நமக்கு சுத்தமான ஊட்ட சத்தில்லாத ISO தர சான்றிதழ் பெறாத "அக்மார்க் அல்வா" வாங்கி விட்டீர்களா! [CALLING BELL-ஐ PRESS பண்ணி அமுக்கி மூடியிருந்த கதவை தட்டி TELL TAKE " FANTASTIC CHEAP CHEATING PARCEL" SIR ]:-புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar.
உலகத்தில் இருப்பதை கேட்டால் கிடைக்கும். அதற்கே எளிதாகவோ, கஷ்டபட்டோ, படாதபடாடு பட்டோ கிடைக்கிறது. பல கிடைப்பதில்லை. ஒருவன் புவியில் எதற்கு பிறக்கிறான் என்றே தெரியாமல் உள்ளனர். ஒருவனை போலவே 100% அப்படியே யாரும் இதுவரை படைக்கவில்லை. அப்படி பிறந்தால் நீ எதற்கு? அதனால் தான் ஒவ்வொரு
நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தலைவர்கள், புரட்சியாளர்கள் உள்ளனர். E.g:- நேதாஜி, காந்திஜி, இந்திரா காந்தி, காமராஜர், பெரியார், MGR. இவர்களை போல் ஏன் யாரும் இல்லை. குவேரா, ஹிட்லர், பிடல்காஸ்ட்ரோ இவர்களை போன்றும் யாரும் பிறக்கவில்லை. இது போல் அனைத்து துறைகளிலும் சாதித்தவர்களை போல் யாரும் 100% இல்லை இருக்கபோவதும் இல்லை. இது கடவுளுக்கும் பொருந்தும் சிவன், பிரம்மா,விஷ்ணுவை போல அவர்களின் அம்சங்களும், அவதாரங்களும் இல்லை மகன்களும் இல்லை.
உண்மை இப்படி இருக்க இல்லாத ஒன்றை, பிரம்மனே அப்படியொருவரை படைக்காத ஒன்றை எனக்கு வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?. யாரோ நன்றாக ஏமாற்றி அக்மார்க் அல்வா கொடுத்துள்ளனர்.
இப்படி ஒரு ஆண் (அல்) ஆள் வேண்டுமாம். இப்படி ஒரு ஆண் இல்லை. இருந்தாலும் நீங்கள் அவரை தான் திருமணம் செய்ய முடியும். எப்படிபட்ட ஆண் கேட்கிறார்கள் தெரியுமா? சுருக்கமாக.
1) நீ சிகரெட் பிடித்தால் நானும் பிடிப்பேன் அனுமதிக்க வேண்டுமாம். இதுபோலவே அனைத்திலும் அனுமதிக்க வேண்டுமாம்.
2) இவர்களை திருமணம் செய்து கொள்ள ஆண் காத்திருக்க வேண்டுமாம்.
3) அவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டுமாம்.
4) அவர்கள் கல்யாணம், வைத்து என்றெல்லாம் யாரிடமோ கூறிவிட்டு எப்போது வருகிறார்களோ
அப்போது தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.
5) Busness நஷ்டமடைந்துவிட்டது காப்பாற்ற Advice
கேட்பார்களாம். Advice மூலமாக நன்றாக சம்பாதிப்பார்களாம். ஆனால் Advice கூறியவருக்கு எதுவும் கொடுக்கமாட்டார்களாம். கேட்டால் உங்களுக்கு எப்படி கொடுப்பது என்று
ஏமாற்றுகிறார்கள். கேட்பது மட்டும் எப்படி முடிந்தது? அதோடு சொன்னால் பணம் தர வேண்டும் என்று கூறுகிறார். பிறகு கேட்டுவிட்டு பணம்
தரவில்லை என்றால் எப்படி? அதற்காக ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறவில்லை.
6) On-ல் இருக்கிறது Off செய்தபின் கொடுப்பார்களாம். On-ல் இருக்கும் போது நீங்கள் அவன் மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம். Busness-ஐயும் Development செய்து கொள்ளலாம். Channel மூலமாகவும் இவர் மூலமாக பணத்தை சம்பாதித்து கொள்ளலாம். அரசியல்வாதிகளும் என் ஆதரவில் ஆட்சியை பிடிப்பார்களாம். இதுபோன்று பல
உள்ளது. இதை எல்லாம் Income Tax முதல் யாரும் கேட்கமாட்டார்கள். அவரை கேட்டால் சட்டபடி Submit செய்துவிடுவார். ஏனென்றால் அவர் நேர்மையாக தான் சம்பாதித்து உள்ளார். பெண்களையும்
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், சீரழிக்கலாம். ஆனால் அவர் செய்தால், சொன்னால், சம்பாதித்தால் தவறு.
7) குடும்பத்தை எப்படி நடத்துவது என்று தெரியாமல் விழித்து
கொண்டிருப்பார்களாம். குடும்பத்தில் பணம் கொட்டி இருந்தாலும் பல கஷ்டத்துடன்
இருப்பார்களாம். மனைவி நிம்மதியாக இருக்க வழி தெரியவில்லை. புருஷன் நிம்மதியாக இருக்க வழி தெரியவில்லை. பெற்ற மகன், மகளை சந்தோஷமாக வைத்து கொள்ள பெற்றோர்களுக்கு திராணி இல்லை. மொத்தமாக
கையாலாகாத குடும்பமாக இருப்பார்களாம். இவர்களை இதில் இருந்து விடுதலையடைய செய்தால் இவர்கள் அதற்கு ஆயிரம் சொல்வார்களாம். இதையும் கேட்க வேண்டுமாம்.
8) யாருக்கும் எதையும் செய்யலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு Limit இருக்கிறது. ஆனால் செய்பவனைவிட பெரிய ஆள் ஆக கூடிய அளவுக்கு தொடர்ந்து செய்ய
வேண்டுமாம். அது சாத்தியமா? நியாயமா? இம்மாதிரி யாராவது உள்ளார்களா?
அதற்கு நீ தான் உழைத்து வர வேண்டும். அப்போது தான்
அனைத்தும் உன்னுடையதாக இருக்கும். முழுவதுமாக நோகாமல் நோன்பு கும்பிட நினைத்தால்
எப்படி? E.G:- ஒரு குடும்பத்தை ஏதாவதொரு கஷ்டத்தில் இருந்து மீட்கலாம். ஆனால் பணத்தில் இருந்து அவர்களுக்கு சகல உதவிகளையும்
செய்ய வேண்டுமாம். அதோடு இவர்களை விடுவிக்க வெத்தலை பாக்கு வைத்து கூப்பிட
வேண்டுமாம். இதை செய்வதே பெரிய விஷயம். இதை உனக்கு செய்வதால் என்ன பயன்? ஏதுமில்லை. இவ்வாறு உன்னை
விடுவிக்கவில்லை என்றால் உன் நிலமை என்ன? பிரம்மச்சாரி ஆண் இருக்கிறார். இருந்தாலும் இல்லையென்றாலும் கவலைபட
ஒன்றுமில்லை. இதில் இவர்கள் பலவற்றை சொல்வார்களாம் அதை நான் கேட்க வேண்டுமாம். அப்படி ஒரு ஆள் இருக்கிறானா என்ன?
9) கம்பெனி லாபத்தில் 10% மட்டுமே கம்பெனியில் உள்ள Toilet Cleaning முதல் அனைத்திற்கும் செலவழித்துவிட்டு அதில் மீதமட்டுமே General Manager முதல் தொழிலாளர்கள் வரை சம்பளம். மீதமுள்ள 90% லாபத்தையும் முதளாளி எடுத்து கொள்வார். இந்த வள்ளலின் Busness-ற்கு ஏதாவது என்றால் உடனே பாசத்துடன் பணமே கொடுத்தாலும், கொடுக்கவில்லையென்றாலும் கவலைபடாமல் Busness-ஐ செங்குத்தாக நிறுத்தினால் இவர் Adi Car-ல் அமர்களமாக செல்வார். சொன்னவரின் வாழ்க்கை படுத்துவிட வேண்டுமாம். அவர் கஷ்டபட்டு கொண்டிருப்பாராம். அவ்வாறு இருக்க இளிச்சவாய ஆண் தேவையாம்.
10) கஷ்டபட வேண்டுமாம். அப்போது தான் பணத்துடைய கஷ்டம் தெரியுமா? அதனால் தான் பணத்தை
கொடுக்கவில்லையாம். பசியில் இருந்த பிச்சைகாரனுக்கு பிரியாணி கிடைத்தது போல்
இவர்களின் கஷ்டத்தை போக்கிய ரட்சகனுக்கு இப்படியொரு பதில். என்ன விஸ்வாசம்.
11) இது அனைத்தையும் பலாபட்டறை எல்லாம் அப்பன் என்று சொல்லி என் பணத்தை எல்லாம் சுருட்டி கொள்வானாம். என்னுடைய எல்லாவற்றிலும் தலையிடுவானாம். பேசாமல் கேட்டு கொள்ள வேண்டுமாம்.
மேற்கண்ட இம்மாதிரியான ஏமாற்று வேலைகள் முதல் அனைத்தையும் கேட்க வேண்டுமாம். நம்ப வேண்டுமாம். இது மற்றும் இன்னும் பலவற்றையும் கேட்டு ஏமாறவும் மற்றும் அக்மார்க் அல்வா கொடுக்க ஒரு ஜென்மம் தேவையாம். உலகத்தில் யாராவது இருக்கிறார்களா? பிரம்மன் இப்படியொரு மனிதனை படைத்துள்ளாரா என்று தெரியவில்லை. உண்மை இப்படி இருக்க இந்த திறமையான ரட்சகர் இவ்வாறு இருக்க வேண்டுமாம். இல்லாத ஒரு மனிதன் எப்படி கிடைப்பார்?.
நமக்கு இந்த சுத்தமான ஊட்டமில்லாத ISO தர சான்றிதழ் பெறாத "அக்மார்க் அல்வா" வாங்கி விட்டீர்களா! இந்த அக்மார்க் அல்வாவை வாங்க யார் முன் வருவார்கள்? உலகத்தில் அப்படியொரு ஆண் இருக்கிறாரா?
குறிப்பு:-
அ)
சம உரிமை:-
சம உரிமை என்று உலகத்தில் ஏதும் இல்லை. அப்படி இருந்தால் அதிகாரம் முதல் சம்பளம் வரை ஏன் இந்த
வித்தியாசம்? பிறகு எதற்கு Designation? எதற்கு படிப்பு? ஏன் கட்சியில் இத்தனை பொறுப்புகள்?
எதிலும் குறிப்பிட்ட அளவிற்கு தான் உரிமை கொடுப்பார்கள். 60% சதவீதமே வாய்ப்பில்லை. அதில் எத்தனை சதவீதம் என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. மனிதருக்கு
மனிதர் வேறுபடும். குடும்பத்திலும் இது போலவே.
E.G:-
குடும்பத்திலும் இது போலவே தான் ஒரு பெண் ஒருவனை
கல்யாணம் செய்தால் ஏன் புருஷன் Initial-ஐ போட்டு கொள்ள வேண்டும்?. ஏன் அவர் வீட்டின் அத்தனை சம்பிரதாயங்களையும் பின்பற்ற வேண்டும்?. ஏன் அவர்களின் குல தெய்வம் உங்களதாகிறது. நீங்கள் இறந்தாலும் புருஷன் வீட்டில் புதைப்பது தான்
வழக்கம் என்றால் உங்களை புதைப்பார்கள். எரிக்கும் வழக்கம் இருந்தால் எரிப்பார்கள். ஏன் நீங்கள் பிறந்த வீட்டின் சம்பிரதாயங்கள் அங்கு
பின்பற்ற முடியவில்லை? ஏன் நீங்கள் உங்கள் குடும்பத்தை பிரிந்து இங்கு வர வேண்டும்? ஏன் இதனை பின்பற்ற வேண்டும்? உங்களிடம் தான் இன்று அனைத்தும்( வேலைக்கு செல்வது முதல் பணம் வரை) இருக்கிறது. உங்கள் அப்பா
இறந்தால் நினைவுநாள் கொண்டாட மாட்டார்கள். புருஷனுடைய அப்பா இறந்தால் அவரின் நினைவுநாளுக்கு நீங்கள் தான்
அத்தனையும் சமைத்து கொண்டாட வேண்டும். Divorce-ம் உடனே கிடைக்காது. ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இவ்வாறான பல கோட்பாடுகள், பண்பாட்டு முறைகள்,
சட்டங்கள் ஏன் இருக்கிறது? இதில் ஏதாவது சமஉரிமை
இருக்கிறதா? பெற்ற பிள்ளைகள் முழு உரிமையோடு அப்பாவை கேட்காமல் பணத்தையோ, சொத்தையோ விற்க முடியுமா? மொத்த சொத்தையும் உங்கள் பெயரில் எழுதிவைக்க எத்தனை பேர் தயாராக உள்ளனர்.
இவ்வாறாக எதிலும் சம உரிமை என்பதே இல்லை. இல்லாத
ஒன்றிற்காக இருந்தால் அல்லது சமஉரிமை என்று யாராவது உங்களிடம் கூறி நீங்கள்
ஏமாந்திருந்தால் அது அவர்கள் உங்களுக்கு கொடுத்த அக்மார்க் அல்வா.
அரசியல்வாதிகள்:-
காமராஜர் போல் யாராவது எந்த சொத்தும், பணமும் இந்த மக்கள் சேவை பதவிகளில் இருந்து அடையாமல்
யாராவது உள்ளனரா? ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத அரசியல்வாதி உண்டா? பதவிக்கு வந்த போது இருந்த
சொத்தைவிட பதவிக்கு வந்ததும் மலையளவு ஆகி உள்ளதே எப்படி வந்தது? இப்படியெல்லாம் கஷ்டபட்டு
மக்கள் உழைத்து கொடுத்த பணத்தில் ஊழல் முதல் Commission
வரை பெற்று கொண்டு சுத்தமானவர் போல மக்கள் சேவை
செய்யும் தலைவனிடம் பணம் கேட்கலாமா? மக்களுக்காக தியாகம் செய்ய வேண்டும்? எனக்காக நீ உயிரையும் கொடுத்தால் தவறில்லை என்பார்கள். நான் தான் மாநிலத்தையே காப்பாற்றுகிறேன் என்பது போல கூட
கூறுவார்கள். அது அவர்களின் வேலை? ஆனால் ஏதோ மக்களுக்காக பெரிய தியாகம் எல்லாம் செய்தது போல
கூறுவார்கள். ஆனால் உண்மை அவர்களின் வெள்ளை உடைகளை தவிர்த்து அனைத்துமே
கறைபடிந்ததே. இதனை நான் கூறவில்லை. ஊழல் குற்றசாட்டு முதல் Commision,
Corruption என்று எதிர் கட்சிகளும்,
Channel-களும், படங்களும் கூறுகிறது. அரசின் அத்தனை சலுகைகளையும், அதிகாரங்களையும் பெற்றுகொண்டு அலுங்காமல், குலுங்காமல் வேலை செய்யும் வேலையாட்கள் தான்
முதலாளியாகிய மக்களில் ஒருவனை ஏமாற்ற இத்தனை முயற்சிகள். இவர்கள் வேலையே ஒழுங்காக செய்யாமல் பல
துறைகள் திவாலாகி, அரசு நிறுவனங்களையே விற்கும் நிலைக்கு தள்ளிய திறமைவாதிகள்
முதலாளிக்கு இம்மாதியாக சொல்ல என்ன தகுதி இருக்கிறது? கருப்பு பணத்தை பதுக்கி வைத்ததில் அரசியல்வாதிகள்
சதவீதம் தான் அதிகம் உள்ளது என்று கூறபடுகிறது. இந்த பணம் யாருடைய பணம்? கஷ்டபட்டு உழைத்த மக்களின் பணம். கருப்பு பண பதுக்கல் என்பது Income Tax-ல் பிடிப்பது மட்டும் இல்லை. பனாமா Papers முதல் Swiss
bank List வரை. அதை வெளியிட்டாலும் Intial மட்டுமே. முழு பெயரை வெளியிடவில்லை. ஏனென்றால் இவர்களெல்லாம் தியாகிகள் தானே. ஆனால் மக்கள் சிறிய கடனை அடைக்காவிட்டாலும் உடனே Photo-உடன் நோட்டிஸில் போட்டு அசிங்கபடுத்தி அவரை தற்கொலை
செய்து கொள்ளகூடிய அளவிற்கு வேலைகள் நடக்கிறது. வாழ்க ஜனநாயகம்.
உண்மை இப்படி இருக்க இவர்கள் சொல்வதை கேட்டால் நமக்கு கிடைப்பது
அக்மார்க் அல்வா தான். காமராஜர் போல இருந்தவர்கள் கூறினாலும் பரவாயில்லை. அதற்காக
மக்களுக்கு நல்லது செய்வதை தவறு என்று குறிப்பிடவில்லை. அது என்றும் வரவேற்க
தக்கதே. மக்கள் சேவை என்ற பெயரில் பதவியில் இருக்கும் தலைவர்களை பற்றி தான்
கூறினேன். நல்ல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பதை மறுபதற்கில்லை.
வா)
கம்பெனி முதலாளிகள்:-
இந்த வள்ளல்கள் கம்பெனி ஆரம்பித்ததே மக்களுக்காக என்பது
போலவும், முழுவதுமாக சேவையின் அடிப்படையில் Company-யை Run செய்வது போலவும் கூறுவார்கள். கம்பெனி கட்டுவதற்கான நிலத்தில் இருந்து Current-வரை அரசின் சலுகைகள் அள்ளிவாரி பெற்று கொண்டே நடத்தி
கொண்டு இருக்கிறார்கள். கொள்ளை லாபத்துடன் என்றும் கூறலாம். இதில் பல தீங்குகள் நமக்கு இலவசம். இவ்வாறு உடலில்
வெளியே தெரிந்த தீங்கிற்காக பல உயிர்களை பலி கொடுத்தே Comany-யையும் மூடினோம். ஆனால் இவர்கள் கூறுவார்கள் மக்களுக்காக நடத்தும்
என்னிடம் பணம் கேட்கலாமா என்பது போல. நீ காப்பாற்றுவது என்னுடைய கம்பெனியை அல்ல
மக்களுக்கான கம்பெனியை என்று கூட கூறுவார்கள் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஆனால் அதில்
சம்பாதிக்கும் பணம் உன்னுடையது. நல்ல மக்கள் சேவை. அவ்வாறு நடத்தும் கம்பெனிகள் இல்லை என்றே கூறலாம். அனைத்து Company-யையும் கூறவில்லை. இவ்வாறு
கூறுவதை நம்பினால் நமக்கு கிடைப்பது சூடான அல்வா தான்.
E.G:- வேலைகாரன்.
இம்மாதிரியான தில்லுமுல்லுகளை பார்த்து வளரும் இவர்களின் பிள்ளைகள் முதல் மக்களின் அனைத்து பிள்ளைகளும் எந்த மாதிரியான அடுத்த தலைமுறையை உருவாக்கும்?. நாட்டு பற்று, மொழி பற்று, மரம் நடுவது என்று ஏதாவது மிஞ்சுமா? அரசு நிறுவனம் என் நிறுவனம் என்ற நினைப்பு வருமா? இது எதுவும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்குமே இல்லை. பிறகு எப்படி அவர்களின் பிள்ளைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் வரும் என்று தெரியவில்லை. நாட்டு பற்று என்றால் போர் மட்டும் அல்ல நம்முடைய அந்த காலத்து உணவுகள், அந்தந்த மாவட்டங்களின் தொன்மையான உணவுகள் முதல் பண்பாடுகள், உடைகள், விளையாட்டுக்கள், மயில், புலி, பனைமரம் வரை இருக்கிறது. மொழி என்றால் அவர்களின் மாநில மொழி பற்றை தான். இவைகள் தான் நம்முடைய பெருமைகள். வேறு நாட்டு உடைய மொழி அல்ல.
எல்லா தேசத்திலும் தாய் மொழி தான் அங்கு. ஆனால் இங்கோ சமஸ்கிருதம் மொழியை புகுத்த பார்க்கிறார்கள். ஒரு வேலை ஐயர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அவர்களின் ஆரிய மொழியை திணிக்க பார்க்கிறார்களோ?
அதே போல் தான் தேசிய மொழி என்றால் அந்த மொழிக்கு அதற்கு தொன்று தொட்ட வரலாறு இருக்க வேண்டும். அந்த மொழியில் பல நூல்களும், புலவர்களும், புராணங்களும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இந்தியா முழுக்க அதை பேசும் போது நமக்கு பெருமையாக இருக்கும். வேறு நாட்டவரிடம் எங்களின் தேசிய மொழி என்று பெருமையாக சொல்லி கொள்ளலாம். இது போல் இந்திக்கு அவ்வாறு உள்ளதா? இந்த மொழியை யார் கண்டுபிடித்தது?. இதன் வரலாறு என்ன? இதனை எதற்காக இந்தியா முழுவதும் இந்த மொழியை பரவ செய்தார்கள்? இதில் ஏதோ சதி இருப்பது போல் தெரிகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழியில் உள்ள நூல்களை அழிக்கவா என்று தெரியவில்லை. நூல்கள் அழிந்தால் அம்மாநிலத்தின் அத்தனையும் அழிந்ததற்கு சமம். இனியாவது விழிப்போம். அனைத்தையும் மீட்டெடுப்போம். இல்லையென்றால் ஏதோ Fashion என்று சொல்லி நமக்கே தெரியாமல் நம் பிள்ளைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நாம் கொடுக்கும் அக்மார்க் அல்வா போல ஆகிவிடும். அதோடு நம்முடைய அத்தனையும் அழிக்க நினைத்தவர்கள் நமக்கு கொடுத்த சுத்தமான தர சான்றிதழ் பெறாத அக்மார்க் அல்வா இது என்பதை மறவாதீர்கள்.
E.G:-
விவசாயம்:-
முதலில் இயற்கை விவசாயம் தான் நடந்தது. பின் ஏதோ சொல்லி நிலத்தில் பல மருந்துகள் போட்டு நிலத்தையும் வீணாக்க வைத்தார்கள் மற்றும் நிலமே நாசமானது போல் ஆகிவிட்டது. அனைத்து விவசாயம் பொருட்களும் விஷம் போல ஆனது. இப்போது Organic Forming என்ற பெயரில் மறுபடியும் நம் தாயான இயற்கை விவசாயத்திற்கு மாறுகிறோம். அரிசியில் பல வகைகள் இருந்தது. அது அனைத்தும் சாப்பிட்டால் நோய் தீர்க்கவல்லது ஊட்ட சத்து மிக்கது . இப்போது எத்தனை அரிசிகள் உள்ளது.
கடலை எண்ணெய்:-
முதலில் கடலை எண்ணெய் தான் பயன்படுத்தி வந்தோம். பிறகு எங்கோ இருந்த சூரிய காந்தி எண்ணெய் எப்படி நம்மிடம்
வந்தது என்றே தெரியவில்லை. இப்போது கடலை எண்ணெய் ஆரோக்கியமானது என்று கூறபடுகிறது.]
மற்ற நாடுகளை போல ஒரே மொழி என்பது நம் நாட்டில் அனைவரும் பேசுவதாகவும், எழுதுவதுமாக இருக்கலாம். அதுவும் இந்தியா முழுக்க Communication ஏற்படுத்திகொள்வதற்கு தான். அது நம்முடைய தொன்று தொட்ட எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை. அதற்கு ஒரு தொன்று தொட்ட வரலாறு இருந்தால் தான் நமக்கு பெருமை. ஆங்கிலத்தை போல. ஆங்கிலம் பேசினால் எவ்வளவு பெருமை பட்டு கொள்கிறோம். அது போல இந்தியா முழுக்க அந்த மொழியை பேசினால் நமக்கு பெருமை ஏற்பட வேண்டும்.
அதனால் அந்த நாடுகளை போல செய்ய முடியாது. ஏனென்றால் அங்கு காலம் தொட்டே அந்த ஒரு மொழி தான். ஆனால் இங்கு அப்படி இல்லை. பல மாநில மொழிகள் இருக்கிறது. அதில் புலமை பெற்றவர்கள் இருக்கிறார்கள்.
இது அனைத்தும் Pratical -ஆனது. மேற்கண்டவற்றை புரிந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை சீராக்கி கொள்ளவே இக்கட்டுரை. எதிர்பார்ப்பு என்பது இருப்பதில் வைத்தால் தவறில்லை. அதுவே நடக்குமா என்று தெரியவில்லை. இல்லாத ஒன்றின் மீது வைத்தால் Practical-ஆக அது எப்போதும் கிடைக்காது. இல்லாத ஆண் எப்படி கிடைப்பார். பிரம்மனே அப்படி ஒரு ஆணை படைக்கவில்லை. சம உரிமை என்ற ஒன்றே இல்லை பிறகு அது எப்படி கிடைக்கும்.
E.G:- நெஞ்சமுன்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,
NGK, கவண்.
THIS IS CALLING BELL -ஐ PRESS பண்ணி அமுக்கி மூடிய கதவை தட்டி TELL TAKE " CHEAP FANTASTIC CHEATING PARCEL" SIR.
மற்றபடி இது யாரையும் குறிப்பிட அல்ல. இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. இந்த தலைமுறை தான் என்னையும் உருவாக்கியது. இந்த Ji -தான் அடுத்த Generation(G)-க்காக இந்த கட்டுரை எழுதி உள்ளேன் என்பது குறிப்பிடதக்கது.