ஆன்மீகம் [All In One GOD SHIVA]

  

Welcome To  

நீதி மயில் செய்திகள் (செம நீதி மக்களுக்கு செம திநீ)

Justice Mayil News (JMN)

 

ALL  IN  ONE  SARAVANA

                   75

உங்களை அன்போடு வரவேற்கிறது.

 

JUSTICE MAYIL News (JMN) மூலம்  கட்டுரையானது பெயருக்கு தகுந்தாற்  போல் நீதியானது மயில்(Mayil) வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.

 

 இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.

 ஆதலால் வாசகர்களாகிய  பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors, IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள்அரசு அதிகாரிகள், App Developers, Hot Mail M.D, Yahoo Mail M.D, Google M.D, Blog Spot C.E.O மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள் மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.

 

இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது சிந்திக்கவைக்க வேண்டும் என்பதற்காக தான்.  இந்த Justice-ன் கொள்கையும் இதுவே.  அப்ப சிந்திக்கலாமா? 

இதோ அந்த 75-வது கட்டுரை " ஆன்மீகம் All In One" உங்கள் பார்வைக்கு

 

பம்பு செட்டில் மோட்டார் வைத்து  கிணற்றின் மூலமாக தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு ஏக்கர் கணக்கில் உள்ள நிலத்தில் தோப்பு அல்லது பிருந்தாவன தோட்டம் வெச்சி  ஏக போகமாக செடி நட்டு , கொடிகளை படர செய்து, மரங்கள் வளர்த்தால்  எப்படி ஏராளமாக  நிச்சயமாக பலவித  காய்கறிகள் காய்க்கிறதோ, மாங்கனிகள் பழுக்கிறதோ, செம்பருத்தி, மல்லிகை  பூக்கள் வாசமுடன் துள்ளி குதித்து மொட்டு ஆகி பூவாகி  பூத்து குலுங்குகிறதோ, தேயிலை, வெற்றிலை முதல் விவசாயம் வரை எப்படி விளைந்து  அறுவடை  நடக்கிறதோ அது போல தான் இந்த "தீர்க்கத்தரிசி  சிவ ஆன்மீகம்" என்பதும். சுருக்கமாக அதுவே விளக்கமாக என்றால் ஒரு புள்ளியில் வேற்றுமையில் ஒற்றுமை இந்த "முக்தி தரும் ஜீவ சமாதி அருளும்  ஆன்மிகம்". இதை சாரமாக வைத்து தான் கார சாரமாக காரண காரியம்  உடன்  இந்த ஆர்டிக்கல். வேண்டும் என்பவர்கள் வேண்டுதல் போல படித்து மனதில் நுகருங்கள். ["All In One GOD SHIVA"வை வழிபடுவதற்கு  Strictly No Rules]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




முதன் முதலாக Justice Mayil என்கிற பெயரில் வரும் முதன் முதலாக எழுதிய கட்டுரை இந்த "ஆன்மீகம் All in One"  என்பதில் JMN(Justice Mayil News) பெருமிதம் கொள்கிறது. இந்த கட்டுரை என் குருவாகிய ALL IN ONE GOD SHIVA (சிவனுக்கு) சமர்பனம்.

பம்பு செட்டில் மோட்டார் வைத்து  கிணற்றின் மூலமாக தண்ணீர் பாய்ச்சி, உரம் இட்டு ஏக்கர் கணக்கில் உள்ள நிலத்தில் தோப்பு அல்லது பிருந்தாவன தோட்டம் வெச்சி  ஏக போகமாக செடி நட்டு , கொடிகளை படர செய்து , மரங்கள் வளர்த்தால்  எப்படி ஏராளமாக  நிச்சயமாக பலவித  காய்கறிகள் காய்க்கிறதோ, மாங்கனிகள் பழுக்கிறதோ, செம்பருத்தி, மல்லிகை  பூக்கள் வாசமுடன் துள்ளி குதித்து மொட்டு ஆகி பூவாகி  பூத்து குலுங்குகிறதோ, தேயிலை, வெற்றிலை முதல் விவசாயம் வரை எப்படி விளைந்து  அறுவடை  நடக்கிறதோ அது போல தான் இந்த "தீர்க்கத்தரிசி  சிவ ஆன்மீகம்" என்பதும். சுருக்கமாக அதுவே விளக்கமாக என்றால் ஒரு புள்ளியில் வேற்றுமையில் ஒற்றுமை இந்த "முக்தி தரும் ஜீவ சமாதி அருளும் ஆன்மிகம்". இதை சாரமாக வைத்து தான் கார சாரமாக காரண காரியம்  உடன்  இந்த ஆர்டிக்கல். வேண்டும் என்பவர்கள் வேண்டுதல் போல படித்து மனதில் நுகருங்கள்.

சிவன் என்பவருக்கு தனி சிறப்பு உண்டு.  இது எந்த கடவுளுக்கும் இல்லாதது. 

இவரை அடைவதற்கு மட்டும் தான் பல வழிகள்முறைகள் இருக்கிறது. இது போன்று எந்த கடவுளுக்கும் இல்லை. மொத்தமாக Short-ஆக சொல்ல வேண்டுமென்றால்  வழிபடுவதற்கு  Strictly No Rules என்பது தான்.

சிவனை வழிபட பல முறைகள் இருக்கிறதுஅதற்கு பல பெயர்களும் இருக்கிறது.

1) சித்தர்கள்

2)ஜீவசமாதி அடைந்தவர்கள்

3) அகோரி

4) நிர்வாணசாமியார்கள்

5) ருத்திரர்கள்

6) 63 நாயண்மார்கள்.

இதில் சித்தர்களும், நாயண்மார்கள், ஜீவசமாதி அடைந்தவர்களுக்குமான முறைகள்வழிகள் வெவ்வாறாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் சுயம்பாக இறைவனை அடைந்தவர்கள் மற்றும் பல சக்திகளையும் அடைந்தவர்கள்.  முறைகள், வழிகள் என்பது சுயம்பாக இவர்களுக்குள்ளேயே உருவானது தான்.  அதில் சுயம்பாக உருவாகி சித்தர்கள் ஆனவர்கள்.

மேற்கண்டவர்கள் யாவருக்கும் கோடிகணக்கான பணமோ, சொத்தோ இல்லை என்பது குறிப்பிடதக்கது. அவர்களுடைய சொத்தே இறைவன் தான். இவர்கள் தான் நம் நம்பிக்கை. மேற்கண்ட முறைகள் என்பது பல்லாண்டு வருடங்களுக்கு முன்னாலே உருவாக்கபட்டும், தானே உருவாக்கினதை மற்றவர்களுக்கு பாடல்கள் மூலமாக கூறி சென்றுள்ளனர்.  ஆறெழுத்து மற்றும் எட்டெழுத்து பெயர் போல.  அதை கண்டுபிடிக்க தான் நம்மால் முடியவில்லை.  அதற்கு காரணம் நம்முடைய தொண்மையான தமிழ் அழிந்தது தான் காரணம்.  எப்படி அவர்களின் தமிழ் நாம் கற்காமல் போனோம்எப்படி தமிழ் மொழி மாறியது என்று தெரியவில்லை.  அதனை தான் நாம் செம்மொழி என்று கூறுகிறோம்.  என்ன ஒரு வெட்க கேடு.  இதனை பற்றி M.S.OFFICE என்பதிலியே விரிவாக எழுதியாகிவிட்டது.  பல நூல்கள் தமிழில் எழுதி இருந்தும் அந்த தமிழ் ஏதோ வேற்று மொழி போல் படிக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

7) பக்தி யோகம்

8) கோடிகணக்கில் பணமும், சொத்துக்கள் வைத்துள்ள  சாமியார்கள்.  உண்மையானவர்களோ, பொய்யானவர்களோ அது மக்களுக்கே வெளிச்சம்.

இதில் பல பெயர்கள், முறைகள், வழிபாடுகள் என வேறுபட்டிருந்தாலும் ஒன்றில் மட்டும் (அல்) ஒரு புள்ளியில் நம்மை இணைக்கும்.  அவர் தான் லிங்கம்லிங்க வடிவில் இருக்கும் சிவன். மேற்கண்ட முறைகளில் சரி என்பது வேறொன்றில் தவறு. கண்ணப்பரிலிருந்து அனைவரும் உள்ளது இந்த இறைவனிடத்தில் மட்டுமே. கூட்டி கழித்து பார்த்தால் STRICTLY NO RULES.

இதில் இருப்பது போல் எந்த மதத்திலும் இல்லை. இந்து மதத்திலும் எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பு இவருக்கு மட்டுமே. ருத்திரரும் இவரே அர்த்தநாதிஸ்வரனும் இவரே.  இன்னும் பல முறைகள் இருக்கிறது.

இங்கு மட்டுமே சிவன் கோயிலில் இருக்கிறார் என்றும் கூறுவார்கள்.  நான் மற்றும் பல பேர் நம் உள்ளே இருக்கிறார் என்றும், அன்பே சிவம் படத்தில் கூறுவதை போலவும் இருக்கிறார் என்றும் கூறுவார்கள்.  நாத்திகமும், ஆத்திகமும் இருப்பது சிவனிடத்தில் மட்டுமே.  இங்கு நாத்திகம் ஆத்திகம் என்பதன் பொருள் வேறு. இது மேற்கண்ட ஐந்து பேர்களுக்கு தான் புரியும்.

கடவுளை வழிபடாதவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வளவு பேர்கள் மற்றும் இவ்வளவு முறைகள் இருக்கிறதுயென்றால் அதுவும் பல நூற்றாண்டுகளாக அதோடு சித்த வைத்தியம் முதல் அனைத்து சக்திகளையடையும் மார்க்கமும் அதன் தெய்வமாக சிவன் இருக்கிறார் என்றால் ஏதோ ஒரு உண்மை இல்லாமலா இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.  இது சிவனை வழிபடுவதற்காக கூறவில்லை.  நம் மதத்தில் பல தெய்வங்கள் உள்ளன. அது அனைத்தும் நூற்றாண்டுகள் கடந்தது.  Jesus, நபிகள் நாயகம் இல்லாத போதே வணங்கிய தெய்வங்கள் நம் தெய்வங்கள்.  அதனால் தான்அமெரிக்காவில், சீனா-வில் கூட என்று நினைக்கிறேன் அங்கு பல லிங்கங்கள் தோண்டி எடுக்கபட்டு கண்டுபிடிக்கபட்டது.  பரந்து விரிந்து இந்த தெய்வங்களை வழிபட்டு இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு உண்மை இல்லாமலா இருக்கும்.

விஷ்ணு பகவானை பற்றியும், இன்னும் பல மதங்களில் உள்ள தெய்வங்களை பற்றியும் பல கட்டுரைகள் பல பேர் எழுதி இருப்பார்கள்.  அது போலவே என் குருவாகியாகிய சிவனை பற்றி நான் எழுதி இருக்கிறேன்.

குறிப்பு:-

இதில் தமிழர் அடையாளங்களையும் இணைத்துள்ளேன்.  ஏனென்றால் தமிழர்கள் தான் சித்தர்கள் ஆகவும், நாயன்மார்களாகவும்சித்த வைத்தியம் முதல் அனைத்தையும் மேற்கொண்டுள்ளனர்.  இங்கு மற்றும் மேற்கண்ட அனைத்து முறைகளையும் உருவாக்கியவர்கள் நிச்சயம் தமிழர்களாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் சிவன் என்பவர் All In One என்பது தெளிவாக தெரிகிறது. சுரங்க பாதை, சிற்ப கலை, ஓவிய கலை, Best Civil Structureபுலமை திறன், கவிதை திறன் எல்லாம் கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதுவெல்லாம் தெய்வத்திடமிருந்து தான் ஆரம்பம் ஆனது என்பது குறிப்பிடதக்கது. 

ஏழாம் அறிவு படத்தில் சொல்லபட்டது போல் இங்கு இருந்த பல கலைகள் எல்லாம் வெளிநாடுகளில் நாம் தான் ஏற்றுமதி செய்தோம் மற்றும் அங்கு போய் கற்று கொடுத்துள்ளோம்.

தமிழர்கள் என்பவர்கள் உலகத்தில் உள்ள அனைவரும் தான்என்கிற ஆதாரம் கீழ்கண்டவற்றில் உள்ளது.  இது எட்டு பாகங்களாக You Tube-ல் வெளியிட்டிருக்கிறார்கள்.  அதோடு குமரிகண்ட வரலாறும் அதை நிரூபித்து உள்ளது.  இங்கு இருந்த  ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா தான் இன்று அயல் நாடுகள் ஆகி உள்ளன.  பாகிஸ்தானே நம்மிடம் பிரிந்த நாடு தான் என்பது இப்போது பிறந்து, வளர்ந்த எத்தனை பேருக்கு தெரியும்.

Search You Tube  Watch and Download :-

 1) Hip Pop Tamizha-Tamizhi episode 1 to 8 Part-கள் உள்ளது.

2)  Keezhadi excavation findings full details- கீழடி இந்திய. BBC News.

3)  Hip Pop Tamizha-Manithan Tamizhan.

மற்றும் ழகரம்(Zhagaram) என்னும் தமிழ் படத்தை பாருங்கள்.    Cable Tv-லும் இந்த நல்ல படம் சில பேர் பார்த்திருக்கலாம்.

இது தமிழர்களுடைய வரலாறு அல்ல.  உலக தமிழர்களின் வரலாறு.  அயல் நாட்டில் கோயிலில் உள்ள தெய்வங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மீண்டும் உங்களை வந்தடைந்துள்ளது என்றே கூறலாம். இது நம் மொழியின் பெருமை மற்றும் நம் தெய்வங்களின் சக்தி இந்த மொழியினால் தான் எழுதபட்டது.  அது சித்தவைத்தியமாக இருந்தாலும் சரி, பல கலைகளாக இருந்தாலும் சரி.  அது தான் அனைத்து ஆதாரங்களும் தெரிவிக்கிறது. இன்னும் பல நமக்கு தெரியவில்லை. ஆனால் அது இருக்கிறது (ஆறெழுத்துக்களை போலஎட்டெழுத்து பெயரை போல) அல்லது திட்டமிட்டே  அழிக்கபட்டிருக்கும். 

நம்பினால் நம்புங்கள் என்கிற Programme Zee Tv-லும், மூன்றாவது கண் என்று வேந்தர் டிவியிலும் ஒளிபரப்பாகி உள்ளது.  அதனையும் இதன் மீது ஆர்வமுள்ளவர்கள் Youtube-ல் பார்த்து  Download செய்து தெரிந்து கொள்ளலாம்.

கீழடி போல இன்னும் பல தொல் பொருள்கள் பல இடங்களிலும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.  இதனை ஒரு மாநிலத்தின் பெருமையாக சுருக்கிவிட முடியாது.  அதோடு தமிழ் மொழியும், இதன் வழிபாட்டு தெய்வமும் உலக அளவில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 மொத்தத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் All in One-ஆக நம்முடைய தெய்வம் உள்ளது.

Best doctor