

 

 

தத்துவமும் வாழ்வும் என்னும் தனது நூலில் மரணத்தைப் பற்றி ஓர் விரிவான ஆய்வுக் கட்டுரையை எழுதிய அந்த மாமேதை 1946 பிப்ரவரி மாதம் 11ம் நாள் இறுதி நித்திரையில் ஆழ்ந்தார்.பிற்காலத்தில் அவரது நினைவாக மத்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்டது.தமிழக அரசு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சிங்காரவேலர் மாளிகை என்று பிற்காலத்தில் பெயர் சூட்டி அவருடைய சிலையும் திறக்கப்பட்டது. சென்ற ஆண்டு சிங்காரவேலர் தபால் தலை வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரியில் அவருக்கு சிலை எழுப்பப்பட்டது. இவற்றைத் தவிர சிங்காரவேலர் பொதுவுடைமைக் கட்சியினராலும், தேசிய அளவிலும் எப்போதும் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழனாகப் பிறந்ததற்கு சிங்காரவேலர் கொடுத்த விலை இதுவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.இருக்கும் வரை பொதுவுடைமை பேசிய, அவருடைய மூத்தோர்கள் வழியும் அவர் உழைத்தும் ஈட்டிய சொத்துக்களின் மதிப்பு இன்றைய அளவில் சுமார் 200 கோடிகள் இருக்கலாம். அந்தத் திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதி வரை ஏழைத் தொழிலாளிகளுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார்.

 

சிங்காரவேலரின் பெண்ணியம்:-

 

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைக்காத அந்தக் காலத்தில் தன் மகள் வயிற்றுப் பேரன் சத்தியகுமாரை தத்தெடுத்தார். சத்தியகுமார் இளம் வயதிலேயே இறந்து போனார். அவருடைய மனைவி பத்மா சத்தியகுமார் மற்றும் அவருடைய மகள் பிற்காலத்தில் மிகவும் வறிய நிலையில் வாழ நேர்ந்தது. மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப் பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அறக்கட்டளை வழியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை சிங்காரவேலரின் மருமகள் பத்மா சத்தியகுமாருக்கு தமிழக அரசு மாதாமாதம் தவறாமல் அனுப்பி வைத்த மிகப்பெரும் உதவித்தொகை ரூ.50.தற்போது அது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வாழ்ந்த காலத்திலேயே திரு,வி.க., ஜீவா, ராஜாஜி, அண்ணாதுரை போன்றவர்களால் மறைக்கப் பட்ட மாமேதை  ம.சிங்காரவேலர்.

 

 

   

 

புதுவையில் உள்ள சிங்காரவேலரின்  சிலை.

 

 

என்னுரை:-வரலாற்றில் தலைவர்கள் பலரின் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஆனால் உண்மையான தலைவர்கள் மறைவதில்லை.தமிழகத்தின் முதல் பொதுவுடமைவாதி சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றினை எனது முதல் பதிவில் எழுதுவதை பெருமையாக நினைக்கிறேன்.

 

நமது முன்னோர்களை அறிந்துகொள்வோம் !!!!

 

ஒற்றுமைக்கு குரல் கொடுப்போம்!!!!

 

மனித மாண்பினை கடைபிடிப்போம்!!!!

 

Share this:

TwitterFacebook

 

Related

 

வாணிய செட்டியார் இனத்தின் அடையாளம் ஐயா R.K.சண்முகம் செட்டியார் 67ஆம் ஆண்டு நினைவு நாள்

May 4, 2020

In "அனைத்து செட்டியார்"

 

 

புலியை குத்தி கொன்ற செட்டியாருக்கு புலிக்குத்தி கல் வைத்து உள்ள வீர வரலாறு

April 28, 2020

In "அனைத்து செட்டியார்"

 

தர்மபுரி பகுதியை ஆண்ட வாணிய மன்னர் நடுகல் ஆதாரம்

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி எனும் ஊரில் அமைந்த இக் கல்வெட்டு (செங். நடு. 21/1972) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. கோவிசைய ம(யீ)ந்திர பருமற்கி பத்தொண் / பதாவது மீவெண் / ணாட்டுக் / கிப்பை (ஊ)ரா / ளும் வாணிகரு ஊரு கொள(ப்) / பட்டாரு / கிணங் / கன் / கல் / அவருது கா /…

 

April 27, 2020

In "அனைத்து செட்டியார்"

 

Taggedஐம்பெரும் காப்பியம்கடையிற் ஸ்வாமிகள் சித்தர்கண்ணகி#வாணியர்#செட்டியார்சிங்காரவேலர் செட்டியார்செக்கடி சுடலைமாடன்செட்டியார் சித்தர்செட்டியார் வரலாறுதஞ்சை#வாணிய செட்டியார்#வாணியர்சாதி

 

Published by வாணியர் தொலைக்காட்சி

மறைக்கபட்ட வரலாறுகளை தெரியபடுத்தும் கருவி"வாணியர்தொலைகாட்சி" View all posts by வாணியர் தொலைக்காட்சி

 

Post navigation

Previous Post செட்டி என்றால் முருகனை குறிக்கும் செட்டியார் சமுதாயத்தில் முருகனின் திருவளையாடல்Next Postவலங்கைமான் கோவிந்த செட்டியார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

Comment *

 

Name *

 

Email *

 

Website

 

 

 

v)

 

செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த கோரக்கர் சித்தர் வரலாறு

 வாணியர் தொலைக்காட்சி  அனைத்து செட்டியார்செக்காலர்செக்குசெட்டியார்செட்டியார் இளைஞர் அணி தலைவர்செட்டியார் சங்கம்செட்டியார் பழமொழிதமிழ் பழமொழிமஞ்சபுதூர் செட்டியார்வாணிய செட்டியார் வரலாறுவாணிய மன்னர்வாணியர்வாணியர் இளைஞர் பேரவைவாணியர் கல்வெட்டுவாணியர் பேரவைஸ்ரீ செட்டி சித்தர்Vaaniya chettiyar  April 24, 2020 1 Minute

மஞ்சபுதூர் செட்டியார்

கோரக்கர் சித்தர்

கோரக்கர் சித்தர் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் தான் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.

கோரக்கர் சித்தர் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அவர் தவம் இருந்து இருந்தார். தியானம் செய்தார். அந்த இடங்கள் எல்லாம் தற்போது அவரது பெயரில் வழிபாட்டு தலங்களாக மாறி உள்ளன. என்றாலும், நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் தான் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது. போகர் தனது நூலில் இந்த தகவலை மிக துல்லியமாக எழுதி வைத்துள்ளார்.

போகர் தானே முன்னின்று கோரக்கரை ஜீவ சமாதி செய்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் அந்த ஜீவ சமாதி இடம் நாளடைவில் மக்களால் மறக்கப்பட்டு மறைந்து போனது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோரக்கர் வடக்குபொய்கை நல்லூரில் தான் அடங்கி இருக்கும் இடத்தை ஒரு திருவிளையாடல் நடத்தி வெளிப்படுத்தினார்.

வடக்கு பொய்கை நல்லூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் சிவநெறி வழுவாது, கடல் கடந்து கீழை நாடுகளுக்கு சென்று பெருவணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தம் குலத்தில் உதித்த கற்பில் சிறந்த பெண் ஒருத்தியை மணந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்த இந்த வணிகர் இவ்வூர் கடற்கரையில் வணிக நிலையம் ஒன்று அமைத்துக்கொண்டு கடல் வணிகத்தை சிறப்பாக நிகழ்த்தி வந்தார்.

சொந்தத்தில் இவருக்கு பாய்மரக் கப்பல்கள் பல இருந்தன. இவ்வணிகரின் துணைவியார் நாள்தோறும் உணவு சமைத்து பாத்திரத்தில் தாமே எடுத்துக்கொண்டு போய் கடற்கரை அலுவலகத்தில் தம் கணவருக்கு அன்போடு உணவு படைத்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அம்மையார் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும்போது சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார்.

உடல்தளர்ந்து வாடிய முகத்தோடு எதிர்பட்ட அடியார் இந்த அம்மையாரை நோக்கி தம் பசி தீர உனவிடுமாறு வேண்டி நின்றார். மனமிரங்கிய அம்மையாரும் சிறிதும் தாமதியாது அடியார் பசித்துயர் தீர்ப்பதே பேரறம் என்ற நினைவோடு கொண்டு வந்த இலையை அவ்விடத்திலேயே விரித்து தம் கணவருக்கு கொண்டு சென்ற உணவை சிவனடியாருக்கு படைத்தார்.

பசித்துயர் தீர்ந்த அடியார் அவ்வம்மையாருக்கு ஆசிகள் பல கூறி புறப்பட ஆயத்தமானார். அம்மையார் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு கொண்டுவர இல்லம் நோக்கி நடக்கத் தலைபட்டார். சிவனடியார் அவரைத் தடுத்து இப்பாத்திரங்களையும், இலையையும் எடுத்துக் கொண்டு உன் கணவர் இருப்பிடம் செல்! அவனுக்கு உணவு படை என்று கூறி அகன்றார். அம்மையாரும் அடியவர் சொல் வழியே கணவர் இருப்பிடம் சேர்ந்து கணவர் முன்னே இலையை விரித்து பாத்திரங்களை திறந்தார். என்ன வியப்பு! அவைகளில் உணவு குறைவற நிரம்பி இருந்தது!

அம்மையார் தம் வியப்பை வெளிக்காட்டாது கணவருக்கு உணவை படைத்தார். உண்ட கணவர் சிவபிரசாதமாக வந்த அந்த உணவு என்றும் இல்லாத சுவையாக இருப்பதை அறிந்து தம் துணைவியாரிடம் உண்மை கூறுமாறு வினவினார். அம்மையார் நடந்ததை நடந்தபடியே கணவனுக்கு எடுத்துரைத்தார். துணைவி உரைத்தன கேட்டு வியந்த மஞ்சுபத்து செட்டியார், தம் மனைவியையும் அழைத்துக்கொண்டு சிவனடியாருக்கு உணவளித்த இடத்திற்கு விரைந்தார்.

அங்கே சிவனடியாரைக் காணவில்லை. மணல் வெளியில் இரண்டு திருவடிகளின் சுவடுகள் மட்டுமே காணப்பட்டன. அருகில் உணவளித்த வணிகர் தம் துணைவியாரின் இரண்டு அடிச்சுவடுகளும் காணப்பட்டன. சிவனடியாராக எழுந்தருளி தம் துணைவியாரிடம் உணவு பெற்று உண்டு, மீண்டும் பாத்திரத்தில் உணவு வரச்செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தி அருளியவர் சிவபெருமானே என உணர்ந்து மெய் சிலிர்த்தார் வணிகர். அங்கு தோண்டி பார்த்த போது தான் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது தெரிந்தது.

சிவனடியார் திருக்கோலத்தில் சிவபெருமானைக் காணும் பேறு பெற்ற தம் துணைவியாரின் தவத்தை எண்ணி மகிழ்ந்தார். தமக்கு அக்காட்சி கிட்டவில்லையே என சிந்தை நொந்தார். இறைவன் இவ்வாறு சிவனடியார் திருக்கோலத்தில் எழுந்தருளி செட்டிகுலப் பெண்ணிடம் திருவமுது பெற்று உண்டது ஓர் ஐப்பசி திங்கள் பரணி நாளாகும். கடல் வணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார், திருவடிகளின் சுவடுகள் பதிந்திருந்த இடத்திலே ஒரு மேடை அமைத்து வழிபாடு தொடங்கினார். மக்கள் இந்த அருள் அற்புதம் கண்டு அதிசயமுற்றனர். திருவடிச்சுவடுகள் பதிந்திருந்த மேடையை மையமாக அமைத்து மஞ்சுபத்து செட்டியார் ஒரு ஆலயத்தை கட்டி முடித்து நாள்தோறும் நித்திய பூஜைகளுக்கு உரிய நிவந்தங்களையும் ஏற்படுத்தினார்.

வடக்கு பொய்கை நல்லூர் மக்கள் நாள்தோறும் சிறிது சோற்றைக்கொண்டு வந்து திருவடிகள் முன்வைத்து நைவேத்தியம் செய்து அடியவர்களுக்கு அளித்த பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டனர். நாளடைவில் சிவனடியார் ஒருவர் நாள்தோறும் தம் தோளில் அன்னக்காவடி ஒன்றை ஏந்தி மக்கள் இல்லந்தோறும் சென்று, அவர்கள் விரும்பி இடும் புதிய உணவை பெற்று வந்து சிவபெருமான் திருவடிகளுக்கு படைத்து அங்கே வந்து கூடும் ஏழை எளியவர்களுக்கு வழங்குவதை பழக்கமாகக் கொண்டார்.

வடக்கு பொய்கை நல்லூர் மக்களும் அன்னக்காவடிக்கு உணவிட்ட பின்னரே உண்பர். உணவு படைக்கப்பெற்றமைக்கு அறிவிப்பாக திருக்கோவிலில் நகரா முழங்கப்பட்டு சங்கொலி எழுப்பப்படும். அவ்வொலி கேட்ட பிறகே மக்கள் உண்பர். ஆண்டு தோறும் ஐப்பசி பரணி நாளில் பெருவிழாவும் எடுத்து அன்னதானத்தை சிறப்பாக செய்து வந்தனர். சில ஆண்டுகள் கடந்தன. ஒருமுறை வணிக நிமித்தம் மலேயா சென்ற மஞ்சுபத்து செட்டியார் ஐப்பசி பரணி வருவதை மறந்து போனார். ஆண்டுப் பெருவிழாவின் முதல் நாளன்றுதான் நாளை ஐப்பசி பரணி என்பது அவர் நினைவுக்கு வந்தது. சிந்தை நொந்து நாளைக்குள் வடக்கு பொய்கை நல்லூர் எவ்வாறு செல்வேன்! ஐப்பசி பரணி விழா தடைபட்டு விட்டதே என்று கலங்கி கண்ணீர் வடித்தார்.

கவலையில் கண்ணயர்ந்த செட்டியாரின் கனவில் சிவபெருமான் தோன்றி, அன்பனே! கவலை வேண்டாம்! உன் அன்பை அறிவோம்! நீ கண் விழிக்கும் போது வடக்கு பொய்கை நல்லூர் கடற்கரையில் உன் கப்பல் நிற்கும்! கரை சேர்ந்து வழக்கம் போல் ஐப்பசி பரணி விழாவை நடத்துக! ஆனால் நடந்தனவற்றை உன் மனைவி உள்பட எவரிடமும் கூறாதே! கூறினால் உன் உயிர் பிரியும்! என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு கண்விழித்த மஞ்சு பத்து செட்டியார் தம் கப்பல் கீழை கடற்கரைத் துறை யில் தம் அலுவல கம் அருகே நிற்ப தைக்கண்டுமெய் சிலிர்த்தார். கரையேறித் தம் இல்லம் சேர்ந்து மிகச்சிறப்பாக ஐப்பசி பரணிப் பெருவிழாவை அன்ன தான பெருவிழாவாக நடத்தி மகிழ்ந்தார்.

விழா சீரும் சிறப்பு மாக நடந்தேறிய பின் ஒரு நாள் இல்லத்தில் அமர்ந்திருந்த மஞ்சு பத்து செட்டியார் சிவபெருமானின் கருணை திறத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்து தாமே சிரித்தார். அதனைக் கண்டு திடுக்கிட்ட துணைவியார் அவர் சிரிப்புக்கு என்ன காரணம் என்று கேட்டார். மஞ்சு பத்து செட்டியார் வேறுகாரணம் கூறிய போது நம்ப மறுத்த அம்மையார் உண்மையை மறைக்காது தம்மிடம் கூறுமாறு வற்புறுத்தினார். மஞ்சுபத்து செட்டியார் உண்மை கூறினால் என் ஆவி பிரியும் என்று கூறியும், அதற்கு உடன்படாத அம்மையார் கணவன் தம்மை அந்நியராக கருதி மறைப்பதாக கூறி வருந்தினார்.

இறைவன் தம் திருவிளையாடலை தம் துணைவி வழி நிகழ்த்தத் தொடங்கியமையை சிந்தித்த மஞ்சுபத்து செட்டியார், இடுகாட்டில் சிதை அடுக்கி அதன்மேல் படுத்தவாறு உண்மை கூற முற்பட்டபோது துணைவியாரும் அவ்வாறே தமக்கும் ஒரு சிதை அடுக்கி அதன் மேல் படுத்தவாறு சிரிப்பின் காரணத்தை கேட்க துணிந்தார். இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை மஞ்சுபத்து செட்டியார் தன் துணைவிக்கு எடுத்துரைத்த உடனேயே அவர் ஆவி பிரிந்தது. கணவர் ஆவி பிரிந்தமை அறிந்த அம்மையாரும் உயிர் நீத்தார்.

இறைவன் உமையம்மையாரோடு எழுந்தருளி வந்து இவ்விருவருக்கும் திருக்காட்சி நல்கித் தம் திருவடிகளில் இவர்களை இணைத்துக் கொண்டான். மஞ்சுபத்து செட்டியார் கட்டிய திருக்கோவிலே தற்காலத்தில் சித்தர் ஆசிரமமாக திகழ்கின்றது என்றும் கருவறையில் காணப்படும் திருவடிகள் சிவபெருமானின் திருவடிச்சுவடுகளே என்றும் மஞ்சுபத்து செட்டியார் துணைவியாரிடம் இறைவன் சோறு பெற்று உண்ட நாளே ஐப்பசி பரணி விழா நிகழும் நாள் என்றும் இவ்வூர் மக்களிடையே நெடுங்காலமாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.

பதிவு

J.K.சந்தோஷ் செட்டியார்

Share this:

Related

புலியை குத்தி கொன்ற செட்டியாருக்கு புலிக்குத்தி கல் வைத்து உள்ள வீர வரலாறு

April 28, 2020

In "அனைத்து செட்டியார்"

செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தர்

April 24, 2020

In "அனைத்து செட்டியார்"

சிவ பெருமான் கனவில் கூறிய படி கோவில் கட்டிய சின்னவேடி செட்டியார்

April 27, 2020

In "அனைத்து செட்டியார்"

·         Tagged

·         கோரக்கர் சித்தர் korakkar siththar

·         செட்டியார் வரலாறு

·         நகரத்தார்#ஆயிரவைசியர்#வைசியர்

·         வாணியர் வரலாறு

·         ஸ்ரீசெட்டி சித்தர்

·         Chettiyar #செட்டியார் ஆய்வுகள்

·         Chettiyar#vaniyachettiyar#செட்டியார்

இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. தலைப்பு சரி தானே.  பாரதம் வாணிய செட்டியார்.  இது தனி மரம் அல்ல. பாரதத்தின் தோப்பு! இந்த ஆலமரத்தின் விழுதுகள் தான் நாம்!

 

நான் என்பது நாம் என்று ஆனது! நாம் என்பது நாடென்றானது “இசை” படத்தின் பாடல் வரிகள் நியாபகம் வருதே! NATIONAL PERMIT COMMUNITY நாம்.  WORLD PERMIT COMMUNITY-யா என்று தெரியவில்லை.  


நாம் என்றால் அனைவருமே தான்.  ஒவ்வொரு வீடும் தெருவானது.  தெருக்கள் அனைத்தும் ஊராட்சி, பே ரூராட்சி என்கிற  ஊர் ஆனது.  ஊர் அனைத்தும் மாவட்டம் ஆனது.  மாவட்டம் மாநிலம் ஆனது.  மாநிலம் நாடு ஆனது.  நாடு உலகமானது.  வந்தே மாதரம். 


 

 முருகனின் பெயரோடு மட்டுமல்ல முருகனின் குலத்தோடும் எங்கள் சமுதாயம் வாழ்வதில் மகிழ்ச்சியே.  இப்பதான் புரியுது.  பெயர் மாத்து என்றாலும் மாற்றாமல்  இருந்தது.  நமக்கான உறவுகள் யாரென்றே தெரியாவிட்டாலும் விடமாட்டேங்குது. சரிங்க மேலும் புது பெயர் ஒன்று Launch ஆகுது சுப  யோக சுப தினத்தில். அதுவும் என்  பெயரிலேயே இருப்பது தான்.



"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்" ரொம்ப குட்டி ஆர்டிக்கல் ஆனால் சுட்டியான கெட்டி ஆர்டிக்கல்:- by Puratchi Kavighar Valavanur V.R.S.LI Chettiyar. ingam எந்த பங்கம் இல்லாமல் தங்கமாய் மறைந்து பெயராய் ஜொலிக்கிறது.

கீழ்கண்டவை அனைத்தும் உண்மையா, பொய்யா என வழக்கம் போல தெரியவில்லை.

இதை ஜாதி சம்பந்தபட்டது என்று ஒரேயடியாக புறம் தள்ளிவிட முடியாது.  இதற்குள் கீழடி போல் பல தொல்லியல்கள் நம் கண்ணில்  பட்டபடி ஆனால் தெரியாமல் ஒழிந்து உள்ளது.

ஏனென்றால் முருகரே பொய் என்றும் அது கட்டுகதை, புனையபட்ட கதை என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.  கந்தசஷ்டி கவசமே படாத பாடு பட்டது என்பது  ஊரறிந்த விஷயம்.தமிழ் கடவுளுக்கே இந்த சோதனையா?  முருக பக்தர்களுக்கு வேதனையா? என்று இருந்தது.

இவ்வாறெல்லாம் சாமியே பொய் என்று கூறியதற்கு ஆதாரமாய் இருப்பது இந்த ஜாதி பட்டியல்.  அதாவது முருகர் குலத்தில் இந்த ஜாதிகள் எல்லாம் உள்ளது.

அதோடு இதுவரை செட்டியார்களுக்குள்  மட்டுமே இருந்ந சமூகம் முதல் முறையாக ஆதாரங்களோடு முதலியார்கள், பிள்ளைமார்களோடு  கை கோர்த்துள்ளது.  அதாவது ஒரே குலம் ஒருவனே தேவன் என்பது போல்.

நாம் உழைத்தால் தான் ஊதியம்.  ஆனாலும்

இதுவெல்லாம் நம் மூத்த குடி வரலாறு.  சரியோ, தவறோ நாம் தெரிந்து கொள்வது கடமையாகும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

ஆனால் இது உண்மையா:-

Comments Section-ஐ கண்டிப்பா படிங்க.