மருவியதா இஸ்லாத் மதம்?[ Islath Great Evidence]


17(8)6→ இப்புவி அண்டத்தில் "இந்து மதத்தில் இருந்து பல மாற்றங்களுடன் "மருவி" வேறு பெயரில் உள்ள மதமா அல்லாவை வணங்கும் இஸ்லாத் மதம்?  என்று நாட்டு சேவல் கோழி "கொக்கரக்கோ" என்று காலையில் எழுப்ப கூவுவது போல்" அதோடு செங்குருவி "கீச் கீச்" என்பது போலும் மெல்லிய முறையில் மல்லு கட்டாமல் வாதாடாமல் கோடு இட்டு செந்தமிழில் மெலிதாக ஆனால் சத்தத்துடன் புட்டு புட்டு புகைபடங்களுடன் கூவி கூறுகிறேன்.  இதில் பல "மருக்கள்" போன்று இந்து மதத்தின் குறியீடுகள், சின்னங்கள் உள்ளது.  இது வெறும் சந்தேகமே. உண்மையா, பொய்யா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் [Great Islath Religion Evidence Details.  This is Fake or True?]★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,





வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்

பல "மருக்கள்" போன்று இந்து மதத்தின் குறியீடுகள், சின்னங்கள்:-

கோவிந்தா கோவிந்தா
இஸ்லாத் மதம்:-



"அல்லாஹ்" ஒருவரே இஸ்லாத் கடவுள்.  ஒரே மதப் புத்தகம் குர்ஆன். ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

அல்லாஹ்:-

1) அல்லாஹ் = அல் + இல்லாஹ்

இல்லாஹ் வட மொழியில் சக்தி (துர்க்கா)வை குறிக்கும்.
மேலும் அல்லாஹ், அம்மா, அம்பிகை, அம்பாள் எல்லாமே சக்தியை குறிப்பது ஆகும். எனவே அல்லாஹ் என்பது சக்தி ஆகும்.

2) சுபனல்லாஹ் - சுபன் + அல்லாஹ் சுபன்-பிள்ளயர்(வட மொழியில்).அல்லா ஹ்-சக்தி.
அப்படியென்றால் சுபனல்லாஹ்-பிள்ளயர் + சக்தி = கௌரி கணேஷ்

3) பிஸ்மில்லாஹ்:- 

கீழ்க்கண்டது போல பலவாறு உச்சரிக்கப்படுகிறது.
பிஸ்மில்லாஹ் = பாஸ்மல்லாஹ் = பீஸ்மால்லாஹ் = பீஸ்மிலாஹ் = பாஸ்மலாஹ் = பாஸ்மாலாஹ்.
பாஸ்மாலா:-
பாஸ்மா+அல்லாஹ்= பாஸ்மா-விபூதியை குறிக்கும்.
விபுதி சிவனை குறிக்கும். எனவே பாஸ்மாலாஹ்-பாஸ்மாஹ்(சிவன்)+அல்
லாஹ்(சக்தி) =சிவ சக்தி.

4) ஈன்சல்லாஹ் - ஈஷா + அல்லாஹ் ஈஷா-சிவன்(நாம் அறிந்ததே - ஈசன்)
அல்லாஹ் - சக்தி எனவே ஈன்சல்லாஹ் - ஈஷா+ அல்லாஹ் = சிவசக்தி.

5) மாசல்லாஹ்-மகேஷ்+அல்லாஹ் மகேஷ்-சிவன் மகேஷ்+அல்லாஹ்-சிவசக்தி.

6) காபா:-

கபாலீஸ்வரா கேள்விப்பட்டதுண்டா? ஆம் அதே தான்.
கபாலீஸ்வரா-காபா+ஈசுவரா- காபாவில் உள்ள ஈசுவரன்.
அங்கு உள்ள கல் எங்கிருந்தும் வரவில்லை.  அது ஒரு சிவலிங்கம். 

7) மெக்காவில் சிவலிங்க வரலாறு:-



a) இந்தியப் பேரரசன் விக்கிரமாதித்தனின் தங்கத் தட்டு /வட்டில் காபா, மெக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இது விக்ரமாதித்தனின் அரசு அரேபியன் வளை குடாவில் பரவி இருந்ததை உறுதி செய்கிறது.

[Ref: page 315 of a volume known as ‘Sayar-ul-Okul’ treasured in the Makhtab-e-Sultania library in Istanbul, Turkey].

அரேபியர்கள் நாடோடிகளாய் இருந்த காலத்தில் விக்கிரமாதித்தன் அரச சபையில் இறுதி சென்ற இந்து மத வேதியர்கள் அரேபியர்களிடையே இந்து மதம் பற்றிக் கூற, இந்து மதம் அங்கு தழைக்கத் துவங்கி உள்ளது.

b) காபாவில் முன்பு நடைமுறையில் இருந்து வந்த OKAJ என்னும் வழக்கம் இஸ்லாத்திற்கு முற்பட்டது .

c) இப்போது வழக்கில் உள்ள ஹஜ் புனித யாத்திரையில் உள்ள வழக்கங்களும் இஸ்லாத்திற்கு முற்பட்டவை, இந்து மத அடிப்படையிலானது. இங்கு சிவ வழிபாட்டுக் குறிகளையும் இன்றும் அங்கு  காணலாம் .  காபாவில் வழிபடப்படும் புனித கல் சிவ ஆராதனையே. காபாவில் 360 விக்கிரகஹங்கள் உள்ளன .
இவற்றில் சனீஸ்வர விக்ரஹகம் அழிக்கப்பட்டு விட்டது.  சந்திரனின் விக்ரகஹமும் அழிக்கப்பட்டு விட்டது. மீதி உள்ளது அல்லா மட்டுமே.
இஸ்லாத்திற்கு முன் நவ கிரக வழிபாடு இருந்துள்ளது. சிவனின் தலையில் உள்ள சந்திரன் இந்துக்களுக்கு  புனிதமானது. இதுவே இஸ்லாத்தின் கொடியாக உள்ளது. ஓம் என்பதை கண்ணாடியில் பார்த்தல் அது இஸ்லாத்திற்கு புனிதமான 786, அரபி மொழியில்.



786 என்ற எண் ஏன் இஸ்லாத்திற்கு புனிதம் என்பதை இன்னும் நிர்ணயிக்கவில்லை, அது  குரானில் அல்லாவின் பெயர் கூறுவது என்பதைத்  தவிர.

இஸ்லாத் பிரிவுகள்:-




"ஷியா" பிரிவு முஸ்லீம்கள் "சன்னி" பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழையவே முடியாது. ஷியா, சன்னி என்ற இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லை என்றாலும் முஸ்லீம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.

இந்த இரு பிரிவினரும்" அஹமதியா "பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் செல்ல முடியாது.  இந்த மூவருமே "ஷபி" பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை.  மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே "முஜாஹைதீன்" இன மசூதிக்குள் செல்ல முடியாது.
இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்.



இது அனைத்தும் தொகுக்கபட்டதே.  மற்றபடி மெய்யா, பொய்யா என தெரியவில்லை.  இதனை உறுதிபடுத்தி கொள்ள இதில் சம்மந்தபட்டவர்களிடம் இதனை கேட்டு விசாரித்தால் இன்னும் பல தகவல்களை பெற முடியும்.  நாட்டு சேவல் கோழி "கொக்கரக்கோ" என்று காலையில் கூவுவது போல்" அதோடு செங்குருவி "கீச் கீச்" என்பது போலும் மெல்லிய முறையில் மல்லு கட்டாமல் வாதாடாமல் கோடு இட்டு செந்தமிழில் மெலிதாக ஆனால் சத்தத்துடன் புட்டு புட்டு புகைபடங்களுடன் கூவி கூறுகிறேன். இது வெறும் சந்தேகமே. உண்மையா, பொய்யா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் [Great Islath Religion Evidence Details.  This is Fake or True?]. 

இது எதற்காக என்றால் முழித்து கொண்டு தெளிவாக இருந்தால் தான் நம்மை எதை கூறியும் ஏமாற்ற முடியாது. நமக்கு அப்பால் மேலே ஏதோ ஓர் சக்தி நிச்சயம் அருவமாகவோ அல் சூரியன் போல் செங்கதிர்களுடன் பிரகாசமாகவோ கண்ணிற்கு புலப்படாமல் எந்த அண்டத்திலோ பிரம்மாண்டமாக நிச்சயம் உள்ளது.  அந்த சக்தி எந்த சக்தி ஆயினும் அது தான் நம் புவி அண்டத்தை தோற்றுவித்து, காத்து நிற்கிறது. படைப்பவரும் அவரே, காப்பதும் அவரே, அவர்பால்  அவர்  அருகில் நம்மை இட்டு செல்வதும் அவரே.  இதுவரை இதனை யாரும் இதனை மறுப்பதற்கில்லை.  அதோடு  ஆதாரங்கள் அனைத்தும் எந்தவித சேதாரமும் இல்லாமல் கோடிட்டு காண்பிப்பது ஏதோ ஓர் சக்தி உள்ளது என்பதை தான். 
அதனால் அந்த சக்தியை எதுவாயினும் நாம் மனதில் நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியாக ஏற்று கொள்வோம்.  அதனை துதிப்போம், வழிபடுவோம்.

       SARAVANA DEVOTIONAL  ROCKING  POETRY

3- முஸ்லீம்கள் சற்று நேரம் கவலை மறந்து இளைப்பாற அல்லா பற்றிய செம செம என்று"டெம்போ" ஏற்றும் சில கவிதைகள்:-

 அல்லா என்பவர் நமக்கான துன்பங்களை இல்லாமல் செய்பவர் ஆவார்!
அல்லாவுடைய மூன்றாம் பிறை என்பது நம்மை முழு மதியாக்கும் சக்தியுடைய பிறையாகும் முஸ்லீம் சகோதர்களே, சகோதரிகளே!
☆☆
பகிர்ந்து உண்ணுவதை, கொடையளிப்பதை மேலோங்கி கூறியவரே! எம் அல்லாவே! சிறந்த கொடையாளனே! உங்களுக்கு என் வணக்கம்.
☆☆☆
 தேவ தூதனாக வந்து தேவ குணங்களை உங்கள் திருவாயால் உதித்தவனே! நபிகளே! உங்களுக்கு என் வணக்கம்.
☆☆☆☆
மசூதியில் உங்களுக்கான உருவ வழிபாடு இல்லாமல் எங்களை உருக செய்த தேவனே! மூஙகில் காற்றாய் என் மனதில் வீசுபவனே!
☆☆☆☆☆
உங்கள் சமாதி எங்கள் கெட்ட குணங்ளை சமாதியாக்கி, நல்ல மன அதிர்வலைகளை ஏற்படுத்தும் இடம் எம் அல்லாவே!☆☆☆☆☆☆
உங்களின் தர்க்கா என்பது எந்த தர்க்கமும் இல்லால் தெய்வீக தர்மத்தை நிலை நாட்டும் இடமாகும் எம் அல்லாவே!☆☆☆☆☆☆☆
ஒன்றே ஒன்று அதுவே நன்றே நன்று என்று ஒரே கடவுளாக துருவ நட்சத்திரம், சந்திரன் போல், சூரியன் போல் உதித்தவரே! ஜொலிப்பவரே! எம் அல்லாவே!உங்களை தொழுதால் தொழு நோய் போன்ற மனதின் கடுமையான கெட்ட பிணிகள் அகலும் தேவா!☆☆☆☆☆☆☆☆
உங்களின் தொழுகை நேரம் எங்களின் பொன்னான நேரம் ஆகும் எம் அல்லாவே! ஆமா, ஆமா என்று உங்களுக்கு ஆமாஞ்சாமியாக இருப்பது எங்கள் வாழ்க்கைக்கான வரமாகும் எங்கள் அல்லாவே!
☆☆☆☆☆☆☆☆☆  
நீங்கள் தான் நான் என்றால் அது எனக்கு கிடைத்த பாக்கியமே! ஆனால் நீங்கள் நீங்கள் மட்டுமே.  உங்களை போன்று யாராலும் ஆக முடியாது.  "ஆக" முடியாத காரியத்தையும் "ஆகச்" சிறந்த நற்காரியமாக ஆக்கி எம்மை ஆள்பவரே! எம் அல்லாவே! எம் தேவனே! மேற்கண்டதில் இருந்து நான் தெரிந்து கொண்ட எம் சிவமே!☆☆☆☆☆☆☆☆☆☆
இன்று, நேற்று, நாளை என்று இன்னும் என் வாழ் நாள் வரை என் வாழ்வின் தினங்களை மகத்துவமான, பொன்னான தினமாக்குபவர் நீங்களே எம் அல்லாவே!
1☆
உங்கள் மீதுள்ள பக்தி மயக்கம் எந்த வித தயக்கமும் இல்லாமல் நிலையாக இருக்க வேண்டும் எம் அல்லாவே! எனக்கு விபரம் தெரிந்த வரை எந்த விபரீதம் இல்லாமல், விபத்தில்லா பெரு வாழ்வை அளிப்பவரே! எம் அல்லாவே!  
1☆☆
ஏமாளி மற்றும் கோமாளி என்று நாலு பேர் கூடும் சபையிலும், தொழிலிலும் இருக்க செய்யாதவரே! எம் அல்லா! உன் புகழை பக்தியில் ஓர் வாலு பையன் போல ஊருக்கே தெரிவிப்பேன் எம் அல்லா! உனக்கான சேவை  எனக்கான தேவை எம் அல்லா! 
1☆☆☆
உன்னுடைய திருக்குரான் என் பக்தியின் வேர் ஆகும் எம் அல்லா!  உங்களை வணங்கும் தொழுகை என்பது எனக்கான எழுகை ஆகும் எம் அல்லா!
ஐந்து வேலை தொழுகை உன்னை என்னுள் ஐக்கியபடுத்தும் நல் வேலை இறைவா!
1☆☆☆☆
பக்தியில் இரும்பு ஆகவும், உங்களிடம் ஓர் துரும்பாகவும் இருக்க விரும்புகிறேன் இறைவா!  அரும்பு போல உங்களுக்காக என்றென்றும் பூத்து கொண்டே இருப்பேன் எம் அல்லா!
1☆☆☆☆☆
தரணியை ஆள்வதை விட என்னை நீங்கள் ஆள்வதே எனக்கான சிறப்பாகும் எம் அல்லா!  எங்களை நாடகமாடி கெடுப்பவர்களுக்கு கேடு தரும் எம் அல்லாவே! ஆன்மீக சுரங்கத்தில் சுரந்து கொண்டே இருக்கும் ஊற்று சுரபி நீங்கள் அல்லாவே! 
1☆☆☆☆☆☆
அல்லல் எனக்கு இல்லாமல் ஆக்கும் எம் அல்லாவே!
 என்னுள் பொதிந்து இருககும் மன குப்பைகளை அகற்றும் மகா தேவனே! எம் அல்லாவே! நீ அல்லாது எனக்கு எதுவுமில்லை எம் அல்லாவே! 
1☆☆☆☆☆☆☆
"ஹஜ் யாத்திரை" என்பது குர்தா உடை அணிந்து கொண்டு தலையில் குல்லா மாட்டி கொண்டு "யாத்ரீகனாக" நெடுந்தூரம் திருக்குரானை ஓதி கொண்டு உங்களை காண வரும் அற்புத நிகழ்வாகும் எம் அல்லாவே!  நெடு நாள் ஆசை பூர்த்தியடையும் பொன்னான யாத்திரை ஹஜ் யாத்திரை!
1☆☆☆☆☆☆☆☆
ரம்ஜான், பக்ரீத் பண்டிகை என்பது ரம்மியமாக எங்கள் குடும்பமே அதோடு  அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களோடு எங்கள் ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டாடும் திருநாளாகும் எம் இறைவா! எங்கள் உடலில் உள்ள "ஹார்மோன், திசுக்கள், ஜீன்" என்பதின் அனுக்கள் நீயே! 
1☆☆☆☆☆☆☆☆☆
உங்களை தீவிர பக்தி செய்யும் கனவான்களின் கனவை நனவு ஆக்குபவரே! எங்களை விட்டு விடுபட முடியாத இறைவன் நீயே! உங்களை வணங்கி செய்யும் "ஹலால்" உணவு எங்களுக்கான தேவாமிர்தம் ஆகும் எம் அல்லாவே! 
20
பாலைவனத்தில் ஓர் சோலை நீயே! இனிக்கும் ஊத்து நீர் நீயே! உங்களை எடை போட்டு அளந்து கூற உலகில் யாருமில்லை அல்லாவே!  கெட்ட புற ஊதா கதிர்களை அண்ட விடாமல் புறம் தள்ளி காக்கும் ஊதா பூவே! எம் அல்லாவே! 
2☆
என்னை மயக்கி நிரந்தர பக்தி மயக்கத்தில் வைத்திருக்கும் மயக்கவானே! பயங்கர மனித விஷகிருமிகளின் புழுக்கை வேலை தாக்குதலில் பாய்ந்து வந்து எந்த தாக்கம் இல்லாமல் என் வாழ்க்கையை நல்ல படியாக தாக்கல் செய்யும் நீல பூவே!  நீல வானே! எம் அல்லாவே! 
2☆☆
முப்பது முக்கோடி தேவர்களும் வாழ்த்தும் மகா தேவனே! எம் அல்லாவே! என் உடலில் நிரந்தரமாக பச்சை குத்தபட்ட உருவம் உங்கள் உருவமில்லா உருவம மட்டுமே! நான் செத்தாலும் துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டா போல் மிக வேகமாக உடனே உங்களை வந்தடைந்து தொழுவேன்!
2☆☆☆
என் வாழ்வின் பச்சை பசுமை நீயே!  என்னை அனைத்து பக்கமும் சூழ்ந்த தீவே! என்று கூறி தொழுவோமாக, ஸ்தோத்திரம் சொல்வோமாக, தியானிப்போமாக!
2☆☆☆☆

நம்பர் 786:- 7+8+6=21→2+1=3 (சிவன்).
1- பிரம்மா.  2- விஷ்ணு.

இதனை ரப்யூஸானி-7 ஆம் தேதி மற்றும் கார்த்திகை மாதம் -8 ஆம் தேதி அதோடு டிசம்பர் 3 ஆம் தேதியும் சேர்ந்து உள்ள தேதியில் அனுப்பலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் கட்டுரையில் ஏற்கனவே பல உருவ ஒற்றுமைகள்.  அதோடு இதிலும் எதற்கு இவ்வளவு ஒற்றுமைகள் என்று டிசம்பர்-1 ஆம் தேதியே போஸ்ட் செய்கிறேன். இன்று யோகிராம் சூரத் குமார் பிறந்த நாளாகும்