தேங்காவாம் சுரக்காயாம் [ DIFFERENT KINDS OF PEOPLE]

 




தேங்காவாம் சுரக்காயாம்★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




கதை கேளு கதை கேளு எனும் மைக்கேல் மதன காமராஜன் பாடல் வரி போல செவி வழி செய்தி இது.  இது உண்மையா என தெரியவில்லை.  பணம் என்று வந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள் என்பதற்கு இந்த செவி வழி செய்தி ஒரு உதாரணம்.  இது உண்மையோ, பொய்யோ அத்தனை ஏமாற்று வேலைகள், துரோகங்கள் அரங்கேறி உள்ளது இது அனைத்தும் தேங்காவாம்  மற்றவர்கள் ஏதாவது செய்தால் அது சுரக்காயாம்.  ஆனால் இந்த காமெடி இந்த செய்திபடி செல்லாது. BUSNESS, POLITICAL ADVICE, சில CASE-கள் etc என்று பணம் ஒருவருக்கு பல பேர் தர வேண்டும்அந்த பணத்தை அவரிடம் தராமல் அவரை திருமணம் மற்றும் வைத்து மற்றும் பிற வழிகளில் அவரிடம் வாழ போகிறேன் என்று கூறியதும் அவர்களிடம் பணத்தை தந்துள்ளனர். எப்படி தரமுடியும்?  எப்படி தந்தார்கள்? தந்தால் செல்லுமா?  அவர் இவர்களிடம் கொடுங்கள் என்று கூறவில்லை.  அதோடு  கொடுக்கபட்டதாக சொல்லும் அவர்களுக்கும், இவர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. Deal அவருடன் தானே தவிர கல்யாணமே ஆனாலும்  அந்த பெண்ணிற்கோ, பெண் குடும்பத்திற்கோ எந்த வித சம்பந்தமும் இல்லை.  என்ன நடந்தது எதற்காக கொடுக்கிறார்கள் என்று கூட தெரியாது.  சம்பந்தபட்டவர் அவர் தான். முதலில்  கல்யாணமே ஆகவில்லை.  பிறகு எப்படி நடந்தது? அவருக்கு  பணம் கொடுக்க வேண்டியவர்களிடம் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் என்று சொன்ன  பெண் முதல் பெண் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் அழைத்து சென்று பணம் கொடுக்க வேண்டியவரிடம் விட்டு மூச்சு திணற திணற Supply செய்திருந்தால் மட்டுமே இது நடக்க வாய்ப்புண்டு.  அவரும் மயக்கத்தில் ஏமாந்து போனால் மட்டுமே இது நடக்க வாய்ப்புண்டு.  இல்லையென்றால் மற்றவரிடம் அவர் ஏன் கொடுக்க வேண்டும்?  என்ன அவசியம் வந்தது?  இந்த Supply வடிவேலுவின் தோட்டகாரனோடு முடித்து கொள்ளலாம்  என்ற காமெடி போல அரசியல் தலைவர்கள் வரை Supply செய்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். பலாபட்டரை அப்பன் என்று சொன்னவனும் இதே போல குடும்பத்தையே அடுத்தவனிடம் விட்டு திணரடித்தால் தான் இது சாத்தியம். அதோடு பணத்தையும் வாங்கி கொண்டிருந்தால் மட்டுமே இது நடக்கும்.  எனக்கு 60% உனக்கு 20% மற்றவருக்கு 20% என்று அடுத்தவரின் பணத்தை திருடுவதைவிட மோசமான கேவலமான துரோக வேலைகள் செய்தால் தேங்காவாம். இவர்கள் எல்லாம் உழைப்பை பற்றி எல்லாம் பேசுவார்கள். பிச்சைகாரனை விட கேவலமான ஜந்து பிச்சைகாரன் இவனாகதான் இருக்க முடியும்.  இது அனைத்தும் செல்லாது என்பது வேறு விஷயம்.  ஆனால் இது தேங்காவாம்.

கீழ்கண்டவை அனைத்தும் பணம் மற்றும் திணரடித்ததால் தேங்காய் என்றும் மற்றவற்றை உண்மையிலேயே தேங்காயாக இருந்தாலும் அது சுரக்காய் என்று சொல்லபடுகிறது.

எவ்வளவு கேவலமான மானமில்லா, கௌவரம் இல்லா வேலைகளை செய்தாலும் அது தேங்காய் .  மற்றவர் கஷ்டத்திற்கும்வேறு வழி இல்லாமல் ஏதாவது செய்தால் அது சுரக்காயாம். 

 

A) பெண் காதலிக்கிறேன் அவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று யாரிடமோ கூறிவிட்டு ஊர் மேய்ந்தால் அது தேங்காய்.  வேறு எந்த பெண்ணாவது அவரை புருஷனாக நினைத்து புருஷன் என்று கூறினாலோ, கூப்பிட்டாலோ, அவரிடம் பேசினாலோ அது சுரக்காயாம். 

 

B) எந்தவிதமான மானம், ரோஷம், கௌரவம் இல்லாமல் விபச்சாரி போல இவர்கள் நடந்தால் தேங்காய்.  இதை அவளுக்கு பிடித்தவரிடம் வேறு யாராவது செய்தால் அது சுரக்காய்.

 

C) ஜாதியெல்லாம் இவர்களுக்கு நடந்தால் கூறமாட்டார்கள் கூறினாலும் அது தேங்காவாம். மற்றவர்கள் எதிலாவது ஈடுபட்டால் அது சுரக்காயாம்.

 

D) இவர்கள் செய்யும் அத்தனை மானங்கெட்ட வேலைக்கும் உடந்தையாக அந்த பெண் குடும்பம் இருந்தாலும்அந்த பெண் சீரழிந்தாலும் அது தேங்காவாம்.  அதுவே மற்றவர்களுக்கு சுரக்காயாம்.

 

E) இதை பற்றி எல்லாம் யாரும் கேட்கமாட்டார்களாம், போராடமாட்டார்களாம்தடுக்கமாட்டார்களாம். 

 

F) இந்த மாதிரி கேவலமான  பெண்ணை திருமணம் செய்த ஒன்பது உடைய ஆண் எல்லாம் தேங்காவாம்.  மற்றவர்கள் எல்லாம் சுரக்காயாம்.

 

G) அப்பன் என்று அடுத்தவர் பணத்தை சுருட்ட நினைத்தவன் எல்லாம் தேங்காவாம்.  ஒருவர் மீது உள்ள பாசத்தில் உயிரை கொடுக்கவும் தயங்காதவர்கள் சுரக்காவாம்.

 

H) காரணங்கள் பலவற்றை கூறி தன்னுடைய மற்றும் குடும்பத்தின் மானம், கௌரவம் எல்லாம் காற்றில் பறந்தாலும் அது தேங்காவாம்.  கஷ்டத்தில் (அல்) வேறு யாராவது செய்தால் அது சுரக்காவாம்.

 

I) உறவுகளில் இவர்கள் எந்த கேவலத்தை அரங்கேற்றினாலும் தேங்காவாம். உண்மையில் காதலித்து மற்றவர்கள் செய்தால் சுரக்காவாம்.

 

J) பணத்திற்காக எந்த கேவலத்தையும் செய்ய தயங்காத மானங்கெட்டவர்கள் எல்லாம் தேங்காவாம்.  காதலித்ததால் அவரிடம் மட்டும்  செய்யும் அனைத்தும் சுரக்காவாம்.

 

K) கௌரவம் என்ற பெயரில் மொத்த கௌரவமும் போனாலும் அது தேங்காவாம்.  அதுவே மற்றவர்களுக்கு என்றால் சுரக்காவாம்.

 

L) மொத்தத்தில் இவர்கள் ஊழல் செய்தால் அது தேங்காய்.  மற்றவர்கள் செய்தாலோ (அல்) உண்மையாக வாழ்ந்தாலோ சுரக்காய்.

 

M) அடுத்தவர் விஷயத்தில் மானங்கெட்டு போய் இவர்கள்  தலையிட்டால் தேங்காவாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் அவர் விஷயத்தில் அவர் ஏதாவது இருந்தாலோ, கேட்டார்கள் என்று சொன்னால் அது சுரக்காவாம்.

 

N) பணத்திற்காக சூடு, சொரணையின்றி மனிதனுக்கு உண்டான அத்தனையும் விட்டு மற்றும் அடிமை போல இருந்தால் அது தேங்காவாம்.  தன்னுடைய நிம்மதிக்காகவும், சந்தோஷத்திற்காகவும்வாழ்க்கைக்காகவும் யாராவது இருந்தால் அது சுரக்காவாம்.  Blood line Illuminati-களும் அடிமைபூச்சிகளும் தேங்காய்.  மற்றவர்கள் யாராவது கஷ்டத்திற்கு இருந்தால் அது சுரக்காய்யா?

 

9) இவர்களை புகழ்ந்து பேசினால் அது தேங்காவாம்.  மற்றவர்களை பேசினால் சுரக்காவாம். தொட்டி ஜெயா பட வசனம் போல் இவன் Lager Beer  என்றால் அவர் Strong Beer அவ்வளவு தான். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  இவர்கள் லஞ்சம் வாங்கினால் அது தேங்காய்.  இவர்களின் பெண்ணை திருமணம் செய்ய வரதட்சனை கேட்டால் அது சுரக்காவாம் (அல்) லஞ்ச ஒழிப்பு துறையில் சொன்னால் சுரக்காவாம்.

Q) பல சிறிய பெண்களை அவர்களுக்கு பிடிக்காமலேயே ஜோதிடம் என்ற பெயரில் "கோ "படத்தில் வருவது போல்  திருமணம் செய்து கொண்டால் தேங்காய். மற்றவர்கள் பிடித்து போய் திருமணம் கொண்டால் சுரக்காவாம்.

R) அந்த காலத்தில் சிறிய பெண்களை திருமணம் செய்து கொண்டது தேங்காய். இந்த காலத்தில் பிடித்து போய் திருமணம் செய்தால் சுரக்காவாம்.  குழந்தை திருமணத்தை ஆதரிக்கவில்லை.  ஆனால் சூழ்நிலையின் காரணமாக நடந்தால் அதைமட்டும் சுரக்காய் என்பது தான் வருந்ததக்கது.

S) ஊரே பார்க்க அரை குறை ஆடைகளை அணிந்து சென்றால் தேங்காய். புருஷனாக (அல்காதலனாக நினைத்தவரிடம் இருந்தால் அது சுரக்காயாம்.

T) மற்றவர்களிடம் பேசினாலோ, தொட்டாலோ, ஊர் சுற்றினாலோ, "ஆடை" படத்தில் வருவதை போல கூத்தடித்தால் அது தேங்காய்.  புருஷனாகவோ, காதலனாக நினைத்தவரிடம் இருந்தால் அது சுரக்காயாம். வாழ்க பெண் உரிமை, பெண் விடுதலை.

 

இந்த மாதிரி தேங்காய் சுரக்காய்-கள் ஏராளம்.   

 

தவறு என்றால் யார் செய்தாலும் தவறு தான். குற்றம் என்றால் யார் செய்தாலும் குற்றம் தான்.  மானங்கெட்ட விஷயம் என்றால் யார் செய்தாலும் மானங்கெட்ட விஷயம் தான்.  தேங்காய் என்றால் அது எப்போதும் தேங்காய்தான்.  அது எப்போதும் சுரக்காய் ஆகாது. தவறை சரி என்றாலும் தவறு சரி ஆகாது.  சரியானதை தவறு என்று கூறினாலும் அது தவறாகாது.  மொத்தத்தில் தேங்காயை (சரி) சுரக்காய் (தவறு) என்றாலும் எப்போதும் சுரக்காய் (தவறு) ஆகாது. சரி என்றால் எப்போதும் அது சரி தான்.  அடிமையாக எங்கிருந்தாலும் அடிமை அடிமைதான்.

S (Yes)  எது கூறினாலும் அது Yes- தான். பெயரின் முதல் எழுத்தும் அதற்கு தகுந்தாற்போலவே உள்ளது.  அவரை ஏமாற்ற நினைத்தால் S (Escape) ஆகிவிடுவார்.

அவர் ஏதாவது பேசினால்  (கம்) என்று இருக்கும்படி தான் இருக்கும்.  அவர் யாரிடம் பழகினாலும், பேசினாலும் அவர்கள் "கம்போல அவரிடம் ஒட்டி கொள்வார்கள். 

மொத்தத்தில் அவர் பேசினால்  S (சரி) ஆக இருக்கும்.  அதனால் GAM (கம்) என்று இருப்பார்கள்.  அதோடு அவரை பிடித்து போய் GAM (கம்)  போல ஒட்டிக்கொள்வார்கள். "Some Pronounsation Missing". சொல்வதற்கு தகுந்தாற் போல் அவருடைய பெயரும் தாய், தந்தையரால் வைக்கபட்டுள்ளது.  முதல் பெயரில் LINGAM(Come) வருகிறார். "Some Pronounsation Missing". 

இது அனைத்தும்  ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கும் அவலங்கள். பலமிக்க உறவுகள் என்று கூறபடும் அனைத்தும் கேள்விக்கு உட்படுத்த கூடிய அவலங்கள்.  பணத்திற்காக இவ்வளவு அலங்கோலங்கள், அசிங்கங்கள் நடைபெறும் என்றால் மனிதம் எங்கே போனது?  மனிதன் என்று சொல்லுக்கு தகுதியோடு தான் மனிதனாக இருக்கிறார்களா?  

பணத்திற்காக எந்த கேவலமான காரியத்தையும் செய்யலாம் அது தேங்காய்(சரி) என்று சொல்லபடுமானால் அடுத்த தலைமுறைக்கு எதை நாம் கூறுகிறோம்? எப்படி வழி நடத்துகிறோம்?  பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் சரி என்ற விதையை விதைத்தால் அடுத்த தலைமுறை எதை அறுவடை செய்யும்? உயர் குணங்களை என்ன செய்வது?  பாசம், அன்பு, நேசம் இதையெல்லாம் என்ன செய்வது?  இதை எல்லாம் புதைத்துவிட்டு அதன் மேல் முளைக்கும் மரத்தில் எந்த மாதிரியான பழங்கள்(மனிதர்கள்) இருக்கும்? 

 

இந்த கட்டுரையின் நோக்கம்  அடுத்த தலைமுறைக்கு(தலைமுறை என்பது நம்முடைய வாரிசுகளும் தான்) எதை சொல்கிறோம், வழிநடத்துகிறோம் என்பது தான்.  தவறானவற்றை எல்லாம் சரி என்பது போல கூறி வளர்க்கபட்ட தலைமுறை எப்படி பட்டதாக இருக்கும் என்ற கேள்வியை  முன் வைக்கவும் மற்றும் பணத்திற்காக எதனை வேண்டுமானாலும் இழக்கலாம்  என்பது போல வடிவமைத்தால் அதை சரி என்பது போல கூறினால் அதன் தாக்கம் நாட்டில் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்தவே இக்கட்டுரை.  இன்றைய சமூகம் லஞ்ச லாவண்யத்திலும், ஊழல்களிலும்வளங்கள் சுரண்டபட்டதற்கு காரணமும்  பல குற்றங்கள் நடைபெறுவதற்கு காரணம் எதனால் என்று சிந்தித்து உள்ளீர்களா? காரணம் இவர்களை விட்டுவைத்தது தான்.  தண்டிக்கபட்டிருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இது களையபட்டிருக்கும். திவாலானதற்கு இவர்கள் கூறும் காரணமும் இந்த தேங்காய் சுரக்காய் போலவே தான். இதை தன் வாரிசுகள்  Busness-ல் நஷ்டம், திவால் மற்றும் Exam-ல் Fail ஆகி ஏதாவது கூறினால் அது சுரக்காய்.  உங்களுக்கு வந்தால் நஷ்டம்.   நாட்டிற்கோ (அல்) வேறு யாருக்கோ வந்தால் நஷ்டமில்லையா?. தன்னிடம் இருப்பது தான் தன் வாரிசுக்கும் இருக்கும். ii) விலை அதிகமாக பொருட்கள் விற்பது தேங்காய்.  உங்கள் மகன் எதாவது பொருள் வாங்கிவிட்டு விலை அதிகமாக சொல்லி உங்களிடம் பணம் பெற்றால் சுரக்காய். என் மகன் சரியில்லை சுரக்காய் என்பது.  உங்கள் மகன் உங்களை போலத்தான் இருப்பான் (அல்) விலை குறைத்து கேட்டாலோ, சம்பந்தபட்ட Dept-ல் புகார் செய்தால் சுரக்காய். iii) லஞ்சம் வாங்கும் தலைமுறையில் இருப்பதால் தான் லஞ்சம் கொடுக்கபடுகிறது. ஆனால் லஞ்சம் கொடுப்பது தவறு. லஞ்ச துறைக்கு Compliant கொடுத்தால் தவறு ,துரோகம் சுரக்காய். இதுவே நீங்கள் உங்கள் வேலைக்கும், சட்டத்திற்கும் துரோகம் செய்தால் அது தேங்காய். அதனால் தான் அவர்களின் வாரிசுகளும் திருந்துவதே இல்லை. அந்த வாரிசிடம் வேறு ஒருவர் லஞ்சம் வாங்குகிறார்.  

மொத்தத்தில் அடுத்த தலைமுறைக்கு நல்லது கெட்டது என்பது நம்மிடம் இருந்து தான் விதைக்கபடுகிறது. இந்த தலைமுறை நல்லபடி விதைக்காமல் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வாய்ப்பில்லை.

தலைமுறையை மாற்ற வேண்டும் என்றால் நாம் முதலில் மாற வேண்டும். விதைப்பது ஒன்று சுரப்பது வேறு ஒன்றாக இருக்காது.

 

வாழ்க தேங்காய்

Super சுரக்காய் 

விளங்கின மாதிரி தான்

உறுபுட்டமாதிரி தான்.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  இதில் கூறபட்டுள்ளது அனைவரையும் குறிப்பிட்டதல்ல.  அப்படி எல்லாரும் இருந்திருந்தால் இந்த கட்டுரை வெளிவராது.  இதை எழுத வாய்ப்பில்லை. இவ்வளவு வாசகர்களும் இருக்க வாய்ப்பில்லை.

அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த தலைமுறை திருந்த வேண்டும்.