ரசனையாளராக நெளிவு சுளிவுடன் நிலையாக நிரூபித்து பிரம்ம
ரகசியமாய் பிரபஞ்சத்தில் பரம பிதா என்கிற பாபா பிரம்மாவின் விஜயம் இனியாவது " நில் கவனி பார்த்து ரசியுங்கள் சரப ரசனையாளரின் படைப்பை "[Stop Watch See Baba Work Taste] ★புரட்சி
கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar
கோவிந்தா கோவிந்தா
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
பிரபஞ்சத்தில் பரம பிதாவுக்கு பிடித்தது என்ன தெரியுமா? என்று கேட்டால்
பலருக்கு தெரியாது. அதை ஓரளவிற்கு
கண்டுபிடித்துவிட்டேன். அது உண்மையா, பொய்யா என்பதை
இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நெளிவு
சுளிவுடன் பிரம்ம ரசனையாய் பிரபஞ்சத்தில் பரம பிதா என்கிற பாபாவின் விஜயம்
தொடர்ந்து நடந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்தை பார்க்கும் போது அனைத்தும் ஒரே வண்ணத்தில் உள்ளதா? அனைத்து நாடுகளும் ஒரே மாதிரி இருக்கிறதா? ஜீவராசிகள் முதல் மனிதர்கள் வரை அனைத்தும் ஒரே மாதிரி இருக்கிறதா? ஏன் இப்படி இல்லை. ரொம்ப Deep-ஆக சென்று அனைத்தையும் சொன்னால் பலருக்கு புரியாது. அதனால் இயற்கையை மட்டும் எடுத்து கொள்வோம். இதில் பரம பிதா, பாபா என்று கூறியதற்கு காரணம் தெய்வம், கடவுள், சாமி என்று தொடர்ச்சியாக எழுதியதால் அவ்வாறு கூறவில்லை.
நாலுவரி ரசிக்க வைக்கும் கவிதைகள் ரசனையோடு எழுதியது
பிரம்மாவுக்காக கேள்விகளோடு:-
பிரம்மாவே சொல்லையா:-
1☆
அழகிய சரப ரசிகா!
எம் பிரம்மாவே! உன்னை எனக்கு மட்டுமே தெரியும் ரசிகா! ரசனையின் உச்சத்தை
தொட்ட எம் பிரம்மாவே! உன்னை போன்று ரசித்து படைக்க வேறு கடவுளே இல்லை எம்
பிரம்மாவே!
2☆
ரசனைக்கு எல்லையே இல்லை என்று நிரூபித்தவரே! எம் பிரம்மாவே!
எல்லையில்லா ரசனையுடன் உன்னை போல் படைக்க யாராலும் முடியாதைய்யா! எம் பிரம்மாவே! உன்னை
வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் தேடி கொண்டிருக்கிறேன் எம் பிரம்மாவே! ரசி என்பதில்
மிகுந்த பசி உள்ள பரம பிதாவே! எம் பிரம்மாவே!
3☆
நீலம் உனக்கு மிகவும் பிடித்த நிறமோ! எம் பிரம்மாவே! வான்
முதல் கடல் வரை எதிலும் நீலமே மிகுதியாக இருக்கிறது சொல்லையா! எம் பிரம்மாவே! பச்சை
நிறமும் பிடிக்குமோ! எம் பிரம்மாவே! எல்லா மரங்களுக்கும் அந்த நிறத்தை
கொடுத்திருக்கிறாய்! சொல்லையா! எம் பிரம்மாவே!
4☆
குளிர் ரொம்ப பிடிக்குமோ! எம் பிரம்மாவே! அநேக உலக நாடுகளை
குளிர் தேசமாக படைத்திருக்கிறாய்! சொல்லையா! எம் பிரம்மாவே! மஞ்சள் நிறமும்
பிடிக்குமோ! எம் பிரம்மாவே! பழ வகைகளுக்கு அந்த நிறத்தை கொடுத்திருக்கிறாய்! சொல்லையா!
எம் பிரம்மாவே!
5☆
காய் பச்சை நிறம்! எம் பிரம்மாவே! பழுத்தால் மஞ்சள் நிறம்! எம் பிரம்மாவே! உள்ளே விதைகள் கருப்பு நிறம் எப்படி பிரம்மாவே! சூத்திரத்தை
சொல்லையா! எம் பிரம்மாவே!
6☆
சிவப்பும் சுமாராக பிடிக்குமோ! எம் பிரம்மாவே! ஒரு சில பழங்கள்
சிவப்பாக இருக்கிறது! சொல்லையா! எம் பிரம்மாவே! ஊதாவும் லேசாக பிடிக்குமோ! எம்
பிரம்மாவே! ஊதா நிற டிசம்பர் பூக்கள் அதனால் தான் பூக்க செய்தாயோ! சொல்லையா! எம்
பிரம்மாவே!
7☆
புற ஊதா கதிர்கள் என்று அதனால் தான் இந்த பெயர் வைத்துள்ளீர்களோ! சொல்லையா! எம் பிரம்மாவே! தலையே வெடித்து விடும் போலிருக்கிறது! எம் பிரம்மாவே! நானும் ஓர் ரசிகன் தான் பிரம்மாவே! அதனால் தான் என்னால் இதனை ரசித்து உணர முடிகிறது பிரம்மாவே! சொல்லையா!
8☆
மனிதனிலும் உன் ரசனை மெய் சிலிர்க்கிறதைய்யா! எம் பரம
பிதாவே! மனிதனின் நிறம் கருப்பு பல் வெள்ளை! எம் பரம பிதாவே! ரத்தம் சிவப்பு எப்படி
ஐயா உன்னால் மட்டும் முடிகிறது சொல்லையா! எம் பரம பிதாவே! ரசிகன் கேட்கிறேன் சொல்ல
கூடாதா!
9☆
வெள்ளையும் லேசாக பிடிக்குமோ! எம் பரம பிதாவே! பசு மாடு
நிறம் மஞ்சள் பால் நிறமோ வெள்ளை! எம் பரம பிதாவே! வான் நட்சத்திரத்தின் நிறமும் மனிதனின்
சிறுநீரும் சில பூக்களும் வெள்ளை! எம் பரம பிதாவே! அதனால் தான் வெள்ளை தாமரையில் வீற்று இருகிறாயோ! உன்னால் மட்டும் எப்படி பரம
பிதாவே! சொல்லையா! பரம பிதாவே!
10☆
உயிர்களில் தான் எத்தனை விதமைய்யா! எம் பரம பிதாவே! செடி
கொடி என்று! படர்வது படராதது என்று! சொல்லைய்யா பரம
பிதாவே! மரங்களிலும் பல வகை அதன் காய்களிலும் பழங்களிலும் எத்தனை
ருசி சுவைய்யா! எம் பரம பிதாவே! வலிமையானது வலிமையில்லாதது என்று பல வகைகளில் ஆச்சர்யபடுத்துகிறது
எம் பரம பிதாவே!
11☆
கருப்பு நிறமும் பிடிக்குமோ! பதில் கூறு பரம பிதாவே! இருள்
நிறம் கருப்பு! எம் பரம பிதாவே! மனிதனின் முடி
கண்களின் நிறம் கருப்பு! எம் பரம பிதாவே! அண்ட வெளியும் கருப்பே! எம் பரம பிதாவே!
12☆
நெளிவு சுளிவோடு நிலையான ரசனையை நிரூபித்தவரே! எம் பரம பிதாவே! மதி நுட்பத்தையும் நுட்பமாக செலுத்தி படைத்தவரே! எம் சரப ரசனையாளரே! எம் பரம பிதாவே! பாபாவின் அதிசயத்தை நில் கவனி பார்த்து ரசியுங்கள்(Stop,Watch,See Baba Taste) பக்த கோடிகளே! அதிசயம் அதிசயித்து போகும் பக்த கோடிகளே!
இந்துக்களுக்கு நீ பிரம்மா! கிறிஸ்துவர்களுக்கு நீ இயேசு ! இஸ்லாமியர்களுக்கு நீ மாஷா அல்லா !
எழுத்துக்களுக்கு மறுபடியும் செல்வோமா?
எழுத்துக்கள் பற்றி ஆராய்ந்ததில் ஒரு சிலவற்றை கண்டுபிடித்துள்ளேன். அதாவது எழுத்துகள் பெயர்களாக உருவாக்கம் செய்ய
கடவுள் பெயர்களின் எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளனர். என்னை Follow செய்யும் எழுத்துக்கள் என்று
ஏற்கனவே கூறினேன் அல்லவா? அதிலேயே கூறுகிறேன்.
முதல் இரண்டு எழுத்துக்கள்:-
1)
பிர- பிரம்மா கடவுளின் பெயர். இதில் பல பெயர்கள் உள்ளது. பிரவீன் முதல் பிரகாசம், பிரசவம் வரை.
2)
சர- சரஸ்வதி தெய்வத்தின் பெயர். இதில் பல
பெயர்கள் உள்ளது. சரவண
லிங்கம் முதல் சரக்கு, சரகம், சரபம் வரை. சரபம் என்றால் God
Father என்று அர்த்தம்.
3)
கலைவாணி- சரஸ்வதி தெய்வத்தின்
பெயர். கலை முதல் கலைசெல்வன் வரை. வாணிபம்
முதல் வாணிய செட்டியார் வரை. "வாணி" என்பது பெயரின்
கடைசி இரண்டு வார்த்தைகளை எடுத்து உருவாக்கபட்ட ஒன்றாகும்.
4)
சிவ- சிவன் கடவுளின் பெயர். சிவகுமார், சிவா முதல்
சிவப்பு நிறம் வரை.
5)
பழனி என்கிற பெயர் தோற்றம் என்பதே ஞான
பழத்திற்காக கோபப்பட்டு வந்ததால் அந்த இடத்திற்கு பழனி என்று பெயர் வந்தது.
6) தண்டாயுத பாணி- முருகர் பெயர். தண்டம், தண்டு முதல்
தண்டவாளம் வரை.
7) அண்ணன், அண்ணி என்கிற உறவு பெயர் அண்ட வெளி என்பதில்
இருந்தோ அல் திருவண்ணாமலை அண்ணாமலையார் என்கிற சிவ கடவுளின் பெயரில் இருந்தோ
உருவாக்கியிருக்கலாம்.
8)
வீர- வீரபத்ரா என்கிற சிவ அம்சத்தின்
அவதாரத்தின் பெயரே இதுவாகும். வீரன் முதல் வீரப்பன் வரை. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.
9)
கார்- பேர் இருள் அல் கும்மிருட்டு. கார் முதல் கார்த்திக் வரை. இதில் கார்த்திகை பெண்கள் என்று கூறுவதும்
அவர்கள் தான் முருகரை அசுரனுக்கு தெரியாமல் வளர்த்தார்கள். அதாவது கும்மிருட்டு என்பதால் தெரியாதல்லவா.
10)
ரவுத்திரத்தில் இருந்து தான் ரவுடி முதல்
ரவுசு வரை.
பலவற்றை புதிதாக உருவாக்கி உள்ளனர். மற்றபடி எல்லாவற்றிலும் தெய்வத்தை அடிப்படையாக,
மையமாக கொண்டே அனைத்தும் உருவாக்கபட்டியிருக்கிறது.
11)
பார்- பார்வதி என்கிற தெய்வத்தின் பெயர். பார் என்றால் உலகம். பார் முதல் பார்வை வரை.
12)
மாரி- முத்து மாரியம்மன், மழை. மும்மாரி
பொழிவது முதல் மாரிமுத்து வரை. என் குல
தெய்வத்தின் பெயரும் இதுவே. அதாவது முத்து
மாரியம்மன் என்பது மழை அம்மன் ஆகும். தண்ணீர் என்பதே மழை நீரில் இருந்து தான்
உருவானது. அதோடு
உருவாக முடியும். இப்போது புரிகிறதா
தண்ணீருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. தொடர்பு என்றதும் முதன் முறையாக தண்ணீரில்
ஜலக்கிரீடையா என்று நினைத்து விட வேண்டாம்.
தண்ணீர் அடிக்கடி குடித்து கொண்டே இருக்கும் பழக்கம் உள்ளது அதனை தான்
கூறினேன். குடிக்கவில்லையென்றால் நா
வறண்டு விடும். தொண்டை தண்ணீர் வத்தி
விட்டது போல் ஆகி விடுகிறது.
"ச" என்பது ஒரு சில இடத்தில் "ஷ" என்ற உச்சரிப்பில்
கூறுவார்கள். குறிப்பிட்டு வெளி நாடுகளில்.
நீதி ராஜ் விஜயம் - ராஜ நீதி விஜயம். இது அனைவரும் அறிந்தது. ஆனால் இதில் வேறோன்று மறைந்துள்ளது. என்னவென்று தெரியவில்லையா ? நீ திரா(ஜ்)விட விஜயம் என்பது தான் அது. இது இயற்கையாகவே அனைவரும் அறியும் படி ஆனால் அறியாதவாறு உள்ளது .
இது அனைத்தும் உண்மையா, பொய்யா என்று
வழக்கம் போல் தெரியவில்லை.
உலகில் உள்ள அனைத்து இந்து மதத்தினருக்கும், விவசாயம் செய்யும் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களை பொங்கலோ பொங்கல் என்று தெரிவித்து கொள்கிறேன்.