நேரலை [LIVE]

Part-1 நேரலை[LIVE] :-




லைவ் என்றால் என்ன மக்கள் நேரலை பார்க்கிறார்கள் என்று பொருள்.  மக்கள் ஒன்றை நேரடியாக பார்க்கிறார்கள் என்றாலே கட்சிகள் முதல் இயக்கங்கள் வரை அதை பற்றி சரியோ தவறோ விமர்சனம் செய்யும்.  ஏன் என்றால் இதை வைத்து மக்களிடம் நாம் நல்ல பெயர் வாங்கினால் ஓட்டு வாங்கலாம். அதோடு நம்மை பல பேருக்கு தெரியும் அதை வைத்து சீட் கேட்பது முதல் இயக்கத்தை பெரிய அளவில் எடுத்து செல்லலாம். அதில் நாம் எப்போதும் தலைவராக இருக்கலாம் (அல்இயக்கத்தின் தலைவரிடம் நல்ல பெயர் வாங்கலாம்.  இதற்காக பல போராட்டங்கள் கூட நடத்தலாம்.  Channel-களும் கருத்து கேட்பு முதல் நம்முடைய TRB-யை ஏற்று கொள்ள எந்த எல்லைக்கு வேண்டுமானாலும்  அந்த Programe-ஐ எடுத்து செல்லும். E.G:- கவண், LKG திரைபடங்கள்.  சுயநலத்தை பற்றி பேசுவார்கள்.  ஆனால் இவர்களின் சுயநலமே அங்கு உச்சமாக இருக்கும்.  25% உண்மை 75% சுயநலம் என்பது போல தான் இருக்கும்.  அதோடு எந்த ஒரு விஷயத்தையும் சும்மா விட மாட்டார்கள் ஊதி பெரிதாக்குவார்கள். சீரியல் நாடகம் போல அதுவும் ஏன் தெரியுமாஇவர்கள் விளம்பரம் மூலமாக பணம் சம்பாதிக்க என்றால் அவர்கள் பொறுப்புக்கு வந்து பணம் சம்பாதிக்கவே. கடைசி வரை சம்பந்தபட்டவருக்கு எந்த நல்லதும் நடக்காமல் பார்த்து கொள்வார்கள். அவனையும் திருந்தவிடமாட்டார்கள்ஏனென்றால் கதை முடிந்துவிட்டால் நமக்கு என்ன வேலை என்பது போல இது தொடர்ந்து கொண்டே இருக்கும். 

கீழ்கண்டவற்றை எல்லாம் நாட்டிற்கு செய்த மிக பெரிய துரோகம் போல சித்தரித்து விமர்சனம் செய்வார்கள். இதில்  போராடுபவர்கள் யோக்கியமா?  அங்கு நடக்கும் அட்டூழியங்கள், கொடுரங்கள்அவர்களின் மகன்கள், மகள்கள் பற்றி எல்லாம் கூறபோவதில்லை. பொதுவான விஷங்களை பற்றியும், என்னுடைய (என்னுடைய என்று கூறினால் தான் படிக்க நன்றாக இருக்கும்) நியாயமான கேள்விகளும், ஊரில் நடப்பதே பதிலாகவும் தான் இருக்கும்.  மற்றபடி பெரிதாக யாரையும் குறிப்பிடபட மாட்டாது.

1)  கல்லூரி காலங்களில்அப்பாவிடம் பொய் சொல்லி பணத்தை வாங்குவார் அந்த இளைஞன்.  இது தெரிந்தோ தெரியாமலோ அவர் தந்தையும் பணம் கொடுப்பார். இது ஒவ்வொரு வீட்டிலும் இது போன்று நடந்திருக்க வாய்ப்புண்டு.  இல்லையென்றால் Canteen-ல் Tea சாப்பிடுவதற்கும், Friends உடன் Beach, Theatre, Hotels, Bar-க்கு செல்ல பணம் எப்படி கிடைத்தது?  அங்கு செல்லவில்லையென்றால் அங்கு இருக்கும் கூட்டம் எந்த கூட்டம்.  இது சகஜம் என்பதனால் தான் கில்லி படத்தில் அப்படியொரு Scene-கள்  வைத்தார்கள். ஆனால் அவனை திருடன் என்று கூட கூற வாய்ப்புண்டு.  அப்போது தானே நம்மை கறைபடியாத கை என்று அவர்களை கூறுவார்கள் என்ற நினைப்பு?  .

2) காதலிப்பது எந்த ஆண் பெண்ணை காதலித்தாலும் அந்த பெண் யாரிடமும் பேச கூடாது, வெளியே ஊற் சுற்ற கூடாது என்று தான் கூறுவான்.  பின்னே எல்லாரிடமும் பேசு, எங்கு வேண்டுமானாலும் ஊர் மேய் என்றா கூறுவான்.  அப்படி சொன்ன எவரையும் நான் சந்தித்ததில்லை. இதை எல்லாம் சந்தேகபடுகிறார்நம்பிக்கை இல்லை என்று கூறினால் ஏற்று கொள்ள முடியுமா? Possiveness-ன் இன்னொரு வார்த்தை தான் சந்தேகம்.  அது அதிகமானால் மன வியாதி. அதோடு எந்த ஒரு குடும்பத்திலும் இவ்வாறு கூறாமல் பேசாத பெண்ணை கூட நீ பேசு நான் சந்தேகபடமாட்டேன்வெளியே எவன் கூட வேண்டுமானாலும் செல் நம்பிக்கை இல்லாமல் இருக்கமாட்டேன் என்று கூறி அனைவரும் பெண்களை ஊர் மேல விட்டுவிட்டார்களா என்ன? வேலைக்கு போய்விட்டு எவ்வளவு Late-ஆக கூட வா அப்படியே ஊர் சுற்றிவிட்டு  பொறுமையாக வா என்றா கூறுகிறார்கள்.  வீட்டிற்கு வர நேரமானால் போன் பறக்கிறது.  எங்கே ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று.

 பிறகு இவர்கள் ஏன் இதை ஊத வேண்டும்.  ஒரு வேலை பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று கூறினால் பெண்களிடம் நமக்கு ஆதரவும் அதோடு சங்கங்கள்கட்சிகள் வைத்து நடத்துபவர்களுக்கு நல்ல பெயரும், பெண்கள் ஓட்டும் கிடைக்கும் என்பதனால் ஊதுவார்கள். பெண்களே ஏற்று கொள்ள மாட்டார்கள்.

3) வேலைக்கு சென்றால் சம்பளம் வீட்டில் கொடுப்பதில்லை.  இவரே செலவு செய்கிறார்.  அதனால் எதாவது ஒரு ஏழைக்கு வேலை கிடைத்தால் அந்த குடும்பம் வாழும் என்று கூறியுள்ளனர். இப்படி கூறினால் உங்களை ஏழைபங்காளன் என்று நினைப்பார்கள் என்று நினைத்தீர்களோ? ஏழை ஏழையாக உள்ளானே தவிர எல்லா ஏழைகளும் ஏமாளிகள் அல்ல இப்படி சொன்னதும் ஏமாற.

ஏழைக்காக குரல் கொடுக்கும் அன்பு நெஞ்சங்களே அரசை ஒரு ஆணை பிறப்பிக்க சொல்லுங்கள்.  அதாவது  சொந்தமாக 2 Car மற்றும் Ac,  வைத்திருப்பவர்கள் மற்றும் RS 2 இலட்சம் வருமானம் உள்ள லட்சாதிபதிகளின், கோடிஸ்வரர்களின் மகன்களை எங்கும் வேலைக்கு அமர்த்த கூடாது என்ற ஆணை.  இந்த ஆணையை பிறப்பித்தாலே பல ஏழை குடும்பங்கள் வாழும்பல திறமையானவர்கள் மேலே வருவார்கள்.  இந்த ஆணை பிறபிக்க சொல்ல தயாரா?  போராட தயாரா?  முதலில் உங்கள் மகன்கள் எங்கு வேலைக்கு செல்கிறார்கள்?. உங்களின் சொத்து மதிப்பு என்ன?  இங்கா (அல்) பணத்திற்காக வெளி நாட்டிற்கு PACKUP செய்துவிட்டீற்களா?  GAS CYLINDER-மானியத்தை ஏழைக்காக விட்டு கொடுக்க சொன்னார்களே, 0-வை அழுத்தினீர்களா? TNPC தேர்வுகள் எல்லாம் ஏழைகள் எழுதட்டும்அரசு வேலைக்கு போகட்டும்நன்றாக சம்பாதிக்கட்டும்.  அதற்காக லட்சாதிபதியாகிய, கோடிஸ்வரர்களாகிய நாங்கள் விட்டுதர தயார் என்று கூற தயாரா? இனி அரசின் எந்த உதவி தரும் திட்டத்தையும் பயன்படுத்த மாட்டோம், மருத்துவ காப்பீட்டு திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று கூற ரெடியா உத்தமர்களே?   இது ஏமாளிகளின் கோட்டை அல்ல ஏமாற்றுவதற்கு.  அப்படியே இருந்தாலும் கோட்டைக்கான பல தூண்களாக  என்னை போல பலர் இருக்கிறார்கள் மக்களை விழிப்படைய செய்ய. அதனால் வாய்ப்பில்லை.

மேற்கண்ட மற்றும் இன்னும் பல பருப்புகளை மக்களிடம் வேக வைக்க Try செய்திருப்பார்கள். All Details I Know. எந்த பருப்பும் வேகாது.  வேக வேண்டும் என்றால் மக்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும்அப்படியொரு முட்டாள்கள் நம் நாட்டில் மிகவும் குறைவு.

Live-என்றால் Channel-ல் ஒளிபரப்பினால் மட்டுமே Live-கிடையாது. நாம் நேரடியாக பார்க்கும் அனைத்தும் நல்லதோ, கெட்டதோ அனைத்துமே ஒவ்வொரு மக்களுக்கும் Live தான்.  லஞ்சம் வாங்குவது, பார்களில் குடித்துவிட்டு கீழே விழுந்து கிடப்பது, சுத்தமில்லாத Hotel-கள்காய்கறி கடைகள்பொது கழிப்பிடங்கள், குண்டும் குழியுமான சாலைகள், தெருக்களில் Cell phone டவர்கள், தெரு விளக்கு எரியாதது, பொது மருத்துவமனையில் சரியான முறையில் Treatment கிடைக்காததுதண்ணீர் முக்கியத்துவம் பற்றி பேசுவோம் ஆனால் மழைநீர் சேகரிப்பை நம் வீட்டில் வைக்கமாட்டோம்வரதட்சனை கொடுமை etc. முதியோர் இல்லங்கள், ஆனாதை இல்லங்கள் எங்கிருந்து முளைத்தன. நம்மிடமிருந்து தானேமேற்கண்டவற்றை கூறியவர்கள் இதில் எத்தனை பேர் குறைந்த பட்சம் தாய், தந்தையரை கைவிடுவது தவறு என்று கூறி உள்ளோம்.  அவரை திருத்த முயற்சி செய்துள்ளோம்.  இப்படி பல நம் கண் முன்னே நேரடியாக LIVE-ல் நடக்கிறது.  ஆனால் இதை பற்றி எல்லாம் விமர்சனம் செய்ய மாட்டோம், போராடமாட்டோம் என்றால்  நாடு எப்படி முன்னேற்றம் அடையும். ஒருவரின் மீதே சரியோ தவறோ இவ்வளவு பற்று வைத்தவர்கள் ஏன் ஊர் மீது பற்று வைக்கவில்லை.

அப்படி என்றால் இதை என்ன அர்த்தத்தில் எடுத்து கொள்வது? நீங்கள் சுயநலத்திற்காக அதுவும் ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்லது நடந்துவிட கூடாது என்கிற கெட்ட எண்ணத்தினாலும் தானே இதை முன்னெடுக்கவில்லை.  ஒன்றுமே இல்லாத உப்பு சப்பு இல்லாத ஒரு விஷயத்தை ஊதியதும் இதனால் தானே? நோகாமல் உங்களின் கெட்ட எண்ணத்துடன் எங்கோ இருக்கும் ஒருவரை பற்றி கூறி நற்பெயர் எடுத்துகொண்டு ஓட்டு வாங்கவோ, பல பதவிகளை அடையவோ, பணம் சம்பாதிக்கவோ பயன்படுத்த முயற்சி எடுத்து உள்ளீர்கள் என்று தானே அர்த்தம் ஆகிறது.

இனியாவது பிரச்சனையுடன் வாழ்ந்து களைய தயாரா மேற்கண்டவர்களே?  உடல், பொருள், ஆவியை இதற்காக ஒப்படைக்க தயாரா மேதகு கனவான்களே?.  என்றாவது லஞ்சம் வாங்கும், ஊழல் செய்யும் குடும்பத்திடம், விபச்சாரம் செய்யும் பெண்களிடம், ECR, Pub-ல் இருப்பவர்களிடமோ etc, குடும்பத்திடமோ, மகன்களிடமோ (அல்) அவர்களின் நண்பர்களாவது இது தவறு இப்படி இருந்தால் நன்றாக வாழ முடியாது.  ஊர் சாபம் பெற்று வாழ்ந்தவர்கள் யாருமில்லை, இவ்வாறு அசிங்கமானகேவலமான வாழ்க்கை எதற்கு,  இன்னும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி கூறி உள்ளோமா?  இவர்களை திருத்த முயற்சி செய்தோமா? இது எதுவும் இல்லையென்றால் வளர்ச்சி எப்படி கிடைக்கும்.  இதை தொண்டர்களாவது செய்துள்ளனரா?

மரம் நடுவது என்பது மனதில் இருந்து வெளிபடாமல் விளம்பரத்திற்காக நடுவதால் தான் நாடு இப்படி இருக்கிறது. எவ்வளவு மரங்கள் நட்டார்கள் என்று கூறுகிறார்கள்.  அதோடு பெருமையாகவும் சொல்லி கொள்கிறார்கள்.  இத்தனை ஆண்டுகளில் இவர்கள் நட்ட மரங்கள் வளர்ந்து பெரிதாகி இருந்தாலே இன்று அனைத்து இடங்களும் பூத்து குளுங்கும்.  காய்கனிகளுக்கு பஞ்சமிருந்திருக்காது. அவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.  மக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பு இல்லாததுமே காரணம். அதற்காக மொத்தமாக மரங்கள் வளரவே இல்லை என்று கூறவில்லை.

எங்கோ ஒருவரை உப்பு சப்பு இல்லாத விஷயத்தை கூறுவதால் அவருக்கும் பயனில்லைநாட்டிற்கும் பலனில்லை. மேற்கண்ட மாதிரி இருந்து வயதாகி இயற்கை மரணமடைந்தவர்கள் பல பேர் உள்ளனர்.

ஒவ்வொருவரையும் முக்கியமானவற்றில் குறை கூறி, கேவலபடுத்தி அசிங்கபடுத்தினால் தான் நாடு பலன் அடையும்.  அதற்காக அசிங்கபடுத்த சொல்லவில்லை.

மேற்கண்டவற்றில் கூறியது எந்த கட்சியையோ, இயக்கங்களையோ, மாதர் சங்கங்களையோ, Channel-களையோஅரசையோ குறிப்பிட அல்ல.  நல்ல கட்சிகளும், இயக்கங்களும், Channel-களும் சங்கங்களும்இருப்பதால் தான் நாட்டில் பல நல்ல விஷயங்கள் நடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

மேற்கண்டவைகள் எங்காவது Live-ல் நடந்தால் அங்கிருக்கும் ஒரு சிலர் இவ்வாறு இருப்பதாகவும், அந்த உப்பு சப்பு இல்லாததை சொல்வதும் தன் விளம்பரத்திற்காகவும், பதவிக்கும், பணத்திற்கும்ஆதாயத்திற்கு கூறுவதாகவும் கேட்ட செவி வழி செய்தியே.  மற்றபடி இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

இந்த கட்டுரையின் நோக்கம் அந்த Live-Consider செய்வதற்கு முன் மேற்கண்ட Live-Consider செய்யலாம்.  என்னை பார்த்து கொள்ள என்னிடமே Self Control Mode இருக்கிறது.  அதோடு பல பேர் இருக்கிறார்கள் (ஆறெழுத்து முதல் அத்தனை எழுத்துக்களும்).

இதற்கு தான் யாரும் இல்லை. இருக்கிறார்கள் குறைவாக. அதிகமானால் சொர்க்கம் பூமியில் இருக்கும். 

justicemayel.blogspot.com