எல்லாம் "ஜீன்" தான் [ Unity Power Teaching]

 


 

 


எதற்கு ஜாதி உருவாக்கபட்டது சாதிக்க மற்றவர்களுக்கு போதிக்க ஊக்கபடுத்த தான். ஆனால் எல்லாம் "ஜீன்" தான் என நினைக்கிறார்கள்.  வரலாற்று கல்வெட்டு சுவடுகள் அந்த நல்ல மனிதர்களை நினைவு படுத்த தான்.  ஆனால் வெட்டிக்கிறாங்க! குத்திக்கிறாங்க! சண்டையிடுறாங்க!   உன் குல பெருமை உன்னோடு! என் குல பெருமை என்னோடு!  ஆனால் அது தமிழர் பெருமை! அதனால் தமிழரோடு! அவர் இந்தியரும் கூட அதனால் ஒட்டு மொத்த இந்திய நாட்டோடு! ஜெய்ஹிந்த்.For What Create Community and DNA? You Achieve And Teaching, Encourageing to Another Person and Also Unity Power Also. This Reason Also Via Community Added Your Name.  Unity is CommunityPuratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

 



வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


ஜாதி பற்றி  பல பேச்சுக்கள் நூற்றாண்டுகள் கடந்து நடந்துள்ளது தொடர்கிறது.  இதற்கே நான் செட்டியார் தான் ஏராளமாகவே பேசலாம் உரிமையும் இருக்கிறது.  எங்களுடைய செட்டியார் ஜாதி Nationsl Permit ஜாதியாகும்.  காந்தி, காரைக்கால் அம்மையார், கண்ணகி முதல் மோடி வரை எங்களுடையவர்கள் தான்.

 

அதோடு எங்களை எந்த பார்ப்பனியமும் கட்டுபடுத்த முடியாது.  அதோடு எங்களுக்கென்று பூனூல் போடுவது தனியாக காயத்ரி மந்திரம் அதோடு ஆவணி அவிட்டத்தில் பூணூல் போடும் தினமே உள்ளது. எங்களுக்கென்று வைசிய புராணமே உள்ளது.  அது அழிந்துவிட்டது. 

 

நாயன்மார்களிலும் எங்காளுங்க இருக்காங்க.  அவ்வளவு ஏன் என்னுடைய கொள்ளு தாத்தா ஜுவசமாதி அடைந்தவர் தான்.  ஆனால் அந்த கோயில் எங்குள்ளது என்று கூட தெரியாது. 

 

ஒரு காலத்தில் லிங்காயத் சமூகம் போல் லிங்கத்தை அணிந்தவர்கள் தாம் நாம்.  அதுவும் அழிந்து கர்நாடாகாவில் மட்டும் உள்ளது.

 

இது போல் பல அழிந்துள்ளது.  தற்போதைய தலைமுறைக்கு எதுவும் தெரியாது. 

 

அதோடு நீங்கள் கூறிய கைபர் கணவாய் வழியாக வந்த பிராமணர்கள் இனவிருத்திக்கு எங்கள் செட்டியார் பெண்களையே  திருமணம் செய்து இன்று 5% உள்ளனர்.  இப்படியிருக்க எங்களை கட்டுபடுத்த முடியுமா?  சுருங்க சொன்னால் மனவாடு டூ மனவாடு தான்.  ஆனால் நீங்க வேற நாங்க வேற.

 

மேலும் பல தகவல்களை நான் கட்டுரை எழுதி என் வேதிராபேகன் youtube Channel-ல் போட்டுள்ளேன்.  வியக்க வைக்கும் தகவல்கள் ஆதார பூர்வமாக உள்ளது.

 

ஆசிவகத்தை பின்பற்றியவர் செட்டியார்கள் தான்.  தற்போது செட்டியாராகிய எனக்கே ஆசிவகத்தை பற்றி தெரியாது.

 

வாணிய செட்டியார்களாக இருந்தவர்கள் சுக்கு நூறாக உடைக்கபட்டு அது பல செட்டியார்களாகி அதையும் யாரோ உடைத்து  மாநிலத்தில் வேறு ஜாதி பெயரில் உள்ளனர். 

 

யாரெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள ஜாதிகளாக இருக்கிறார்களோ அவர்கள் வரலாற்றை ஆராய்ந்தால் கடைசியில் செட்டியாரில் போய் முடியும்.  தாழ்த்தபட்ட சமுகத்தை தவிர.

 

இவ்வளவு பெருமைகள் இருந்தும் பெறுமை பீத்தாமல் எதையும் கூறாமல் மேன் மக்கள் மேன் மக்களே என்று அமைதியாக வாழ காரணம்.

 

உழைத்தால் தான் ஊதியம்!  ஊதியத்தில் தான் வசதி வாய்ப்புகள் என்பதால் தான்.

 

நீங்களோ அல் மற்றவர்களோ ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றாலும் சரி, ஜாதியை ஆதரித்தாலும் சரி.  நீங்கள் உழைத்தால் தான் சம்பளம்! அதை வைத்து தான் வசதி வாய்ப்புகள்.  யாரும் நமக்கு நம்ம ஜாதி என்பதால் தூக்கி கொடுக்க போவதில்லை.

 

அவ்வளவு ஏன் நீங்கள் நல்லவர்கள் தான் தேர்தலில் நில்லுங்கள்.  ஒரே ஜாதி காரனே  ஓட்டு போடுகிறார்களா?  இதை தான் சீமானே புலம்பி தள்ளியுள்ளார்.  இது போல் ஏராளமாக உள்ளது.

 

 

வரலாற்றில் ஜாதி உள்ளது! அந்த ஜாதியில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்! மனிதனின் பெயர் மறக்கும் பல நூற்றாண்டு கடந்தாலும் ஜாதி பெயர் மறக்காது!  நல்ல வகையில் உத்வேகம் ஏற்படுத்தவும் தமக்காக இருந்தவரை நினைவு கூறவும் பயன்படுத்தபடுகிறது.  இதை தவிர்த்து பிறகு எதற்கையா ஜாதி?

 

அதாவது அவன் திறமையில் சம்பாதித்து அவனே மேலே வருவான்.  எல்லாரையும் போல ஒரு சிலர் நண்பர்கள் உறவினர்கள் துணை கொண்டும் மேலே வருவார்கள்.

 

அதில் மக்களுக்கு உதவி செய்வார்கள். இதே போல் தான் ஆன்மீகம் முதல் அனைத்தும் தகுதி இருந்தால் முடியும் இல்லையென்றால் முடியாது அவ்வளவே.

 

அது கால போக்கில் இட ஒதுக்கீடாகி நாம் சாதிக்காமல் அந்த சாதித்தவனின் ஜாதி பெயரை கூறி அதுவே கௌரவம் பெருமை என ஆகிவிட்டது.

 

ஒரு ஜாதியில் இருந்து வேறொரு ஜாதி காரனுக்கு பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார்கள்.  ஏன் தெரியுமா?  எங்கள் ஜீனில் சாதித்த மற்றும் பணக்காரர்கள் மற்றும் வரலாற்றில் சாதித்த சாதிய ரத்தம் ஓடுகிறது.  இவ்வாறான ரத்தம் ஓடும் போதே என் பிள்ளை திறமையாக இல்லை.  உன் மகளை கட்டினால் சங்தியே அவ்வளவு தான் என்ற எண்ணம் இருப்பதால் தான்.  அதாவது மனிதனுக்குள் ஜாதி இருக்கிறது!  அந்த ஜாதிக்குள் பல நியமங்கள் பண்பாடு கலாச்சாரம் உள்ளது என்பதாலேயே.


 

அதனால் தான் தன் ஜாதியை விட உயர்ந்த ஜாதிகாரருக்கு கூட பெண் கொடுப்பார்கள்.  ஏனென்றால் அந்த வரலாற்று ரத்தத்தோடு என் பெண் சேருகிறாள் என்பதால்.  ஆனால் அந்த உயர் ஜாதி காரன் ஒத்து கொள்ளமாட்டான்.  புரியும் படி கூற வேண்டுமென்றால்  ஏழை பணக்காரனுக்கு கொடுக்க ரெடி.  ஆனால் பணக்காரன் தயார் இல்லை.  பரம்பரை வேறு இருக்கிறது.  சார்ப்பட்டா பரம்பரை போல.  பின்ன ஏங்க வேறு ஜாதி காரனுக்கு கொடுக்கமாட்டீக்கிறாங்க.

 

இன்றும் அனைத்து ஜாதியிலும் ஏழைகள், பணக்காரர்கள் என உள்ளனர்.

 

மேற்கண்டவைகள் முதல் இன்னும் உள்ள பல தகவலால்  வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்டிருந்தாலும்.

 

உழைத்தால் தான் ஊதியம்!  ஊதியத்தால் தான் வசதி வாய்ப்பு!  இல்லையென்றால் தாத்தன் பாட்டன் அப்பன் சம்பாதிச்சு வைக்கனும்.

 

அதனால் மறக்காமல் சரியோ தவறோ தன் ஜாதி சார்ந்த மனிதனின் பெருமைகளை கொண்டாடினோமா! முடிந்தால் அவரை போல் வந்தோமா! நம் ஜாதியிலேயே திருமணம் செய்தோமா! வேலையுண்டு வெட்டியுண்டு என்று இருந்தோமா! என்று இருப்பது தான் உத்தமம்.

 

எதற்கு ஜாதி உருவாக்கபட்டது சாதிக்க மற்றவர்களுக்கு போதிக்க ஊக்கபடுத்த தான். ஆனால் எல்லாம் "ஜீன்" தான் என நினைக்கிறார்கள்.  வரலாற்று கல்வெட்டு சுவடுகள் அந்த நல்ல மனிதர்களை நினைவு படுத்த தான்.  ஆனால் வெட்டிக்கிறாங்க, குத்திக்கிறாங்க, சண்டையிடுறாங்க.  தேவையில்லாதது.

 

பிராமணர்கள் ஆனாலும் சரி கடவுளே ஆனாலும் சரி இதே நிலை தான்.  ராமன் தன் திறமையால் தான் அனுமன் துணையோடு  ராவணணை வீழ்த்தினான்.  ராமரின் அயோத்தி நாடு படையெடுக்கவில்லை.  அவர் வேண்டாம் என கூறிவிட்டார்.

 

கிருஷ்ணரும் தன் திறமையால் பஞ்ச பாண்டவர்களை ஜெயிக்க வைத்தார்.  கடவுள் என்பதால் சூ மந்திர காளி போட்டா அழித்தார்.  அவர் கடவுள் என்பதே அவருக்கு தெரியாது.

 

இவ்வாறாக கடவுள் அவதாரம் ஆனாலும் மனிதன் ஆக பிறந்துவிட்டால் தகுதி இருந்தால் தான் வரலாற்றில் நீங்கா இடம் பெற முடிகிறது.

 

பாரதியார் ஐயர் தான் அவருக்கே மற்றும் அவர் எழுதிய பாடலுக்கே அவருக்கு அன்று  ஆதரவு இல்லை.  ஏன் என்றால் மேற்கண்ட காரணத்தினால் தான்.  இன்றளவும் பாரதியை அதிகளவு தூக்கி பிடிப்பது யார்? ஐயரைவிட மற்ற குறிப்பிட்ட ஜாதியினரே. 

 

இதுவல்ல காரணம் என்றால் மேற்கண்ட எதனால் மாறாமல் வீம்பு பிடிக்கிறார்கள். 

 

தாழ்த்தபட்ட வகுப்பிலேயே பிரிவினை உள்ளது.  அதாவது அதிலேயே நான் உயர் குடி நீ தாழ் குடி என்று.  இவர்கள் அவர்களுக்கு பெண் கொடுக்கமாட்டார்கள்.  இரண்டு பேருக்கும் வெளியில் தெரியாத சண்டை சச்சரவுகள் தான்.  உங்களுக்குள்ளேயே இப்படி என்றால் மற்றவர்கள் ஏற்று கொள்வார்களா? 

 

ஜாதி  மெருகூட்ட தான்! மற்றவர்களுக்கு வெளிச்சம் தர தான்! அந்த ஜாதி இருளில் சிக்கி கொள்ள அல்ல! உன் ஜாதியில் இருந்தவனை கூறி உன் தலைமுறையை குடும்பத்தை நல்லபடியாக வழி நடத்த சொல்கிறார்கள்! ஆனால் வழி மாறி திசை மாறிய பறவை கூடு வந்து சேராது என்பது போல் வழி மாறி திசை மாறினால் எப்படி.

 

தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோ! விழிச்சிக்கோ!

 

இதில் தர்க்கம் வேண்டாம்.  ஏனென்றால் முடியா பயணம் போன்ற நூற்றாண்டு கடந்த விஷயம் இது.

 

உன் குல பெருமை உன்னோடு! என் குல பெருமை என்னோடு!  ஆனால் அது தமிழர் பெருமை! அதனால் தமிழரோடு! அவர் இந்தியரும் கூட அதனால் ஒட்டு மொத்த இந்திய நாட்டோடு!  ஜெய்ஹிந்த்.

 

நான் என்பது நாம் என்று ஆனது.  நாம் என்பது நாடு என்று ஆனது.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.


2)

கடவுளின் அரசியல்!
இதுவும் தமிழனின் பரம்பரையே!

கடைகுட்டி சிங்கம், பாண்டவர் பூமி, பூவெல்லாம் உன்வாசம் படத்தின் கதைகளமே இது தான். சந்திரமுகி கூட.


ஓம் சரவண பவ!


இறைவன் சித்தத்தை புரிந்து கொள்வோம்! நல்ல புகழுடன் வாழ்வோம்! மேல மேல இது அதுக்கும் மேல!

சொந்தம் கேள்விபட்டிருப்போம்! ரத்த சொந்தம் கூட கேள்விபட்டிருப்போம்! இது கடவுள் போடும் முடிச்சு என்று கூட சொல்லி கேள்விபட்டிருப்போம்! பரம்பரை சொந்தம் கேள்விபட்டிருக்கிறோமா! அதுவும் வேறொரு குடும்பத்திலோ சொந்த குடும்பத்திலோ மூன்று தலைமுறைகளாக இவர்கள் பெண் கொடுக்க அவர்கள் மணக்க என்று. அப்படி எதாவது அமைந்தால் என்ன மாதிரியான பந்தமாக இருக்கும். அப்படி ஒரு வேலை நடந்தால் Miss பண்ணிடாதீங்க! வரலாற்றில் நடைபெறும் அபூர்வ நிகழ்வு போன்றது அது. அதாவது நயன்தாரா விஜய்-யின் இங்கு ஒரு ஆண் அங்கு ஒரு பெண் என்கிற Scene போல.

சாதாரணமாக ஒரு பெண்ணை திருமணம் செய்தாலே கடவுள் போடும் முடிச்சு என்போம். இம்மாதிரி பரம்பரை பரம்பரையாக என்றால் எப்பேற்பட்ட முடிச்சு.

ஆனால் வடை போச்சே என்பது போல கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே என்கிற கதை தான்.

அதாவது வரலாற்றில் இரு குடும்பங்களும் பரம்பரையில் சேர வேண்டியவர்கள் Just Miss-ல் இழந்த கதை.

இம்மாதிரி பரம்பரை வரலாறும் யாருக்கும் கிடைகாகாத ஓர் அரிய நிகழ்வு. இது தெரியாததால் Miss ஆன கதை.

நான் உறவு முறைகளிலேயே கூறுகிறேன் அப்போது தான் சுவாரஸ்யமாக இருக்கும்.

கதையின் பெயர் "பரம்பரை துரத்துது கண்டுபிடிச்சீங்களா" கவனீச்சீங்களா" இதுவும் தமிழனின் பரம்பரை கதையே.

குஷி படம் போல இணைவது என்றும் கூறலாம்.

சுருக்கமான கதை:-

என் தாத்தா ஒரு பரம்பரையை சேர்ந்தவர் (சார்பட்டா பரம்பரை போல) அவருக்கு இரு மகன்கள் இரு மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கடமையெல்லாம் முடித்தாகிவிட்டது.

காலபோக்கில் நிர்வாகத்தில் கவனமில்லாததால் மிடில்கிளாஸ் ஆகிறார்கள். மிடில்கிளாஸ் ஆனாலும் ஓடும் ரத்தம் பணக்கார பரம்பரை இரத்தம். தாத்தா பாட்டி சொநாத மாவட்டத்திலேயே இறந்துவிடுகின்றனர்.

அவர்கள் இறந்த சிறிது காலத்திற்கு பிறகு தன் சொந்த மாவட்டத்தில் இருந்து சிங்கார தலைநகரத்தை வந்தடைகிறார்கள் இரு மகன்கள். அங்கே தொழில் செய்கிறார். இவர் மனைவியும் இறந்துவிடுகிறார். குழந்தையும் இல்லை.

இடைவேளை (பெண் கொடுப்பதில் பரம்பரை பரம்பரையாக எனும் வரலாற்று ஆட்டம் ஆரம்பம்). மிக ஆழமாக சென்று கொண்டிருக்கிறேனோ!

என் தாத்தாவின் இரு மகன்களில் இன்னொருவர் என் சித்தப்பா சிறு குழந்தை. அவரை என் அப்பா வளர்க்கிறார். வளர்ந்து படித்து முடித்ததும் அவருக்கு திருமணம் முடித்து வைக்கிறார் ஒரு செட்டியார் குடும்பத்தில்.

கொஞ்சகாலத்தில் என் சித்தப்பாவின் மனைவி அதாவது என் சித்தி என் அப்பாவிடம் நீங்கள் எங்கள் உறவு கார பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். என் அப்பாவிற்கு பரம்பரை துரத்துகிறது என்பது தெரியாமல் வேண்டாம் என்று கூறிவிட்டார்.



அதன் பிறகு என் அப்பாவின் தங்கையின் மகளை திருமணம் செய்கிறார். (அதாவது தங்கையை கொடுத்த சொந்தத்தோடு தானும் தங்கையின் மகளை திருமணம் செய்து வலிமையான சொந்தமாக 120 வருடங்கள் பெண் கொடுக்கும் எடுக்கும் பரம்பரை சொந்தமாக ஆகி கொண்டிருக்கிறது. இது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. அதாவது இதிலும் பரம்பரை பரம்பரையாகவா என்று.)


திருமணம் முடிந்து இருமகன்கள் ஒருவன் நான் புலிகுட்டி இன்னொருவன் என் தம்பி யானைகுட்டி பிறந்து வளர்கிறோம் வேறொரு மாவட்டத்தில்.

மூத்தமகனாகிய புலிகுட்டியாகிய எனக்கு திருமணத்திற்கு பெண்பார்க்கிறார்கள். இந்த ஜாதகம் என் சித்தப்பாவிடம் செல்கிறது. அதாவது என் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் இருந்தால் கூறு என்று.

ஏற்கனவே பரம்பரை துரத்துதுச்சே அதே பரம்பரையில் என் சித்தியின் அண்ணனுக்கு ஒரு மகள். அவளை எனக்கு திருமணம் செய்ய எண்ணம் வந்து எல்லாம் ok ஆகிவிட்டது.

இது தெரியாமல் வரலாற்றில் மறுபடியும் ஓர் பிழை செய்தேன். அதை பிழை என்று கூற முடியாது. பிழையாகிவிட்டது. அந்த பிழையால் வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஆபூர்வ பரம்பரை அந்தஸ்து இரு வீட்டார்களுக்கும் Missing.

சரி சொந்தத்தில் பரம்பரை பரம்பரையாக பெண் எடுத்து பெண் கொடுப்பது என்று இங்கு தொடர்ச்சி காணுமா என்றால் அதுவும் missing. ஏனென்றால் எனது இரண்டு மாமாக்கள் திருமணம் செய்யவில்லை. ஒரு மாமாவிற்கு குழந்தையில்லை.

மொத்தத்தில் பரம்பரை துரத்தியது! அடைய முடியல! நமக்கு இது தெரியல! இப்பவும் துரத்துமோ விடாமல்! இதிலும் பரம்பரை பரம்பரையாக்க!

இந்த கதையை ஏன் கூறினேன் என்றால் வரலாற்று தருணங்கள் போல ஒரு சில ஆபூர்வ நிகழ்வு உங்களை அடைய துடிக்கலாம். அதை நாம் கவனமாக கையாண்டால் எல்லா பரம்பரை கௌரவத்தையும் அடைந்த ஒரே குடும்பம் என்கிற சாதனையை கூட அடையலாம். ஏனென்றால் அனைத்தும் இறைவன் சித்தம்! அதை நித்தம் புரிந்து கவனமுடன் தொலைநோக்கு பார்வையுடன் கவனிப்போம்! அடைவோம் இறைவன் சித்தபடி! ★ Puratchi Kavighar Valavanur ராசாலி ரா.C. SaravanaLingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,



ஓம் சரவண பவ! அகத்திய சித்தரே போற்றி! ஈஸ்வர பரம்பரையே வாழ்க!


மனித பிறப்பில் கடவுள் அரசியல்:-

கற்கால குரங்கு பரம்பரையில் மனித பரம்பரை! மனித பரம்பரையில் ஆண் பரம்பரை! பெண் பரம்பரை!

ஆண் பெண் மனித பரம்பரையில் குடும்ப பரம்பரை! குடும்ப பரம்பரையில் தமிழர் பரம்பரை! தமிழர் பரம்பரையில் இந்திய பரம்பரை! அனைத்தும் அட்டகாசமாய் நீடூழி குறைகள் இல்லாமல் வாழ்க! தலைமுறை தாண்டி வாழ்க வாழ்கவே!

ஒருவன் மனிதனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறப்பது வரை இவ்வளவு இருக்கிறது.

தாத்தாவை மறக்காமல் காக்க என் உயிர் மூலமாக அவர் இருக்க நாம் பிறந்தோம் அது என் குடும்ப பரம்பரை! தமிழர் பண்பாட்டை கலாச்சாரம் என்பதை மறுபடியும் நினைவுபடுத்தி தொடர நம் தமிழ் முன்னோர்களை உயிர்ப்புடன் நினைவுபடுத்த அவர் சாகவில்லை என் உயிரில் அவர் இருக்கிறார் என்று நாம் பிறந்தோம் அது என் தமிழர் பரம்பரை! பனங்கல் முதல் வெத்தலை புகையிலை வெச்சிக்கோ! கட்டிக்கோ! சுருட்டு பழக்கம் என்று கெட்ட பழக்கமாயினும் அதிலும் என் இந்திய தமிழின முன்னோர்களை உறுதியாக நினைவுபடுத்த நாம் பிறந்தோமா! அண்ணன் தம்பி ஒற்றுமையாயினும் அப்பா அம்மா மகன் பாசமென்றாலும் இது இன்று நேற்றல்ல என் முன்னோர்கள் வரை இப்படிதான் என நமக்கு தெரியாமலேயே ஆதாரமுடன் குடும்ப பரம்பரை உண்மை! இந்திய தமிழின பரம்பரை உண்மை! நம்முடைய DNA உண்மை என்பதை உலகறிய செய்ய நாம் பிறந்தோம்! நூலகம் முதல் எதுவாயினும் அது நீ மட்டுமல்ல நீ அவர்களுடைய தொடர்ச்சி என மெய்பிக்க நாம் பிறந்தோம்!

இதில் நாம் என்பது நான் நீ தமிழகம் இந்தியா வரை. All India Permit! பிறந்து வரன்டா! எங்களுடைய எனக்கே தெரியாமல் அத்தனை பரம்பரைகளும் என்னுடைய பரம்பரை என்று உண்மையாக தத்ரூபமாக இவ்வுலகிற்கு பறைசாற்றுகிறேன் என நாம் பிறந்தோம்! பிறந்தோமா! அப்படி பிறந்திருந்தால் மகிழ்ச்சியே! எல்லாம் ஆனந்தமே! ஆன்மீகத்திலும் இந்திய தமிழின சித்தர் பரம்பரை! என்ன ஓர் ஆச்சர்யம்! அட்டகாசம்! இது என் பரம்பரைகளின் மீதான நமக்கே தெரியாத புரியாத பாசம்! இதில் இல்லை வேஷம்! ஆகட்டும்! தொடரட்டும்! தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்! இது நமக்கு தெரியாமலேயே நடப்பதில் தான் சுவாரஸ்யமே! ஆச்சர்யமே! அதிசயமே! நிரூபணமான உண்மையுமே! தெரிந்து வாழ்வது வாழ்க்கை! தெரியாமல் மேற்கண்டவற்றை தொடர்வது வரலாறு! அப்பட்டமான ISO 9000 சாண்றிதழ் பெற்ற அக்மார்க் பரம்பரை! இதுவே. இந்த அதிசயத்தை காண கண் கோடி வேண்டும். India Tamilan Family Blood Heat is Heart Beat Absolutely! Accurately! Correctly! Fantasticaly!★ PuratchiKavighar Valavanur ராஜாளி ரா.C.SaravanaLingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,


சில்வர் செப்பு, பித்தளை குடம் நிரம்பிய குடி நீரை அப்படியே டம்மளரில் தண்ணீர் பருகுபவன் சராசரி! வெள்ளி குடம் குடிநீரில்  தங்க டம்மளரில் தான் தண்ணீர் குடிப்பேன் என்றால் விசாரி!  அவன் மனது எதையோ மேலானதாகவோ உயர்வானதாகவோ கருதியிருக்கலாம்.  

தட்டு தட்டு கைதட்டு! இந்த மேலானதற்காகத்தான் பிட்டுக்கு மண் சுமந்தேன்! அதனால் அதிர்ச்சியில்லாமல் அதிர்வேட்டு போடு! என்று அவன் மனம் ஏங்குகிறது! ஆனால் நமக்கான கருத்து வேறுபாட்டால் பலவற்றிற்கு பாராட்ட தயங்குகிறது! ஆனால் பலவற்றை உயர்வானதாக கருத அனைவருக்கும் மனம் பொங்குகிறது! ஆனால்...  அனைவருக்கும் அரிய நிகழ்வுகள் தவழ்ந்து வந்து நிகழ்வதில்லை.

மொத்தத்தில் அவனுடைய மனது மேலானதாக உயர்வானதாக எதை எதையோ கருதியதில்  Tank Full.  அதனால் இதை இதை தவிர்த்து மற்ற அனைத்தையும் அவன் தாழ்வானதாக கீழானதாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டான்.

ரகசிய உடன்படிக்கை ஒரு சிலது எழுதாமல் ஒரு சிலவைகள் பாண்டு பத்திர அரசியல் போல.

சரியோ தவறோ ஒருவன் எதையோ மேலாகவோ உசத்தியாகவோ நினைக்கிறான்! அதில் மிக ஆழமாக போகிறான்! அதற்காக அனைத்திற்கும் உடன்படுகிறான். ஓர் எழுதபடாத யாருக்கும் சொல்லாமல் ரகசியமான தெளிவான உடன்படிக்கையில் உடன்படுகிறான்.  அதற்காக ஒரு சில மனிதன் எந்த எல்லைக்கும் இழுத்து கொண்டு செல்லபடுகிறான்  மரணம் வரை கூட...

அது எதுவாகவும் இருக்கலாம்.  அதற்காக அந்த மனிதன் எதை இழந்தாலும் சிறிதும் கவலைபடுவதே இல்லை.  

ஏனென்றால் இழந்தது அனைத்தும் தாழ்வானதாகவும் நாம் பெற போவது அல் நான் தற்போதைக்கு இருப்பது மேலானதாகவும் , உயர்ந்ததாகவும் கருதுகிறான் உலகமெங்கும் வாழும் மனிதன்.

மேலானதாகவோ உயர்ந்ததாகவோ எதை எண்ணினாலும் அதை சுமக்க கடமைபட்டவன் ஆகிவிடுகிறான் எந்த மனிதன் ஆயினும்.

ஆனால் உண்மையில் அது மேலானதா, உயர்வானதா என்று உலகமெங்கும் நடப்பவற்றை தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் தர்க்கம் மட்டுமே கடைசி வரை இருக்கும் ஒட்டு மொத்த மனிதர்களே இல்லாமல் போனாலும்.

அதனால் தர்க்கத்தை விட்டுவிட்டு உனக்கானதிற்கான தீர்வை தேடி வாழ்ந்து மடிவது என்பதே சால சிறந்ததாகும்.

ஒரு உதாரணத்திற்கு...

இந்துமதத்தை அழிக்கிறார்கள் ஏனென்றால் நாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்அதனால் நாங்கள் மேலே உயர்வானவர்கள் என்கிறார்கள்.  

உடனே நாம் கோபப்படாமல் நம் மதத்தை விளக்கமாக ஆதாரங்களுடன் நாங்களும் கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்என்று  அவர்களிடம் கூறினாலே போதுமானது.  இதுவே சமயோஜித புத்தி.

இவ்வாறாக உலகமெங்கும் பலவற்றில் ஈடுபடும் மனிதர்கள் தாங்கள் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் எந்த விஷயமாயினும் அது உயர்ந்ததே மேலானதே என்று நினைக்கிறான்.  மற்றவற்றை தாழ்வானதாகவோ தரம் குறைந்ததாகவோ கீழானதாகவோ அவன் எண்ணுகிறான்.  இதுவே உலக மனிதர்களின் இயல்பாக உள்ளது.  இது பல நூற்றாண்டுகளை கடந்தும் உள்ளது.  இல்லையென்றால் ஏன் இவ்வளவு சண்டை சச்சரவு?

உதாரணத்ணிற்கு மற்றொன்று... 

ராஜபரம்பரை வேண்டுமா இதனோடு ஒப்பிடுகையில் இந்த நமுத்து போன பெண் வேண்டுமா என்று நாம் பாலூட்டி சீராட்டி வளர்த்த மகன்களை பார்த்து தயவு தாட்சன்யம் இல்லாமல் வெளிநாட்டு ராஜகுடும்ப புன்னியவான்கள் கேட்க அவனோ நீங்கள் பெற்ற மகன்களை விட அந்த ராஜபரம்பரையை உயர்வானதாகவும் மேலானதாகவும் கருதுகிறீர்கள்.  அதே போல் என்னால் எண்ண இயலாது.  எனக்கு இந்த பெண்ணே ராஜபரம்பரையை விட மேலானதாகவும் உயர்வானதாகவும் கருதுகிறேன் என்று கூறி ராஜபரம்பரை அதாவது அடுத்த ராஜ வாரிசு என்கிற அந்தஸ்த்தையே ஒரு சிலர் இழந்துள்ளனர்.

அதனால் இதில் தர்க்கம் இல்லாமல் ஓர் மார்க்கம் என்பது உனக்கான தீர்வை  அடைந்து அதில் தீவிரமாக தீ போல வாழ்ந்து சாம்பல் ஆவது மட்டுமே.  இதை விட்டால் வேறு வழி இல்லை.  

நீ போகும் மேலானதாக உயர்வானதாக கருதிய வாழ்க்கை எனும் பாதையில் உன் சதை வதை பட்டாலும் கால்கள் காயங்களால் நொண்டியடித்தாலும் அதனை சகித்து கொண்டு ஏற்று கொண்டு வாழ்வதே உன் கடமை! உன் உரிமை! ஏனென்றால் நீ தான் அதை உயர்வானதாக மேலானதாக கருதியவன்!  ரொம்ப ரொம்ப மேலே சென்றால் சுமக்க தயாராக இருக்க வேண்டும்! ஓர் சுமை தாங்கியாக கூட! நீ மேலானதாக உயர்வானதாக நினைக்கும்  வைர சுரங்கம்! மனமெனும் அரங்கில் சிம்ம சொப்பனமாய் எதிலும் தலை குனியாத நிமிர்ந்த ராஜ நன்நடையோடு உன் மனதில் பவனி வருகிறது! அது மற்றவர்களுக்கு ஈய பாத்திரத்திற்கு பேரிச்சம் பழம் என்று கூட இருக்கலாம் அதையும் கவனித்திரு! மொத்தத்தில் எதிலும் விழித்திரு! உன் மனது நினைக்கும் Water Tank! Another Person Think Septiktank! Thinking is Different Defense to One People to Other Another  People!  மொத்தத்தில் நீ அசை போடும் மேலே! அது பல மனிதர்கள் காரி உமிழும் துப்பும் கீழே என்று! இதில் எது உண்மை பொய் என்பது மேலோகத்தில் இருக்கும் இறைவனுக்கே தெரிந்த புரியாத புதிர்.  உன்னை சொல்லி குற்றமில்லை! என்னை சொல்லி குற்றமில்லை! உலக மனிதர்கள் போடும் கட்டுக்கடங்கா மானாவாரியான கோலமடா! அது அலங்கோலமா! அழகிய கோலமா! என்பது உண்மையில் அன்ன பறவை போல் துளி துளியாக துல்லியமாக கூறுவது இயலாது.  அதோடு உலக மனிதர்களிடம் காலம் முழுக்க போராடவும் முடியாது.  உனக்கான தீர்வோடு சுகமாக வாழ்வதே திண்ணம்! இதுவே என் எண்ணம்! இது அனைத்தும் உண்மையா பொய்யா என தெரியவில்லை. எப்போதும் இழந்து கொண்டே இருப்பவன்! எதையோ அதைவிட மேலான ஒன்றை இப்போது பெற்றுவிட்டான் பெற போகிறான் என்று எண்ணுகிறான்.  

எதை எதையோ எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல் என எல்லா மனிதர்களும் இதை இதையெல்லாமா என்பதை கூட எண்ணி கொண்டே வாழ்கிறார்கள்.  யாரை குற்றம் சொல்வது? இதில் எது சரியான வழுவாத சறுக்காத உயர்வுள்ளல்?  தாழ்வுள்ளல்? குழந்தையாய் பிறந்த பின் பெற்றோர்கள் மேலே! விளையாடி வளரும் போது நண்பர்கள் மேலே! பால்ய பருவத்தில் காதல் மேலே! திருமணம் முடிந்ததும் மனைவி மேலே! பிள்ளைகள் ஈன்றெடுத்ததும் மகன் மகள் மேலே! அந்த மகன் மகள் வளரும் போது This Is Rotation on your Life Cycle! வீடு வரை உறவு! வீதி வரை மனைவி! காடு வரை பிள்ளை! கடைசி வரை யாரோ! என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. முதலில் தெளிவாக தான் இருந்தது. இப்பொழுது குழம்பிய குட்டை போல் ஆகியுள்ளது தானே.  இதுவே நிதர்சனம்.  எல்லாவற்றிலும் எவர் எவரோ பலர் இது தான் மேலே என்று சொல்லிவிட்டு போய்விட்டனர்.  அதனால் நாம் குழாயடி சண்டையில் சிக்கி திக்கி வாழ்ந்து மடிவதை விட நமக்கான தீர்வோடு இதை நல்லபடியாக வாழ்ந்து முடித்து கொண்டு நன்றி வணக்கம் என முடித்து கொண்டால் நல்லது.  ஏனென்றால் முடிவே இல்லாத தொடர் கதையாகியுள்ளது அனைத்துமே. எல்லாவற்றிற்கும் கடை விரித்து பொருட்கள் விற்க இருப்பதால் விற்பனை செய்வதால் நாம் அனைத்தையும் வாங்க வேண்டிய கட்டாயமில்லை! நமக்கு தேவையானவற்றை வாங்கினாலே போதுமானது அதுவும் வற்புறுத்தலுமில்லை! ★By PuratchiKavighar Valavanur Rajali வை.ரா.SaravanaLingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,

ஈசன் என்கிற சிவன் [ King Of God Shiva ]



TWO IN ONE DIFFERENT ARTICLE

உலகிலேயே இந்து மதத்தில் மட்டுமே சக்தி, முக்திக்கான வழிகள் ஏராளமாக உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழின இந்திய கடவுள் சிவனே போற்றி!

"எல்லாவற்றையும் சுக்கு நூறாய் பொடி பொடியாய் நுண்ணிய துகளாய் தூள் தூளாய் சரமாரியாக உடைத்தவர் ஈசன் என்கிற சிவன் தான்".  ஆன்மீக சாகுபடியில் பாகுபாடில்லாமல் எதுவும் சாத்தியம் எல்லாம் சாத்தியம் என்று மனித பிறவிகளை வைத்து நிரூபித்தவர் அவரே.  அதனால் தான் எம்பெருமான் சிவனை வணங்குவதில் பல பிரிவுகள் உள்ளது.  ரத்தின சுருக்கமாக கூற வேண்டுமென்றால் யாரும் எதுவும் எதற்கும் வாய் திறக்காதீர்! எதுவும் சொல்லாதீர்கள் என அனைத்தையும் காலி செய்து இறைவனாகிய நானே ஆன்மீக கிரீடம் ஏற்றி சகல சௌபாக்கியங்களை அருளும் நிரந்த அரசன்! சக்கரவர்த்தி! மன்னாதி மன்னன் என்று  அனைத்து பக்திவான்களின் மனதிலும் குடியேறுகிறார். King Of God "THE LORD SHIVA" Puratchi Kavighar Valavanur V.ரா.Saravanalingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

 


வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

நாம் சைவம், அசைவம் சாப்பிட்டு கொண்டே தியானம் அதன் மூலமாக சக்தி முக்தி அடையலாம் என முனைந்தால் ஏதோ சைவம் என்கிற காய்கறி உணவு இவங்க பரம்பரை சொத்து மாதிரியும், அதோடு தற்சமயம் இவர்கள் ஏதோ சைவம் சாப்பிட்டதால் மட்டுமே நோகாமல் சக்தி முக்தியை அடைந்துவிட்டது மாதிரியும் அதை நாம் ஏதோ கேட்காமல் நம் வாழ்க்கையை வீணாக்கி கொள்வது போலவும் பலர் கூறுவது அல் வழக்கு மொழி இருக்கிறது.

 

தினமும் குளிப்பது, சுத்தமாய் இருப்பது என்பது ஆன்மீகத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருந்தால் தான் நமக்கான ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

அதைத்தான் அன்றே கந்த துணியானாலும் கசக்கி கட்டு என்றார்கள்.

 

ஆனால் இதனையும் காய்கறி உணவு உண்பதையும் மட்டுமே இருந்தால் மட்டுமே நோகாமல் சக்தி முக்தி கிடைத்துவிடும் என்பது போல் சிலர் பிதற்றுகின்றனர். 

 

இது சாத்தியமா? சாத்தியம் என்றால் அனைவருமே அடைந்திருக்க வேண்டும் இந்நேரத்திற்கு.

 

அதே போல் காய்கறி உணவை பின்பற்றவில்லையென்றால் எந்த சக்தியும் முக்தியும் கிடைக்காதாம்.  ஏதோ சக்தி முக்தி என்பது இவர்கள் பரம்பரை சொத்தா அல் இவர்கள் தாத்தாவுடையதா?  இவர்களை முதலில் யார் கேட்டது?  தன்னால் எதுவும் முடியவில்லையென்றாலும் இந்த கையாலாகாத   எதுவும் முடியாத வெற்று பேச்சுக்கு மட்டும் குறைவில்லை என்பார்கள். அது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. 

 

அதாவது நாட்டுக்குள் வெத்து வேட்டுக்கள் இப்படி பேசிவிட்டால் கையாலாகாத ஒருவன் சக்தியுள்ளவன் போல மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைக்கின்றனரோ?

 

இந்து மதத்தில் மட்டுமே எந்தவித வரையறைகள் கட்டுப்பாடுகள் கிடையாது.

 

ஒரே தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை உடைத்தவர்  வள்ளலார்.  அவர் வணங்காத தெய்வமே இல்லை என்பது போல் வணங்கியவர்.  அதை அவர் வரலாறு சம்மந்தபட்ட திரைபடத்திலேயே தெளிவாக உள்ளது.

 

சுடுகாடு தீட்டு என்பதை உடைத்தவர்கள் அகோரிகள்.

 

அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்தவர்கள் சித்தர்கள்.

 

மோசமான கெட்ட பழக்கமான கஞ்சாவை அடிப்பவர்கள் காசியில் உள்ள பைரவர்கள்.

 

கோயிலுக்கே செல்ல வேண்டியதில்லை இறை நூல்களை படித்தாலே முக்தி என்று கூறுபவர்கள் ஓதுவார்கள்.

 

இப்படி எல்லாவற்றிற்குமே பலமான வலிமையான ஆதாரமாக இந்து மத சிவன் ஆதாரமாக உள்ளார்.  அதாவது மேற்கண்ட அனைத்திலும் இருந்தவர்களுக்கு சக்தி முக்தி கொடுத்தவர் வேறு யாருமில்லை நம்முடைய சிவனே.

 

எதிலும் சாத்தியம் எல்லாவற்றிலும் சாத்தியம் என்று சொல்லாமல் சொல்கிறார் மனித ரூபங்களில் உள்ளவர்களை வைத்து.  இதனை நாம் புரிந்து கொண்டோமா?

 

அதாவது எதையும் அடையாத திராணியற்ற வெத்து வேட்டுக்கள்  ஏதோ தாம் தான் இந்து மதத்திற்கு நாட்டாமை போல டுபாகூராக பேசி திரிகின்றனர் ஒரு சிலர்.

 

"எல்லாவற்றையும் சுக்கு நூறாய் பொடி பொடியாய் நுண்ணிய துகளாய் தூள் தூளாய் சரமாரியாக உடைத்தவர் ஈசன் என்கிற சிவன் தான்".  ஆன்மீக சாகுபடியில் பாகுபாடில்லாமல் எதுவும் சாத்தியம் எல்லாம் சாத்தியம் என்று மனித பிறவிகளை வைத்து நிரூபித்தவர் அவரே.  அதனால் தான் எம்பெருமான் சிவனை வணங்குவதில் பல பிரிவுகள் உள்ளது.  ரத்தின சுருக்கமாக கூற வேண்டுமென்றால் யாரும் எதுவும் எதற்கும் வாய் திறக்காதீர்! எதுவும் சொல்லாதீர்கள் என அனைத்தையும் காலி செய்து இறைவனாகிய நானே ஆன்மீக கிரீடம் ஏற்றி சகல சௌபாக்கியங்களை அருளும் நிரந்த அரசன்! சக்கரவர்த்தி! மன்னாதி மன்னன் என்று அனைத்து பக்திவான்களின் மனதில் குடியேறுகிறார்.

 

அதனால் யாரையும் குறை சொல்லாமல் யார் யார் எதில் இருக்கிறீர்களோ அதில் முதலில் நீங்கள்  சக்தி முக்தி அடையுங்கள்  அது வழி வழியாக தொடரட்டும் எல்லாம் ஆனந்தமே.  வருந்துவதற்கு அதில் ஒன்றுமில்லை.

 

ஆனால் யாரையுமே எதிலுமே காணோம்.  ஒரு வேலை இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு ஆதாரத்திற்கு ஒருவன் என்பது போல் மட்டும் இருந்தால் மட்டும் போதும் என நினைக்கிறாரோ.  அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.





2)

சைவம் என்றால் காய்கறி உண்பது என்று நினைக்கிறோம்.  ஆனால் உண்மை வேறு. சித்த வெளி, வெட்ட வெளி, சுத்த வெளி என்பதற்கான மற்றொரு பெயரே சைவம் ஆகும்.

 

சைவத்தை அடைந்தவர்களால் முடியாது என்பது எதுவும் இல்லை.

 

சைவம் என்பது காய்கறி உணவிற்கான பெயர் அல்ல. அந்த பெயர் யாராலோ அவ்வாறான பெயராக ஆக்கபட்டுள்ளது.

 

சைவம் சாப்பிட்டால் அது ஒரு பெரிய தகுதி அல்ல என்பது குறிப்பிடதக்கது.  ஏனென்றால் சைவம் என்ற வார்த்தைக்கான அர்த்தமே வேறு.  அதை அகப் பேய் சித்தர் தெளிவாக கூறியுள்ளார். 

 

அனைத்து சித்தர் களையும் அறிவோம்! படிப்போம்! தெளிவோம்!.  By Puratchi Kavighar Valavanur V.ரா.Saravana Lingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,

 

https://youtu.be/Al1_Podkm5A




2)

இரவு வணக்கம்.

ஒரு சாதனத்தை ரிப்பேர் செய்ய , இயந்திரத்தை, கம்பியை நெம்பி தெம்புடன்  சம்மட்டியால் அடித்து,  சுத்தியால் அடித்து மண்ணெண்ணை ஊற்றி, திருப்புலியால் திருகி பட்டி டிங்கரிங் செய்வது  போல் மூளையை மேலும் ஜாதக சாஸ்த்திரத்தில்  மெருகூட்ட  சிந்திக்க மற்றும் ஆயிரம் காலத்து பயிர் என்கிற கல்யாணத்தை நாம் முறைப்படி எப்படி செய்ய வேண்டும்  என்கிற தகவல் களஞ்சியம்.  அதோடு சில கேள்விகள்?  This Information is True or Not?  எல்லாம் இரண்டுங்கோ...


நம் ஜாதகத்திற்கு அதிபதி லக்னாதிபதி  என்று ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் தனி தனியாக இருக்கிறது.



அதே போல் உலகின் ஒட்டுமொத்த ஆண் இனத்திற்கு அதிபதி யார்?



பெண் இனத்திற்கு அதிபதி யார்?   by Valavanur V.ரா.Saravanalingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,





இது ஆச்சர்யமான தகவல் என்பதால் மட்டும் பதிவிடுகிறேன்.  மற்றபடி காதல் என்பது அவரவர் விருப்பம் சம்மந்தபட்டது.  இது உலக காதலுக்கான பொதுவான ஜாதகம். அதில் சாதகம் பாதகம் பற்றியது.  மற்றபடி தனிபட்ட ஒருவரின் ஜாதகம் சம்மந்தபட்டது அல்ல.  இது வேறு Journal காதல் ஜாதகம்.  வேற மாதிரி வேற மாதிரி அப்பு.  சிலருக்கு காதல் தப்பு ஆகி கப்பு அடிப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் அல் இல்லாமலும் இருக்கலாம்.   

ஆனால் இதில்

i) 

6-ஆம் நம்பர் சுக்கிரன்(ஒரு வேலை சுக்கிரன் யாருக்காவது நீச்சம் என்றால் அவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்று அர்த்தம்.  அப்படி பிடிக்காதவர் எதுக்காக ஆறாம் எண்ணில் வந்து ஏன் பிறக்க வேண்டும்.  அப்ப பிடிக்குது.  தலை கீழாக போட வேண்டாம் அது எனக்கு பிடிக்காது.), 



ii)

எப்போதும் யாருக்கும் தெரியாமல் அமைதியாக தேடி வரும் நிலவு மதி நிலா என்கிற சந்திரன், 

iii)

வீரியம் மிக்க செவ்வாய் (அப்போது போன் செய்து பெண் கேட்டால் தவறாம்.  பச்சை பொய். இந்த தகவல் படி அது தான் சிறந்த திருநாள்), களத்திர ஸ்தானம் ராகு கேது இருந்தால் இது சம்மந்தபட்ட விஷயத்திற்கு அமோகம்.


அப்ப நம்ம தனிபட்ட ஜாதகத்தை எண்ண பண்றது?.  


இதன்படி தனிபட்ட ஜாதகம்  எனக்கு இருந்து அந்த பெண்ணுக்கான ஜாதகத்துடன் இது ஒப்பிட்டு ஜாதகம் சரியில்லை என கூறினால் எதை நம்புவது? என்று கேட்டால் எனக்கு தெரியாது.  ஜோதிடரை தான் கேட்க வேண்டும்.


இதற்கான தர்க்கமோ விவாதமோ வேண்டாம்.  அப்படி எதாவது நடந்தால் யாருக்கோ விளக்கு பிடித்த மாதிரி ஆயிடும்.  இது அடப்பாவிகளா என்று வியப்பூட்டும் தகவல் அதனால் மட்டுமே இந்த பதிவு.  


விஷமோ அமிர்தமோ அதனை பருகும் முன் அதை பற்றி வேதாளம் விக்கிரமாதித்தன் கேள்வி பதில் போல் முன்னெச்சிக்கையாக தெரிந்து கொண்டால் எதுவும் பாழாகாமல் வீணாகாமல் ஓரளவிற்கு எதுவும் விரயம் ஆகாமல் தப்பிக்கலாம் அவ்வளவே.

மேற்கண்ட கேள்விக்கு யாருக்கும் தெளிவாக பதில் இல்லை.  உடனே ஒரு சிந்தனை (23 ஆம் புலி கேசி நான் கழிவறையில் அமர்ந்த போது கண நேரத்தில் உதித்தது இந்த யோசனை என்பது போல்) காதலுக்கு அதிபதி யார்? அதற்கும் ஜாதகம் ஏதாவது இருக்குமா? என்று.  உடனே கிடைத்தது இந்த ஆச்சர்யமூட்டும் தகவல்.  ஜாதகத்தில் நம்பிக்கை தும்பிக்கை போல் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இது வியப்பூட்டும் தகவல்.  இதுக்கும்  அதாவது காதலுக்கும் ஜாதகமா என்று.  இதில் முக்கியமானவற்றை  மம்முட்டியால் கோடரியால் அழகாக நேர்த்தியாக வெட்டி கடப்பாறையால் நோண்டி அழகிய பூச்செடி நடுவது போல் இத்தகவலை உங்கள் மனதிலே நடுகின்றேன்.  இது யாருக்கு பயன் ஆனதோ இல்லையோ மொத்தத்தில் அதிசயித்து போகும் தகவல் அடப்பாவிகளா என்று.   ★ Puratchi Kavighar Engineer Valavanur ரா.C.Saravana Lingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,






1)

சுக்கிரன்:-

காம காரகன் சுக்கிரன் சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர்.

2)

களத்திர ஸ்தானம்:-

ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.


3)

மனதின் அதிபதி சந்திரன்:-


நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டே அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.


4)

வீரியம் தரும் செய்வாய்:-

செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

ANOTHER THIS TYPES OF LINKS:-

1)

https://tamil.oneindia.com/astrology/news/love-marriage-horoscope-astrology-261713.html

2)

https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/love-horoscope-prediction-who-will-fall-in-love-and-who-will-succeed-in-love-marriage/articleshow/74063017.cms

3)

https://www.dinamani.com/religion/religion-news/2019/jul/30/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-3203454.html


2)

கலியுகத்தில் கலி தின்னுவது போல் அழிய இறைவனின் காரணம் இந்த கேடு கெட்ட பீடையான இந்த வெவ்வேறு  ரகம் ரகமான கெட்டவர்கள் தான்.  அவர்கள் தான்  அலுத்து போன சலித்துப்போன நமக்கு தெரிந்த 13 இலுமினாட்டிகள். இவர்கள் பேயை தொழுபவர்கள். அதோடு FOLLOW செய்பவர்கள் என்று புரிவதற்காக கதையாக கற்புடன் ஒழுங்காக  கற்பனையாக சித்தரித்து  ஆரம்பித்து முடிக்கபடுகிறது.  

நாம் ஒரு விலங்கு மாட்டா பிணை வாங்கிய ஜாமீன் பெற்ற கைதி போல யாருடைய பிடியிலோ இருக்கிறோம் வாழ்கிறோம்.  தர்மமும் நானே! அதர்மமும் நானே! என்கிற கீதாசாரம் போல இது ஒரு கீதாசார கீதை போன்றதே.     

கடவுளின் அக்மார்க் ISO தர சாண்றிதழ் பெற்ற தூய பித்தலாட்டமில்லா அரசியல்.  சிலந்தி வலையில் அனைவரும் படு ஜோராக பிண்ணபட்டிருக்கிறோம் அதுவும் காரண காரியமுடன் கோர்வையாக! உற்று கவனி தெரிந்துவிடும்! இது வாழ்நாள் சிறையென்று புலபட்டுவிடும்!
கடவுளின் ரகளையான திருவிளையாடல் குசும்பு! அதற்கு பிரம்ம குமாரிஸ் சாட்சி !அதோடு இதற்கு முன் பல யுகங்கள் காட்சி! இனி நம் கட்சி ஆன்மீக கட்சி! என இருந்தால் நாம் பிறப்பில்லா பேறு பெறலாம்.  பெற முடியுமாவென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.  அனைத்தும் ரத்தின வரிகள் வரிசையாக அதே தருணத்தில் சுருக்கமாக.  எல்லாம் மாயா? அனைத்தும் சாயா?

கலியுகத்தில் கடவுள் vs சாத்தான்.  

பிரம்ம குமாரிஸ் அடிப்படையில் அடுத்த யுகத்தில் கடவுளின் ஆட்சி மட்டுமே ஏன்? என்ற கேள்விக்கான பதில் கர்மா புண்ணியம் என்றோ கூறலாம்.  அது விஷயமில்லை.  கலியுகத்தில் இருந்த சாத்தான் எங்கே திடிரென்று காணாமல் போனது? 

எப்படியென்றால் அது கடவுளின் ஏவலே சாத்தான் என்று தான் அர்த்தமாகிறது.  அதோடு பாவம் செய்தவர்களை தண்டிக்க அவரவருக்கு தகுந்தாற் போல் அது ஏவி விடபடுகிறது என்கிற அர்த்தம் தானே கிடைக்கிறது.

அதோடு சாத்தான் என்பது நம்முடைய அனைத்திலும் கெட்டது மட்டுமே இருக்க செய்யும் ஒரு அரக்கன், தேவதா, கொடூரன், அசுரன் தானே.

அதனால் தான் 13 இலுமினாட்டி சாத்தான் ஆட்சி எனபடுகிறது.  ஏனென்றால் அதில் கலாச்சாரம் பண்பாடு அடையாளங்கள், வரலாற்று நல்ல பொக்கிஷங்கள் என எல்லாமே கெட்டவைகளாக அதாவது இது தான் சாத்தானின் ஆட்சி எனபடுகிறது.

அதோடு பொய், பொறாமை,அலைச்சல்  என்பது அதிகமாகி நிம்மதியை தேடும் ஆட்சி சாத்தான் ஆட்சி. சாத்தானின் கதவு திறந்தால் மூதேவி தருத்திரம் மட்டுமே வாசம் செய்யும் எனபடுகிறது.  இது கிறிஸ்த்துவத்தில் அனைத்துமே தெளிவாக இருக்கும்.

உண்மையோ பொய்யோ இது ஏன் ஒரு குறிப்பிட்ட யுகங்களில் சாத்தானையே காணோம்.  தெய்வத்திற்கு நிகரான சக்தி கொண்ட சாத்தான் இந்த யுகங்களில் மட்டும் ஓய்வெடுக்க சென்றுவிட்டதா?

புராணங்களில் கூட எங்கோ அரக்கன் அசுரன் தான் இருப்பான்.  இவர்கள் சாத்தானின் வேறு version போல.  அவர்களை தெய்வம் அழிக்கும். 

இதை அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் இது அனைத்துமே இறைவனின் திருவிளையாடல் என புரியும்.

அவர் நினைத்தால் கலியுகத்திலும் சாத்தானை Leave போட்டு சென்றுவிட வைக்க முடியும்.  

அதாவது எல்லாமே நம்மை நம்ப வைக்க ஓர் Show போல தான்.  

இதை நாம் புரிந்து ஜென்மம் இல்லா பெரு வாழ்வை நோக்கி சென்று விடுபட்டாலே ஒழிய இந்த தெய்வத்தின் திருவிளையாடலில் இருந்து தப்பிக்க வேறு வழியோ வாய்ப்போ இல்லை.

இதனை சுழற்சி முறையில் அதாவது யுகங்களின் அடிப்படையில் நம்மை வைத்து இறைவன் விளையாடும் திருவிளையாடல் தான் அனைத்துமே.

இதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தினால் தான் நாம் இதில் நிரந்தர விடுப்பு எடுத்து விடை பெற முடியும்.

இந்த கலியுகத்தில் ஜாதக அடிப்படையில் நாம் சாத்தான் அல் சனி பகவான் மூலமாக தண்டிக்கபடுகிறோம் அல் குஷன் சீட்டில் உட்கார்ந்தது போல் சுகமாக வாழ செய்கிறார் குரு.

மொத்தத்தில் சாத்தான் வேறு சனி பகவான் வேறு தான்.  ஆனால் ஒரு சிலதை கூட்டி கழித்து பெருக்கி பார்த்தால் ரெண்டும் ஒன்னுவிட்ட பங்காளி போல் ஈடு செய்வது போல் இருக்கும்.  அதோடு இவற்றை சரியாக பொறுக்கி எடுக்கமுடியும்.  ராகு கேது மாமன் மச்சான் போல.

மொத்தத்தில் கலியுகத்திலும் கடவுளின் சொர்க்க ஆட்சியை நடத்தலாம்! நரக ஆட்சியான சாத்தான் ஆட்சியை வீட்டிற்கும்  அனுப்பலாம்! எல்லாம் இறைவன் கையில்! இதிலிருந்து விடுபட விடை பெறும் வழியும் அவர் பையில்! நரசிம்மர் அவதாரம் போல தூணிலும் துரும்பிலும் நிரந்தரமாக வாசம் செய்பவர் தானே இறைவன்!

மொத்தத்தில் சாத்தான் என்கிற பிம்பம் அப்பப்ப கடவுளுக்கு தேவைபடும் போது ஏற்படுத்தபடும் கெட்ட பிரதி பிம்பம் மட்டுமே.

எப்படிங்க இப்ப இருக்கும் ஓர் மோசமான அபாயகரமான கெட்ட சாத்தான் சக்தி! ஒரு சில யுகத்தில் மட்டும் முக்தி!யடைந்தது போல் காணாமல் போகும்.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கலியுகம் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால் கடலால் அழியும்.  

கெட்டவர்களென்றால் 13 இலுமினாட்டிகள் தான் சாத்தான் படையென்று வைத்து கொள்வோம்.  இவர்கள் கைதான் சொல்லி வைத்தது போல்  ஓங்கியுள்ளது. இவர்கள் மறைமுகமாக சாத்தனையோ, காட்டேரியையோ கோடரி போல் உறுதியாக வணங்குகிறார்கள் பின்பற்றுகிறார்கள். 

இப்போது கடவுளின் V.ரா வை.ரா ரா.C.சரணலிங்கம் படை இந்த கடவுளின் திருவிளையாடலை புரிந்து கொண்டு ஒன்று இதனை அழிக்க முயற்ச்சிக்கலாம்.  ஆனால் முடியாமல் போகலாம் ஏனென்றால் இவர்களை வைத்து தான் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால் கலியுகம் அழிகிறது என அனைத்து உலக மக்களின் ஆத்மாக்களுக்கும் நம்ப வைக்க முயற்சிப்பது இறைவனே.  So அதனால் சாத்தான் படையாகிய அவர்களிடம் இதை தெளிவாக புரியும்படி விளக்கி ஒன்று நீங்களே இதனை அழித்துவிடுங்கள்.  இல்லையென்றால் நீங்கள் நல்லது செய்து  எங்களின் படையில் சேர்ந்துவிடுங்கள் எனும் போது இறைவனே யோசிப்பார்! நாமே ஒரு பெரிய அரசியல்வாதி! எனக்கே எங்கிட்டேயே அரசியலா திருவிளையாடலா என திகைத்து போவார்!

அதோடு இதுவரை சாத்தான் படையோ, இறைவன் படையோ ஜெயித்ததே இல்லை.  ஏனென்றால் அனைத்துமே இறைவனின் திருவிளையாடலே! ஆனால் அவரை ஜெயிக்க ஓர் வாய்ப்பு இரண்டு பெரும் படைகளுக்குமே.  

அதாவது  இரண்டுமே ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்துவிட்டால் சாத்தானிறை படையாகவோ, இறைசாத்தான் படையாகவோ ஆகிவிட்டால் அதுவே உண்மையான Genuine கடவுளை வெற்றி அடைந்தது.

அப்ப இந்த வெற்றியடைய நெற்றி பொட்டில் அடித்தது போல் இறைவனிடம் கூறலமா? நான் நல்லவனுக்கு இறைவன் படை கெட்டவனுக்கு சாத்தான் படையென்று. 

மொத்தத்தில் இறைவனை வெல்ல இறைசாத்தான் படை அல் சாத்தானிறை படை வருகிறது என்று.  Iam On The Way God.  இப்ப என்ன பண்ணுவ? இப்ப எண்ண பண்ணுவ. 

இப்படியே இறைவனின் திருவிளையாடலை புரிந்து கொண்டு இறைவனுக்கு Check Mate வைத்தால் ஒரு காலகட்டத்தில் கடவுள் படைப்பை நிறுத்தி கொண்டு  திருவிளையாடல்  கடையை நிரந்தரமாக பூட்டி சாவியையும் தூர எறிந்துவிட்டு சென்று தான் ஆக வேண்டும் ஒரு காலகட்டத்தில்.  இறைவனுக்கு கட்டம் கட்டுவோமா! நாம் பட்டம் போல நிரந்தரமாக விடுதலை அடைவோமா!  அதற்கு என் இறைசாத்தான் அதிகார ஆட்சி மாட்சியுடன் அமைய வேண்டும்.

ஐய்யயோ மிக மிக ஆழமாக சென்றுவிட்டேன் ஐயா.  அதாவது இந்த திருவிளையாடலில் ஐக்கியமாகி மூழ்கிவிட்டேனையா! இது அனைத்தும் முழுக்க கற்புடன் கற்பனைய்யா! இது உண்மையா, பொய்யா என தெரியவில்லையா! எனக்கெதுக்கு வம்பையா! வம்சம் வம்சமா பரம்பரை பரம்பரையா இதே பொழப்பா துன்பபடுகிறோமே என்ற ஆதங்கமையா! யாருமே சாத்தான் நபர்களாயினும் இறை மனிதர்களாயினும் உண்மையாக சத்தியமாக வெற்றியே பெறவில்லையா! ஜெயித்தேன என்றாலும் தோற்றேன் என்றாலும் இருவருமே காலம்காலமாக ஜென்மம் ஜென்மமாக படு தோல்வியையே சந்திக்கிறோமையா! கடவுள் மட்டுமே நம் கண்ணில் மண்ணை தூவி ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கிறாரையா! இதனை மொத்தமாக களையோ களையென்று காட்டெருமை போல வீறு கொண்டு யானை போல பிளிறி குள்ள நரி போல தந்கிரம் செய்து புலி போல பதுங்கி பாய்ந்து இந்த திருவிளையாட்டத்தை அழிக்கனுமையா! மறுபடியும் அடி ஆழத்திற்கு என் மனம் அழைத்து சென்றுவிட்டதையா! இதை கூற வைப்பதும் இறைவனே ஐயா! இது ஒரு வேலை முடியாது என்பதால் கூற வைக்கிறாரோ! எது எப்படியாயினும் இது ஒரு காமிக்ஸ் ஸ்டோரி போன்றதேய்யா! எட்டா கனி நமக்கு என்றுமே எட்டாத கனியே ஐயா! எட்டி பறிக்க முயற்ச்சித்தாலும் மயக்கம் வந்தது போல் தட்டி பறிக்கபடும்மையா! இது குழந்தைக்கான தாலாட்டு போல! நமக்கான வேட்டை சரவெடியாய் திறந்து குமுறி சிதறி வெடித்துவிட்டேனையா! சம்பூரண பெரு வாழ்வு நமக்கு கிடைக்க வேண்டுமையா! அன்ன பறவையாய் பால் மற்றும் தண்ணீரை பிரித்து தெளிந்த நீரோடையாக கண்ணீர் கமளியுமாக கதறி கூறிவிட்டேனையா! இப்படிக்கு Puratchi Kavighar Engineer Valavanur V.ரா.வை.ரா.ரா.C.SaravanaLingam Chetiyar B.A..,B.E.,D.M.E., ஐயா!