பிராந்தியத்தில் பிரபல MP

 


பொதுவாக ஜெகமெனும் பிராந்தியத்தில் பிரபலம் சில அவலம்   MP[POPULAR MONEY, PUBLICITY]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

JMN SENSOR CERTIFICATE:- "A"

இதை 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு SHARE செய்ய வேண்டாம் என்று JMN (JUSTICE MAYIL NEWS) கேட்டு கொள்கிறது.

MP என்பது காசு ,பணம் துட்டு , பிரபலம் [MONEY, PUBLICITY] என்பதே ஆகும். பிராந்தியத்தில் பலர் FACEBOOK-ல் LIKES-ற்காக  சில காரியங்களை செய்கின்றனர்.  அவர்களையெல்லாம் கிண்டல் செய்தும், அவலமாகவும் பல படங்களில் காட்சிபடுத்தி உள்ளனர் மற்றும் பல பேரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.

இவ்வாறு இருப்பவர்களையே இப்படி கூறுகிறோம் என்றால் வாழ்க்கையையே துளைத்தவர்களை என்னவென்று கூறுவது?.

இதில் பல உறவுகளையும், மானம், மரியாதையையும், கௌரவத்தையும் வெறும் RAINBOW போல இருக்கும் PUBLICITY-க்காக இழந்துள்ளனர் என்று செவிவழி செய்தியாக கேள்விபட்டிருக்கிறேன்.  அவர்கள் விழிப்படையவே இக்கட்டுரைஇதில் கூறபடுவது எந்த ஒரு தனி நபரையும் அல்ல.

மக்கள் மற்றும் சம்பந்தபட்டவரை முட்டாளாக நினைப்பதை முதலில் கைவிடுங்கள். ஏனென்றால் முட்டாள்கள் அதிகம் உள்ள நாட்டில் மட்டும் தான் அனைத்திலும் ஏமாறுவது சாத்தியம்.

Money, Publicity-யை பெறுவதற்கு பொதுவாக உலகில் இதுவரை தன் குடும்பத்தையே பணயமாக வைத்து யாரும்  முயற்சிக்கவில்லை.  ஏனெனில் அவர்கள் முட்டாள்கள் இல்லை.  Publicity-யின் மூலமாக ஜெகத்தில் பல பேர் பிரபலமாகி பல கோடிகள் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள், பிரபலமாகியும் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம் என்பவர்கள் விஜய் டிவி Programe-ல் Popular ஆனவர்கள். மாரிதாஸ் என்பவர் திமுக பற்றிய அதிக செய்திகளை You Tube Channel-ல் வெளியிட்டார். அப்போது சுமாரான Publicity-யில் இருந்தவர் திமுக Casபோட்டதும் பட்டி தொட்டியெல்லாம் Popular ஆனார். இது போல் Popular ஆனவர்கள் யாருக்கும் பெரிதாக மானஅவமானங்களை குடும்பம் முழுவதும் அடைந்திருக்காது. அவர்களும் பெரிதாக சந்திருக்கமாட்டார்கள். ரங்கராஜ் பாண்டே கோபிநாத்குணசேகரன் என்பவரும் தந்தி டிவி, விஜய் டிவி, News18 Programe-ல் Popular ஆனவர்களே. இதில் பலர் திரைபடத்திலும், Ads-லும் நடிக்கின்றனர். பலர் இயக்கங்கள் மூலமாக சமூக நலனிற்காக போராடி பிரபலம் [Popular] அடைந்துள்ளனர். E.G:- May 17 இயக்கம் திருமுருகன் காந்தி etc.

இது போல் மக்களுக்கு பல உதவிகள் செய்யும் Foundation-களும் உள்ளது. அதில் அவர்களும் Popular ஆகி உள்ளனர். இதில் நடிகர்களும் உள்ளனர். இது ஆரோக்கியமானது.

 இது எல்லாவற்றிலும் பணமும், Popular நம்மை வந்தடைகிறது. இதுவே அனைவருக்கும் சாத்தியமாகவில்லை. இதில் இருக்கும் அனைவரும் இது போன்ற பலன்களை அடைவதில்லை.

இதில் எதுவும் பல பிரச்சனைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் குடும்பம் முழுவதையும் பெரிதாக பாதிக்காது. தனிபட்ட அவர்கள் சார்ந்த பிரச்சனைகளாகவே இருக்கும். அப்படியே பிரச்சனைகள் அதிகமாக இருந்தால் அதில் இருந்து விடுபட்டு கொள்ளலாம்.  இதனால் நஷ்டம் எதுவும் பெரிதாக இருக்காது. சுருங்க சொன்னால் வந்தா மலை போனா மயிறு என்பது போல் தான்.

அதனால்தான் பெரும்பாலும் இந்த மாதிரியான முறைகளை தேர்ந்தெடுத்து Popular ஆகின்றனர். அதற்காக 100% Publicity-க்காகபணத்திற்காக என்று சொல்லவில்லை.  மேற்கண்டவர்களுக்கு புரிய வைப்பதற்காக கூறியதே இது.

ஒரு கட்சி ஆரம்பிக்கும் அரசியல்வாதியும் ஒட்டு மொத்த மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்திஅதனை பொதுகூட்டம் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்தே Popular ஆகின்றனர் ஆட்சியையும் பிடிக்கின்றனர். இவர்களுக்கு பல பிரச்சனைகள் வந்தாலும் அது குடும்பத்தில் உள்ளவர்களை பெரிதும் பாதிக்காது.  அப்படியே பாதித்தாலும் குறைவாகவே இருக்கும்.

மேற்கண்ட எதிலும்யாரும் தன் குடும்பத்தை பணயம் வைத்து MP-யை சம்பாதிக்கவில்லை சம்பாதிக்கவும் முடியாது.  ஏனென்றால் அது 100% ஏமாற்று வேலை. ஒரு வேலை இவ்வாறு இருந்தால் , குடும்பம் பாதிக்கபட்டிருந்தால் ஏமாற்று வேலைக்கான மொத்தத்திற்கான தண்டனையாகவே அதை கருத முடியும். தவறு செய்வது இயல்பு .  தவறே செய்யாத மனிதனே கிடையாது.  ஆனால் அதை மறைத்து அதை வேறுவிதமாக சொல்லி Publicity அடைய நினைத்தால் ஏற்று கொள்ள முட்டாள்கள் யாரும் இங்கு இல்லை. உண்மையிலேயே அக்கறை இருந்தால் சமூகத்தில் எவ்வளவோ பெண்களுக்கும், மக்களுக்கும் பலவகையில் அநீதி நடக்கிறது.  அதை Solve செய்யுங்கள்.  நிச்சயமாக Publicity கிடைக்கும்.  அதை வைத்து பணம் பண்ண முடிந்தால் அள்ளி செல்லுங்கள். மக்கள் மூலமாக என்றால் அரசியல்வாதி ஆனால் தான் முடியும்.  அது பணம் சம்பாதிக்கும் இடம் அல்ல என்பது குறிப்பிடதக்கது.  அதோடு மக்களிடம் என்றால் ஆயுள் முழுக்க இது போல் இருக்க வேண்டும்.  அதோடு பல பிரச்சனைகளும் வரும். உங்கள் நேரத்தையும், பணத்தையும் etc இதற்காக செலவிட நேரலாம்.  அதோடு இது பொது மக்கள் சம்பந்தட்டதாக இல்லையென்றால் பெரிதும் எடுபடாது மற்றும் மக்களும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.  அப்படியெல்லாம் என்னால் முடியாது என்றால் நோகாமல் நோன்பு கும்பிட நினைத்துள்ளீர்கள் என்றே தெரிகிறது.  உழைக்காமல் எதுவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டீகடையில் வேலை செய்தவர்கள் கூட கட்சியில் சேர்ந்து மக்கள் பணி ஆற்றி Publicity-யாகி பதவி பெற்று அரியணை ஏறி உள்ளனர். ஒன்று இதையோ (அல்) மேற்கண்டவற்றில் முயற்சி செய்தால் அந்த தளத்தை நானும் பார்ப்பேன். ஆரோக்கியமான இடத்தில் என்றும் நானிருப்பேன்.  உங்களுக்கும் MP கிடைக்க வாய்ப்பிருக்கிறது. You Tube Channel முதல் அனைவருமே நாட்டின் பிரச்சனைகளுயும், மக்களுக்கு தேவையானவற்றை கூறியும் தான் பிரபலமடைந்துள்ளனர். தன்னுடைய Personal-ஐ ஒட்டு மொத்த மக்கள் பிரச்சனை போல் பேச ஆரம்பித்தால் அனைத்துமே தான் இருக்கும். அதற்கு இங்கு ஆள் தேவையில்லை.  அதற்கு தீர்வு தான் தேவை.  அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 130 கோடி பேர் வாழும் இடத்தில் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு நல்லதுகெட்டது நடைபெற்று கொண்டு தான் இருக்கும். 1947 முதல் 2019 வரை வரும் News Paper-களே இதற்கு ஆதாரம்.  அந்த Paper-கள் அனைத்திலும் மேற்கண்ட இரண்டுமே இருக்கும். உங்களுடைய Personal-ஐ Solve செய்ய பல உறவுகள், நண்பர்கள், கோர்ட், Police Station இருக்கிறது. அதனால் தான் இது போன்ற விஷங்களை Channel-ல் குறைந்தபட்சம் 2-நிமிஷம் கூட ஒளிபரப்பமாட்டார்கள். வரதட்சனை கொடுமை Police-ல் Compliant (அல்) தற்கொலை போன்ற செய்திகளை தான் 5 நிமிஷம் செய்திகளாக தான் போடுவார்கள். அதுவும் குறிப்பிட்ட ஒருவரை பற்றியே வித விதமாக குறைகளை சொல்லி கொண்டு பொது தளத்திற்கு வந்தால் வாய்ப்பே இல்லை என்றே கூறலாம்.  இது போல் பல பேர் பல விஷயங்களில் Publicity-க்காக செய்பவர்கள் விழிப்படையவே இக்கட்டுரை.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  E.G:- அகரம்-Tag, மற்றும் ஒரு பாட்டே வந்துள்ளது என்று நினைக்கிறேன். Court-ல் Case போட்டு நீதிபதியிடம் குட்டு வாங்கியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

குறிப்பு:-

BIG F.M STATION-ல் Anchor ஆக இருந்த R.J.BALAJI அதில் FAMOUS-ஆகி பின் பல திரைபடங்களில் நடித்துள்ளார். 

 

மேற்கண்டவற்றில் ஏதோ ஒரு திறமை இருந்தது.  அதில் FAMOUS ஆகி பணத்தை சம்பாதித்துள்ளனர். ஆனால் எந்த திறமையும் இல்லாமல் ஆண்களுடன் பேசினேன், சுற்றினேன், காதலித்தேன் படுத்தேன் (COSTLY BED-ல்  தூங்குவதை கூறினேன்), குடித்தேன், சிகரெட் பிடித்தேன் என்று ஆண்களுடைய கெட்ட பழக்கத்தை கூறுவது மற்றும் அதனை செய்வது செய்துவிட்டு சம்பந்தபட்டவர் ஏதாவது கூறினால் அது உங்கள் PERSONAL. உடனே அதை பொது தளத்திற்கு எடுத்து வந்து அதை நியாயம் படுத்துவது போல் பேசினால் அவனை விடுங்கள் என்னிடம் இருங்கள் என்று பல பேர் கூறி மேலும் நீங்கள் நாசமானது தான் மிச்சமாக இருக்கும். இவ்வாறு இருக்கும் பெண்களுக்கும், உங்களுக்கும் முதலில் துளியும் சம்பந்தமில்லை. சரியோ, தவறோ அவர்களுக்கு அந்த பழக்கங்கள் உள்ளது.  ஆனால் நீங்கள் திட்டமிட்டே தன்னுடைய PUBLICITY-க்காக நீங்களே  வேண்டுமென்றே இவ்வாறு இருந்துள்ளீர்கள். அதனால் இதற்கான தண்டனையாக உங்கள் வாழ்க்கையை விலை கொடுக்க வேண்டி இருக்கும். இது பெரிய அவல  காமெடியாகிவிடும்  சூரி சூர்யாவிடம் கேட்டா உன் தம்பிய தேடி வந்தேன்னு சொல்லுவ என்று கூறுவது போல் உங்கள் ஏமாற்று வேலை காமெடியாகிவிடும். அதற்காக அனைத்து பெண்களும் தவறானவர்கள், பிரபலம் அடைவதற்காக கூறுகிறார்கள் என்று கூறவில்லை.

கெட்ட பழக்க வழக்கங்கள்காதல் என்பது திறமையில்லைஅது அனைத்தும் வாழ்வின் ஒரு பகுதியே. திறமை என்பது வேறு.  அதற்காக சாதனை செய்ய சொல்லவில்லை. உங்களுக்கு ஒரு வேலை ஏதாவது அப்படி இருந்தால் அதற்கு முட்டுகட்டை போடுவது ஆண்கள் என்று நினைத்தால் கல்யாணம் செய்யாமல் ஔவையார்அன்னை தெரஸா போல நாட்டிற்கு சேவை செய்யுங்கள் தவறே இல்லை. இவ்வாறு இல்லாமல் இப்படி என்றால் எப்படி? இதில் MP-வாறு வேண்டுமாம். இருந்த கொஞ்ச நஞ்ச MP பறி போகாமல் இருந்தாலே பெரிய விஷயம் தான்.

இந்த மாதிரி உலகத்தில் எந்த பெண்ணோ மற்றும் எந்த குடும்பமோ கூறி இருக்கிறதா?  கணவன் இப்படி இருக்கிறாரே நான் என்ன செய்வது குடும்பத்தை எப்படி நடத்துவது  என்றே தெரியவில்லை என்று வருத்தபட்ட பெண்களின் குரலை தான் கேட்டிருப்போம். இவ்வாறு பெண்கள் சொல்ல ஆரம்பித்தால் ஒரு பெண்ணும் பத்தினியாகவோ, ஒழுக்கத்துடனோ, கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இப்போது நிலமை அப்படி இருக்கிறது.  அதற்காக அனைத்து ஆண்களும் அனைத்து பழக்கத்துடன் இருக்கிறார்கள் என்று கூறவில்லை.  மொத்தத்தில் இதுவெல்லாம் உன் குடும்பத்தின் பிரச்சனைகள்.  அதாவது PERSONAL.  PERSONAL-ல் உங்களுக்கு கிடைத்த தீர்வே அதே விஷயத்தில் மற்றவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.  அதே விஷயத்திலியே முடியாது என்றால் மற்ற விஷயங்களுக்கு வாய்ப்பே இல்லை.  அதனால் இதையெல்லாம் பொது தளத்தில் பேசி OTMP அடிக்கலாம் என்று நினைத்தால் முடியாது.  இது உங்கள் PERSONAL. அதுவும் திட்டமிட்டே நடத்திவிட்டு கூறினால் எப்படி.

இவ்வாறான வெவ்வேறு தலைப்புகளில் 75 கட்டுரைகள் தாண்டி எழுதுவதற்கு காரணம் நான் மட்டுமே அல்ல. இதில் ஊரின் பங்கும், ஆசிரியரின் பங்கும், மாவட்டத்தின் பங்கும், மாநிலத்தின் பங்கும், Company- யின் பங்கும்நண்பர்களின் பங்கும், உறவினர்களின் பங்கும், பெற்றோரின் பங்கும், கடவுளின் ஆசியும் உள்ளது. ஒருவர் சிறந்தவராக இருக்கிறார் என்றால் தெரிந்தோ, தெரியாமலோ Citizen படத்தில் வருவது போல் தண்ணீருக்குள் இருக்கும் ஒருவனை தூக்கிவிடுவது போல் நடந்த ஒன்றால் தான் 25-ல் அன்றும், இன்றும் நான்.  

சாமியார்கள்:-

ஒவ்வொரு சாமியார்களும் நல்லவர்களா, போலிகளா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். போலிகளாக இருந்தால் பாவத்தில் 75% உங்களை வந்தடையும். நோகாமல் பணம்சொத்து 100% அவனை சேரும். நீங்கள் இது வரை Canwash செய்து உங்களுக்கு பாவத்தையும், போலி சாமியாருக்கு சொத்தை சேர்த்தது தான் மிச்சம். உங்களுக்கு கிடைத்தது காவி கலரோ, ஆரஞ்சு கலர் Dress-ம் தலைமுடி உள்ளதோ (அல்) உங்களை மொட்டை அடித்தது போல் தலைமுடியையும் மொட்டை அடித்து விட்டார்களோ அதுவும்மூன்று வேலை அளவு சாப்பாடு இது மட்டும் தான்.  இதில் பலர் தன் சொத்தையும், பணத்தையும் இழந்துவிட்டும் இருப்பார்கள்.

உங்களுக்கு இதில் ஏதாவது Lump Amount கிடைக்குமா? கேட்டால் கொடுப்பார்களா?  நீங்கள் துறவி பணம், சொத்து, பெண் ஆசை கூடாது என்பார்கள்ஆனால் அவர்கள் நீங்கள் செய்த Canwash- ல் பணம், சொத்து, பெண் என்று  ஆனந்த கூத்தாடுவார்கள். அதோடு ஆசிரமம் முதல் கக்கூஸ் வரை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும்.

மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் வாழ்க்கைனா இது வாழ்க்கை என்பது போல் போலி சாமியார் வாழ்க்கை இருக்கிறதுஎன்ன முட்டாள்தனமான, கேவலமானபாவமான, துரதிஷ்டவசமான வாழ்க்கை என்பது போல் உங்களின் வாழ்க்கை இருக்கிறது.

நானும் சாமியார் ஆகிவிடலாம் என்று நினைக்கிறேன். கடப்பாறை என்னது பள்ளம் உன்னது மடம்குத்தானந்தா மடம்வெளிநாட்டில் OTMமடம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். போலி சாமியார்களுக்கு ஆதரவு கொடுத்தது போல் எங்களுக்கும் ஆதரவு கொடுத்து அவரைவிட பல படி மேல் சம்பாதிக்க வைத்தால் உங்களுக்கு வெள்ளை நிற சட்டையும், நீலநிற பேன்ட் மற்றும் வேட்டியும், மூன்று வேலையும் எல்லையில்லா சாப்பாடும் தரபடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். கடப்பாறை என்பது ஆன்மீக வேல் என்றும், பள்ளம் என்பது மனதும் என்று அர்த்தம். அதனை குத்தோ குத்து என்று குத்தி மூச்சு திணற திணற உங்களிடம் உள்ள ஆன்மீகத்தை வெளியே எடுப்பதை தான் பெயராக வைத்துள்ளேன். இது தான் பெயர் விளக்கம்.

மேற்கொண்டு இம்மாதிரியான பித்தலாட்டத்தை தெரிந்து கொள்ள காஷ்மோரா என்ற படத்தை பாருங்கள்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.