கொழுப்பு மற்றும் VALUE

DUAL DIFFERENT MEANING ARTICLE "VALUE மற்றும் கொழுப்பு"★புரட்சி கவிஞர் Valavanur ரா.C.SaravanaLingam Chettiyar.




இந்த கட்டுரை 2 IN 1 DUAL DIFFERENT MEANING ARTICLE  கட்டுரையாகும்.  இதில் இரண்டு தலைப்புகளில் கட்டுரை எழுதபட்டு அது ஒன்றாக புதிய முறையில் 2020-ஆண்டில்  வெயியிடபடுகிறது.  இதில் கூறுவது எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிட அல்ல.  எது உண்மையானது மற்றும் அதை பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.  பலர் கஷ்டபட்டு உழைத்து ஆடும் ஆட்டத்தையெல்லாம் ஆடாமல் பணத்தை வீணடித்துவிட்டு, அதை ஆட்டம் ஆடியதாக கூறி கொண்டும் மற்றும் பணம் முதல் அனைத்தையும் இழந்து தெருவில் நின்று விட்டு, இவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்.  இவர்கள் ஆடியது ஆட்டமே இல்லை என்பதை விளக்கி புலம்பாமல் இது போல் இதற்காக உழையுங்கள் என்பதை கூறவே இக்கட்டுரை. 

நீங்கள் உழைத்தது பணத்தை வீணடிப்பதற்கு, நாங்கள் உழைப்பது பணத்தை சம்பாதிப்பதற்கு. நீங்கள் உழைத்தது அடுத்தவர் செல்வாக்கை குறைக்க.  நாங்கள் உழைத்தது செல்வாக்கை பெற.  மொத்தத்தில் நீங்கள் உழைத்தது நீங்களே திவாலாவதற்கு. நாங்கள் உழைத்தது நாடும், துறைகளும், நாங்களும் முன்னேறுவதற்கு.  உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. 

ஆட்டம் (அல்) ஆடுவது என்பது பல வகைபடும்.

1) படிப்பில் ஆடுவது - GOLD MEDAL வாங்குவது , STATE FIRST, DISTRICT FIRST.

2)உடம்பால் ஆடுவது - SPORTS, DANCE.

3) கவிதை புலமையில் ஆடுவது- பாடல்கள் எழுதுவது.

4) தொழிற் துறையில் ஆடுவது- ஆலோசகர் (R&D), புதிய MODEL-கள் , புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தல்.

5) மருத்துவ துறையில் ஆடுவது- வியாதிக்கு மருந்துகளை கண்டுபிடித்தல்.

6) பத்திரிக்கையாளராக இருந்து ஆடுவது- திறன்பட  பல கேள்விகள் விவாதத்திலோ, பேட்டிகளிலோ கேட்பது, கட்டுரைகள் எழுதுவது.  

7) வாயாடுவது- தெளிவான பேச்சு மற்றும் கருத்துக்களை கூறுவதை தான் வாய் ஆடுவது என்று கூறுவது.  வெட்டி பேச்சு பேசுவதை அல்ல.

இது போல Police -ஆக இருந்து கண்டுபிடிப்பது , வக்கீலாக இருந்து வாதாடுவது , நம்முடைய துறையில் திறம்பட இருப்பது, அரசியல்வாதியாக மக்களுக்கு பல நன்மைகள் செய்வது, பல விருதுகள் வாங்குவது அரசியல்வாதிகளுக்கு  ஆலோசனை வழங்குவது , அந்த கட்சியை தோல்வியடையாமல் செய்ய வைப்பது என்று ஆட்டங்கள் எக்கசக்கமாக உள்ளது. 

இந்த ஆட்டத்தை யார் ஆடினாலும் நாடு முதல் அனைவருக்கும் பெருமை.  இன்னும் ஆடுங்கள் என்று அனைத்து மக்களும் கூறுவார்கள்.

ஆனால் இது போன்ற உண்மையான ஆட்டம் ஆட வக்கு இல்லாமல், திராணி இல்லாமல், சிவாஜி படத்தில் வரும் ஆதி Character-ஐ போல் பணத்தை கரைத்து , செல்வாக்கு என்பது இருந்தது போய் பிச்சை எடுப்பது போல் ஆகி , கெஞ்சி கூத்தாடி கொண்டு இருந்ததையெல்லாம் ஆட்டம் என்று கூறமாட்டார்கள். கொழுப்பு என்று தான் கூறுவார்கள். 

கொழுப்பில் இருப்பவர்களுக்கான பழமொழிகள்:-

1)பணம், செல்வாக்கு, புகழ் என்ற உயரத்திற்கு செல்வது தான் கஷ்டம். அதில் இருந்து இறங்குவது  எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.  அதுவும் கொழுப்பு உள்ளவர்கள் கரைந்து போவது எளிது.

எந்த உயரத்திற்கும் செல்வது தான் கஷ்டம். இறங்குவது எளிது.

2) அறிவினால் ஆடியவர்கள் அழிந்து போனதில்லை.

கொழுப்பில் இருந்தவர்கள் கரைந்து போகாமல் இருந்ததில்லை.

எல்லோரும் ஆடும் ஆட்டத்தையே ஆட வக்கு இல்லாவர்கள் மற்றும் சிவாஜி படத்தில் வருவதை போல பணத்தை வாரி இறைத்தவர்கள் எல்லாம் பணத்தை பற்றியோ (அல்) எதை பற்றியும் பேச யோக்கிதை இல்லாதவர்கள்.  

ஆம்பளயை பற்றி ஆண்மை பலம் உள்ளவர்கள் தான் பேச வேண்டும் அதுபோல ஆட்டத்தை பற்றியெல்லாம் வக்கு இல்லாமல் கொழுப்பில் திரிந்தவர்கள் எல்லாம் அந்த வார்த்தையை கூற தகுதி இல்லாதவர்கள்.  நிக்கவே வக்கு இல்லையாம் அவனுக்கு "ஒன்பது" பொண்டாட்டியாம் என்ற சந்திரமுகி வசனம் போல ஆடவே வக்கு இல்லையாம்.  அவன் கூறினானாம் ஆயிரம் வழிகள் ஆட்டத்தை பற்றி.  

உனக்கு தெரிந்ததெல்லாம் பணத்தை வாரி இறைப்பது, செல்வாக்கை நீயே இழந்து பிச்சை எடுப்பது போல் கையேந்தி நிற்பது .  அதனை செல்வாக்கு என்று நீயே கூறுவது.

இந்த கொழுப்பே ஆட்டம் என்றால் உண்மையான ஆட்டம் ஆடுபவர்கள் என்ன சொல்வதுஇது தான் செல்வாக்கு என்றால் உண்மையான செல்வாக்கை என்னவென்று சொல்வது?

 VALUE:-

எதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இருந்தால் தான் மரியாதை கிடைக்கும்.  சொல்லும் சொல்லிற்கு பலன் கிடைக்கும்.  சொற்கள் முதல் அனைத்துமே Limit-ஐ தாண்டினால் அதற்கு பெரும்பாலும் VALUE இருக்காது.

 சரியோ, தவறோ எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.  

1) காதல்:-

காதலிக்கும் பெண் ஒருவரை காதலித்துவிட்டு மற்றும் அவர் மீது எந்த தவறும் இல்லாமல் இருந்து ஏன் காதலிக்கவில்லை  என்று காதலிப்பவரிடம் கேட்டால் பரவாயில்லை.  இது உன்னுடைய PERSONAL ஆனால் அவரிடம் கேட்காமல் இதில் PUBLICITY தேடி கொள்ள நினைத்தால் மற்றும் பல பேருடன் இருந்துவிட்டு அதுவும் அவர் என்னிடம் வரத்தான் என்றால் இதில் காதல் எங்கே இருக்கிறது. காதலித்த காதலியே இப்படி இருந்தால் , காதலிக்காதவர்கள் எப்படி இருப்பார்கள். இது காதலை கேவலபடுத்தி உங்களை நீங்களே விபச்சாரத்தில் தள்ளியதற்கு சமம். இவ்வாறு இருந்துவிட்டு புலம்பி பலனில்லை. விஷயத்திற்கு வருவோம்.

நீங்கள் சரியாக இருந்தே காதலிக்கவில்லையென்றாலும் , அவர் காதலிக்கும் வரை திருமணம் செய்யமாட்டேன் என்று கூறினாலும் தவறில்லை. அதற்கு ஒரு கால அவகாசம் இருக்கிறது.  ஆனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் கவலை இல்லை என்று கூறினால் என்ன கூறுவார்கள்.  இது கொழுப்பு என்று தான் கூறுவார்கள். உனக்கு காதலன் கிடைத்துவிட்டான்.  அவருக்கு ஒரு வகையில் காதலித்த காதலி கிடைத்துவிட்டாள் அவ்வளவே. ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் காதலிக்காமல் உன்னை எப்படி திருமணம் செய்வார்அதனால் "VALUE" இருக்காது.

காதல் என்பது பல வகைபடும்:-

80 சதவீதம் உடலை பார்த்தே தான் அனைவருக்கும் காதல் வருகிறது.  அதாவது உடல் என்றால் அழகு, Structure, கலர், உயரம், ஜிம்பாடி, பேசுவது என்பதை வைத்து தான் வருகிறது.  யாரும் கருப்பானவரை கலர் ஆனவர்கள் காதலிப்பதில்லை.  அதே போல் ஊமையையும் காதலிப்பதில்லை. இன்னும் கண்ணால் பார்த்தற்கே அவருடைய சக்தி தாங்க முடியாமல் மயங்கி காதல் கொண்ட கதைகள் எல்லாம் உள்ளது.  இவ்வாறான உடல், கண் போன்றவை அனைத்தும் ஒரு வகையான காதலே. காதல் என்பது பிடிப்பதும், புடிப்பும் தானே.  ஏனென்றால் இது பலருக்கும் இருக்கலாம்.  ஆனால் எல்லாரையும் பிடிப்பதில்லை, அவர்களிடம் புடிப்பையும் தீர்த்து கொள்வதில்லை.  ஏனென்றால் திருமணம் என்பதே இந்த உடல் இவரிடம் இணைந்தால் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறுவது தான் ஜாதகம் பார்ப்பது. அதில் மாங்கல்ய பொருத்தம் இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிடுவார்கள். ஏனென்றால் அந்த உடல் இவரை இழந்துவிடும் அதனால் தான். சகல பொருத்தங்களும் இருந்தால் பிரியமாட்டார்கள். அதனால் தான் விதவையை யாரும் திருமணம் செய்வதில்லை. அந்த உடலை எல்லா கிரகங்களின் கணக்கையும் , பொருத்தங்களையும் பார்த்தே அந்த உடல் அவர்களை பிரிந்துவிட்டது.  அல்பாயுசு ஆனதே அந்த ஊடலுக்கு பிடிக்காமல் நடந்ததாகவே கருதபடுகிறது.  அதனால் தான் உனக்கு ஏதாவது நடந்து விட போகிறது எதற்கு இந்த RISK? என்று யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்.  அது போலவே தான் காதலும் எல்லா உடலையும் ஏற்று கொள்ளாது. மனம் அந்த உடலை ஏற்று கொண்டாலே அது காதல் தான்.  அதனால் தான் காதலித்து பிரிந்த பெண்களை யாரும் காதலிக்க மாட்டார்கள் மற்றும் கல்யாணம் செய்ய மாட்டார்கள்.  அந்த மனம் பல உடல்களை பிடித்து ஏற்று கொள்ளகூடியது. அப்படியென்றால் நேற்று அவன், இன்று நான், நாளை யாரோ, எத்தனை பேரோ? என்பதால் தான்.  இதனை தான் நாம் சுருக்கமாக அதனை SECOND HAND என்று கூறுகிறோம். அதாவது இரண்டாவதாக நாம் இருக்க தயாராக இல்லை. இதில் உடல் என்று கூறியது புரிந்து கொள்வதற்கு தான். 

 ii) உறவு:-

புருஷன் மனைவியை வேறு ஒருவருடன் இருப்பதை ஏற்று கொண்டாலும், மனைவியும் வேறு ஒருவருடன் இருக்க சம்மதித்தால் அவரும் அந்த ஒருவருடன் மட்டும் இருந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமாஅந்த பெண் உடல் Actual-ஆக இவருடன் சேர வேண்டிய உடல்.  ஏதோ ஒரு காரணத்தினால் அல் எதிலோ தவறு ஏற்பட்டு அந்த உடல் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்துவிட்டது என்றே அர்த்தம்.  அதனால் தான் பலர் புருஷனை பிரிந்து வேறு ஒருவருடன் ஓடிவிட்டார், திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்ற செய்திகள் எல்லாம் வருகிறது.  புருஷனை கொள்வதும் இதனால் தான். கள்ள உறவில் Distrabance செய்கிறார் என்பதால் தானேஅந்த பெண் உடல் இந்த ஒருவரின் உடலில் தான் சேருவேன்.  இவரிடம் சேரமாட்டேன் என்கிற ஒன்றும் இருப்பதால் தான் கொலை அளவிற்கு செல்கிறது.  இல்லையென்றால் புருஷன் கண்டித்தால் விட்டுவிட்டு இவருடன் வாழலாமேஏன் முடியவில்லைகாரணம் இதுவே. அதே போல் பெண் உடல் இவனை சேர வேண்டும் என்று எண்ணி இருக்கும்.  ஆனால் பல காரணங்களினால் சேர முடியாத நிலை இருந்திருக்கும். எப்போதாவது வாய்ப்பு கிடைத்ததும் ஏதோ பலவருடங்களாக பழகியவர் போல உடனே சேர்ந்துவிடும். உதாரணத்திற்கு வெளிநாட்டு கலாச்சாரத்தில் யார் யாரிடமும் இருக்கலாம்.  Major ஆகிவிட்டால் விட்டுவிடுவார்கள்.  ஆனால் எத்தனை பேர் அவ்வாறு இருக்கிறார்கள்அங்கும் நம் நாட்டு பெண்களை போல ஏராளமாக ஒருவருடன் வாழ்பவர்கள் பலர் உள்ளனர்.  இங்கு இருப்பது ஒரு விஷயமல்ல.  அங்கு சுதந்திரமாக விட்டே பல பெண்கள் இல்லை.காரணம் இது தான். 

இது ஆணுக்கும், பெண்ணுக்கும் இரண்டு பேருக்கும் தான்.  அதனால் தான் இங்கும் வெளிநாட்டிலும் பல Ramar-கள் உள்ளனர்.  Ravanan-கள் குறைவாக உள்ளனர்.  விபச்சார விடுதிக்கு செல்பவர்களும் குறைவாகவே இருப்பதால் தான் டாஸ்மார்க் போல அது நடப்பது அனைவருக்கும் தெரிவதில்லை மற்றும் செல்வதில்லை.  அந்த பெண்களை  இது போன்று இருக்குமோ என்று நினைத்து விடாதீர்கள்.  அது பாவமாகிவிடும.  அதனால் தான் பெண்கள் தன்னுடைய அங்கங்களை மற்றவர்களுக்கு காண்பித்தால் அவர்களை தவறாக கூறுவதற்கு காரணம்.  அந்த உடலில் உள்ள பாகங்கள்  பலரிடம் காட்ட துடிக்கிறது என்றால் இவர்களை திருமணம் செய்தால் என்னவாகும் என்பதால் தான். அதனால் தான் இது போல எல்லா பெண்களும் இருப்பதில்லை. இது அவர்களுக்கே தெரியாமல் நடப்பது.  ஏனென்றால் Fashion, பெண் உரிமை என்று எப்படி கூறினாலும் அனைத்து பெண்களும் ஏன் இது போல இல்லை. காரணம் இதுவே.  நிலமை இப்படி இருக்க அவர் எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி அவர் எப்போது வெத்தலை பாக்கு வைத்து கூப்பிட வேண்டும் என்று கூறினால் ஏற்று கொள்வார்களாவருந்தபோவது, கஷ்டபட போவது மற்றும் வேறு எந்த உடலும் இல்லாமல் திரிய போவது நீ அதோடு படாத பாடு பட போவது உன் குடும்பம். உனக்கு என்ன கொழுப்பு? என்று தான் கூறுவார்கள் சரியோ, தவறோ. நாம் சொல்லும் சொல்லிற்கு  Value இருக்காது.  

இது போல எண்ணற்ற  நாம் பேசும் முக்கியமானது மற்றும் நல்லதிற்கு கூறினேன் என்று அனைத்திலும் ஒரு எல்லை இருக்கிறது. அதற்கு கால அவகாசம் இருக்கிறது.  அதனை தாண்டினால் நமக்கு மரியாதையும் மற்றும் நம்முடைய பேச்சின் "Value"  குறைந்துவிடும்.  அதனால் எதிலும் ஒரு எல்லை வரையிலேயே இருப்போமாக.  சந்தோஷமாக வாழ்வோமாக. 

இதில் "சந்தோஷம்" என்கிற கட்டுரையும் சேர்ந்தே வெளி வரும்.  Buy 1 Get 1 என்பது போல ஒரே சமயத்தில் இரண்டு 2 in 1-கள் 2020-ல் புதிய முறையில் கட்டுரைகள் வெளியிடுகிறது மக்களின் JMN .

இதை 18 வயது  கீழ் உள்ளவர்களுக்கு Share செய்யாதீர்கள்.

JMN Sensor Certificate:- 100% "A".

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com