ஆஸ்தான பிரபு "ஜி"-யின் உரையாடல் ["Camara in House"Lights On]

 



கூப்பிட்டது அக்கிரமகார துஷ்டர்கள் அயோக்கியர்கள் ஆயினும் வர மறுத்து அவர்கள் அபிப்ராயத்தை எதையும் கேட்காமல் அதோடு பயந்து நடுங்கியது போல் இல்லாமல் அவர்களை திவான், நவாப், நாட்டாமை, பண்ணையார், ஜமீன்தார் போல் ரோஷத்துடன் திருப்பி திருப்பி போட்டு நொந்து போகும் அளவிற்கு வெளுத்து வாங்கி நைய புடைத்து, துவைத்து எடுத்து சக்கையாக பிழிந்து நிரந்தர துயில்-இல் படுக்க வைத்த ஆயுதம் கத்தி போன்ற கூர்மையான புத்தி இந்த கற்பக விருட்ச சொர்க்கத்தின் "ஆஸ்தான பிரபு ஆகிய "ஜி"-யின் பிரேமமான சின்னஞ்சிறு தனி மனித உரிமை உரையாடல் காவிய கதை" [Vibrate The Heart to All Spare Parts in Human Body. Why?"கேமரா in House"Lights Switch On. But Knowledge, Sprit, Boldness, Talent, Confident is Not Off.  "No Copy And Paste Story" and also this is Good Tasted Cold Cafe Chino Coffe Story But It Is More Heat Hot Story] ★புரட்சி கவிஞர் Valavanur ரா.C.SivaSaravanaLingam Chettiyar.

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

தமிழ்அருள் என்கிற தமிழ் சினிமா பார்த்து உள்ளீர்களா?  அது போன்றே நிஜத்தில் நடந்த கதை போன்ற கற்பனை காவியம் இந்த கதை.  ஒரு நல்லவன் அநியாயத்திற்கு கெட்டவனாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடுகிறான்.  தர்மத்தை நிலைநாட்டியே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு ஒருவன் ஆட்படுகிறான்.  என்ன தர்மம் என்றால் தனி மனித உரிமை மற்றும் இதனை வைத்து லாபம் அடைய நினைத்தவர்களை தண்டிப்பது இவைகள் தான்.  உடனே அயோக்கியர்களின்  அநியாயத்திற்கு பொங்கிய ஹீரோ கதையா என்று நினைத்து விடாதீர்கள்.  அதனால் தான் மேலே உள்ள படங்களை குறிப்பிட்டேன்அனைத்தும் சுருக்கமாக.

Vibrate The Heart to All Spare Parts in Human Body. Why?"கேமரா in House"Lights Switch On. But Knowledge, Sprit, Boldness, Talent, Confident is Not Off.  "No Copy And Paste Story" and also this is Good Tasted Cold Cafe Chino Coffe Story But It Is More Heat Hot Story.

ஒருவனுக்கு எந்த பழக்கம் இருந்தால் உனக்கென்ன?

ஒருவன் படித்தால் என்ன? படிக்கவில்லையென்றால் என்ன?

ஒருவன் ஒரு பெண்ணை காதலித்தால் என்ன?  காதலிக்கவில்லையென்றால் யாருக்கு என்ன வந்தது?

ஒருவன் ஒரு பெண்ணை திட்டினால் யாருக்கு என்ன வந்தது?  சந்தேகபட்டால் என்ன?  சந்தேகபடாமல் இருந்தால் என்ன?

நான் சிந்தித்தால் என்ன?  சிந்திக்காமல் இருந்தால் உனக்கென்ன?

நீங்கள் கூறும் எதையும் நான் ஏன் கேட்க வேண்டும்?  யாராவது அவர்களே வடிவமைத்தை கூறினால் கேட்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?

நான் சம்பாதித்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்வேன்?  உனக்கென்ன?

இந்த நல்லதை ஏன் உலக மக்களிடம் கூறி விழிப்புணர்வு செய்யவில்லை?

தமிழ் பண்பாடு, கலாச்சாரம் என்னை திருத்துவதால் காக்கபட்டு விடுமா?  விபச்சார விடுதிகள் மூடபட்டு விடுமாஅதற்காக நான் விபச்சார விடுதியில் பலியாய் கிடைக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  கிருஷ்ணனுக்கு,முருகனுக்குவினாயகர்பெருமாள்அய்யனாருக்கு etc நான் ஒன்னுவிட்ட பங்காளி போன்றவன் Some Text Missing ராமர்.

நான் இந்த பழக்கத்தை விட்டுவிட்டால் இனி எந்த கடைகளிலும் இனி சிகரெட்குட்காபான் மசாலா etc போன்ற போதை வஸ்துக்கள் விற்காமல் மூடிவிட்டு செல்ல போகிறார்களா?

இந்த மேற்கண்ட கேள்விகள் என்பது உலகில் வாழும் மக்களின் தனி மனித உரிமை கேள்விகளாகும்.  மேற்கண்ட கேள்விகள் உலக மக்கள் அனைவரும் கேட்டு அவர்கள் வாழ்க்கையை சரியோ, தவறோ வாழ்கின்றனர்.  அதில் யாரும் ஜாதியோமதத்தையோ etc கூறுவதில்லை.  அதோடு யாரும் எதுவும் பெரிதாக தலையிட்டதாக இதுவரை நான் கேள்விபட்டதும் இல்லைமீடியா முதல் மாதர் சங்கம், மகளிர் அமைப்புகள் வரை இவ்வாறான ஒன்றில் பெரிதாக முன்னெடுத்து இதுவரை சென்றதும் கிடையாது.  ஏனென்றால் இது அவர்களுடைய வீட்டிலும் நடக்க கூடிய ஒன்றாகும்.  அதோடு எந்த செய்தி தாள்களிலோ அல் சேனல்களிலோ இதுவரை இது போன்ற விஷயங்கள் பெரிதுபடுத்த பட்டு வந்ததும் இல்லை.  

இந்த கேள்வியை கேட்டால் இந்த கேள்விக்கான பதில் ஏதும் இல்லாமல் அப்படி தான் இருப்போம் உன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல் அனைத்தும் நடந்தது.   இது என்னையா அநியாயமாக இருக்கிறதுநான் எப்படி இருந்தாலும் அதற்கான அனைத்து லாப நஷ்டமும் என்னுடையது என்றால் அப்படி தான் இருப்போம்.  சரியோ, தவறோ அதை நீ அடிபணிந்து கேட்க வேண்டும் அதோடு அதன்படி நடக்க வேண்டும் என்ற செய்தி என்னை வந்தடைந்தது.  சட்டத்திலேயே உள்ளது தனிபட்ட முறையில் வாழும் யாருடைய விஷயத்திலும் தலையிட கூடாது என்று.  பிறகு நீங்கள் சட்டத்தை ஏறி மிதிக்கிறீர்களே என்றால் இதற்கும் பதில் இல்லை.  

இதனை அனுமதித்தால் இந்தியா இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்று அர்த்தம்.  அதோடு சரியோ, தவறோ சாக்கடையில் ஊறிய பன்னியோ அல் சொரி நாயோ யார் வேண்டுமானாலும் திறந்த வீட்டில் நுழையலாம் என்பது போல் ஆகிவிடும்.  அதனால் வீட்டின் நுழைவாயில் என்பதில் இனி எவரும் நுழைய வர கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.  ஏனென்றால் இது மட்டும் இந்த களிசடைகளுக்கு வெற்றியானால் இது அனைத்து இடங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.  அதோடு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல் ஆகிவிடும்.  அதனால் அனைவரையும் துவைத்து எடுக்க முடிவு செய்து கிழித்து என்னுடைய வீட்டின் நுழைவாயிலுக்கு அலங்காரமாய் தொங்க விட்டேன்.

இது அனைத்திலிருந்தும் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது தான்.  ஒரு சின்ன பையன் கேமராவில் மக்கள் மத்தியில் இருந்தால் உடனே அதில் எதையாவது கூறி தன்னுடைய ஆதாயத்திற்காக எவ்வளவு பேர் கிளம்புகின்றனர்.  அதோடு இதில் நாங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய உத்தமர்கள் என்பது போல் காட்டி கொள்ள எவ்வளவு பேர் முனைகின்றனர் என்பது தான்.  இதற்கான பலி ஆடாக நான் இருப்பேன் என்று நினைத்தார்கள்.  ஆனால் பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது நான் பலி ஆடு அல்ல பலி கேட்கும் காளி போன்ற புலி என்பது.

இதை உலக மக்களும்  தெளிவாக புரிந்து கொண்டதால் இவர்கள் கூறிய பொய்கள் பெரிதாக எடுபடவில்லை. உங்களிடம் இதையெல்லாம் யார் கேட்டது இதனை? என்றால் பதில் இல்லை.

இவ்வாறான அத்தனை மோசடி வேலைகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தினுசா தினுசா தண்டனைகள் கொடுக்கபட்டு அவர்கள் மானம், மரியாதைகௌரவம் என்பது கடற்கரையில் அடித்த காற்றில் பறந்த காகிதம் போல் பறந்து பறிபோனது.

நம்முடைய கற்பக விருட்சம் என்பது கத்தி போன்ற கூர் ஆன புத்தி மட்டுமே.  இந்த புத்தியால் தான் நாம் யாரையும் சுத்தியால் அடிப்பது போல் அடித்து நமக்கான அநீதியை அகற்றி நம்மை காப்பாற்றி கொள்ள முடியும் என்பது தான் இதனுடைய மற்றொரு சாரம். 

இந்த இடத்தில் என்னை தவிர்த்து வேறு யார் இருந்தாலும் அவர்களால் இந்த அநீதியில் இருந்து விடுபட்டிருக்க முடியுமா?  ஏனென்றால் இவர்கள் நல்லவர்கள் அல்ல.  அக்கிரமகாரர்கள் மற்றும் எந்த மான உணர்ச்சியும் இல்லாதவர்கள்.  அதோடு பலவற்றை கண்டுபிடித்து தான் இருக்க முடியுமா?  யாராக இருந்தாலும் கொத்தடிமையை விட கேவலமாக தான் இருந்திருக்க முடியும்.  ஏனென்றால் அவர்கள் சூழ்ச்சி அப்படிபட்டது.  அதாவது நான் கஷ்டபட்டு செல்வாக்கு, ரசிகர்கள், வாசகர்கள், அதிகாரம், பணம் போன்றவற்றை என் சக்தி கொண்டு சம்பாதிப்பேனாம்.  அதனை வேறொருவன் எடுத்து கொள்வான் மற்றும் பயன்படுத்தி கொள்வானாம்.  இதனை நான் ஏற்று கொள்ள வேண்டுமாம். தேன் எடுப்பவன் ஒருவன் தேனை அருந்துபவன் இன்னொருவனாம் என்கிற கதை தான்.

இந்த அக்கிரமகாரர்களை திவான், நவாப், நாட்டாமை, பண்ணையார், ஜமீன்தார் போல் அடித்தொழிக்க காரணம் என்னுடைய பிரேமமே.  அந்த பிரேமம் எனக்காகவும் அதோடு நாட்டு மக்களுக்கு இது போல் எதுவும் நடக்க கூடாது என்ற வெறிதனமான பிரேமத்தால் தான் இது சாத்தியமானது.  புத்தியானது கத்தி போல் கூர்மைபடுத்தபட்டு இதற்கு ஆஸ்தான பிரபு பலர் இருந்தாலும் அந்த பிரபுக்களில் நானும் ஒருவர் ஆக காரணம் அதை ஓர் உரையாடல் கதை போல் எழுத காரணமும் இந்த பிரேமம் தான். என்னுடைய தனி மனித உரிமையில் எனக்கு இருந்த அலாதி பிரியம் மற்றும் சுதந்திர வேட்கையே என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

அநீதி, ஆக்கிரமிப்பு, அடிமைபடுத்துதல் etc என்று எது ஆயினும் அதை நிரந்தர துயிலில் ஆழ்த்த ஓர் உயில் எழுதுவது போல் எழுதி அவர்களை துரத்தி அடிக்க இந்த "ஜி"-யால் முடிந்தது என்றால் அதற்கு காரணமும் இந்த பிரேமம் தான்.  அதோடு நாம் வாழும் நாடும்மாநிலமும் ஒரு காரணம்.  ஏனென்றால் முதன் முதலாக பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக சுதந்திர தாகத்துடன் போராடியது நாம் தான் என்று கூறபடுகிறது.  அதோடு நம் மண் வீரம் விளைந்த மண் ஆகும்.  அதோடு சுதந்திர தாகம் அதிகம் உடையவர்கள் உடைய மண் ஆகும்.  யாராயினும் துளியும் கவலைபடாமல் எதிர்க்க கூடியவர்கள் நம்மவர்கள்.  அந்த மண்ணில் பிறந்தவன் தான் நானும்.

செட்டியார் எப்பொழுதும் ரொம்ப கெட்டியார். செட்டியார்கள் தான் அனைத்திற்குமான செட்டிங் ஆக இருந்துள்ளனர்.  அதனால் தான் 10 குட்டியை விற்றாவது ஒரு செட்டி குட்டியை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  ஆரிய பிராமணர்கள் வருவதற்கு முன்னரே  இருந்த சமூகம் எங்களுடையது.  கோயில்கள் முதல் அனைத்திலும் கொடி நாட்டி கொண்டிருந்த சமூகம் எங்கள் சமூகம் ஆகும்.  இதை பற்றி ஜாதி என்ற பெயரிலும் மற்றும் உண்மையில் பிராமணர்களா என்றும் கட்டுரைகள் எழுதியாச்சு. இதில் ஏன் ஜாதியை பற்றி கூறினேன் என்றால் ஒரு சின்ன பையன் தனி மனித உரிமைக்காக போராடுவது என்பது இதுவரை எங்கும் பெரிதாக நடந்ததில்லை. தனி மனித உரிமைக்காக போராடி பின் மக்கள் நலனுக்காகவும் குரல் கொடுப்பது என்று ஆனது.  நீதி ராஜ் விஜயம் இயக்கம் வந்த கதை போன்று.   அப்படி எங்காவது ஓர் அதிசயம் நடந்தால் அனைத்தையும் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.  பயமே பயந்து போகும் அளவிற்கு ஒருவன் மண்ணில் பிறந்ததில்லை.  அப்படி இருந்தால் அது கவனத்திற்குரிய ஒன்றாகும்.

எந்த வித நடுக்கமும் இல்லாமல் பலரை சின்னஞ்சிறு வயதிலேயே நடு நடுங்கி போக செய்தால் அது போற்றுதலுக்குரியது. நாங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று கூறியவர்களை வேட்கை கொண்டு வெளுத்து வாங்கி சக்கை போல் தூக்கி எறிந்தது என்பது பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த ஒன்றாகும்.  யாரையும் சந்து, பொந்து, குண்டு, குழி என்று அனைத்திலும் திருப்பி போட்டு துவைத்தது போல் அவர்களின் அத்தனை அடையாளங்களையும் அழித்த சம்பவங்கள் வரலாற்றில் மிக குறைவே.

நம்மவர்கள் காலம் காலமாக பல புதிய ஜாதிகள், மதங்கள் வருவதற்கு முன்னே நூற்றாண்டுகள் கடந்து வியாபாரத்திலும் இன்னும் பல துறைகளிலும் இருந்தவர்கள். இவ்வாறு பல தலைமுறைகளாக இருந்துவிட்டால்  ஒரு குறிப்பிட்ட திறமை, குணம் என்பது கூடவே பிறந்தது போல் இருக்கும். அதாவது ஏழாம் அறிவு சூர்யா படம் போல்.  அது அதிகமா, குறைவா என்பது மட்டுமே ஒரு விஷயமாக இருக்கும்.

வியாபாரத்தில் புத்தி தான் மூலதனம்.  பணம் இருந்தால் போதும் என்பவர்கள் வியாபாரிகளாக நிலைக்க முடியாது. புத்தி இருந்தால் தான் தரமான கத்தி, வீரவாள் கூட செய்ய முடியும்.  இல்லையென்றால் 23ஆம் புலி கேசி படத்தில் தயாரித்த வீர வாள் போல தான் இருக்கும்.  அதை தயாரிக்கவும் அடிப்படை அறிவு வேண்டும்.

அவர்கள் என்னை கூப்பிட்டு சொன்னது சரியோ, தவறோ அவர்களுக்கான அடிமையாக இருக்க தான்.  அதோடு என்னுடைய அனைத்திலும் எந்த முகாந்திரமும் இல்லாமலேயே இவர்கள் முதலாளிகள் போல செயல்படுவதற்கு தான்.  இவர்கள் ரோஷம் இல்லாதவர்கள்.  இவர்கள் ரோமங்களில் எந்த மானம், சூடு, சொரனைக்காகவும் ரோஷத்திற்காகவும் கூச்செரியாத மனிதன் என்று சொல்ல கூடிய பிறவிகள் இவர்கள். துஷ்டர்களை விட்டால் துஷ்ட சக்திகள் பெருகி விடும்.  அதோடு அவர்கள் அபிப்ராயத்தில் எந்த அபிநயமும் இல்லை அவர்களின் சுருட்டி கொண்டு செல்லும் சுயநலம் மட்டுமே இருக்கிறது.

பிரேமம் என்ற ஒன்று இருந்தால் தான் அதில் பிடிப்பு இருக்கும்.  அதோடு ஒரு பாதையை நோக்கி செல்ல முடியும். இந்த உரையாடல் என்பது நம் தனி மனித உரிமைகளை பறிப்பவர்களின் திரையை விளக்கி போராடிய என்னை போன்ற மனிதனின் கதையாகும்.   இதில் ரொம்ப Deep ஆக செல்ல காரணம் இந்த கதையின் கரு தான் அது "தனி மனித உரிமை". 

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை. 

சில கேள்விகள்:-

ஒரு பெண்ணை தவறாக கூறினால் உனக்கென்ன?  இதனால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? இந்தியாவில் பெண்கள் மக்கள் தொகை என்ன என்று தெரியுமா?

பெண்களிடம் உங்களை தான் கூறுகிறார்கள் என்றால் ஒட்டு மொத்த பெண்களும் தவறானவர்களா?  பெண்கள் சிறை சாலை மற்றும் காவல் நிலையத்தில் யார் தான் குற்றவாளிகளாக உள்ளனரோ?   நீங்கள் ஏன் உங்களை தான் கூறுகிறார்கள் என்று கூற வேண்டும்?.

இப்போது நான் எப்படி இருக்கிறேன்?  கெட்டு போனவன் போல் இருக்கிறேனா?  மக்களுக்கு எதாவது கெட்டது செய்துள்ளேனா?  இயக்கத்தை தவறாக நடத்தி சாக்கடையில் தள்ளிவிட்டேனா?

மேற்கண்ட கேள்விகள் என்பது தனிபட்ட  முறையில் அவர்கள் குடும்பம் சம்பந்தபட்டவைகளாகும். இதை ஏன் முதலில் பெரிதுபடுத்த வேண்டும்?  நான் பெரிய ஆளாக ஆக கூடாது என்பதற்காகவா?  நான் எப்போதோ சின்னஞ்சிறு வயதிலேயே நடிகன் பட கவுண்டமணி காமெடி போல் பெரியவர் ஆகி அதன் பின் பெரிய ஆளாகி விட்டேன்.  அதனால் தான் இத்தனை சகுனி வேலைகள் மற்றும் துரோக, சூழ்ச்சி சதி வேலைகள்.  காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்ற பழ மொழி போல்.  என்ன இந்த கல்ல வெச்சு ஒரு வீடே கட்டலாம் போல அந்த அளவுக்கு இருக்கிறது.

உலகிலேயே முதன் முறையாக நடந்த அசிங்கம் இதுவாகும்.  இவ்வளவு சூழ்ச்சிகள் ஓர் இளம் வயது  ஆண் மீது இதுவரை ஏவபட்டது இல்லை.  அதோடு இது வரை இந்த சிறு வயதில் இந்த அளவுக்கு சாதித்ததும் யாரும் கிடையாது.  இது உலக வரலாற்றில் நடந்த அதிசயம் முதலும், கடைசியும் இதுவாகும்.  இது அனைவருக்குமான ஓர் பெருமை மற்றும் கர்வம் ஆகும்.  மறுபடியும் மிக ஆழமாக சென்றுவிட்டேன்என்றும்  வாய்மையே வெல்லும்.  ஜெய்ஹிந்த்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html