கழகம்? தனக்காகவா? பிறருக்காகவா? Bloddy Corruption Scam

 

 

மக்களை இன்னலுக்கு உட்படுத்தும் சூரை காற்று போன்ற மற்றும் நெஞ்சை குத்தி கிழிக்கும் ஈரமில்லா ஊழலுக்கு அல்லது கொள்ளையடிப்பதற்கு ஜே! கழகத்தில் முழுவதும் அரங்கேற்றமாகாத கொள்கையில்லா கொள்கைக்கு ஜே! "எதற்கு கழகம்? தனக்காகவா? பிறருக்காகவா?  [Bloddy DMK Leadership Political Strategical and Pollution Of Corruption Scam] (This Is True Roomer?)மக்களில் ஒருவன்.

திருசிற்றம்பலம்

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.  

இது ஒரு கட்சியையோ, அந்த கட்சியை சார்ந்த நபர்களையோ குறை கூற எழுதியது அல்ல.  பொதுவாக  மக்களுக்காக தான் கட்சிகள் மற்றும் கொள்கைகள் தோற்றுவிக்கபடுகிறது.  அதோடு கொள்கைகளும் உருவாக்கபடுகிறது.  

அவ்வாறு இருக்கும் கட்சிகளை பற்றி கூறுவது அம்மாநிலத்தில் இருப்பவரின் ஜனநாயக உரிமை மற்றும் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

கீழ்கண்ட எதுவும் மக்களை மேலுயர்த்த, உரிமைகளை காக்க, கொள்கையில் தீவிரமாக இருப்பது போல் தெரியவில்லை. அதோடு நாங்கள் இப்படி தான்  என்பது போன்றதொரு மோசமான, நெஞ்சில் ஈரமில்லாத வலை பின்னலில் தி.மு.க இருக்கிறது.  அதாவது D.M.K Leadership Political Stratigical  இது தான் என்பது போன்ற தோற்றம் சூரியனுக்கு கிரகனம் என்பது போல் உள்ளது.

திமுக [D.M.K] கொள்கை:-

திமுக-வில் பல கொள்கைகள் இருக்கிறது. அது பெரும்பாலும் பெரியாரின் கொள்கைகளை தழுவியே பெரும்பாலனவைகள் இருக்கும்.  காரணம் திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து வந்ததால்.  இதில் பலரும் அறிந்த கொள்கை கடவுள் மறுப்பு. அதை விட்டால் சமூக நீதி என்பார்கள். சமூக நீதி என்பது அவர்கள் கட்சியிலேயே இல்லை.  பல வருடங்களாக பல மாவட்டங்களில் கட்சி பதவிகள் முதல் தேர்தலில் நிற்பது வரை பலர் பல வருடங்களாக குத்தகைக்கு எடுத்தது போல் இருக்கின்றனர்.  திமுக-வில் வேறு ஆளே இல்லையாஇதற்கு D.M.K தலைமை என்ன நடவடிக்கை எடுத்தது? அதோடு பல ஆண்டுகளாக பதவி சுகத்தை அடைந்தவர்களாவது விட்டு கொடுத்தார்களா? அல்லது நான் பல வருடங்கள் இருந்துவிட்டேன் கழகத்திற்கு சேவை மட்டுமே செய்கிறேன் என்று எத்தனை பேர் கூறியுள்ளார்கள்? பதவியை விட்டு வெளியேறினார்கள்? இவ்வாறு ஏதும் நடக்கவில்லை என்றால் திமுக தொண்டர்கள் நிலமை என்ன? திமுக-விற்காகவே உயிரை கொடுக்கவும் துணியும் தொண்டர்களின் நிலமை என்ன? காலம் முழுவதும் இவர்களின் காலடியிலேயே இருந்து மடிவது தான் திமுக கழகத்திற்கு உழைத்த தொண்டர்களுக்கு பரிசா? அல் இது தான் திமுக தலைமை கொடுக்கும் மான்யமா? திமுக தொண்டர்களுக்கு.

 

 

 

 அடி கொடுக்க ரெடியா? திமுக தொண்டர்களே:-

 

இனியும் ஏமாறாதீர்கள் திமுக தொண்டர்களே! விழித்து கொள்ளுங்கள் திமுக தொண்டர்களே! அடி கொடுத்து தீர்வை பெறுங்கள் திமுக தொண்டர்களே! அடி என்பது இது தான் திமுக தொண்டர்களே! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று கூறுவார்கள் திமுக தொண்டர்களே!

 

திமுக கட்சி சார்பாக நிற்பவர்கள் அனைவரும் DEPOSIT கூட வாங்க கூடாது திமுக தொண்டர்களே! திமுக தொண்டர்களின் வாக்கு சதவீதம் அதள பாதாளத்தில் இருக்க வேண்டும் திமுக தொண்டர்களே! அடி கொடுக்க ரெடியா திமுக தொண்டர்களே! முடிவு உங்கள் கையில் திமுக தொண்டர்களே! சிந்தித்து முடிவெடுங்கள் திமுக தொண்டர்களே!

 

பெரியாரை பற்றி வாய் கிழிய பேசுவார்கள் திமுக தொண்டர்களே! ஆனால் பெரியார் சமாதிக்கு எத்தனை முறை சென்றுள்ளனர் திமுக தொண்டர்களே! குறைந்தபட்சம் பெரியாருக்கு மாலை அணிவிப்பது பெரியார் பிறந்த நாள், இறந்த நாள் தவிர்த்து எத்தனை முறை மாலை அணிவித்துள்ளனர் திமுக தொண்டர்களே! திக தொண்டர்களே! அணிவித்திருந்தால் பெரியாரின் சமாதிக்கு ஒரு வருடத்தில் பன்னிரண்டு முறை சென்றிருந்தால் கூட மகிழ்ச்சியே திமுக தொண்டர்களே! திமுகவிலேயே பல அணிகள் உள்ளது அதில் இருப்பவர்களுக்குள்ளேயே கட்சி பதவிகளுக்குள் பல போட்டி அரங்கேறுகிறது திமுக தொண்டர்களே!

 

தொண்டர்கள் தொண்டை தண்ணி வத்தி போகும் அளவிற்கு பேசி உழைத்து திமுக-வின் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டு வத்தி போக வேண்டியது தானா திமுக தொண்டர்களே! இவ்வளவு வருடங்களாக உங்களை ஏமாற்றி உள்ளனர் திமுக தொண்டர்களே! ஏமாறுவதே விதி என்று நம் தலையில் யார் எழுதியது திமுக தொண்டர்களே! அப்படி எழுதியவர்களுக்கு நாம் தலை விதி எழுதுவோம் திமுக தொண்டர்களே! கட்சியில் இருக்கும் பலரின் வாரிசுகளுக்கு அதிகமாக வாரி கொடுத்த தலைமை திமுக தலைமை திமுக தொண்டர்களே!

 

அடி கொடுக்க ரெடியா திமுக தொண்டர்களே! முடிவு உங்கள் கையில் திமுக தொண்டர்களே! திமுக தொண்டர்களின் வாக்கு சதவீதம் திமுகவை DEPOSIT இழக்க செய்ய வேண்டும் திமுக தொண்டர்களே! யாரும் திமுக-விற்கு ஓட்டு போடாதீர்கள் திமுக தொண்டர்களே! திமுக தலைமைக்கு பாடம் புகட்டுங்கள் திமுக தொண்டர்களே!

 

மக்களை போன்றே திமுக தொண்டர்களாகிய உங்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு தேர்தல் மட்டுமே திமுக தொண்டர்களே! இதை விட்டால் பிறகு உங்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் திமுக தொண்டர்களே! உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் திமுக தொண்டர்களே! சிந்தித்து முடிவெடுங்கள் திமுக தொண்டர்களே! இன்னும் எவ்வளவோ இருக்கிறது திமுக தொண்டர்களே!

 

முடிவு உங்கள் கையில் திமுக தொண்டர்களே! உங்கள் வாக்கு மூலமாக கொடுக்கும் அடியே திமுக பதவியில் இருப்பவர்களை கதி கலங்க வைக்கும் திமுக தொண்டர்களே! உண்மையாக உழைத்த திமுக தொண்டர்களுக்கு இதனை "ஷேர்" செய்யுங்கள் திமுக தொண்டர்களே! திமுக தொண்டர்களின் ஓட்டு எனும் திமுக "ஷேர் மார்க்கெட்" மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்தால் மட்டுமே தொண்டர்களின் மார்க்கெட் எகிறும் உச்சத்தை அடையும் திமுக தொண்டர்களே! திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் உங்கள் ஓட்டை செலுத்துங்கள் திமுக தொண்டர்களே!

 

அப்போது தான் தெளிவாக தெளிந்த நீரோடை போல் உங்களின் குமுறல் தெரியும் திமுக தொண்டர்களே! அதோடு தெளிவாக புரியும் திமுக தொண்டர்களே! திமுக ஓட்டை அதாவது உங்கள் ஓட்டை சூரக்காய் விட்டு திமுகவில் மட்டும் நிற்பவர்களை  சிதறடித்தால் மட்டுமே திமுக தொண்டனுக்கு வெற்றி கிடைக்கும் திமுக தொண்டர்களே! உங்களுக்கு செய்தது மிக பெரிய துரோகம் போன்ற செயல் ஆகும் திமுக தொண்டர்களே! கொடி பிடித்த உண்மையான தொண்டர்கள் எப்போது கோட்டையை பிடிப்பது அமர்வது திமுக தொண்டர்களே!

 

ராதாரவி, வை.கோ, பொன்மன செம்மல் M.G.R, நடிகர் T.RAJENDHAR நிலமை என்ன என்று நினைவு கூறுங்கள் திமுக தொண்டர்களே!  மேற்கண்ட அனைத்தும் தொண்டர்களை இன்னலுக்கு உட்படுத்திய செயல் திமுக தொண்டர்களே! திமுகக்கு ஏற்பட போகும் கிரகணம் திமுக தொண்டர்களுக்காண கிரக பிரவேசம் திமுக தொண்டர்களே! இது தொண்டர்களின் மனதை குத்தி கிழிக்கும் செயலாகும் திமுக தொண்டர்களே! சிந்திப்பீர்! விழிப்பீர்! வாக்கு மூலமாக அடி கொடுத்து தலை நிமிறுங்கள் திமுக தொண்டர்களே!


திமுக கொள்கைகள் அனைத்தையும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கும் அனைவரிடமும் கேட்டால் பலருக்கு தெரியாது. திமுக தலைமை முழுவதுமாக தெரியபடுத்தியதா என்றும் தெரியவில்லை. அவர்கள் சமூக வலைதளத்திலும் முக்கியமான ஒன்றான கொள்கைகள் முழுவதுமாக இல்லை.  ஏனென்று தெரியவில்லை?

கடவுள் மறுப்பு கொள்கையா? இந்து கடவுள் மறுப்பு கொள்கையா?:-

 மதங்கள் நான்கு:-

 1) இந்து.

 2)புத்த மதம்.

 3) கிறிஸ்துவம்.

 4) முஸ்லீம்.

கடவுள் மறுப்பு கொள்கை சரியோ தவறோ அது வேறு விஷயம். முதலில் இதன் முழு சாரம் என்பது "கடவுள்" என்பதே இல்லை என்பது தான். கடவுளே இல்லை என்ற போது அதற்கான பூஜை , புணஸ்காரங்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லாமல் போய்விடுகிறது.  அதனால் தான் கடவுளே இல்லாத போது எதற்கடா? ஐயர் என்கிற புரோகிதர், ஜோசியம்? என்ற கேள்வி கடவுள் மறுப்பாளர்களிடம் எழுகிறது.  கிறிஸ்துவம், முஸ்லீம்களிலும் அதற்கான சடங்குகள் அறவே கீழே விழுந்து விடுகிறது மற்றும் கரைந்து போகும். கடவுளை மையபடுத்தி நடப்பதே இந்து திருமணம் முதல் அனைத்து கல்யாணங்களும். அதனால் தான் திமுக "சுய மரியாதை திருமணம்" என்றே கூறியது.  அதில் எத்தனை முஸ்லீம்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு சுய மரியாதை திருமணம் நடத்தி உள்ளது? அதோடு திமுக தொண்டர்களிடம் நம் கொள்கையை நாமே பின்பற்றாவிட்டால் நாம் எப்படி பிறரிடம் இதனை கொண்டு செல்ல முடியும்.  அதனால் அனைத்து திமுக தொண்டர்களும் சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்களாஅவரவர் உரிமை என்று ஒரு வேலை கூறினால் சுய மரியாதை திருமணம் ஒன்று எதற்குயாருக்கு நடத்த முடியும்அவரவர் உரிமையோடு தான் இந்து மதத்தின் படி திருமணம் செய்கின்றனர்.  இதே போல் தான் பெண் உரிமை முதல் அனைத்து திமுக கொள்கைகளும்.  ஒரு வேலை ஒருவர் கூட முஸ்லீம் TO முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர் TO கிறிஸ்துவர்களுக்கு சுய மரியாதை திருமணமே நடந்ததில்லையென்றால் இந்து மதத்தில் உள்ள திமுக தொண்டர்கள் மட்டும் இளிச்சவாயர்களா? இந்து மதத்தில் உள்ளவர்களை மட்டும் தான் மூளை சலவை செய்து இது போன்ற கல்யாணத்தை நடத்துவீர்களாஎன்ன பித்தலாட்டம் இதுஇதனை தெளிவாக விளக்க வேண்டியது முதலில் இந்து மத திமுக தொண்டர்களிடம் தான்.  பிறகு தான் மக்களிடம்.

கடவுள் மறுப்பு கொள்கையை பேசினால் அனைத்து மதத்தின் சாமிகளையும் சேர்த்தே பேச வேண்டும், போராட வேண்டும்.  ஆனால் இந்து மதத்தை மட்டும் குறி வைப்பது ஏன்? முதலில் உங்களின் தொண்டர்கள் அனைவரும் நாத்திகனாக இருக்க வேண்டும்? அதுவும் இல்லைஅப்படியென்றால்  இது மிக பெரிய மோசடி? அதோடு இந்து மக்களை மட்டும்  இன்னலுக்கு உட்படுத்தி ஈரக்குலையை அறுப்பதற்கு சமம்.  அதோடு இது சூரை காற்று போன்று போலியாக இந்து மக்களின் மனதை புன்னாக்கி, சூறையாடுவது போன்றது ஆகும். இது  மக்களை ஏமாற்றி செய்யும் மிக பெரிய ஊழல் மற்றும் கொள்ளையடிப்பதற்கு சமம்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னதாக தோன்றிய மற்றும் சித்தர்கள், ஜீவசமாதிகள் தோன்ற மூலமாய் இருந்த இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும், ஆலயத்தையும் தாக்கி அழிப்பதே லட்சியம் என்றால் இது கடவுள் மறுப்பு கொள்கையாஇந்து கடவுள் மறுப்பு கொள்கையாஎன்பது போன்ற கேள்விகள் எழுகிறது.  இந்து மக்களே உஷார்! இந்து மத திமுக தொண்டர்களே உஷார்! இவ்வாறு ஏமாற்றும் திமுகவிற்கு ஓட்டு போட்டால் நீங்கள் எல்லாம் முட்டாள் என்று அர்த்தம். அதோடு இது மனசாட்சியே இல்லாமல் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டே இரு என்பது போல் இருக்கிறது. 

இவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று கிறிஸ்துவ தேவலாயம் செல்வார்கள். வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.  ரம்ஜான், பக்ரீத் முஸ்லீம்  பண்டிகைகளுக்கு மசூதிக்கு சென்று அந்த தெய்வ விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்றால் என்ன அர்த்தம் இதற்குஇந்து கோயில் புறக்கணிப்பு என்றால் நாகூர் தர்கா , அன்னை வேளாங்கன்னி முதல் உலகில் உள்ள அனைத்து சாமி சம்மந்தபட்ட ஆலயங்களையும் புறக்கணிக்கத்தானே வேண்டும்.  ஏன் அவ்வாறு அனைத்து மதம் சார்ந்தவற்றையும் புறக்கணிக்கவில்லை?  சிந்திப்பீர் அனைத்து மத மக்களும்.  ஏனென்றால் அனைவரும் ஆன்மீக நம்பிக்கை உடையவர்கள். நீங்கள் வழிபடும் தெய்வம் வேறு நாங்கள் வழிபடும் தெய்வம் வேறு பூஜை, புனஸ்காரங்கள், சடங்குகள் வேறு அவ்வளவே.  மற்றபடி அனைவரும் கடவுள் இருக்கிறார் அதோடு அதில் நம்பிக்கை உடையவர்களே.  அதனால் சிந்தியுங்கள் ஒட்டு மொத்த மக்களே! ஓட்டு போடும் போது இவ்வாறவனவர்களுக்கு ஓட்டு போடுவது சரியா, நியாமமா என்று ஆராய்ந்து ஓட்டு போடுங்கள். ஏமாற்றமே வாழ்க்கை என்று ஆகாமல் இருக்க தேர்தலில் சரியானவர்களுக்கு ஓட்டு போடுங்கள். மக்கள் அடி கொடுக்க ஓரே மற்றும் கடைசி வாய்ப்பு தேர்தல் மட்டுமே.  ஓட்டு போடுவது மட்டுமே நம் கடமை அல்ல.  சரியானவர்களுக்கு குரல் கொடுப்பதும் அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு போடுவதும் தான்.  இந்த அடியே நம்மை காப்பாற்றும், நீதியை பரிபாலிக்கும், ஜனநாயகத்தை காப்பாற்றும்.

அதோடு திமுக தலைமை என்பது எப்படி இருக்கிறது என்கிற நல்ல உதாரணம்:-

பெரியாரை மையபடுத்தியது திமுக.  அண்ணாவை மையபடுத்தியது அதிமுக.  ஆனால் கலைஞர் கருணாநிதி இறந்த போது பெரியார் பக்கத்தில் புதைக்கவில்லை.  மக்கள் அதிகம் வரும் இடமான அண்ணா சமாதி, MGR, ஜெயலலிதா சமாதி அருகில் புதைக்கபட்டது. மக்கள் அதிகம் வரும் இடமே இவர்களுக்கு பிரதான இடமாக தோன்றியதே தவிர பெரியார் சமாதி இருக்கும் இடம் புனிதமாக தெரியவில்லை.  அதோடு இதற்காக இரவோடு இரவாக வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தி வழக்கு போட்டு இடத்தை பிடுங்கினர் அல் வாங்கினர்.  இவ்வாறான போராட்டத்தை இவர்களின் ஆஸ்தான தலைவன் திரு.பெரியார் அவர்கள் அருகில் புதைக்க அனுமதிக்க மறுத்திருந்தால் இதற்காக முற்பட்டிருந்தால் அது திமுக தலைமைக்கு  பெருமை பட கூடிய ஒன்றாக இருந்திருக்கும்.  தமிழக அரசு மறுத்ததே இதனால் தான்.  என்னடா திடிரென்று நம்ம GROUP-ல் MERGE ஆகிறார்கள் என்பதால் தான்.  அவர்களை கேட்டால் வேறு காரணம் சொல்வார்கள்.  ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுங்கள். கூட்டம் மிக முக்கியம் மக்களே! நான் தேர்தலில் சரியான நபர்களுக்கு ஓட்டு போடும் கூட்டத்தை சொன்னேன் மக்களே!  இது மூன்றாம் சுற்று PART-3 மக்களே!

மொத்தத்தில் DMK கழகத்தில் முழுவதுமாக அரங்கேற்றமாகாத கொள்கையில்லா கொள்கையே பின்பற்றபடுகிறது. எதற்கு கழகம் செயல்படுகிறதுதனக்காகவாபிறருக்காகவா? என்றே தெரியவில்லை.  கழகவாசிகள் கழகத்தில் கடமைக்கு இருக்கிறார்கள் அவ்வளவே.  கழக கொள்கைகள் எதற்கு இருக்கிறது? இந்து மதத்தை வேரறுக்க மட்டுமா? சமூக நீதி என்று கூறுகிறார்கள் கழகத்திற்குள்ளேயே சமூக நீதியை காணோம்.  இன்னும் பெண் உரிமையெல்லாம் இருக்கிறது.  எல்லா ஏமாற்று வேலைக்கும், ஊழலுக்கும் "ஜே" என்பது போல் அமைதியாக இருந்தால் நாம் ஒரு கோமாளி ! நாம் ஒரு ஏமாளி!  சிந்திப்பீர், வாக்களிப்பீர்.  THIS IS JUST THIRD ROUND ONLY.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதோடு இந்தியாவில்  உள்ள  சிவ பக்தர்களுக்கு மஹா சிவராத்திரி நல் வாழ்த்துகளையும், அங்காளம்மன் தெய்வத்தை வழிபடுபர்களுக்கு "மயான கொள்ளை"  திருவிழா  நல் வாழ்த்துகளையும்  தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பு:-

Source Of Link:-

https://kathir.news/news/karunanidhi-tearing-at-periyar-viral-questionnaires/cid1582335.htm

இந்த லிங்க்-இல் உள்ளது கீழ் கண்டவைகள் தான்:-

“மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்!! “மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்! :  

ராமசாமி நாகயக்கர் கன்னடர். மகளாக வளர்த்த மணியம்மையை திருமணம் செய்தவர் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்களோ அல்லது இந்து முன்னணிகாரர்களோ அல்ல. அண்ணாவும், கருணாநிதியும்தான். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் பவளக்காரத் தெருவில் நடந்த திமுக தொடக்கவிழாவில்தான், இப்படியெல்லாம் பேசினார்கள். அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த 1967-ஆம் ஆண்டுவரை பெரியாரைப் பற்றி கருணாநிதி உள்பட திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள்? முரசொலியில் கருணாநிதி என்னவெல்லாம் எழுதினார்? 

இதனைத் தொடர்ந்து பெரியாருக்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட கீழ்த்தரமான கேள்விகளில் சில: -

1. இவரின் (பெரியார்) உண்மையான தந்தை பெயர் என்ன? 

2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது? 

3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ? 

4. இவர் 5-ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?

 5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது? 

6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்? 

7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்? 

8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ? 

9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது தெரியுமா? 

10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதற்காக? 

11. தனது 72-ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக? 

இது போன்று இன்னும் கேவலமான அர்ச்சனைகள் பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து முரசொலியில் வெளியாகின. எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்தான் பெரியார். அந்த பெரியாரின் பிறந்த நாளைத்தைான் திமுக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. ஈவேராவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களாக இந்த கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வலம் வருகிறது.

இது அனைத்தும் ரைட்டாராங்கா என தெரியவில்லை.

https://kathir.news/news/karunanidhi-tearing-at-periyar-viral-questionnaires/cid1582335.htm

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html



பாரத தேசத்தின் மொழி பண்பாடு [Made In Make India]

 

ELECTION BREAK "PUBLIC NATIONAL ARTICLE":-

பாகம்-1:-

சிற்பி விலை மதிப்பற்ற சிலை செதுக்குவது போல் முன்னோர்கள்  உருவாக்கி  கட்டமைத்தவற்றை எள்ளவும்   அண்டைய அயல் நாட்டினரால் இன்றளவும் எவராலும் எதுவும்  நடத்த முடியாத, உட்புக முடியாத, உருகுலையாத, சிதையாத, சிதளம் அடையாமல், பின்னோக்கி செல்லாமல் எட்டு திசைகளிலும், நான்கு புறங்களும் கொடி கட்டி பறந்து வலம் வந்து கொண்டிருக்கும் "வலிமையான, பலமான  அடிதளமுடைய  எதிலும் சளைக்காத "பண்டைய" அது என்றென்றும் "இன்றைய"  பாரத தேசத்தின் பட்டறையில் உறுதியாக தயாரித்த இந்திய கலாச்சாரம் பண்பாடு மொழி கலை" நூறாயிரம் வருடங்கள் கடந்ததை அழிப்பது, துடைத்தெரிவது அறிவு ஜீவிகளின் செயலா? முட்டாள் செயலா? நம்முடைய இயலாமையா?  [100% DEVELOPED "MADE IN MAKE GENIUS INDIA SYSTEM"  (INDIA CULTURE, LANGUAGE AND DEVOTIONAL ) MILLINIUM ACROSSING BUT No COUNTING THE DAYS, YEAR. THIS IS BUILD IN STRONG FOUNDATION IN NATION.  IAM PROUD OF YOU AND VERY HAPPY.]புரட்சி கவிஞர் வளவனூர் V.ரா.சிவசரவணலிங்கம் செட்டியார் B.A.,B.E.,D.M.E.,



திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

சிற்பி விலை மதிப்பற்ற சிலை செதுக்குவது போல் முன்னோர்கள்  உருவாக்கி  கட்டமைத்தவற்றை நூறாயிரம் வருடங்கள் கடந்தும் இன்றளவும் எள்ளவும்  எவராலும்  எதுவும்  நடத்த முடியாத, உட்புக முடியாத, உருகுலையாதசிதையாத, சிதளம் அடையாமல், பின்னோக்கி செல்லாமல் எட்டு திசைகளிலும்நான்கு புறங்களும் கொடி கட்டி பறந்து பாரத தேசத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது வலிமையான பலமான அடிதளமுடைய  எதிலும் சளைக்காத "பண்டைய" அது என்றென்றும் "இன்றைய"  பாரத தேசத்தின் பட்டறையில் உறுதியாக தயாரித்த இந்திய கலாச்சாரம் பண்பாடு மொழி கலையாகும்.  100% DEVELOPED "MADE IN MAKE GENIUS INDIA SYSTEM"  (INDIA CULTURE, LANGUAGE AND DEVOTIONAL ) MILLINIUM ACROSSING BUT No COUNTING THE DAYS, YEAR. THIS IS BUILD IN STRONG FOUNDATION IN NATION. IAM PROUD OF YOU AND VERY HAPPY.

இந்த கட்டுரை பாரத தேசத்திற்கும், தமிழ்  மாநிலத்திற்கும்    சமர்ப்பணம். 

இதில் கூறபடுவது எந்த தனி நபரையோ, அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ, எந்தவொரு நாட்டையோ குறிப்பிடவோ, குறை கூறவோ அல்ல. இது இந்திய தேசம் சம்பந்தபட்ட ஒன்றாகும்.  இதில் உதாரணத்திற்கு தமிழ் மாநிலத்தை கூறுகிறேன்.





உருவாக்கம்:-

உருவாக்கம் என்பது மிக மிக கடினமான ஒன்று மானிடன் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரைக்கும்.  சிறிய தவறும் பெரிய அழிவிலோ, நாசத்தையோ ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.  அதோடு அது வருகிற தலைமுறைகளை கருத்தில் கொண்டு தொலை நோக்கு பார்வையோடு முறைபடுத்தி உறுதியாக உருவாக்கும் ஒன்றாகும். அது பலவற்றில் நம்மால் முடியாது.  அதனால் மேலை நாட்டையோ அல் அவர்கள் நம்மையோ ஒரு சிலவற்றில் ஜெராக்ஸ்  அடிக்கின்றனர்.  

உருவாக்கம் என்பது என்றென்றும் நம்முடையதாகும். நம் நாட்டின் உடைமையாகும். அதோடு நாட்டின் உண்மையான சொத்து கௌரவம், பெருமையாகும். ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, நூல்கள் என்பது அம்மாநிலத்தின் கௌவரமிக்க ரத்தினங்களும் வைர கற்களும் பதித்த கிரீடத்திற்கு சமமாகும். அதனால் தான் அண்டைய அயல் நாட்டு மோகம் நமக்கிருக்கலாம் தவறில்லை.  ஆனால் நம்முடைய நிரந்தர தாகத்திற்கான தீர்வு நம்முடையது மட்டுமே என்பதை மறந்துவிட கூடாது.  அயல் நாட்டு மோகத்தில் நம்முடையது எது அழிந்தாலும் அது நமக்கென்று இருந்த அடையாளம், பெருமை, கௌரவத்தை இழந்ததாகவே அர்த்தம் ஆகும்.  

எல்லாவற்றையும் நாம் இழந்துவிட்டால் நாம் மார் தட்டி கூற நமக்கென்று என்ன இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.  அயல் நாட்டவனிடம் மண்டியிட்டு எனக்கு வேட்டி இல்லை என்று கேட்டதும் சரி சரி என்னுடைய கிழிந்த ஜீன்ஸை போட்டுக்கோ என்று இரவல் வாங்கி பிழைத்தது போல் ஆகி விடும்.  எல்லாம் அழிந்த பிறகு அயல் நாட்டவர்கள் கூறுவார்கள் உங்களுக்கென்று எதுவும் இல்லாமல் நாங்கள் தூக்கி போட்ட இரவலில் வாழ்கிறீர்கள் என்று.  அதற்காக கூறுவார்கள் என்று அர்த்தமில்லை.  புரிவதற்காக கூறபட்டதே.  கூறும் நானே ஷாக்ஸ் அணிபவன் தான் ஆனால் வேட்டியை விடவில்லை.  அது போல தான் நமக்கு சூழ்நிலைக்கேற்ப தேவைபடும் போது கலாச்சார பண்பாட்டில் தளர்வுகளை ஏற்படுத்தி கொள்ளலாம்.  ஏனென்றால் அனைத்துமே நமக்காக உருவாக்கபட்டது.  ஆனால் அழித்துவிட கூடாது.  அதை மறந்து போகும் அளவிற்கு இட்டு செல்ல கூடாது.  

ஆசை தீர்ந்துவிடும் 90 நாளில் எதுவாயினும். பசி தீராது.  அவ்வாறான தீரா பசி நமக்கிருந்தால் தான் நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கம் செய்ததை யாரும் தீர்த்து கட்ட முடியாது.  அதோடு Copy Right-ம் யாராலும் வாங்க முடியாது.  ஏனென்றால் நம்முடைய காப்புரிமை என்றால் அது நம்முடையது தான். அது என்றும் நமக்கான கௌரவமாக, பெருமையாக ஒரு பாதுகாப்பு அரணாக நம்மை காக்கும் காப்பாகும்.  

மற்ற மதங்களை போல அல்ல நம் மதம், கலாச்சாரம், பண்பாடு கலைகள் என்பதெல்லாம். அனைத்தும் நம் முன்னோர்கள் முன்னோடிகளாக இருந்து கஷ்டபட்டு தீர்க்கமாக இதுவே இறுதியான உறுதி என்று பல சுற்றுகள் சிந்தித்து  வருங்கால பல தலைமுறைகளை கருத்தில் கொண்டு உருவாக்கியது தான் அனைத்தும்.  பலமான அடிதளமிருந்தால் தான் இது சாத்தியம் .  நம் பாரத தேசத்தின் பட்டறையில் உறுதியாக தயாரித்த இதனை இழப்பது, அழிப்பது, துடைத்தெரிவது அறிவு ஜீவிகள் செயலா? முட்டாள் செயலா? நம்முடைய இயலாமையா?

நம்முடையது என்று இருக்கும் அனைத்தும் நம்முடைய தலைமுறைக்கே சொந்தம்.  அதாவது இந்தியாவுக்கே சொந்தமானது ஆகும்.  

வாணிபம் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டு வெள்ளை காரன் அன்றைய காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தான். இப்போது "Fashion" என்ற பெயரில் நுழைகிறது அவ்வளவே.  நுழைந்தாலும் நமக்கான "Passion" நம் மனதில் இருந்தால் நுழைந்தாலும் ஆக்கிரமிக்க முடியாது.  அதோடு எதையும் சொந்தமாக்கவும் முடியாது.

இதையெல்லாம் ஒரு வேலை அழிக்க துணிந்தால் தன் கண்ணை தானே குத்தி கொண்டதற்கு சமமாகும்.  அதாவது தற்கொலைக்கு சமமான ஒன்றாகும்.

இந்திய தேசிய மொழி:-

ஒரு நாட்டில் ஒரு மொழி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றால் அந்த மொழி அந்த அளவிற்கு பழமையானதாக, சுவையானதாக இருக்க வேண்டும்.  அதோடு அந்த மொழியில் பல்வேறு நூல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஓலை சுவடியை தாண்டி கோயில் கல்வெட்டுக்கள் வரை அந்த மொழி பழமையானதாக இருக்க வேண்டும். அந்த மொழியை அனைவரும் படித்தால், பேசினால் தேசிய மொழியாக்கினால் முதலில் மேற்கண்டதை கூறி நாம் பெருமையாக சொல்லி கொள்ளும்படி இருக்க வேண்டும்.  அம்மொழி எம்மொழியாயினும் அதனை இந்தியா முழுவதும் பரவ செய்தால் தவறே இல்லை.  பரவல் ஐந்து வருடங்கள் கடந்தால் எந்த மொழியாயினும் நம் வாயில் அழகான தாலாட்டு கீதம் பாடும்.  ஏனென்றால் அது பெருமையாக, கௌரவமாக சொல்லி கொள்ள கூடிய ஒன்றாகும். இவ்வாறான மொழியை அறிந்து அதனை பல ஆய்வுகளுக்குட்படுத்தி அதன் பிறகு தேசிய அளவில் எடுத்து சென்றால் பரவாயில்லை.  உதா:-  உலகம் முழுக்க வெள்ளை காரர்கள் என் தமிழ் மொழியை பெருமையாக பரவலாக பேசுகிறார்கள். அவர்கள் அதனை கௌரவமாக கருதுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் மொழி தெரிந்த ஒருவராவது நிச்சயம் இருப்பார்கள்.

அதோடு நம் பிரதமரே அடிக்கடி தமிழில் தான் பேசுகிறார்.  அதனை பெருமையாகவும், கௌரவமாகவும் நினைக்கிறார்.  அந்த மொழிக்கு அந்த பெருமை, கௌரவம் கற்காலம் தாண்டி இருக்கிறது.  அந்த பெருமை, கௌரவம் அதை பேசுபவருக்கு போய் சேருகிறது அவ்வளவே. எங்களின் பாரத தேசத்து மொழியின் பெயரை, பெருமை, கௌரவம், கெத்தை கேட்டாலே நமக்கு இவ்வாறான மொழி நம் நாட்டில் இல்லையே என்று தலை குனிய வேண்டும்.  நாம் என்றும் தலை குனிந்ததில்லை.  குனிய தான் வைத்திருக்கிறோம். நிமிர்ந்த தமிழர்களாய், இந்தியனாய்.  வந்தே மாதரம்.

நம் இந்திய நாட்டில் இவ்வாறான மொழி என்றோ வந்தே விட்டது.  அதை மாதர்கள் சின்னஞ்சிறு பருவத்திலேயே நமக்கு "வந்தே மாதரம்" என்பது போல் தேச பக்தி ஊட்டி பெருமையோடு கற்று கொடுத்துவிட்டனர்.  அதுவும் பெருமையோடு, கௌரவமாய் தலை நிமிர்ந்து கம்பீரமாய் என் மாநிலத்தில் என் ஊரில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நம் சொந்த இந்திய நாட்டில் உள்ள  அந்த பிள்ளையை கையில் பிடித்து கொண்டு அரவணைப்புடன்  கம்பீரமாய் வீறு நடை போட நமக்கு தான் தோணவில்லை. இனியாவது தோணட்டும் என்றோ கம்பீரமாய் தோன்றியதை இந்தியாவே ஏற்று இந்திய மக்கள் அனைவரும் பெருமையுடன் வீறு நடை போடுவோம்.

உடனே இவன் தாய் மொழி அதனால் தான் இவ்வாறு கூறுகிறான் என்று கூறி யாரும் பெருமையை, கௌரவத்தை, வீர அடையாள மொழியை, அதனுடைய கம்பீரத்தை இழக்க வேண்டாம். நீங்கள் இழந்தாலும் நான் இழக்க போவதில்லை.  ஏனென்றால்


"எம்மொழி தமிழ் மொழி" V.R.S.LINGAM ROCKING ஆறுவரி கவிதைகள் என்றும் தித்திக்கும் நான்காய்

1★

எம்மொழி என்றும் எம்மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி செம்மையான  செம்மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி இலக்கிய மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி வீர மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி காலம் கடந்த கீழடி மொழி! அது என் தமிழ்மொழி!                                    எம்மொழி உலகை ஆண்ட ராஜ ராஜ சோழனின் மொழி! அது என் தமிழ்மொழி!

2★  

எம்மொழி சித்தர்களின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி நாயன்மார்களின் மொழி! அது என் தமிழ்மொழி!                                எம்மொழி ஆழ்வார்களின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி ஓலை சுவடுகளின் மொழி! அது என் தமிழ்மொழி!                               எம்மொழி காலம் கடந்த கல்வெட்டின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி கற்கால மொழி! அது என் தமிழ்மொழி!

3★

எம்மொழி வரலாறு படைத்த மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி வரலாறு கடந்த மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி சித்த மருத்துவ மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி காதல் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி இயற்கையின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி பாடலை கேட்டு தெய்வங்களே வந்த மொழி! அது என் தமிழ்மொழி!

4★

எம்மொழி பண்பட்ட பண்படுத்தும் தொன்மையான மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி ஆயற்கலைகளிலும் ஆஸ்தானமாக உள்ள மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி இளமையோடு இனிமைக்கு பெயர் போன மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி  மொழிகளுக்கெல்லாம் சரபமான சரளமான மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி என் அடையாளம் பெருமை! அது என் தமிழ்மொழி! எம்மொழி எனக்கான கம்பீரம்! அது என் தமிழ்மொழி!

★★★★

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

கலை:-


சிற்பம் மற்றும் கட்டிட கலை:-

எங்கள் பல்லவர் கால கலை, சோழர் கால சிற்பம் மற்றும் கட்டிட கலைகளை கோவிலில் சிற்பங்களாக, கோட்டைகளாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நுட்பமாக வடித்து உள்ளனர். அதோடு கோட்டைகளின் கட்டமைப்பை வலிமையாகவும் எழுப்பி உள்ளனர். அதனை இன்றும் கோயில்களில் காணலாம்.  அந்த காலத்தில் மலையை குடைவது முதல் அதனை வைத்து கட்டுவதற்கு போதுமான ஆயுதங்கள், உபகரணங்கள் இப்போது இருப்பது போல் அப்போது இல்லை.  இருப்பினும் கட்டினார்கள், சிற்பங்களை செதுக்கினார்கள். இன்றும் செட்டி நாட்டு கட்டிட கலைக்கும் மற்றும் செட்டி நாட்டு சமையலுக்கும் தனி மரியாதை, கௌரவம் உண்டு.

வீரகலைகள் மற்றும் பரத நாட்டிய கலை:-

பரத கலை என்பது சிதம்பரம் நடராஜர் கோயிலில் வீற்றிருக்கும் சிவன் எனும் தெய்வம் தோற்றுவித்த கலையாகும்.  அதில் பல பேசாமலேயே அனைத்தையும் புரிய வைக்கும் தற்காப்பு நடன கலையாகும்.

சிலம்பம், கத்தி சண்டை, வால் சண்டை, அடிமுறை, ஜல்லி கட்டு என்ற பெயரில் காளை மாட்டை அடக்குவது என்று ஏராளமாக சொல்லி கொண்டே செல்லலாம்.  ஏழாம் அறிவு, பட்டாஸ் என்கிற தமிழ் படங்களில் ஆதார பூர்வமாகவே படம் மூலமாக கூறி இருக்கிறார்கள். மருத நாயகம் என்கிற வெளிவராத கமல் படத்தில் காட்டெருமையில் சவாரி செய்வது போல் இருக்கும்.  அதோடு காட்டெருமை தலையை வீட்டின் சுவற்றில் மாட்டுவது, உண்மையான புலிபல்லை டாலர் போல் அணிவது என்று வீரம் சார்ந்த வழக்கம் அன்றிலிருந்தே இருக்கிறது.  இன்றும் அது வேறு வடிவத்தில் இந்த தலைமுறைக்கு ஏற்றார் போல் தொடர்கிறது. 

இயல், இசை, நாடகம் என்று அக்கலைகளும் தமிழரின் மரபை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, வீரத்தை பறை சாற்றுகின்றன. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,  பெரியபுராணம், வைசீய புராணம், திருக்குறள், புறநானூறு, நாலடியார் etc போன்ற நூல்கள் பல ஆதார நூல்களாகும்.  இது அனைத்தும் மிக ரத்தின சுருக்கமாக கூறியது மட்டுமே.

Destroyed Is Not Available In Genius India Like Culture,Language, Devotional Anything.  This Things is Not Prohibited In Genius India.  Better Luck Next Time.  But Next Time Is My Time.

THIS IS 100% DEVELOPED "MADE IN MAKE GENIUS INDIA SYSTEM" (INDIA CULTURE, LANGUAGE AND DEVOTIONAL). 

இந்த பாகம் 1 என்பது நம் ஒவ்வொருவரின் இரத்த அணுக்களிலும், பாகங்களிலும் கலந்து உள்ள ஒன்றாகும். 

கேந்தர் வித்யாலயா பள்ளி:-

1) கேந்தர் வித்யாலயா எந்த நாட்டில் உள்ளது?

2) கேந்தர் வித்யாலயா எந்த மாநிலத்தில் உள்ளது?

3) அந்தந்த மாநில மொழியில் மாணவர்கள் படிப்பதால் பெரிதாக நாட்டிற்கோ, கல்வி துறைக்கோ என்ன ஆக போகிறது?

4) ஆங்கிலத்தை பிரதானமாக தூக்கி சுமக்கும் சுமை தாங்கிகளா நாம்? அதனால் உங்களுக்கு என்ன பெருமை, கௌரவம் வந்து விட போகிறது?

5) அந்நிய நாட்டை உள்ளே அனுமதித்தால் என்ன பெருமையா கிடைக்கும்?

6) ஆங்கிலம் உலக மொழி அதனால் தான் அதோடு World Communication Language என்றெல்லாம் கூறுவது புளித்து போய்விட்டது.  இது உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

7) ஆனால் உலகில் பல இடங்களில், நாடுகளில் தன் தாய் மொழியை தான் அந்நாடு பயிற்றுவிக்கிறது.  அதனால் World Communication Language-ற்கு எதிரியா அந்நாடுகள்?

8) பல மாநிலங்களில் மற்றும் நான் கூறுவதால் நானும் இந்த Language-ற்கு எதிரியா?  நிச்சயமாக இல்லை.  ஆங்கிலம் இருக்கட்டும். ஆனால் தாய் மொழி தான் பிரதானமாக இருக்க வேண்டும்.

9) செயற்கையாக இன்று பிள்ளை பெறுவது முதல் ஏ.சி, கார், பைக் etc என்று ஆயிரம் வந்தாலும் கை, கால்களை வெட்டி கொண்டோமா?  இல்லையே.

[அப்படி மீறி வெட்டி கொண்டால் நம் முடமாகி விடுவோம்.  அதோடு அது ஒரு முட்டாள் தனம்.  அது போன்ற பெரிய முட்டாள் தனமே இது.

மாநில மொழி அழிந்தால் நம்முடைய அடையாளமே அழிந்த ஓர் பிச்சைகாரன் ஆகி விடுவோம். பிறகு எவனிடமோ பிச்சை எடுத்தோ, கடன் பெற்றோ பிழைப்பு நடத்துவது போல் நம் கதை ஆகி விடும்.  அதாவது நம்முடையது என்று எதுவும் இருக்காது.  எல்லாமே வேறு யாரிடமோ இரவல் வாங்கிய கதையாகிவிடும்.  இதை பெருமையாக கூறுவது நமக்கும் இந்திய நாட்டிற்கும், மாநிலத்திற்கும் கௌரவமா?  அவமானமா?  என்பதை நீங்களே ஆலோசித்து முடிவு எடுத்து கொள்ளலாம்.]

10) அது போலவே அதுவும் இருக்கட்டும். நம்முடைய உடலிலும், ரத்தத்திலும் பல தலைமுறைகளாக ஊறி கிடைக்கும் அம்மாநில உயிர் மொழியும் பெருமையோடு கெத்தாக இருக்கட்டும்.

11) ஒன்றை கூறுகிறேன் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். உலகில் உள்ள எந்த நாட்டவரை அடித்தாலும், உதைத்தாலும் அவனுக்கு வலித்தாலும் எத்தனை மொழிகள் தெரிந்தாலும் அவன் தன் தாய்மொழியிலேயே கதறுவான்.  அதாவது எம் மாநில மொழியில் கூற வேண்டும் என்றால் "அம்மா"  என்று தான் கூறுவான்.

12) கல்வி துறையில் பல Board-கள் எதற்கு இருக்கிறது?

13) அண்டை நாட்டு மொழியை பிரதானபடுத்தவா?

அதற்கெதற்கு  இந்திய கல்வி துறை என்ற பெயர்? அமைப்புகள் எல்லாம்?  யாரை ஏமாற்ற? 

இந்திய கல்வி துறையில் மாநில மொழிகளுக்கே அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகளுக்கான அங்கீகாரம் எப்படி கொடுக்கபடுகிறது? எங்கள் சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் ஒன்றும் படிக்கவில்லையே?  நாடு கடத்தபடவில்லையே?  அங்கு கூட அடிப்படை உரிமைகள் எந்த போராட்டத்தின் அடிப்படையும் இல்லாமல் கிடைத்தாலும் கிடைக்கும்.  இங்கு கிடைக்காது என்பது போல் இருந்தால் யாருக்கு இழுக்கு? அதிகாரிகளுக்கா?  மாநிலத்திற்கா? பாரத நாட்டிற்கா?

14) Board- வைத்து கூவி கூவி விற்கும் பிளாட்பார கடைக்கும், இவ்வாறு வேற்று நாட்டின் மொழியை ரொம்பவும் பிரதானபடுத்தி கூறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  இடம், பொருள், ஆட்கள் மட்டுமே வேறுபடுகிறது.

15) அந்நிய நாட்டு மொழியை பல்வேறு காரணங்களை கூறி பலரை ரண படுத்தி, காயபடுத்தி கூவி கூவி நுழைத்து நம் மொழியை வெளியே தள்ளி கேட்டை பூட்டுவது தேச பற்றுள்ளவர்கள் செய்யும் செயலா?

 16) எந்த கல்வியையும் கல்வியாளர்கள், Board Member-கள் நினைத்தால் கல்வி துறையில் முடியாதது இல்லை.  மொழியெல்லாம் பெரிய விஷயமே கிடையாது.

17) ஆனால் தேச பற்றுடன், மாநில பற்றுடன் இருக்க மறுக்கின்றனர்.  இதிலும் ஏதாவது வெளி நாட்டு சக்திகள் உள் நாட்டில் உள்ளவர்களை வைத்து வெளிநாட்டு சதியை உள் நாட்டு சதி போல் ஆக்கி இருப்பார்களோ? என்று எண்ண தோன்றுகிறது.

18) ஒரு சிறிய உதாரணம்:-

சமஸ்கிருதம் என்கிற மொழி முதலில் இந்திய நாட்டில் எத்தனை பேருக்கு பேச, எழுத தெரியும்?

i) சமஸ்கிருத மொழியை தோற்றுவித்தவர்கள் யார்?

ii) சமஸ்கிருத மொழி யாருக்கு சொந்தம்?

iii) ஏன் அந்த மொழியையே பிடித்து கொண்டு தொங்கி கொண்டிருக்கிறீர்கள்?  இதனை பிடித்து தொங்குவது தூக்கு கயிற்றை பிடித்து தூக்கு போட்டு கொள்வதற்கு சமம்.  அதாவது தற்கொலைக்கு சமம்.

iv) நீங்கள் அந்த மொழியை பரவலாக பேசுபவர்களா?

v) நீங்கள் அந்த மொழியை உருவாக்கியவர்களா?

என் மொழி இந்தியா முழுவதும் பரவட்டும் என்று இருந்தால் கூட சரியோ, தவறோ பரவாயில்லை.

v) சமஸ்கிருத மொழிக்கும் நமக்கும் எத்தனை வருடங்களா எத்தனை தொடர்புகள் மொத்த இந்தியாவில் இருந்துள்ளது?  இருக்கிறது?  அதற்காக அது வேண்டாம் மொத்தமாக புறக்கணியுங்கள் என்று கூறவில்லை.

தேவ பாஷை என்பது உண்மை தான் என்றால் ஏன் அழிந்தது? எப்படி பலருக்கும் தெரியாமல் போனது? யார் அழித்தது?  தேவ பாஷை போல் நிச்சயமாக தெரியவில்லை.  யாரோ பொய்யாக தேவ பாஷை என்று திரித்து கூறியிருக்கிறார்கள்.  யார் கூறியது சமஸ்கிருத மொழியை தேவ பாஷை என்று?  தேவ பாஷை என்றால் நிச்சயம் இந்த அளவிற்கு அழிந்திருக்காது.

அழிந்ததை காப்பாற்ற காலம் தாண்டி இருக்கும் மாநில மொழிகளை அழிப்பது நியாயமா?

அண்டைய மொழிக்காக பண்டைய மொழியை புறக்கணிப்பது எந்த நாட்டு நீதி?

இந்த மொழிக்கே இவ்வளவு உள் நாட்டு சதி போல் நடக்கிறது என்றால் அண்டைய மொழிக்கு எப்படியெல்லாம் நடக்கும்?  என்கிற சந்தேகம் தான் எழுகிறது.

vi) இதே போல் தான் இந்தி மொழியும்.  மேற்கண்ட கேள்விகள் இந்த மொழிக்கும் பொருந்தும்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html