YELLOW PAGES மிரட்டல் ஏழு லெட்டர் - [மஞ்சள் தெளித்து ராகு காலம் எம கண்டம் பார்த்து சுப யோக சுப தினத்தில் மென்மையான, மேன்மையான மீள முடியா தை தை அப்பா மிரட்டல்] YELLOW PAGES THREATNING SEVEN LETTER NOTICE★புரட்சிகவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,
எழுத்துக்களை வைத்து மேன்மையுடன் ஏமாற்றும் நல்லவர்களே, எழுத்துக்களை கூறி ILLUMINATI-போல யாருக்கும் தெரியாமல் தெய்வத்தின் பெயரை சொல்லி கொண்டு நோகாமல் ஊரை ஏமாற்றி லட்சகணக்கான கோடி சம்பாதித்த புண்ணியவாண்களே மற்றும் எளியவர்களே, இந்த எழுத்துக்களை வைத்து கொண்டு யாரென்றே தெரியாதவர்களை கூட அடக்கு முறை மற்றும் ஏளனம் செய்யும் உண்மையான சாதுவானவர்களே உங்களுக்கு மஞ்சள் தெளித்து ராகு காலம் எம கண்டம் பார்த்து சுப யோக சுப தினத்தில் என் மென்மையான,மேன்மையான,மீளமுடியா தை தை அப்பா மிரட்டல் . அதாவது மேற்கண்ட ஏழு எழுத்துக்கள் அடங்கிய மிரட்டல் ஏழு லெட்டர் மற்றும் கேள்விகளை உங்களுக்கு மஞ்சள் நிறத்தில் மஞ்ச நோட்டீஸ் மற்றும் Pages-களாக உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் மற்றும் கேட்டு கொள்கிறேன்.
மஞ்சள்:-
மஞ்சள் என்பது மங்கலகரமான நிறமாகும். அழகுக்கு மறு பெயர் மஞ்சள் தான். மஞ்சள் இல்லாத
மங்கலகரமான நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். பெண்ணின் அழகு மிளிர்வதற்கான கலரே மஞ்சள்
தான். அதோடு இது ஒரு கடவுளின் Favourite நிறமாகும். மஞ்சள் பல நற்குணங்களை உடையது. பெண்களிடம் இது முக்கிய
பங்கு வகிக்கிறது. இது ஒரு கிருமி நாசினி என்றும் கூறபடுகிறது. சரி விஷயத்திற்கு
வருவோம். மஞ்சத்திலும் மஞ்ச தான். எதாவது நோட்டீஸ் என்றாலும் மஞ்ச நோட்டிஸ் தான். பத்திரிக்கையிலும் மஞ்ச பத்திரிக்கை என்பார்கள். சரியோ, தவறோ இந்த நிறத்தின் பங்களிப்பு பல இடங்களில் பிரதானமானதாக, பிரமாதமாக உள்ளது.
தைதை:-
தைதை என்பது பரத நாட்டியம் ஆடுவதில் வரும் சொல்லாகும். அதோடு இது விவசாயிகளின் மாதமாகும் மற்றும் வருடத்தின்
முதல் மாதமாகும். இதில் காதலும் உள்ளது மற்றும் திறமையிலும், தூங்குவதிலும் உள்ளது. அதாவது கவிதை மற்றும் வித்தை, மெத்தை. இது பல்லிலும், சொத்திலும் உள்ளது. அதாவது சொத்தை என்ற வார்த்தை. அதோடு இது பொத்தையில் இருந்து வருதுடா என்றும் கூற
கேட்டிருப்பீர்கள். இவ்வாறாக வார்த்தைகளில் இதனுடைய பங்களிப்பு உள்ளது மாதத்தோடு
இல்லாமல். தை பொறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே உள்ளது. அதோடு
தமிழர்களின் முதல் திருநாள் இது தான். இது தான் டைட்டில் விளக்கம்.
அப்பா என்கிற தந்தை:-
இதில் அப்பா என்று கூறியதற்கு காரணம். தந்தை என்பவர்
தான் குடும்பத்தில் முதல்வர் போல.
அப்பா என்பவர் என்றும் ஆந்தை போல குடும்பத்தில் எல்லா
மேட்டர்களிலும் விழித்து கொண்டிருப்பவர். இவர் தான் குடும்பத்தை முன்னேற்ற
பாதைக்கு கொண்டு செல்பவர். இவர் முட்டாளாக இருந்தால் குடும்பம் மீளா துயரத்தில்
சிக்கும். அதோடு அவர் தான் குடும்ப தலைவர். எல்லாவற்றிற்கும் இவர் தான் மெயின்.
மிஷின் போல குடும்பத்திற்காக 24 மணி நேரமும் உழைப்பவர். குடும்பத்தை மேன்மை அடைய
செய்வதில், மிளிர செய்ய வைப்பதில் இவருடைய பங்கு அலப்பரியது.
அப்பா என்றால் வித்தைகளின் தந்தை என்று இன்னொரு பொருளிலும்
கூறுவார்கள். ஆன்மீகத்திலும் தந்தை, பிதா என்ற வார்த்தை பெரிதாக இருக்கும். நான் இந்த அர்த்தத்தில்
தான் கூறினேன். மீண்டும் ஒரு முறை டைட்டில் விளக்கம். டைட்டிலுக்கு Meaning சொல்லியே ஓஞ்சிடுவேன் என்று
நினைக்கிறேன்.
எழுத்துக்கள் என்பது மனிதனுக்கு மனிதன் உரையாட
தேவைபடுகின்ற பாலம் தான் "மொழி". மற்றபடி வேறொன்றுமில்லை. ஆனால் இதில் எப்படி நாம் ஏற்றம் பெறலாம்
மற்றும் ஏமாற்றலாம் என நினைத்து, பின் மெதுவாக முறைபடுத்தியது தான் இந்த மோசடி வேலை. இதை முந்தைய நூற்றாண்டுகளுக்கு முன்பே இது போல்
இறைவனின் பெயரை சொல்லி, இறைவன் லெட்டர்ஸ்-களை சேர்ப்பதாக சொல்லி ஊரையே சுடுகாடு போல ஆக்குங்கள். அதோடு
மக்களுக்கு விந்தையான தொல்லை கொடுங்கள் மற்றும் யாரும் நிம்மதியாக இருக்க கூடாது. கேட்டால் இறைவன் கூறியது
என்று கூறி வன்முறையை முறையாக கட்டவழித்து விட்டிருக்கிறார்கள். அதோடு பல கோடி பணத்தையும், சொத்தையும் கிட்டதட்ட பிடுங்கியுள்ளனர். இறைவன் கூறியது என்று கூறி நாம் எது செய்தாலும்
தவறாகாது. அதோடு அது புண்ணிய காரியம் என்பது போல நாம் சொல்லி கொள்ளலாம் என்று
எண்ணியுள்ளனர்.
இவர்களுக்கு சில கேள்விகள் Sub Title -உடன்:-
மொழி:-
மனிதர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவரவருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மொழி உள்ளது.
மொழி என்பது தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்க உதவும் ஒரு Tool தான். இதில் கலைநயம்,
சுவைநயம் என்பதெல்லாம் நமக்கான ஆர்வத்தை அந்த மொழி மீது
ஏற்படுத்த உதவுவதற்கு தான். அதோடு அது மொழிக்கு மொழி வேறுபடும். ஆனால் மொழியை வைத்து மொட்டை அடிக்க முனைந்து உள்ளனர்.
மொழி என்பது நம் திறமைகளை வெளிபடுத்த உதவ கூடியதாகும். மொழி என்பது மெல்ல மெல்ல
மொட்டு பூ பூப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக முனிவர்கள் உருவாக்கியது தான் தமிழ் மொழி. பின்னர் புலவர்களால் மொழி
ஆனது மேலோஙகி நிறுத்தபட்டது. மொழி என்பது எழுத்துக்களை கொண்ட வார்த்தை அல்ல. மௌனத்திற்கும் மொழி
இருக்கிறது. அது ஊமைக்குமான, மௌனத்திற்கான வேறுபாடு போல. ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொருவிதமான
மொழி உள்ளது. மரம், செடி, கொடி-களுக்கும் மொழி இருக்கிறது. அதை நம்மால் கேட்க முடியாது மற்றும் புரிந்து கொள்ள முடியாது. இந்த மொழியை யார் தோற்றுவித்தது?. மொழி-யில் உள்ள எழுத்துக்களை வைத்து கொண்டு அனைத்தும் தனது என்பது
போல எடுத்து செல்ல முயன்றால் ஏக போகமாக மோசமான அசிங்கங்களும், போகிற போக்கில் மானக்கேடும் தான் நிகழும் என்பதை மேதகு
திருவாளர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். ஏப்ரல் மாதம் தான் முட்டாள்கள் தினமாக
கொண்டாடபடுகிறது. ஆனால் நீங்கள் மொழியை வைத்து தினமும் ஏமாற்ற அதை ஏவல்
மொழியாக்கியுள்ளீர்கள். இதனால் ஏளனமாக, ஏளன சொற்களே உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். மெய் எழுத்துக்களை வைத்து கொண்டு நீங்கள் கூறும்
எதிலும் மெய் இல்லாமல் ஆடு தழையை மேய்வது போல் அடுத்தவர்களின் சொத்துக்களையும், பணத்தையும் மேய முற்பட்டுள்ளீர்கள் என்பது எனக்கு
தெரியும். மனிதனின் முதல் கண்டுபிடிப்பே மொழி தான். அதை வைத்து தான் அனைத்து முன்னேற்றங்களும் நடந்துள்ளது. மற்றபடி எழுத்துக்களினால் அல்ல. எழுத்துக்கள் இல்லையென்றாலும் மொழி இருக்கும். மொழி அழியாது. ஆனால் எழுத்துக்கள் மெதுவாகவோ,மேகம் போன்றோ அழிய கூடியது. அழியாமல் காப்பவர்கள் மொழி பற்று உள்ளவர்களே. அதில் எழுத்துக்களை கொண்டு உரையாடியதால் கூடவே அதுவும்
பாதுகாக்கபடுகிறது. அதனால் தான் பல எழுத்துக்கள் கால போக்கில் காணாமல் போனாலும் யாரும்
கவலைபடுவதில்லை. இன்று எண்ணால் தான் பழைய எழுத்துக்கள் காப்பாற்றபடுகிறது. எப்படியென்றால் நான் எழுதிய இந்த கட்டுரையே அதற்கு
சாட்சி. டைட்டில்லில் உள்ள எழுத்துக்களை வைத்து தான் கட்டுரையே ரைட்டிங்
செய்துள்ளேன். அதாவது ஏழு எழுத்துக்களில் எவ்வளவு இருக்கிறதோ அத்தனையும் சேர்த்த
கட்டுரைகள் தான் இது. மே 1 உழைப்பாளர் தினம் போல அனைத்து எழுத்துக்களையும் மறுபடியும்
கொண்டு வர முறையாக முயற்சி செய்து உழைத்து வருகிறேன். மேலாளர் போல இந்த
வழக்கொழிந்த நம்முடைய எழுத்துக்களை வைத்து ரைட்டிங் செய்து கொண்டிருக்கிறேன். இதற்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை. சைகை மொழி இருக்கிறது,
பரத மொழி, நடண மொழி , கண் விழியால் பேசும் மொழி , மௌன மொழி, பூடக மொழி, ரகசிய மொழி என்று பல உள்ளது. அதனால் தான் மௌனமாக சம்பந்தம் தெரிவித்தாக சொல்வது. இந்த எழுத்துக்கள் இல்லாத
மொழி முந்தைய மொழியும் அல்ல. பிந்தைய மொழியும் அல்ல. அதோடு மேற்கண்ட இது ஒரு வகையில் முன்னோர்களின் மொழியாகும்.
மொழியில் ஏழை மொழி, மிரள்கின்ற மொழி, மிரட்டல் மொழி, இறைவனின் மொழி என்றெல்லாம் இல்லை.
மொழிக்கு முடிவே கிடையாது. முதலில் யார் என்றெல்லாம்
போட்டியெல்லாம் இதற்கு இல்லை. மொழி ஆனது எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வந்துள்ளது. அதனால் தான் இன்றும் நூற்றாண்டு கடந்தும் பல மொழிகளை
ஒன்றுமே செய்ய முடியவில்லை தமிழ் போல. இந்த மொழியானது ஏடுகளில் வளர்ந்தவை. இன்று பேசும் மொழியில் உள்ள எழுத்துக்கள் மொழியில்
இருந்து மின்னுவது. மின்னல் போன்ற அதிக வாட்ஸ் திறன் கொண்ட சக்தி வாய்ந்தது இந்த
மொழியில்லா மொழி. மொன்னா கத்தியாக இருந்தாலும் கூர்மை இருக்க கூடியது. மொழி ஆனது
முதலை போன்றது. மொழியில் உள்ள எழுத்துக்கள் பெண்களின் காலில் உள்ள மெட்டி போன்றது.
ஆனால் தாலி மற்றும் அதில் உள்ள முடிச்சு போல தான் மொழி. மொழிக்கும், எழுத்துக்களுக்குமான முடிச்சு நாம் தான். எந்த எழுத்துக்கள் இருக்க
வேண்டும், இறக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் மற்றும் அதனை முடித்து
வைப்பவர்களும் நாம் தான். முக்காலத்தில் யார் இருந்தார்கள் மற்றும் அவர்களுடைய
நாகரகீத்தை தெரிந்து கொள்ளவும் முக்கியமான ஒன்றாக இருப்பது மொழியாகும் என்பதை
முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒட்டிகின்னு இருக்கிற உனக்கே இப்படின்னா. ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டுமா, அதை ஓட்டி விட்டு வேறு ஒன்றை ஏற்றத்துடன் ஏற்ற வேண்டுமா
என்ற முடிவு செய்யும் எனக்கு எவ்வளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
ஏமாற்று காரர்களே. மொழி என்பது வானம் போல. அதில் எழுத்துக்கள் என்பது மேகம் போல.
உதாரணத்திற்கு:-
சென்னை மொழி:- நம் மொழி தமிழ் மொழி தான். ஆனால் இதில் பல உறவு முறைகள் மற்றும் பல சொல்லாடலுக்கு
மொக்கையாகவும், மின்னல் போன்று திடிரென்று வந்து அனைத்தையும் மாற்ற முயற்சி
செய்யவில்லையா? இன்று இது சென்னையிலேயே பல இடங்களுக்கு பரவாமல் பளிச்சிடும் நம்
ஆதி எழுத்துக்கள் மற்றும் சொல்லாடலை பற்றுடன், பாசத்துடன் காப்பது நாம் தான். அப்படியிருக்க நீங்கள் எப்படி இதை வைத்து ஏமாற்ற முடியும். நாங்கள் ஏமாளி அல்ல
சோக்காளி. இதை நீங்கள் சொல்லி மொக்க வாங்கியது தான் மிச்சம். மெட்டு போடும் பாடல் முதல் சினிமா வரை சுண்டி இழுப்பது, எழுத்துக்களை இறக்க செய்வது மற்றும் மொழியால் மெண்டல்
ஆக்கும் வித்தையை அறிந்திருப்பதும் அதை அரங்கேற்றுவதும் நாங்கள் தான்.
லென்ஸ் வைத்து எழுத்துக்களை கண்டுபிடித்து, ஓலை சுவடியில் ஏற்றியவர்கள் அனைவரும் கலை, சித்த வைத்தியம், கட்டிட கலை etc அழிந்து போக கூடாது என்பதற்காக தான்.
உண்மை இவ்வாறு இருக்க எழுத்துக்களை ஏவி விட்டு அதன்
மூலமாக பலரை நீங்கள் ஆட்படுத்தலாம் என்ற பொய் கணக்கை பொழுது போக்காக நொடி பொழுதில்
முளையிலேயே கிள்ளி எறிவது போல் எறிந்து, என்றென்றும் எள்ளி நகையாட முடியாத முக்காலமும் வாழ கூடிய மெய்
கணக்கை எழுதுபவர்கள் நாங்கள் என்பதை உணர வேண்டும் நீங்கள் என்பதை தெரிவித்து
கொள்கிறேன்.
ஈஸ்வரனாகிய சிவன் எழுத்துக்களை உருவாக்கியிருக்கலாம்.
நந்தி பெருமான் இரண்டு இடத்தில் இது போன்று அருள் புரிந்துள்ளார். பொம்மை புர ஆதினம், மயிலம் முருகர் கோயில், மையிலம். இவர்கள் கூட பொம்மை போன்று மனிதர்களை ஆக்க முயற்சித்தது கிடையாது. இங்கு முருகர் அருகில் நந்தி ஜீவ சமாதி அடைந்துள்ளார். இது போலவே திருவவாடு துறை
ஆதினம்,தருமபுர ஆதினம், மயிலாடு துறை. எழுத்துக்களை வைத்து எக்கசக்கமாக தொன்று தொட்டு
தோல்வியை சந்தித்து கொண்டிருப்பவர்கள் நீங்கள். மீண்டும் மீண்டும் மெனக்கெட்டு எதனை சாதித்துள்ளீர்கள்.
ஈஸ்வரனுக்கு இணையாக இங்கு யாரும் இல்லை, இனியும் இல்லை. அதோடு அவர் மீது உங்களுக்கு இவ்வளவு பக்தி
இருக்கிறதுயென்றாலும் மற்றும் அந்த மடாதிபதியாக யார் வந்தாலும் அவர் தான் ஈஸ்வரன்
என்றால் மற்றும் எழுத்துக்களின் மீது உங்களுக்கு எல்லையில்லா பரந்த உள்ளம்
இருக்கிறது என்றால் முதலில் நீங்கள் தான் அனைத்து எழுத்துக்களிலும் சேர வேண்டும். சேர்ந்துவிட்டீர்களா? மொத்தமாக உங்களை மொத்தாமல் இருக்க வேண்டுமென்றால் உங்களிடம் எத்தனை
எழுத்துக்களை சேர்த்துள்ளீர்கள் என்று தெரியபடுத்துங்கள் மற்றும் உங்களோடு
இருப்பவர்கள் மற்றும் ஏவல் ஆள் போல் செயல்படுபவர்கள் யாராயினும் அவர்களிடம் எத்தனை
எழுத்தை சேர்த்துள்ளீர்கள். அவர்களுக்கு யார் விதி எழுதுகிறார்கள்?. உங்களிடமே பல எழுத்துக்கள் சேரவில்லையென்றால் சேராத எழுத்துக்களை
வைத்து முடித்துவிடலாமா சொல்லுங்கள் மற்றும் தெரியபடுத்துங்கள். லெட்டர் எழுதுகிறாரம்மா.
ஏமாற்று வேலை செய்து ஏச்சி பிழைக்கும் ஏவல் மற்றும்
ஏமாந்த காரர்களே நீங்கள் ஏமாந்தது மட்டும் தான் மிச்சம்.உங்களை ஏணி போல
பயன்படுத்தி அவர் ஏறி விட்டார். கோடி கணக்கான ஏமாற்றி பிடுங்கிய சொத்துக்கள் ஏமாற்று காரர்களுக்காக
தானா? இது தான் ஆன்மீகமா? அதோடு உங்களிடம் மெய் இருக்கிறதென்றால் நீங்கள்
யாரென்று உலகில் கூற தயாரா? உலகில் நடக்கும் அனைத்திற்கும் நாங்கள் தான் காரணம் என்று கூற
தயிரியம் இருக்கிறதா? தர்மத்திற்கு வந்த சொத்துக்களை,
கோடிகணக்கான பணங்களை தருமத்திற்கு செலவு செய்யாமல் இவ்வாறு
இருப்பது நியாயமா? இது வரை யாருக்காவது உங்கள் ஆட்களுக்கே ஏதாவது
கொடுத்திருக்கிறீர்களா?
தமிழ் மொழியை ஒரு வேலை வளர்க்கிறார்கள் என்றால் எப்படி
இங்கு ஆங்கிலம் இருக்கிறது. அதோடு தமிழை ஆராயவும் மற்றும் பல தொன்மை வாய்ந்தவற்றை காப்பாற்றி
இருக்கலாமே. காப்பாற்றியிருக்கிறோம் என்றால் லட்சகனக்கான கோடியை பிடுங்கி
ஏமாற்றியதற்கு இது பத்தாது. சமஸ்கிருதம் சம்மந்தமே இல்லாமல் எல்லா இடத்திலும்
புகுத்த நினைக்கிறார்கள் அதை தடுத்தீர்களா? பெக்கர் ராணி எலிசபெத் உலகையே வயதான காலத்திலும் ஆள 13 Illuminati-களை ஏவல் ஆள் போல வைத்து ஆள நினைக்கிறார்களே இது
உங்களுக்கு தெரியாதா? அதை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்?
அதோடு அரசியல்வாதிகள் ஊழல் செய்து இயற்கைவளம், நில வளம்,கடல் வளம் என்று பொறுமையாக பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நாசம்
செய்து, மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுரண்டியுள்ளனரே அவர்களுக்கு
புத்திமதி சொல்லி ஏன் நல்ல முறையில் வழி நடத்தவில்லை?. இது போல் பல இருக்கிறது. இவ்வாறாக ஏதும் எதுவும் செய்யாமல் போலியாக பொலிவாக ஏமாற்றினால்
ஏமாற நாங்கள் என்ன ஏமாளியா?
மிரட்டல்:-
மிரட்டல் என்பது நல்லதற்கும், கெட்டதற்கும் விடலாம். மிரட்டல் மிரட்சியுடன் இருக்க வேண்டும். அது மாஸ்ஸாகவும் இருக்க
வேண்டும். மிரட்டல் மிரள வைக்க வேண்டும். மிட்டாய் போன்று Simple ஆக இருந்தாலும்
அதிலிருக்கும் சாக்லேட், டேஸ்ட் தான் முக்கியம். அது போல மினி யாக, சிம்பிளாக இருந்தாலும் MINI
MASS-ஆக இருக்க வேண்டும். அதோடு ஏமாற்ற நினைத்தவனின் அஸ்திவாரமாகிய மினியை பிடித்து இறுக்க
வேண்டும். இத்தகைய மிரட்டல் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்க வேண்டும்.
மிரட்டல் AIM-ஐ மிஸ் பண்ணிட கூடாது. மியாவ் மியாவ் என்று பூனை மொழியை போல் ஒரு வார்த்தையில் ஆயிரம்
இருக்கிறது என்பது போல மற்றும் மாடு மொழியை போல அம்மா என்ற ஒத்த வார்த்தையில்
முடித்தது போல தான் இதுவும். முத்து போல முத்தாக இருக்க வேண்டும். முறுக்குற முறுக்கில் முதுகெலும்பு பொல பொலவென கொட்ட
வேண்டும். அதே போல் முறுக்கை போல் சிக்கலாக இல்லாமல் சிம்பிள் ஆனா சக்தி
வாய்ந்ததாக இருக்க வேண்டும். அது இது தான் எந்த எழுத்தை கூறுகிறிர்களோ அந்த எழுத்து உள்ள
அத்தனையையும் பிராக்டிக்கலாக, ஆரோக்கியமாக எடுத்துவிடுவோம் ஏதாவது எங்களை நிர்பந்த படுத்தினாலோ, தொந்தரவு ஏற்படுதினாலோ, நெருடலாக இருந்தாலோ அதை ஒன்று,
இரண்டல்ல மொத்தமாக எடுத்துவிடுவோம் என்பதை மஞ்சள் நோட்டீஸ்
மூலமாக தெரிவித்து கொள்ளபடுகிறது. சேதுபதி IPS படத்தில் வரும் கவுண்டமணி படத்தில் வருவது போன்ற காமெடி தான்
உங்களுக்கும் நிகழும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இப்ப சேர்த்தது எப்பவும் இருக்கனும்யென்றால், அதே எழுத்தில் புதிதாக ADD
செய்ய வேண்டும்யென்றால் மேற்கண்ட எந்த காமெடியாவது
நிகழ்ந்தால் இத்தனை வருடங்களாக சேர்த்த மொத்தமும் போய் விடும் என்பதை தெரிவித்து
கொள்கிறேன்.
எழுத்துக்களை ஈரம் படத்தில் வருவது போல் மீடியமாக
எடுத்து கொண்டது போல் நானும் எடுத்து கொண்டு போகிற போக்கில் எழுத்துக்களை ஓரமாக தூக்கி போட்டுவிடுவேன் என்பதை
சிம்பிளான, மினி மிரட்டலாக ஐம் என்று ஜாலியாக,
கூலாக மேற்கண்ட ஏழு லெட்டருடன் தெரிவித்து கொள்கிறேன். லிங்கத்திடமே லிங்கத்தை வைத்து லெட்டர்ஸ் மூலமாக லிங்க்
ஏற்படுத்தி ஏமாற்ற நினைத்தால் இப்படி தான் தை தை என்று R.S லிங்கத்தை லிங்கம் ஆட வைப்பார். அந்த தை பரத தை . அதுவும் சிவன் சம்பந்தபட்டது
தான். இதுவும் லிங்கம் சம்பந்தபட்டது தான்.
ஏழு:-
ஏழு இதில் ஏழுமலையான் இருக்கிறார். ஏழு மலைகள் இருக்கிறது. ஏழு வண்ணம் தான் வானவில் மற்றும் RAINBOW
என்று இருக்கிறது. ஏ-வில் தான் ஏற்றமும், விவசாயத்தில் முக்கியமான ஏறும்,
தண்ணீர் பஞ்சம் வராமல் தடுக்கும் ஏரிகளும் இருக்கிறது.
ஏவலே ஏவல் ஆளாக வந்தாலும் ஏற்றத்துடன் ஏறுபவனை ஏதும் எய்வதற்கில்லை. ஓலை ஏடு
எடுத்தால் ஏவல் ஏழு திசை தாண்டி ஓடும். முன்னேற்றம் மற்றும் முக்கியமானவற்றில் இருக்கும் இதில் தான்
ஏழையும் இருக்கிறது. இதில் மட்டும் ஏனோ ஏற்றமே நடக்கவில்லை.
மறுபடியும் DEEP-ஆக மெய்யாக சென்றுவிட்டோம்.
PAGES:-
நம் வாழும் வாழ்க்கையில் பேய்களைவிட மோசமானவர்கள்
எல்லாம் நம் பேஜில் இருந்து கடந்திருப்போம். நாம் பேசும் பேச்சால் எதிரில்
இருப்பவர்களை பே பே என்று ஊமையாக்கியிருப்போம். பேனா இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. நாம் கையில் எங்கு எழுதினாலும் அது பேனாவில் எழுதியது
போல் தான். ஏனென்றால் அதற்கு மட்டுமே ஏமாற்றுபவர்களை பேந்த பேந்த முழிக்க
வைக்கும் சக்தி உண்டு. பேனா கையெழுத்தில் இருந்தால் பலரின் தலையெழுத்து மாறும்.
பத்திரிக்கையாளரிடம் இருந்தால் விழிக்க வைக்கும். ஓவியனிடம் இருந்தால் பெயின்ட் பிரஷ் என்கிற பெயரில் ஓர் பேனா
மூலமாக நல்ல ஓவியம் கிடைக்கும். தலையில் பேன் இருக்கலாம். அது போலவே நம் பேஜில் பல கஷ்டங்கள் இருக்கலாம், மறையலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் PAY பண்ணிவிட்டால் எல்லாமே சரியாகும். இதில் PAY என்பது தீர்வு. பேனா என்கிற பெண் தான் நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகள்.
இது ஒரு லெட்டர் தான். ஆனால் இதில் பல விஷயங்கள் இருக்கும். லெட்டர் என்றாலே அப்படி தானே. நலம் நலம் அறிய ஆவல் என்கிற வார்த்தையை கேட்டாலே என்ன
தான் சொல்லுங்க லெட்டர் லெட்டர் தான் என்பார்கள். பல நினைவுகளை இது நினைவுபடுத்தி இருந்தாலும் சந்தோஷமே, இன்பமே. மற்றபடி எந்த ஒரு தனி நபரையோ, ஆன்மீகவாதியையோ குறிப்பிட அல்ல. இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. லெட்டரை இப்படியும் எழுதி மெயிலை மயில்
மூலமாக போஸ்ட் செய்யலாம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இனியாவது லெட்டர் எழுதும் ஆசை உள்ளவர்களுக்கு ஆசை
நிறைவேறட்டும்.
இப்படிக்கு,
V.R.S.LINGAM.j
(JUSTICE MAYIL NEWS PAPER
[JMN]).
குறிப்பு:-
இதை 99-ல் எழுதியதற்கு காரணம். எழுத்தை வைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல், மறைவாக ஏமாற்றுகாரன் ஏமாற்று வேலையை செய்வது போல்
இருப்பதனாலும், உலகில் நடக்கும் அனைத்திற்கும் காரணம் INCLUDING கொரோனா வைரஸ் வரை நான் தான் காரணம் என்று சொல்லாமல்
இருப்பதாலும் இவன் தானா என்று தெரியவில்லை., மோசடிகாரன் மோசடி செய்வது போல செய்துவிட்டு எங்கே தெரிந்தால்
மொத்தமாக மெத்தனமாக இருந்ததால் பறி போய்விடுமோ என்கிற கோழைதனத்துடன் நீங்கள்
இருப்பதாலும் ஒன்பது ஒன்பதில் அனுப்புகிறேன். நீங்க வேற ஒன்பது. ஆன்மீகவாதிகள் ஆன்மீகத்தில் மனதை கொள்ளையடிக்க வேண்டும். இப்படி அடுத்தவனின் பணத்தையோ, சொத்துக்களையோ அல்ல. அதோடு உன்னை பிரம்மாண்டமாக, பெருமையாக, பெரிய ஆள்போல சொல்ல ஒன்றுமில்லை. எதற்கும் கையாலாகதவன் அதனால் தான் உலகமே துன்பத்தில் இருக்கிறது. ஒன்பது போல் இருப்பதால் இரண்டு ஒன்பதில் லெட்டரை
மிரட்டலாக கெத்தாக ஆர்டிக்கல் லெட்டராக அனுப்புகிறேன். ஞாபகம் வர வேண்டும் என்றால் ஞாயிற்று கிழமையில் ஞாபகமாக "ஒன்பது" எனும் எனது கட்டுரையை 9 மணிக்கு படித்து தெரிந்து கொள்ளும்படி தெரிவித்து கொள்கிறேன். இது
மற்றவர்களுக்கு பல கருத்துக்கள் பொதிந்த தொன்னூற்று ஒன்பதாவது கட்டுரை. ஆனால் உனக்கு "9". மறுபடியும் DEEP-ஆக சென்றுவிட்டோம்.
திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம்.