ஸ்ரீமத் ஓங்கார சித்த வைத்தியம் [BEST DOCTOR]

தில்லையில் பொன்னான பவித்ரமான புனிதமாக  நிலவும்  இயற்கையான " ஸ்ரீமத் ஓங்கார சித்த வைத்தியம்".  இது கை வலி, கால் வலி, தொண்டை பிரச்சனை, சர்க்கரை வியாதி, தொடை தசை பிடிப்பு, வயிறு கோளாறு, இருமல், தும்பல், காய்ச்சல், தேம்பல், படர் தாமரை,அலர்ஜி, கட்டு விரியன் பாம்பு, பூரான், தேள், அரனை, ஓனான் விஷக்கடிகள், சரும நோய்கள், ஒற்றை தலைவலி, வெண்குஷ்டம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கிட்னி பிரச்சனைகள், எலும்பு முறிவு, மூட்டு வலி முதல் தூர கிட்ட கண் பார்வை பழுதுகள், காது கேளாமை, மூக்கு சலி ஒழுகுதல், மூளை உஷ்ணம், கொசுவால் பரவும் டெங்கு நோய், மஞ்சள் காமாலை , மூலம் பௌத்திரம், ரத்த கழிவு சுத்தி செய்ய, வெள்ளை சிவப்பு அணுக்கள், திசுக்கள் அதிகரிக்க, வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சம விகிதத்தில் உடலில் இருக்க செய்ய, ஆணுறுப்பு விரைப்பு தன்மை வரை கசாயம், பஸ்பம், லேகியம், சூரணம் மூலிகை தூள், ஆவி பிடித்தல், தேன் கலந்து சாப்பிடுதல் என்பதிலேயே தீர்க்கும் திறவு கோல். இது வைத்தியத்தில் ஓர் குண்டலினி.  இதில்  அனைத்துமே மண்டல கணக்கு தான். NO XRAY, SCAN.   ["Best Kichan Cabinaet Doctor" Siddtha Medicine & Treatment. Similar Decise Shutter, Gate Permanently Closed.  Not Temporary.  ★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam




ஸ்ரீ ஓங்காரம் என்பது எந்தவித அகங்காரம் கொள்ளாதது.  அது கெட்டதை சம்காரம் செய்வது. இது ஓர் மின்சாரம் போன்றது அதோடு சம்சாரம் போன்றது என்று எதுகை மோனையில் சொல்வதற்காக சொல்லமாட்டேன். "கம்என்று இருக்கும் இந்த "ரம்இதில் கம் போல ஒட்டிகொண்டுள்ளது.  இது போதை தருவதற்காக அல்ல.பல போதையில் இருந்து விடுபடுவதற்காக ஓஙகாரமாய் ஓங்கி நிற்கும். "ஓங்என்பது என்றும் "யங்"-ஆக இருக்க கூடியது. அதோடு "நங்என்று நம் மனதில் கொட்ட கூடியது. இது எங்கும் மனதை தட்ட கூடியது. இது அலாரம் போல நம் மனதை எழுப்புவது.

 "ஸ்ரீ" என்பது மரியாதை நிமித்தமான எழுத்து.  இந்த எழுத்து கடவுளுக்குரியது.  ஸ்ரீ ராம ஜெயம், மஹாலஷ்மி, ராமானுஜர். பாக்யம் அமைய பாக்யஸ்ரீ-யும், எல்லாம் சுபமாக நடக்க, முடிய சுபஸ்ரீ-யும்மதி நம்முடன் இருக்க ஸ்ரீமதி வேண்டும்இவள் என்பவள் எதையும் வெல்பவள். அஷ்டஸ்ரீ எந்த கஷ்டம் கொடுப்பவள் அல்ல. அதோடு நஷ்டமும் கொடுக்கமாட்டாள். எந்த துரதிஷ்டமும் கொடுக்கமாட்டாள். சஷ்டி போல திருநாள் தான் இதற்கு. எழுத்துக்களின் திருவிழாவில் பெருவிழா பூண்டு நிற்பது இந்த "ஸ்ரீ"தான். ஊர்வலத்தில் நாயகன்நாயகி அருகில் இது தான். நாயன்மார்கள் 63-ஐ போல இந்த மார்கள் கௌவரமான எழுத்துக்களில் தாய்மார்களாக சௌக்யமாக மௌனமாக உள்ளனர்.

 "ஸ்ரீஎன்பவள் வாரி கொடுப்பவள்.  அதனால் தான் "ஸ்ரீவாரிஎன்ற பெயரும் உள்ளது. ஸ்ரீ "வள்", "வன்அல்லஅவள் ஸ்ரீவள்ளியாக வெள்ளி கிழமையில் வெள்ளி போல ஜொலிப்பவள். எங்கேயும் தள்ளி நிற்பவள் அல்ல இந்த அள்ளி கொடுப்பவள். ஸ்ரீ எங்கேயும் பன் கூட சேர்ந்து "பன்பாடகூடியது. ஸ்ரீ ரங்க நாதன் உடன் சேர்ந்து ரங்க நாட்டியம் ஆட கூடியவன். எதிலும் தங்கம் போல தக தக வென மின்னுபவன்.  பவன்பவள் என்று  இவளே கார் போல அலங்கார் உடன் எங்கேயும் பவணி வருபவள். இவன் வசந்தமாக வந்தால் வசந்த பவன்ஆனந்தமாக வந்தால் ஆனந்தபவன்எதிலும் ஆரி போகாமல் ஆரியபவன் ஆகவும் இருப்பவன். இவ்வாறுபலவாறு வாறு வாறு என்ற  அர்ச்சனைகளுடன் அர்ச்சனா வாக என்றும் நம்முடன் இருப்பவள்.  "ஸ்ரீஎன்கிற எழுத்தின் டேஸ்ட் எப்படி இருக்கு. "வூ" "வூஎன்று இருக்கிறதா? மொத்தத்தில் அலங்கார் பார் ஜோர் என்று இருப்பது.ஸ்ரீ-யே அள்ளிக்கோ அசத்திக்கோ எக்கக்கோவாழுது ஹீரோஹீரோயினாக Zero ஆகாமல்

"மத்":-

இந்த "மத்காமன்-ஆக பல இடங்களில் "வெல்த்ஆக உள்ளது.  இது "மத்போல கடையாமல் எழுத்துக்களில் "மெத்என்று உள்ளது. பல இடங்களில் மரியாதையான எழுத்துக்களின் "ஹெல்த்ஆக ஹாயாக ஹார்ட் போல உள்ளது. ஷேமமாக ஷேம் ஆகாத இடத்தில் ஷேவ் பண்ணி Smart-ஆக இருப்பது போல் இருக்கிறது. ஹோலியில் கலர் தான் ஹீரோ அதுபோல துணை மாப்பிள்ளையாக எந்த விணையும் இல்லாத மற்றும் வீணையின் நல்லிசை போல ஓர் மெல்லிசையாக " ஸ்ரீமத்இருக்கிறது. இது நிச்சயமாக ஓர் துள்ளிசை தான்.  "க்ஷகூ,ஷ போல இதுக்ஷத்திரியம் போல ஸ்ரீமத்திரியம்.

ஓங்கார சித்த வைத்தியம்:"

ஓங்காரம் உருவானது பிரம்மா-விடம். சித்த வைத்தியத்தின் ஓங்கார இடம் ஈஸ்வரன் தான். ஈஸ்வரன் அகத்தியர் என்கிற சித்தருக்கு அருளியது தான் சித்த வைத்தியம். வைத்தியன் சிவனின் ரூபமான லிங்கத்தை வழிபட்டு வைத்தியத்தை செய்கிறார்கள்.  அதனால் தான் வைத்தியலிங்கம்வைத்தீஸ்வரன்,மருந்தீஸ்வரர் என்று பெயர் இருக்கிறது.  கோயிலுக்கும் இந்த பெயர் வைத்துள்ளனர். அநேகமாக அந்த கோயிலை வழிபட்டு மருத்துவம் செய்திருக்கலாம்.  இது சித்தத்தை தெளிய வைக்க கூடியது. பித்தம் என்பது மொத்தம் ஆக இருந்தாலும் கிளை போல களைய  வைப்பார்கள்.  களைத்து இருப்பவர்கள் மலைக்கும். அளவிற்கு பல மூலிகைகள் முளைத்துள்ளது மற்றும் விளைகிறது.

இந்த வைத்தியம் தெரியாத வைத்தியனே சங்க காலத்தில் இல்லை.  இது யாருக்கும் சங்கு ஊதியது இல்லை. இது நோய் என்று வந்தவர்களுக்கு சங்கடத்தை போக்கியுள்ளது மற்றும் போக்கி கொண்டே இருக்கிறது. இது எந்தவித சஞ்சாரமும் இல்லாமல் மஞ்சளிலும் குணபடுத்த கூடியது. இது காஞ்ச மற்றும் Fresh-ஆன மூலிகையை கொஞ்சி மற்றும் எந்த வித கெஞ்சலும் இல்லாமல் நோயை குணமாக்குவது. இதில் கடுகு உடம்பில் ஓர் மடுகு போல செயல்படும். தடுக்கு போட்டு அதில் படுக்கப்போட்டு குணபடுத்த கூடிய மருத்துவம் இது.  ஓலை பாய் இங்கு ஓர் வகையில் பயன்பட கூடியது தான்.  இதில் பல காய்களும்இலைகளும் மருத்துவமே. வாழை இலை, வேப்பிலை, வெற்றிலை,வில்வ இலை, கருவேப்பிலை பல நோய்களை வெற்றி பெற செய்வது.  இங்கு இலைக்கு ஓர் விலை இல்லை. விலையில்லா இலை என்றே சொல்லலாம் சித்த வைத்தியத்தில். இங்கு அத்திகாய் புத்தி காய் ஆகும். கடுக்காய் நோய்களுக்கு கடுக்கா கொடுப்பதுசித்திரம் உடம்பில் பல விசித்திரம் செய்யும். நெல்லிகாய், தன்றி காய் ,மாசிக்காய் என்பதெல்லாம் உடம்பை எந்த கெடுதலும் மாசு இல்லாமல் பாதுகாக்கும். 

சூரணம் உடம்பிற்கு பூரணம் ஆகும். இதனிடம் சரண் அடைந்து சரணம் சொன்னால் போதும்.  எந்தவித ரணங்கள் இல்லாமல் பார்த்து கொள்ளும். சூரணம் என்பது பல காய், இலைகளின் தொகுப்பு தான். இதை வகுப்பு கொண்டு கற்று அதனை பகுத்து ஆய்ந்து துவர்ப்பு, உவர்ப்பு  அனைத்தையும் சேர்த்து சூரணமாக்கி கொடுக்கிறார்கள். இது சூரன் என்கிற வியாதி-யை விரட்ட கூடியது. இந்த சித்த வைத்தியம் ஓர் அரண் போன்றது.

பஸ்பம் என்பது தங்க,வெள்ளி போன்ற உலோகங்களை பவுடர் போல ஆக்கி கொடுப்பது தான். இதை எந்தவித "கவுண்டர்கொடுக்காமல் உபயோகித்தால் உடம்பு எந்தவித "டர்ஆகாமல் இருக்கும். ரேடியேட்டர் என்பதற்கு தண்ணீர் ஊற்றுவது போல் நோய்க்கும்,ஆரோக்கியத்திற்கும் இந்த பஸ்பத்தை சாப்பிட்டாலே போதும்.

இந்த வைத்தியம் எல்லா நோயை தீர்ப்பதில் ஆல்ரவுண்டர்.

இதை நாம் பற்றினாலே போதும். நெற்றியில் பத்து போட்டாலே போதும் இங்கு. அது நோயை தூரமாக துரத்துவதற்கான நூறு மார்க் ஆகும். இங்கு கசாயத்திற்கும் பங்கு உண்டு. சகாயம் என்பதே கசாயம் தான். சாயம் போன உடையை போல இருக்கும் நம் உடம்பை இந்த கசாயம் தான் குணபடுத்தும்.

பிசு பிசுப்புடன் இருக்கும் 'பசு'-வின் பால் இங்கு முக்கியமானதுஇயேசு-வை போல "பசு"-வும் எங்களுக்கு தெய்வம் தான். இதை நாசுக்காக பல செய்யுள் பாடல் மூலமாக கூறியுள்ளனர்.  இந்த வைத்தியத்தில் எந்த மாசும் இல்லை. இதற்கு ஆகும் காசும் குறைவே.

இது நோயை சங்கிலி தொடர் போல தொடர விடாது மற்றும் படரவிடாது. பஸ்பத்தை வைத்தே நோயை பஸ்பம் ஆக்கி நம்மை பாஸ் ஆக்க கூடியது. நாம் பஸ் ஏறி சென்றால் போதும்.

இது ஓர் சங்கீதம் போலசெய்யுள் போன்ற உரைநடையில் நோய்களை விரட்டுவதில் வீறுநடை போடுகிறது

இதில் எந்த வித பின் விளைவும் கிடையாது. நோய்க்கு விளைவு ஏற்படுத்தும் நமக்கு எந்த வளைவும் ஏற்படுத்தாமல். இந்த வைத்தியத்தில் வியாதியின் நெளிவு, சுளிவு கலந்து தான் தயாரிக்கபடுகிறது தரத்தோடு. இது ஓர் பொளிவான வைத்தியமாகும்.  இதில் நம்மை வெளியில் வர வைத்து சூரிய ஒளியிலும் குணபடுத்துவார்கள்.  வணக்கம்வந்தனம் சொல்லி வர வேற்க கூடிய வைத்தியம் இந்த வைத்தியம் ஆகும்.

நமக்கு ஒரு நந்தவனம் போன்ற தோட்டம் இருந்தாலே போதுமானது. இதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை.  தோட்டம் என்பது நோய்கள் ஓட்டம் எடுப்பதற்காகவே நோட்டம் கண்டு உருவாக்கபட்டது. சங்க காலத்தில் நந்தவன தோட்டம் இந்த மூலிகை வனம் தான். இதில் பல இனம் கொண்ட செடி, கொடி,மரம் போன்றவற்றை வளர்த்தனர். துளசி, கட்டி போட்டா குட்டி போடும் , கற்றாழை, கற்பூரவள்ளி,குப்பைமேனி  போன்றவைகள் செடி வகைகள்.

மணதக்காளிமுருங்கைமுளகத்தான் கீரை, வல்லாரை கீரை, அகத்தி கீரைதூதுவலை கீரை, பெரண்டை etc போன்றவைகள் கீரை வகைகள்.

வேப்பமரம், பப்பாளிகொய்யாசீதாவாழை மரம்,மாமரம் etc போன்றவை மரம் வகைகள்.  இந்த வகைகள் தான் சித்த வைத்தியத்தின் "கைகள்".

இன்னும் பல உள்ளது.  இதற்கு ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை. எதையும் ஏலம் எடுக்க தேவையில்லை. நமக்கு எது தோதுபடுமோ அதை இது, எது என்று பாராமல் நட்டாலே போதும்.  அதை பாட்டாலே சொல்லி இருக்கிறார்கள்.நாம் இதனை கூட்டாக வளர்த்தாலே போதும். பிறகு மூலிகையும், மூலிகை காற்றும் நம்மிடம். கடந்த 1வருடங்களுக்கு முன் முருங்கை காய், கீரை, கொய்யா,  மற்றும் டிசம்பர், கனகாம்பரம், செம்பருத்தி,ரோஜா, ஜாதி மல்லி மற்றும் பல பூக்கள் நம் தோட்டத்திலேயே இருந்தது.  ஏன் தேங்காய் கூட.  எதையும் காசு கொடுத்து வாங்கியது கிடையாது. அந்த தலைமுறையில் வளர்ந்ததால் காசு கொடுத்து வாங்க மனசே இல்லை. காசு கொடுத்து வாங்கினால் நாம் முட்டாள் என்பது போல இருக்கிறது. பப்பாளி பழம் எல்லாம் வாங்கியதே இல்லை.

ஏனென்றால் பல செடி, கொடி, மரம் என்பதற்கு பெரிய இடம் தேவையில்லை.  ஓர் மடம் போல தோட்டத்தை நிர்வகிக்க தேவையில்லை.  ஆறு குடம் எடுத்து செல்ல கூடிய அளவிற்கு குறைந்த இடமே போதுமானது. எல்லா மரங்களும் முடியவில்லை என்றாலும் நமக்கு தேவையான ஓர் மரம் போதுமே.  செடி, கொடிகளும் இது போல தான்.  நமக்கு தேவையான ஆறு செடிகளே போதுமானது. இது அனைத்தும் மொத்தமாக சேர்ந்தது தான் ஓர் நந்தவன தோட்டம். நாம் நொந்த பல நேரங்களில் இங்கு வந்த எந்த நோயும் அண்டாது.  பிறகு போண்டா சாப்பிட்டு கொண்டே ரிலாக்ஸ் செய்யலாம்.  இதனால் மழையும் பெய்யலாம். காற்றும் வீசும். கொல்லி மலையை நம் தோட்டத்திற்கு மொத்தமாக கொண்டுவர முடியாவிட்டாலும் நமக்கு தேவையானதை எடுத்து வந்தாலே போதுமானது.  நாம் அங்கு செல்லாமல் வீட்டிலேயே சுவாசிக்கலாம் மூலிகை காற்றை.

 நம்முடைய பல மூலிகை செடிகள், மரங்கள் ஆகும்.  அதோடு வேறு எதாவது 16 மூலிகை செடிகள்மரங்கள் கூட வளர்க்கலாம்.  நமக்கு தேவைபடும் போது உபயோகிக்கலாம்.  அதோடு மூலிகை காற்றை சுவாசிக்கலாம். சின்ன  தோட்டம் வைப்போம் நலம் காண்போம்.

சித்த வைத்தியம் நாட்டு வைத்தியம் என்று கூறியதற்கு காரணமே நாட்டு மக்கள் அனைவரும் வீட்டு வைத்தியமாகவும் மற்றும் வீட்டிலேயே பல மூலிகை செடி, மரம் போன்றவற்றை வளர்த்ததாலும் தான் சித்த வைத்தியம் நாட்டு வைத்தியம் என்கிறார்கள்.  இதில் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத பக்கா வைத்தியம்.  ஓர் குறை சில நோய்கள் உடனே குணமாவது கிடையாது.  ஓர் மண்டலம் என்று சாப்பிட வேண்டும்.  மற்றபடி சித்த மருத்துவம் சிறந்த மருத்துவமே. இதில் இருக்கும் செந்தூரங்கள் நோய்களை தூரம் துரத்தவல்லது. அயவீர செந்தூரம் போன்று பல செந்தூரங்கள் எல்லாம் நம் உடம்பிற்கு அயன் போன்றது. இங்கு தான் மூத்திரம் என்பதும் திறன் ஆனது தீரன் ஆனது.  கோமாதா மூத்திரம்மூர்த்தி கரமான பல மூலிகைகள் மூன்று வேலை மூன்று நாள்கள் சாப்பிட்டால் நோய்கள் முண்டி அடித்து கொண்டு முன்னங்கால் தெறிக்க ஓடும்.

இது அனைத்திற்கும் தேன், பால், சுடு நீர் சுடாக இருந்தால் போதுமானது பலவற்றிற்கு.

இங்கு அனைத்தும் மரம், செடி, கொடி, பட்டை, இலைகளை வைத்தே இந்த வைத்தியம். வைரம் போன்று மதிப்பில்லா வைத்தியம் இந்த சித்த வைத்தியம். சொர்க்கம் போன்ற வைகுண்டம் மருத்துவத்தில் உள்ளது என்றால் அது இந்த மருத்துவத்தில் தான்.நமக்கு  பிண்டம் வைக்காமல் காப்பாற்றும் மருத்துவம். வையகம் போற்றும் "மருந்தில்லா வாழ்வுஇதில் தான்.  ஏனென்றால் நாம் சாப்பிடும் எதுவும் மருந்து அல்ல. ஆனால் மருந்து தான்.  என்ன பத்தியம் சத்தியம் ஆக எடுக்க வேண்டும் சில நோய்களுக்கு.

மேற்கண்ட அனைத்தையும் கண்ணாக ஓர் பொன்னாக நினைத்தாலே போதும்.

தில்லையில் பொன்னான பவித்ரமான புனிதமாக  நிலவும்  இயற்கையான " ஸ்ரீமத் ஓங்கார சித்த வைத்தியம்".  இது கை வலி, கால் வலி, தொண்டை பிரச்சனை, சர்க்கரை வியாதி, தொடை தசை பிடிப்பு, வயிறு கோளாறு, இருமல், தும்பல், காய்ச்சல், தேம்பல், படர் தாமரை, அலர்ஜி, கட்டு விரியன் பாம்பு, பூரான், தேள். அரனை, ஓனான் விஷக்கடி, சரும நோய்கள், ஒற்றை தலைவலி, வெண்குஷ்டம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கிட்னி பிரச்சனைகள், எலும்பு முறிவு, மூட்டு வலி முதல் தூர கிட்ட கண் பார்வை பழுதுகள், காது கேளாமை, மூக்கு சலி ஒழுகுதல், மூளை உஷ்ணம், கொசுவால் பரவும் டெங்கு நோய், மஞ்சள் காமாலை , மூலம் பௌத்திரம், ரத்த கழிவு சுத்தி செய்ய, வெள்ளை சிவப்பு அணுக்கள், திசுக்கள் அதிகரிக்க, வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சம விகிதத்தில் உடலில் இருக்க செய்ய, ஆணுறுப்பு விரைப்பு தன்மை வரை கசாயம், பஸ்பம், லேகியம், சூரணம் மூலிகை தூள், ஆவி பிடித்தல், தேன் கலந்து சாப்பிடுதல் என்பதிலேயே தீர்க்கும் திறவு கோல். இது வைத்தியத்தில் ஓர் குண்டலினி.  இதில்  அனைத்துமே மண்டல கணக்கு தான்.

NO XRAY, SCAN. This is Siddha Medicines & Treatment.  This is Also Best  Kichan Cabinaet Doctor. 

வழக்கம் போல இது அனைத்தும் மெய்யா, பொய்யா என்று தெரியவில்லை.

All in one god shiva

justicemayel.blogspot.com