மக்களை இன்னலுக்கு உட்படுத்தும் சூரை காற்று
போன்ற மற்றும் நெஞ்சை குத்தி கிழிக்கும் ஈரமில்லா ஊழலுக்கு அல்லது கொள்ளையடிப்பதற்கு
ஜே! கழகத்தில் முழுவதும் அரங்கேற்றமாகாத கொள்கையில்லா கொள்கைக்கு ஜே! "எதற்கு
கழகம்? தனக்காகவா? பிறருக்காகவா? [Bloddy DMK Leadership Political Strategical and
Pollution Of Corruption Scam] (This Is True Roomer?)★மக்களில் ஒருவன்.
திருசிற்றம்பலம்
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
இது ஒரு கட்சியையோ, அந்த கட்சியை சார்ந்த நபர்களையோ குறை கூற எழுதியது அல்ல. பொதுவாக மக்களுக்காக தான் கட்சிகள் மற்றும் கொள்கைகள் தோற்றுவிக்கபடுகிறது. அதோடு கொள்கைகளும் உருவாக்கபடுகிறது.
அவ்வாறு இருக்கும் கட்சிகளை பற்றி கூறுவது அம்மாநிலத்தில் இருப்பவரின் ஜனநாயக உரிமை மற்றும் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
கீழ்கண்ட எதுவும் மக்களை மேலுயர்த்த, உரிமைகளை காக்க, கொள்கையில் தீவிரமாக இருப்பது போல் தெரியவில்லை. அதோடு நாங்கள் இப்படி தான் என்பது போன்றதொரு மோசமான, நெஞ்சில் ஈரமில்லாத வலை பின்னலில் தி.மு.க இருக்கிறது. அதாவது D.M.K Leadership Political Stratigical இது தான் என்பது போன்ற தோற்றம் சூரியனுக்கு கிரகனம் என்பது போல் உள்ளது.
திமுக [D.M.K] கொள்கை:-
திமுக-வில் பல கொள்கைகள் இருக்கிறது. அது பெரும்பாலும் பெரியாரின் கொள்கைகளை தழுவியே பெரும்பாலனவைகள் இருக்கும். காரணம் திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து வந்ததால். இதில் பலரும் அறிந்த கொள்கை கடவுள் மறுப்பு. அதை விட்டால் சமூக நீதி என்பார்கள். சமூக நீதி என்பது அவர்கள் கட்சியிலேயே இல்லை. பல வருடங்களாக பல மாவட்டங்களில் கட்சி பதவிகள் முதல் தேர்தலில் நிற்பது வரை பலர் பல வருடங்களாக குத்தகைக்கு எடுத்தது போல் இருக்கின்றனர். திமுக-வில் வேறு ஆளே இல்லையா? இதற்கு D.M.K தலைமை என்ன நடவடிக்கை எடுத்தது? அதோடு பல ஆண்டுகளாக பதவி சுகத்தை அடைந்தவர்களாவது விட்டு கொடுத்தார்களா? அல்லது நான் பல வருடங்கள் இருந்துவிட்டேன் கழகத்திற்கு சேவை மட்டுமே செய்கிறேன் என்று எத்தனை பேர் கூறியுள்ளார்கள்? பதவியை விட்டு வெளியேறினார்கள்? இவ்வாறு ஏதும் நடக்கவில்லை என்றால் திமுக தொண்டர்கள் நிலமை என்ன? திமுக-விற்காகவே உயிரை கொடுக்கவும் துணியும் தொண்டர்களின் நிலமை என்ன? காலம் முழுவதும் இவர்களின் காலடியிலேயே இருந்து மடிவது தான் திமுக கழகத்திற்கு உழைத்த தொண்டர்களுக்கு பரிசா? அல் இது தான் திமுக தலைமை கொடுக்கும் மான்யமா? திமுக தொண்டர்களுக்கு.
இனியும் ஏமாறாதீர்கள் திமுக தொண்டர்களே! விழித்து
கொள்ளுங்கள் திமுக தொண்டர்களே! அடி கொடுத்து தீர்வை பெறுங்கள் திமுக தொண்டர்களே! அடி
என்பது இது தான் திமுக தொண்டர்களே! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்
என்று கூறுவார்கள் திமுக தொண்டர்களே!
திமுக கட்சி சார்பாக நிற்பவர்கள் அனைவரும்
DEPOSIT
கூட வாங்க கூடாது திமுக தொண்டர்களே! திமுக
தொண்டர்களின் வாக்கு சதவீதம் அதள பாதாளத்தில் இருக்க வேண்டும் திமுக தொண்டர்களே! அடி
கொடுக்க ரெடியா திமுக தொண்டர்களே! முடிவு உங்கள் கையில் திமுக தொண்டர்களே! சிந்தித்து
முடிவெடுங்கள் திமுக தொண்டர்களே!
பெரியாரை பற்றி வாய் கிழிய பேசுவார்கள் திமுக
தொண்டர்களே! ஆனால் பெரியார் சமாதிக்கு எத்தனை முறை சென்றுள்ளனர் திமுக தொண்டர்களே!
குறைந்தபட்சம் பெரியாருக்கு மாலை அணிவிப்பது பெரியார் பிறந்த நாள், இறந்த நாள் தவிர்த்து எத்தனை முறை மாலை அணிவித்துள்ளனர் திமுக
தொண்டர்களே! திக தொண்டர்களே! அணிவித்திருந்தால் பெரியாரின் சமாதிக்கு ஒரு வருடத்தில்
பன்னிரண்டு முறை சென்றிருந்தால் கூட மகிழ்ச்சியே திமுக தொண்டர்களே! திமுகவிலேயே பல
அணிகள் உள்ளது அதில் இருப்பவர்களுக்குள்ளேயே கட்சி பதவிகளுக்குள் பல போட்டி அரங்கேறுகிறது
திமுக தொண்டர்களே!
தொண்டர்கள் தொண்டை தண்ணி வத்தி போகும் அளவிற்கு
பேசி உழைத்து திமுக-வின் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டு வத்தி போக வேண்டியது தானா திமுக
தொண்டர்களே! இவ்வளவு வருடங்களாக உங்களை ஏமாற்றி உள்ளனர் திமுக தொண்டர்களே! ஏமாறுவதே
விதி என்று நம் தலையில் யார் எழுதியது திமுக தொண்டர்களே! அப்படி எழுதியவர்களுக்கு நாம்
தலை விதி எழுதுவோம் திமுக தொண்டர்களே! கட்சியில் இருக்கும் பலரின் வாரிசுகளுக்கு அதிகமாக
வாரி கொடுத்த தலைமை திமுக தலைமை திமுக தொண்டர்களே!
அடி கொடுக்க ரெடியா திமுக தொண்டர்களே! முடிவு
உங்கள் கையில் திமுக தொண்டர்களே! திமுக தொண்டர்களின் வாக்கு சதவீதம் திமுகவை DEPOSIT இழக்க செய்ய வேண்டும் திமுக தொண்டர்களே! யாரும் திமுக-விற்கு
ஓட்டு போடாதீர்கள் திமுக தொண்டர்களே! திமுக தலைமைக்கு பாடம் புகட்டுங்கள் திமுக தொண்டர்களே!
மக்களை போன்றே திமுக தொண்டர்களாகிய உங்களுக்கு
இருக்கிற ஒரே வாய்ப்பு தேர்தல் மட்டுமே திமுக தொண்டர்களே! இதை விட்டால் பிறகு உங்களை
யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் திமுக தொண்டர்களே! உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள்
திமுக தொண்டர்களே! சிந்தித்து முடிவெடுங்கள் திமுக தொண்டர்களே! இன்னும் எவ்வளவோ இருக்கிறது
திமுக தொண்டர்களே!
முடிவு உங்கள் கையில் திமுக தொண்டர்களே! உங்கள்
வாக்கு மூலமாக கொடுக்கும் அடியே திமுக பதவியில் இருப்பவர்களை கதி கலங்க வைக்கும் திமுக
தொண்டர்களே! உண்மையாக உழைத்த திமுக தொண்டர்களுக்கு இதனை "ஷேர்" செய்யுங்கள்
திமுக தொண்டர்களே! திமுக தொண்டர்களின் ஓட்டு எனும் திமுக "ஷேர் மார்க்கெட்"
மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்தால் மட்டுமே தொண்டர்களின் மார்க்கெட் எகிறும் உச்சத்தை
அடையும் திமுக தொண்டர்களே! திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் உங்கள் ஓட்டை செலுத்துங்கள்
திமுக தொண்டர்களே!
அப்போது தான் தெளிவாக தெளிந்த நீரோடை போல்
உங்களின் குமுறல் தெரியும் திமுக தொண்டர்களே! அதோடு தெளிவாக புரியும் திமுக தொண்டர்களே!
திமுக ஓட்டை அதாவது உங்கள் ஓட்டை சூரக்காய் விட்டு திமுகவில் மட்டும் நிற்பவர்களை சிதறடித்தால் மட்டுமே திமுக தொண்டனுக்கு வெற்றி
கிடைக்கும் திமுக தொண்டர்களே! உங்களுக்கு செய்தது மிக பெரிய துரோகம் போன்ற செயல் ஆகும்
திமுக தொண்டர்களே! கொடி பிடித்த உண்மையான தொண்டர்கள் எப்போது கோட்டையை பிடிப்பது அமர்வது
திமுக தொண்டர்களே!
திமுக கொள்கைகள் அனைத்தையும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கும் அனைவரிடமும் கேட்டால் பலருக்கு தெரியாது. திமுக தலைமை முழுவதுமாக தெரியபடுத்தியதா என்றும் தெரியவில்லை. அவர்கள் சமூக வலைதளத்திலும் முக்கியமான ஒன்றான கொள்கைகள் முழுவதுமாக இல்லை. ஏனென்று தெரியவில்லை?
கடவுள் மறுப்பு கொள்கையா? இந்து கடவுள் மறுப்பு கொள்கையா?:-
கடவுள் மறுப்பு கொள்கை சரியோ தவறோ அது வேறு விஷயம். முதலில் இதன் முழு சாரம் என்பது "கடவுள்" என்பதே இல்லை என்பது தான். கடவுளே இல்லை என்ற போது அதற்கான பூஜை , புணஸ்காரங்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தான் கடவுளே இல்லாத போது எதற்கடா? ஐயர் என்கிற புரோகிதர், ஜோசியம்? என்ற கேள்வி கடவுள் மறுப்பாளர்களிடம் எழுகிறது. கிறிஸ்துவம், முஸ்லீம்களிலும் அதற்கான சடங்குகள் அறவே கீழே விழுந்து விடுகிறது மற்றும் கரைந்து போகும். கடவுளை மையபடுத்தி நடப்பதே இந்து திருமணம் முதல் அனைத்து கல்யாணங்களும். அதனால் தான் திமுக "சுய மரியாதை திருமணம்" என்றே கூறியது. அதில் எத்தனை முஸ்லீம்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு சுய மரியாதை திருமணம் நடத்தி உள்ளது? அதோடு திமுக தொண்டர்களிடம் நம் கொள்கையை நாமே பின்பற்றாவிட்டால் நாம் எப்படி பிறரிடம் இதனை கொண்டு செல்ல முடியும். அதனால் அனைத்து திமுக தொண்டர்களும் சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்களா? அவரவர் உரிமை என்று ஒரு வேலை கூறினால் சுய மரியாதை திருமணம் ஒன்று எதற்கு? யாருக்கு நடத்த முடியும்? அவரவர் உரிமையோடு தான் இந்து மதத்தின் படி திருமணம் செய்கின்றனர். இதே போல் தான் பெண் உரிமை முதல் அனைத்து திமுக கொள்கைகளும். ஒரு வேலை ஒருவர் கூட முஸ்லீம் TO முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர் TO கிறிஸ்துவர்களுக்கு சுய மரியாதை திருமணமே நடந்ததில்லையென்றால் இந்து மதத்தில் உள்ள திமுக தொண்டர்கள் மட்டும் இளிச்சவாயர்களா? இந்து மதத்தில் உள்ளவர்களை மட்டும் தான் மூளை சலவை செய்து இது போன்ற கல்யாணத்தை நடத்துவீர்களா? என்ன பித்தலாட்டம் இது? இதனை தெளிவாக விளக்க வேண்டியது முதலில் இந்து மத திமுக தொண்டர்களிடம் தான். பிறகு தான் மக்களிடம்.
கடவுள் மறுப்பு கொள்கையை பேசினால் அனைத்து மதத்தின் சாமிகளையும் சேர்த்தே பேச வேண்டும், போராட வேண்டும். ஆனால் இந்து மதத்தை மட்டும் குறி வைப்பது ஏன்? முதலில் உங்களின் தொண்டர்கள் அனைவரும் நாத்திகனாக இருக்க வேண்டும்? அதுவும் இல்லை? அப்படியென்றால் இது மிக பெரிய மோசடி? அதோடு இந்து மக்களை மட்டும் இன்னலுக்கு உட்படுத்தி ஈரக்குலையை அறுப்பதற்கு சமம். அதோடு இது சூரை காற்று போன்று போலியாக இந்து மக்களின் மனதை புன்னாக்கி, சூறையாடுவது போன்றது ஆகும். இது மக்களை ஏமாற்றி செய்யும் மிக பெரிய ஊழல் மற்றும் கொள்ளையடிப்பதற்கு சமம்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னதாக தோன்றிய மற்றும் சித்தர்கள், ஜீவசமாதிகள் தோன்ற மூலமாய் இருந்த இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும், ஆலயத்தையும் தாக்கி அழிப்பதே லட்சியம் என்றால் இது கடவுள் மறுப்பு கொள்கையா? இந்து கடவுள் மறுப்பு கொள்கையா? என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. இந்து மக்களே உஷார்! இந்து மத திமுக தொண்டர்களே உஷார்! இவ்வாறு ஏமாற்றும் திமுகவிற்கு ஓட்டு போட்டால் நீங்கள் எல்லாம் முட்டாள் என்று அர்த்தம். அதோடு இது மனசாட்சியே இல்லாமல் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டே இரு என்பது போல் இருக்கிறது.
இவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று கிறிஸ்துவ தேவலாயம் செல்வார்கள். வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள். ரம்ஜான், பக்ரீத் முஸ்லீம் பண்டிகைகளுக்கு மசூதிக்கு சென்று அந்த தெய்வ விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்றால் என்ன அர்த்தம் இதற்கு? இந்து கோயில் புறக்கணிப்பு என்றால் நாகூர் தர்கா , அன்னை வேளாங்கன்னி முதல் உலகில் உள்ள அனைத்து சாமி சம்மந்தபட்ட ஆலயங்களையும் புறக்கணிக்கத்தானே வேண்டும். ஏன் அவ்வாறு அனைத்து மதம் சார்ந்தவற்றையும் புறக்கணிக்கவில்லை? சிந்திப்பீர் அனைத்து மத மக்களும். ஏனென்றால் அனைவரும் ஆன்மீக நம்பிக்கை உடையவர்கள். நீங்கள் வழிபடும் தெய்வம் வேறு நாங்கள் வழிபடும் தெய்வம் வேறு பூஜை, புனஸ்காரங்கள், சடங்குகள் வேறு அவ்வளவே. மற்றபடி அனைவரும் கடவுள் இருக்கிறார் அதோடு அதில் நம்பிக்கை உடையவர்களே. அதனால் சிந்தியுங்கள் ஒட்டு மொத்த மக்களே! ஓட்டு போடும் போது இவ்வாறவனவர்களுக்கு ஓட்டு போடுவது சரியா, நியாமமா என்று ஆராய்ந்து ஓட்டு போடுங்கள். ஏமாற்றமே வாழ்க்கை என்று ஆகாமல் இருக்க தேர்தலில் சரியானவர்களுக்கு ஓட்டு போடுங்கள். மக்கள் அடி கொடுக்க ஓரே மற்றும் கடைசி வாய்ப்பு தேர்தல் மட்டுமே. ஓட்டு போடுவது மட்டுமே நம் கடமை அல்ல. சரியானவர்களுக்கு குரல் கொடுப்பதும் அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு போடுவதும் தான். இந்த அடியே நம்மை காப்பாற்றும், நீதியை பரிபாலிக்கும், ஜனநாயகத்தை காப்பாற்றும்.
அதோடு திமுக தலைமை என்பது எப்படி இருக்கிறது என்கிற நல்ல உதாரணம்:-
பெரியாரை மையபடுத்தியது திமுக. அண்ணாவை மையபடுத்தியது அதிமுக. ஆனால் கலைஞர் கருணாநிதி இறந்த போது பெரியார் பக்கத்தில் புதைக்கவில்லை. மக்கள் அதிகம் வரும் இடமான அண்ணா சமாதி, MGR, ஜெயலலிதா சமாதி அருகில் புதைக்கபட்டது. மக்கள் அதிகம் வரும் இடமே இவர்களுக்கு பிரதான இடமாக தோன்றியதே தவிர பெரியார் சமாதி இருக்கும் இடம் புனிதமாக தெரியவில்லை. அதோடு இதற்காக இரவோடு இரவாக வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தி வழக்கு போட்டு இடத்தை பிடுங்கினர் அல் வாங்கினர். இவ்வாறான போராட்டத்தை இவர்களின் ஆஸ்தான தலைவன் திரு.பெரியார் அவர்கள் அருகில் புதைக்க அனுமதிக்க மறுத்திருந்தால் இதற்காக முற்பட்டிருந்தால் அது திமுக தலைமைக்கு பெருமை பட கூடிய ஒன்றாக இருந்திருக்கும். தமிழக அரசு மறுத்ததே இதனால் தான். என்னடா திடிரென்று நம்ம GROUP-ல் MERGE ஆகிறார்கள் என்பதால் தான். அவர்களை கேட்டால் வேறு காரணம் சொல்வார்கள். ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுங்கள். கூட்டம் மிக முக்கியம் மக்களே! நான் தேர்தலில் சரியான நபர்களுக்கு ஓட்டு போடும் கூட்டத்தை சொன்னேன் மக்களே! இது மூன்றாம் சுற்று PART-3 மக்களே!
மொத்தத்தில் DMK கழகத்தில் முழுவதுமாக அரங்கேற்றமாகாத கொள்கையில்லா கொள்கையே பின்பற்றபடுகிறது. எதற்கு கழகம் செயல்படுகிறது? தனக்காகவா? பிறருக்காகவா? என்றே தெரியவில்லை. கழகவாசிகள் கழகத்தில் கடமைக்கு இருக்கிறார்கள் அவ்வளவே. கழக கொள்கைகள் எதற்கு இருக்கிறது? இந்து மதத்தை வேரறுக்க மட்டுமா? சமூக நீதி என்று கூறுகிறார்கள் கழகத்திற்குள்ளேயே சமூக நீதியை காணோம். இன்னும் பெண் உரிமையெல்லாம் இருக்கிறது. எல்லா ஏமாற்று வேலைக்கும், ஊழலுக்கும் "ஜே" என்பது போல் அமைதியாக இருந்தால் நாம் ஒரு கோமாளி ! நாம் ஒரு ஏமாளி! சிந்திப்பீர், வாக்களிப்பீர். THIS IS JUST THIRD ROUND ONLY.
இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதோடு இந்தியாவில் உள்ள சிவ பக்தர்களுக்கு மஹா சிவராத்திரி நல் வாழ்த்துகளையும், அங்காளம்மன் தெய்வத்தை வழிபடுபர்களுக்கு "மயான கொள்ளை" திருவிழா நல் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பு:-
Source Of Link:-
https://kathir.news/news/karunanidhi-tearing-at-periyar-viral-questionnaires/cid1582335.htm
இந்த லிங்க்-இல் உள்ளது கீழ் கண்டவைகள் தான்:-
“மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்!! “மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்! :
ராமசாமி நாகயக்கர் கன்னடர். மகளாக வளர்த்த மணியம்மையை திருமணம் செய்தவர் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்களோ அல்லது இந்து முன்னணிகாரர்களோ அல்ல. அண்ணாவும், கருணாநிதியும்தான். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் பவளக்காரத் தெருவில் நடந்த திமுக தொடக்கவிழாவில்தான், இப்படியெல்லாம் பேசினார்கள். அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த 1967-ஆம் ஆண்டுவரை பெரியாரைப் பற்றி கருணாநிதி உள்பட திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள்? முரசொலியில் கருணாநிதி என்னவெல்லாம் எழுதினார்?
இதனைத் தொடர்ந்து பெரியாருக்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட கீழ்த்தரமான கேள்விகளில் சில: -
1. இவரின் (பெரியார்) உண்மையான தந்தை பெயர் என்ன?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் 5-ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?
6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?
7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது தெரியுமா?
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதற்காக?
11. தனது 72-ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக?
இது போன்று இன்னும் கேவலமான அர்ச்சனைகள் பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து முரசொலியில் வெளியாகின. எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்தான் பெரியார். அந்த பெரியாரின் பிறந்த நாளைத்தைான் திமுக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. ஈவேராவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களாக இந்த கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வலம் வருகிறது.
இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.
https://kathir.news/news/karunanidhi-tearing-at-periyar-viral-questionnaires/cid1582335.htm