Welcome To
நீதி மயில் செய்திகள் (செம நீதி மக்களுக்கு செம திநீ)
Justice Mayil News (JMN)
ALL IN ONE SARAVANA
Master
Piece Of 100
உங்களை அன்போடு வரவேற்கிறது.
justicemayel.blogspot மூலம் கட்டுரையானது பெயருக்கு தகுந்தாற் போல் நீதியானது மயில்(Mayil) வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.
இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.
ஆதலால் வாசகர்களாகிய பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors,
IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள், அரசு அதிகாரிகள், App
Developers, Yahoo and Aol , HOT Mail M.D மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள், மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.
இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது யோசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான். இந்த Justice-ன் கொள்கையும் இதுவே. அப்ப சிந்திக்கலாமா?
இதோ அந்த Master
Piece Of 100-வது கட்டுரை "சைலன்ட் திருவாவடுதுறை மற்றும்
மயிலாடுதுறை தருமபுர ஆதினம்" உங்கள் பார்வைக்கு
சைலன்ட் திருவாவடுதுறை மற்றும் மயிலாடுதுறை தருமபுர ஆதினம் [SILENT ASHRAM] :-
எழுத்துக்களை கொண்டு மக்களிடம் அன்பு முதல் வன்முறை வரை
ஏற்படுத்துவது. கேட்டால் எழுத்தை சேர்த்தோம் என்பது. அதாவது ஒருவருடைய வாழ்க்கையில் அடக்கு முறையை ஏவி
விடுவது இதனை தான் எழுத்துக்களை சேர்த்தோம் என்று கூறுகிறார்கள். அதாவது மக்களை கஷ்டபடுத்தி, வேதனைபடுத்தி, துன்பப்படுத்தி பார்ப்பது. இவ்வாறு ஏன் கூற வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்?
என்ற கேள்வி எழாமல் இல்லை. அந்த கேள்விக்கான பதில் இது தான். இதுவும் 13 இலுமினாட்டிகளின் ஏமாற்று வேலை போலவே
இருக்கும்.
ஆதின வரலாறு:-
இந்த ஆதினத்தை ஸ்தாபித்தது கடவுள் சிவன் என்று
கூறபடுகிறது. நந்தி பெருமான் கூடவே இருக்கிறார் என்று சொல்லபடுகிறது. அதாவது இப்போது யார் ஆதினத்தின் தலைவராக உள்ளாரோ அவர்
ஈஸ்வரனின் அவதாரம் போன்றும் (அல்) ஈஸ்வரனே இவர் தான் என்பது போன்றது.
இவர்களுக்கு என்று எந்த ஆன்மீக கருத்தும் இல்லை. இவர்கள் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு
செயல்படுபவர்கள். அதாவது எழுத்துக்களை மையமாக கொண்டது நூல்கள். அதில் ஆன்மீக நூல்களை
படிப்பது தான் இவர்கள் வேலை. இந்த எழுத்துக்கள் மூலமாக இறைவனை அடைவது.
இதன் பெயர் தான் ஓதுவார்கள். இவர்களை ஓதுவார்கள் என்று தான் அழைப்பார்கள். இவர்கள் எப்போதும் ஈஸ்வரன் சம்பந்தபட்ட பாடல்களை
படித்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் குட முழக்கு மற்றும் கும்பாபிஷேகம் செய்யும் போது தமிழ்
முறைபடி ஈஸ்வரன் சம்பந்தபட்ட பாடல்களை பாட கூடியவர்கள். அனமுறிக்கிறது என்ற இறப்பு நிகழ்வுகளிலும் இவர்கள் வந்து பாடல்களை ஓதுவார்கள்.
இவர்கள் தான் 1947-ல் சுதந்திரம் வாங்கிய பின் திருவாவடுதுறை மற்றும் மயிலாடு துறை
தருமபுர ஆதினம் சார்பில் ஈஸ்வர பாடல்களை ஓதி செங்கோலை கொடுத்துள்ளார்கள் என்று
கூறபடுகிறது. இவ்வளவு பாரம்பர்யமிக்க ஒரு ஆதினம் எத்தனை பேருக்கு தெரியும். ஏன் இது பல பேருக்கு தெரியவில்லை. ஜெயந்திரர் முதல் நித்தி வரை தெரியும் போது இந்த தரும
புர ஆதினம் மட்டும் ஏன் தெரியவில்லை.
அதோடு இந்த ஆதினத்தின் சொத்து மதிப்பை கேட்டால் ஆடி
போய்விடுவீர்கள். லட்சகணக்கில் கோடி கணக்கான சொத்துக்கள் இந்த ஆதினத்திற்கு சொந்தமானது என்று கூறபடுகிறது. அதாவது உதாரணத்திற்கு ஒரு, இரண்டு லட்சம் கோடி சொத்துக்கள். இவ்வளவு சொத்துக்கள்
உள்ள போதும் 13 ILLUMINATI-களை வைத்து கொண்டு இங்கிலாந்து அரசி BEGER எலிசபெத் யாருக்கும் தெரியாமல் உலகை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முயற்சி
செய்தது போல, ஆனால் யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக இருந்ததை போல இந்த தருமபுர
ஆதினம் சைலன்ட் ஆக உள்ளது. மற்றும் சைலன்ட் ஆக இயங்கி வருகிறது.
இதனுடைய WEBSITE-ஐ பார்த்தாலும் SIMPLE-ஆக கடமைக்கென்று இருக்கும்.
அதாவது அதிகமாக பொதுமக்கள் இதனை பார்த்தால் இந்த ஆதினம்
எல்லாருக்கும் தெரிந்துவிடும். தெரிந்துவிட்டால் எல்லாருடைய பார்வையும் இதன் மீது விழும். இதன் மீது விழுந்தால் எங்கே எல்லாம் தெரிந்துவிடுமோ
என்பது போன்று இருக்கிறது.
எப்படி எந்த ஆன்மீக கருத்துக்களும் கூறாமல் சரியோ, தவறோ நித்தி போன்றோ அல் கோடி கணக்கில் சொத்துக்கள் உடைய சாமியார்கள் எல்லாம் ஏதோ கருத்துக்கள் கூறி தான் சொத்துக்களை சேர்த்துள்ளனர். ஆனால் இந்த ஆதினத்தில் அப்படி எதுவும் இல்லை. ஆதினமும் சைலன்ட் ஆக நடக்கிறது. அதாவது குரு குலம் என்று கூறுவார்களே அது போல தான். அதாவது நாயன் மார்கள் மற்றும் சிவ நூல்களை கற்பிப்பது மற்றும் சிவ நூல்களை படிப்பது மற்றும் சிவ நூல்களை பலர் அச்சிடுவது போல இவர்களும் அச்சிடுகிறார்கள். இவர்கள் அச்சிடும் புத்தகங்கள் எதுவும் இலவசமாக ஆதினத்தில் உறுப்பினர்களாய் உள்ளவர்களுக்கே அதிக நூல்கள் தருவதில்லை. அதாவது எல்லாம் பணம் தான் என்பது போன்று இந்த திருவாவடுதுறை மற்றும் மயிலாடு துறை தரும புர ஆதினம் செயல்படுகிறது.
இவ்வாறு எந்த ஆன்மீக கருத்தும் கூறாமல் ஒரு குரு குலம்
போல நூல்களை எப்படி படிப்பது, கற்று கொள்வது , சமய முறைகளை மட்டும் சொல்லி கொடுக்கும் இந்த ஆதினத்திற்கு எப்படி
இவ்வளவு இலட்ச கோடி சொத்துக்கள் எப்படி கொடுத்தார்கள்?. அப்படியே கொடுத்தாலும் என்ன கூறி வாங்கியிருப்பார்கள்? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. அதாவது இது ஈஸ்வரனே ஸ்தாபித்தது என்று கூறியதால்
இவ்வளவு சொத்துக்களை பலர் எழுதி வைத்தார்களா என்று தெரியவில்லை. அப்படியென்றால் எத்தனையோ கோவில்களில் ஈஸ்வரன் காட்சி
அருளி இருக்கிறார். அதோடு பல நாயன்மார்கள் பல கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு எல்லாம் இவ்வளவு கோடி சொத்துக்கள் இல்லை. அப்படியென்றால் 13 இலுமினாட்டிகளை போன்று ஏதோ உள்ளது
போன்று தானே உள்ளது. இந்த சந்தேகம் அதிகமாக காரணம் இவ்வளவு கோடி சொத்துக்கள் இருந்தும் யாருக்கும் பெரிதாக கொடுத்தார்கள் மற்றும்
உதவினார்கள் என்று எதிலும் வரவில்லை. அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களே எங்களுக்கு குறைந்தபட்சம் அதிக
நூல்களை கூட கொடுத்ததில்லை என்று கூறுகிறார்கள்.
அப்படியென்றால் ஏதோ மர்மம் இருக்கிறது போலும் என்ற
சந்தேகம் மேலும் அதிகமாகிறது தானே. அப்படியென்றால் அந்த சொத்துக்களின் மூலமாக வரும் பணத்தை என்ன
செய்கிறார்கள்? மற்றும் எதற்கு செலவு செய்கிறார்கள்? என்ற எண்ணம் எழுவதில் எந்த ஐயமுமில்லை. ஆன்மீக ஆதினம்
என்றால் குறைந்தபட்சமாக நாலு பேருக்கு எதாவது கொடுக்க வேண்டும். பெரிதாக ஒன்றுமில்லையென்றால் இது ஆன்மீக ஆதினமா? (அல்) மோசடி மடமா? என்று தெரியவில்லை.
அதாவது இவ்வாறு கூற காரணம் இவர்கள் மோசடி காரர்கள்
என்பதனால் அல்ல. இவர்கள் நல்லவர்கள் மற்றும் ஒரு ஆன்மீக ஆதினம் தான்
நடத்துகிறார்கள் என்றால் ஏன் சிவ பக்தர்களுக்கு ஒன்றுமே பெரிதாக செய்யவில்லை.
அதோடு எதுவுமே வெளியில் தெரியாமல் ஏமாற்று காரன் நடத்தும் மடம் போல ஆதினத்தை ஏன்
நடத்த வேண்டும். குறைந்தபட்சம் ஓதுவார்கள் சம்பந்தபட்ட CHANNEL நடத்தினாலும் பல பேருக்கு தெரிந்து சிவபக்தர்கள் பலன்
அடைவார்கள். ஆனால் அப்படியெதுவுமில்லை.
அப்படியென்றால் எங்கு அரசியல்வாதிகள், கோடிஸ்வரர்கள் முதல்
அனைவரையும் ஏமாற்றுவது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயம் உள்ளது போல் தானே
தெரிகிறது இவர்களின் செயல்பாடுகள்.
ஒரு வேலை எழுத்துக்களை வைத்து கொண்டு இவர்கள் தான்
மக்களை பாடாய் படுத்துகிறார்களா? 13
ILLUMINATI-கள் மூலமாக உலகை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வர
முயற்சிக்கிறார்களே அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை?. அவர்களை ஏன் அழிக்கவில்லை?
அவர்களை ஏன் வளரவிட்டார்கள்? அப்படியென்றால் வழக்கம் போல கடவுள் பெயரை சொல்லி கொண்டு
ஏமாற்றும் கூட்டமா என்று தெரியவில்லை. இது அனைத்துமே ஒரு சந்தேகம் தான்.
சந்தேகபட பல முகாந்திரங்கள் இருப்பதால் தான் இந்த
சந்தேகம். மற்றபடி யாரையும் புண்படுத்துவது
என் நோக்கம் அல்ல.
அப்படி இருந்தால் உண்மையோ, பொய்யோ நேரிடையாகவே குற்றம் சாட்டுவேன். இதில் மிக
பெரிய ஆதாரமே எழுத்துக்களை அடிப்படையாக கொண்ட எந்த ஆதினமும் பெரிதாக இல்லை. அப்படியே இருந்தாலும் இவ்வளவு லட்சம் கோடி சொத்துக்கள்
எந்த ஆதினத்திற்கும் பெரிதாக இல்லை எனலாம் அதனால் தான் இந்த பெரிய சந்தேகம். இது திருவாவடு துறை மற்றும் மயிலாடு துறை தரும புர
ஆதினத்தின் பார்வைக்கு சென்று அவர்களும் நம்முடைய ஆதினத்தில் ஏதாவது ரகசியமாக
நடக்கிறதா நமக்கே தெரியாமல் என்று சோதனை செய்து. பணம் சம்பந்தபட்ட விஷயத்தில்
பாதுகாப்பை பலபடுத்துவதற்கும் தான் இது கூறபடுகிறது. ஏனென்றால் இதற்கு ஆட்கள் தேவை. ஆட்களும் ILLUMINATI-களை போல யாருக்கும் தெரியாமல் நடத்தினாலும் கண்டிப்பாக பணம் தேவை. பணம் இவ்வாறு நோகாமல் நோன்பு கும்பிடுவது போல்
உழைக்காமல் ஓசியில் பணம் கிடைத்தால் தான் யார் சொன்னாலும் இவ்வாறு செயல்பட
முடியும். ஒரு வேலை மாட்டிகொண்டால் நிச்சயம் இவ்வாறு ஈஸ்வரன் தான் செயல்பட
சொன்னார் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
சமாளிப்பதற்கும், காரணம் சொல்வதற்கும் நிச்சயமாக ஒரு கதை தேவை இல்லையா? அந்த கதை நிச்சயமாக இதுவாக தான் இருக்கும்.
இதில் கூறபட்டுள்ள சொத்துக்கள் விவரம் முதல் அனைத்தும்
செவி வழி செய்தியே. மற்றபடி இதை யாரையும் குறிப்பிட அல்ல. இது அனைத்தும் உண்மையா,
பொய்யா என தெரியவில்லை. இது அனைத்துமே ஒரு பெருத்த
சந்தேகத்தால் கூறபட்டதே தவிர மற்றபடி ஆதினத்தையோ மற்றும் அதன் மடாதிபதியை யாரையும்
குற்றம் சாட்டவில்லை மற்றும் குற்றம் சாட்டுவது என் நோக்கம் அல்ல. இந்த சைலன்ட்
ஆதினத்திற்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்கள் முதல் சொத்து
எழுதி கொடுத்தவர்கள் வரை கோவிந்தா கோவிந்தா என்று கூறவில்லை. இவர்கள் ஏமாற்றி, துரோகம் செய்துள்ளனர் என்று கூறவில்லை. இதில் திருவாவடு துறை ஆதினத்தை மயிலாடு துறை தருமபுர
ஆதினத்தோடு சேர்த்து கூறி இருப்பேன். அதற்கு காரணம் இரண்டுமே திரு கயிலாய பரம்பரையை சேர்ந்தது என்பதனால்
தான். மற்றபடி இது உண்மையா என்று தெரியவில்லை.
நோக்கு அரிய நோக்கே என்கிற திருக்குறள் தான் ஞாபகம்
வருகிறது.
குறிப்பு:-
இந்த சைலன்ட் தருமபுர ஆதினம் உலக அளவில் இருக்கும் ஆதினம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு YOU TUBE CHANNEL கூட கிடையாது. எந்த PUBLICITY-க்கும் இடம் கொடுக்காமல் சைலன்ட்-ஆக லட்சகணக்கான கோடி சொத்துக்களோடு யாருக்கும் தெரியாமல் யாருக்கு
டா டீ ஆத்துற என்பது போல் ரன் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
திருசிற்றம்பலம்.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html